Monday, 19 November 2018

RSS சார்பில் நடத்தப்படும் 'சாஹா' எனப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு தடைவிதிப்பேன்

"மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்

RSS சார்பில் நடத்தப்படும் 'சாஹா' எனப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு தடைவிதிக்கப்படும்

"-காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.ப.சிதம்பரம்🎙
✒✒✒✒✒✒✒✒
🔊 பினாத்தும் பா சிதம்பரம் அவர்களே உங்களது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் கூட அவசர காலகட்டத்தில்  ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்தார் 👎
தடைசெய்த இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் எவ்வளவு வருத்தப்பட்டார் தெரியுமா என் வாழ்நாளில் நான் செய்த பெரிய தவறு ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்தது 👏 ஆர்எஸ்எஸ் இயக்கம் நாட்டுப்பற்றுள்ள இயக்கம் 🌻 தேசத்தின் மீது நம்பிக்கை  வைத்துள்ள இயக்கம் இதுபோன்ற தவறுகளை என் வாழ்நாளில் இனிமேல் செய்யமாட்டேன் என மனம் வருந்தியது உண்டு ✍ வரலாற்றைப்  பற்றியே  தெரியாமல் 🔊 மக்களுடைய மனநிலை பற்றியும் தெரியாமல்
மத்தியிலே அமைச்சராக இருந்து கொண்டு 👛 பல ஆயிரம் கோடிகளை சுருட்டி தனது மகன் கார்த்திக் சிதம்பரம் மூலமாக 💰💰💰💰 வெளிநாடுகளில் பதுக்கிய ஊழல்  🐊🐊
வாதி யான உங்கள் குடுமபத்தினரையே  CBI பிடித்து விட்டதால்
பிரதமர் மீது உள்ள  ஆத்திரத்தில் தான் பா சிதம்பரம் இப்படி உளறுகிறார் 🦉 கொள்ளையடித்த பல லட்சம்  கோடிகளை கைப்பற்றி விட்டார்களே இதனால் நாம் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நம்மளை மதிக்கவில்லை 👎 என்ற  கோபத்தை மனதில் 😭 வைத்துக்கொண்டு இப்படி ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீது எதையாவது சொல்லி உளறி வருகிறார்🦉
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை  சிதம்பரம் அல்ல   பாசிசவாதிகள்  நினைத்தாலும் ஆர்எஸ்எஸ்  இயக்கத்தை ⛳ அசைத்துக் கூடப் பார்க்க முடியாது ஷாக வையூம் தடை செய்ய முடியாது 🔊 என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் 🎙BS  மொஞ்சே ,⛳் ,வீரசவர்கர்,⛳ ,,.     .
கெக்டேவார்  ⛳ உள்ளிட்ட பெரும் தேசத்  தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம்  ⛳⛳  என்றும் தேசப்பணியில் பத்திரிகையாளர் வி எஸ் ராமன்✍

மோடி பிரதமர் மட்டும் அல்ல*... *கண்டிப்பான வாத்தியார்*

[16/11, 19:12] ‪+91 81100 17707‬: Ayothi Ramar Temple அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும்
https://youtu.be/GGDkAmZUJpE
[17/11, 07:59] ‪+91 78118 68143‬: https://youtu.be/Sc4gArjOw98
[17/11, 10:21] ‪+91 95786 92812‬: *

மோடி பிரதமர் மட்டும் அல்ல*...
*கண்டிப்பான வாத்தியார்*

வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி   நீங்கள் ...

1. பதினான்கு  ரூபாய்க்கு கோதுமை வாங்கி மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு ஏன் குடுக்கிறது அரசு என்று கேட்கவில்லையே?

2.  ரூபாய் 50 க்கு கெரஸின் வாங்கி ரூபாய் 15 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

3.  ரூபாய் 49 க்கு சீனி வாங்கி ரூபாய் 26 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

4.  ரூபாய் 25 க்கு அரிசி  வாங்கி இலவசமாக ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

5. ஆறு கோடி கழிப்பறைகள் இலவசமாக ஏன் கட்டியது என்று கேட்கவில்லையே?

6.  மூன்று கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் கனக்ஷன் ஏன் குடுத்தது என்று கேட்கவில்லையே?

ஜெயலலிதா அனைவருக்கும் அம்மா ஆகமுடியும்;
சோனியா தேசத்திற்கே மருமகள் ஆக முடியும் ;
மாயாவதி சகோதரி ஆக முடியும்;

நேரு மாமா ஆக முடியும்
காந்தி தேசப்பிதா ஆக முடியும்.
ஆனால்....
மோடி மட்டும் தேசத்தின் மகன் ஆகக்கூடாது...

இவ்வளவு வெறுப்பு ஏன்?

உங்கள் கோவம் பெட்ரோல் விலை மீது இல்லை.

உங்களால் முன்னைப் போல பொய் பில்களை காட்டி வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை.

ஜிஎஸ்டி யில் முறையாக கணக்கு  காண்பித்து வியாபாரம் செய்ய மனசே வரமாட்டேனென்கிறது.

இன்னமும் "அவன் திருடுகிறான்,
இவன் திருடுகிறான் " என்று சொல்லிச் சொல்லி *உங்களை சரி செய்து கொள்ள மறுக்கிறீர்கள்*

உங்களால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை.

இலட்சக்கணக்கான போலி குடும்ப கார்டுகள் ஒழிக்கப்பட்டு அரசு மானியம் இப்போது நேரடியாக அவரவரது வங்கி கணக்கில். இதனால் மட்டும் *ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு (அரசுக்கு) வருமானம்.*

நான்கு ஆண்டுகளுக்கு முன் 8 மணி நேர மின்வெட்டு தமிழகமெங்கும்...
அசுர கதியில் உற்பத்தி , தேசத்தின் பிரதான கிரிட்டுகளோடு மின் இணைப்புகளை  பலப்படுத்தியதில்

*இன்று ஜீரோ மின்வெட்டு.*

60 ஆண்டாக மின்சாரம் செல்லாத 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு.

ஐந்து இலட்ச ரூபாய்க்கு இலவசமாய் மருத்துவ காப்பீடு.... ஒவ்வொரு சாமானியனுக்கும்.

தைரியமாக இனி எந்த மருத்துவமும் பார்க்கலாம்.
ஜெனிரிக் மருந்துகள், ஸ்டென்ட், மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட விலை வீழ்ச்சி.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரகசாலை 73% வளர்ச்சி.

ரயில்வே நிர்வாகம் சீரமைப்பு. முதலீடு அதிகரிப்பு.

நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தல். அண்டை நட்பு நாடுகளுடன், வளர்ந்த நாடுகளுடன் மேம்பாட்ட உறவுக.

விவசாயிகளூக்கு தட்டுபாடில்லா உரம், இஸ்ரேல் தொழில் நுட்பம், இடுபொருள் சிலவிற்கு மேல் 150% கொள்முதல் விலை.  E-commerce மின் வர்த்தகம்.

இருபத்து நாலு மணி நேரமும் இயங்கும் பிரதமர். *சொத்து சேர்க்க அவருக்கு குடும்பமும் இல்லை.*

காக்கா பிடிக்கும் , சலாம் போடும் ஏன்... துறை அறிவே இல்லாத பொழுதும் "ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள் " என்ற பயத்தில் அரை வேக்காடுகளை கூட மத்திய அமைச்சராக  ஆக்கும் அசிங்கம் மருந்துக்கும் இல்லை..

உங்கள் கொள்ளை நின்றுவிட்டது அல்லது தடுமாறுகிறது.  

அந்த கோபம் இப்போது மோடி மீது...
மற்றவர்கள் போல் குடும்பத்திற்காக கொள்ளையடித்து சொத்து சேர்த்தாரா. அவர்கள் குடும்பத்தினர் இன்றும் ஆட்டோவில் பயணம் செய்து வருகின்றனர்.
மோடி ஒரு நாளுக்கு16 முதல்18 மணி நேரம் நாட்டுக்காக நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக உழைக்கிறார்.

இன்னுமொன்று...

அப்படியே பெட்ரோல் விலையை நீங்கள் சொல்வதையும் தாண்டி ஐம்பது ரூபாய்க்கே கொடுத்தாலும் வாழ்த்தி விடவா  போகிறீர்கள்...?
வாக்குச்சீட்டு போலி என்றோ ,
வாத்து முட்டைகள் கறுப்பு என்றோ கூவத்தானே போகிறீர்கள்...?

முதலில் பார்வையை *முடிந்தால்* சரி செய்யுங்கள்.

தப்புத், தப்பாகவே எதையும் பார்த்து விட்டால் , நூறு சதம் சரியானது கூட தப்பித்து விடும் பார்வையிலிருந்து.....

உங்களது ஆவேச பேச்சுக்கும் ,
ஜாதிய இனமான வீச்சுக்கும் உணர்ச்சி வசப்பட்டு வீழ்ந்துவிடும் " பச்சைத் " தமிழரல்ல இனி இவர்கள்...

என்ன நடந்திருக்கிறது?
எப்படி நடந்திருக்கிறது ?
என்று மாற்றங்களை கண்கூடாக பார்த்து , உணர்ந்து , புரிந்து கொண்ட பிறகே ஓட்டுப் போடும் " மெச்சும் " தமிழர்கள் ...

உங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றால் மாறுங்கள்
உங்கள் வருங்கால வாழ்க்கை நன்றாக இருக்கும்.

"மோடி" *மந்திரி அல்ல.....!*

அவர் ஒரு
*கண்டிப்பான பள்ளிக்கூட வாத்தியார்.....!*

நன்றி நண்பர்களே.

சபரிமலை கோவில் ஒரு காலத்தில் பௌத்த கோவிலாக இருந்தது..!

கேரளாவை இப்போது ஆண்டு கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கவர்மெண்ட் அடித்திருக்கும் காமெடிதான் இந்த ஆண்டின் உச்ச காமெடி என்று சொல்லலாம்..!

அந்த கவர்மெண்ட்டின் வக்கீல் சுப்ரீம்கோர்ட்டில் சொல்கிறார்:

"சபரிமலை  கோவில் ஒரு காலத்தில்  பௌத்த  கோவிலாக இருந்ததுதான்..! அதற்கு ஆதாரம் உண்டு..! 'சரணம்' என்ற வார்த்தை  புத்த மதத்தில்தான் உபயோகப்படுத்தினார்கள் : 'புத்தம் சரணம் கச்சாமி..' என்று..!  அதிலிருந்துதான் 'சரணம்' அய்யப்பா,  சாமி 'சரணம்' என்றெல்லாம்  வந்தது..!"

அடப்பாவிகளா..!

நம்ம திருமாவளவன், வீரமணியெல்லாம் கூட தேவலாம்னு ஆக்கிட்டானுங்களே..?

இனிமே இப்டில்லாம் கூட சொல்வானுங்களோ..?:

"பாடல், இசை  என்பதெல்லாம்  பௌத்த மதம் தந்த கொடைதான்..!  பாருங்கள் அதில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று வருகிறதே, அந்த 'சரணம்' பௌத்த மத வார்த்தை தானே..?"

"பகவான் கண்ணன் பௌத்த மதத்தை சேர்ந்தவர்தான்..! 'நின்னைச் 'சரண'டைந்தேன் கண்ணம்மா.." னு பாரதி பாடியிருக்காரே..?"
^^^^^

கோர்ட்டில்,  கம்யூனிஸ்ட் கவர்மெண்ட் மேலும் சொல்வது : "சபரிமலை ஒரு செக்குலர் கோவில்.!" 

நாம் எப்போதாவது 'செக்குலர் ச்ர்ச்' ,  'செக்குலர் மசூதி'  என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோமா..?

சபரிமலை விவகாரத்தை, செக்குலர் விவகாரமாக்க கம்யூனிஸ்ட்ஸ் முனைகிறார்கள்..! 'இந்துத்வாவினர் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது அராஜகம் செய்வார்கள்; அவர்கள் பேர் கெடும்..!' என்று நினைக்கிறார்கள்..!  அமைதியாய், நெறி கெடாமல், மக்களுக்கு எந்த இடையூறும் வராமல், சட்டத்தை மீறாமல், கையாள வேண்டியது பிஜேபியினரின்  கடமை..!

கம்யூனிஸ்ட் பார்ட்டி என்ற  முட்டாள்தனமான அரசாங்கத்தை தாம்  தேர்ந்தெடுத்ததை எண்ணி கேரள மக்கள் தங்கள் தலையில் தாங்களே அடித்துக் கொள்கிறார்கள்..! இனி, கம்யூனிஸ்ட்  பார்ட்டி கேரளாவிலிருந்தும் வெளியேற வேண்டியதுதான்..!

பிஜேபிக்கு கேரளாவில் நேரம் கூடி வந்து விட்டது..!

please listen to Modi in full...

Pl please please  listen to Modi in full... very few  “senior Bankers ” can give so much of details without PowerPoint in front of them... he is neither from “Fin” Nor from “tech”...

this is also very very impressive given he is a politician and he “started “ speaking  English in the last 6-7 years.. absolutely amazing.. lot of tech details ..

https://youtu.be/qOVgJheIMQA

https://youtu.be/PcfYONcfDy0

VAT வரிக்கு பதிலா GST கொண்டு வந்தது என்ன தப்பு?*

*என்னடா தப்பு?*

*நாடு முழுவதும் ஒரே வரி இருந்தால், ஒவ்வொரு மாநிலமும் வரிவிலக்கு கொடுத்து முதலீட்டை ஈர்க்காமல் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்கி முதலீட்டை ஈர்க்கும் என்கிற நோக்கத்தில் VAT  வரிக்கு பதிலா GST கொண்டு வந்தது என்ன தப்பு?*

- *நாட்டுல எவன் எவன் கிட்ட எவ்வளவு ரொக்கம் இருக்கு? எவன் எவன் கருப்பு பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் கைமாத்தறான்?எவன் எவன் ரொக்கத்தை வீட்ல மறைச்சு வெச்சுகிட்டு வரி கட்டாம இருக்கான்.. இதையெல்லாம் கண்டுபிடிக்க Demonetization கொண்டுவந்ததோட நோக்கத்துல என்னடா தப்பு?*

- *நாட்டுல அரசு குடுக்கற மானியம் பாதிக்கு மேல மக்களுக்கு போய் சேராம நடுவர்கள்/இடைத்தரகர்கள் கைல லஞ்சமா போயிடுது.. அதை தடுத்து, மானியங்களை ஆதாரோட இணைத்து, மக்களுக்கு நேரடியாக அரசு உதவிகள் சென்றடைய வழிவகுத்ததுல என்னடா தப்பு?*

- *நம்ம நாட்ல ராணுவ தளவாடங்கள் 70% மேல வெளிநாட்ல இருந்துதான் இறக்குமதியாகுது.. எல்லாத்தையும் இங்கே தயாரிக்க நம்மகிட்ட (அரசாங்கத்துக்கிட்ட) பணமும் இல்ல,தொழில்நுட்பமும் இல்ல.. அதனால ஒவ்வொரு முறையும் வெளிநாட்ல இருந்து வாங்க ஒப்பந்தம் போடும்போதும், பல லட்சம்  கோடி இடைத்தரகர்கள் மூலம் நம்ம உள்ளூர் அரசியல்வாதிங்க ஆட்டைய போட்டதை தடுத்து நிறுத்தி, நம்மூர்லேயே தயாரிப்புகளை மேம்படுத்தி, நம்ம மக்களுக்கே வேலை வாய்ப்பை ஏற்படுத்தறதுல என்னடா தப்பு?*

- *கல்லூரிக்கு கல்லூரி ஒரு பரீட்சையை வெச்சுகிட்டு, அதைவெச்சுக்கிட்டு கல்லூரி கொள்ளையர்கள் மருத்துவ படிப்புக்கு கோடி கோடியா கொள்ளையடிச்சத நிறுத்தி, எல்லோருக்கும் ஒரே பரீட்சையை (நீட்) வெச்சு, அந்த மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு, ஏழை மாணவர்களுக்கும் கவுன்சிலிங் மூலமா குறைந்த பணத்துல மருத்துவப்படிப்பு கிடைக்க செய்தது என்னடா தப்பு?*

- *காலம் காலமா இருக்கும் முல்லைப்பெரியாறு பிரச்சனைல தமிழகத்துக்கு சாதகமா பெரியாறு அணையோட உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியா உயர்த்திகட்டிக்க அனுமதி கொடுத்தது தப்பா? ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது தப்பா? காலம் காலமா இருந்த காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைச்சு தீர்வு கொடுத்தது தப்பா? தமிழகம் போன்ற நீர் பற்றாக்குறை மாநிலங்கள்ல சொட்டுநீர் பாசனத்தை ஊக்குவிக்கிறது தப்பா? AIIMS ஆஸ்பத்திரி கொண்டுவரது தப்பா? கடந்த ஆட்சியில நம்ம தமிழக மீனவர்கள் பலநூறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை இப்பொழுது தடுத்து நிறுத்தியிருப்பது தப்பா? என்னடா தப்பு?*

*அயோக்கியபலுகளா.. என்ன தப்புன்னு நான் சொல்லட்டுமா?*

*மதமாற்றத்தை ஊக்குவிக்காம, வெளிநாட்ல இருந்து வரும் நன்கொடைகளை (மதமாற்றத்திற்கும், தேசவிரோத காரியங்களுக்கும்) *தடுத்து  நிறுத்தியதுதானே தப்பு?*

*எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் நடந்து வந்த அரசாங்கத்தால் நடந்த பல கொள்ளைகளை, நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டுவந்து திருடர்கள் எல்லோருக்கும் ஆப்படுச்சது தப்பு..*

*கிறிஸ்துமஸுக்கு போய் கேக் வெட்டாதது தப்பு.. ரம்ஜானுக்கு போய் குல்லா போட்டுக்கிட்டு கஞ்சி குடிக்காதது தப்பு. அப்படிதானே?*

*இப்பொழுது மோடி போன்ற ஒரு தலைவனை தோற்கடித்துவிட்டு சந்தோஷப்பட்டால், உண்மையில் தோற்பது மோடியல்ல.. நாம்தான்..*

*ஜெயஸ்ரீ ராஜன்*

காங்கிரசைச் சேர்ந்தவர்கள் தலைவர்களா? கடைந்தெடுத்த குற்றவாளிகளா? நேஷனல் ஹெரால்ட் மோசடி-ஓர் எளிய விளக்கம்.

காங்கிரசைச் சேர்ந்தவர்கள் தலைவர்களா?

கடைந்தெடுத்த குற்றவாளிகளா?

நேஷனல் ஹெரால்ட் மோசடி-ஓர் எளிய விளக்கம்.

1.  நேஷனல் ஹெரால்ட், 1930-வாக்கில் நேருவால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு பத்திரிகை.

2. நாளடைவில் இதற்கு 5000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்களும், கட்டிடங்களும், இதர சொத்துக்களும், சேர்ந்து விட்டன.

3. 2000-ல், இதற்கு 90 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அறிவிக்கப் பட்டது.

4. இதன் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா ஆகியோர் தான்.

5. கடன் ஆனதால், நேஷனல் ஹெரால்டை, யங் இந்தியா என்னும் நிறுவனத்துக்கு விற்க, மேற்கண்ட இயக்குநர்கள் முடிவு செய்தனர்.

6. இதில் மகாக்கேவலம் என்னவென்றால், யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கும் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே!

7. யங் இந்தியா லிமிடெட், நேஷனல் ஹெரால்டின் 90 கோடி கடனைத் தீர்ப்பது என்றும், அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டின் 5000 கோடி சொத்துக்களை யங் இந்தியாவுக்குத் தாரை வார்ப்பதாகவும் தான் ஒப்பந்தம்.

8. இந்த ஒப்பந்தத்தை யங் இந்தியாவுக்காக அதன் இயக்குநர் மோதிலால் வோராவே, நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் மோதிலால் வோராவுடன் செய்து கொண்டது தான் வேடிக்கை.

(நீங்கள் அவிழ்த்துப் போட்டுக் கொண்டு சிரிக்கக் கூடாது!)

9. யங் இந்தியா, கடன் 90 கோடியை அடைக்க, காங்கிரஸ் கட்சியிடம் கடன் கேட்கிறது. இதற்காக நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே (!!!) கலந்து கொள்கின்றனர்.

10. மோதிலால் வோரா தான் காங்கிரஸுக்கும் பொருளாளர். அவர் காங்கிரஸ் பொருளாளராக இருந்து 90 கோடிக் கடனை யங் இந்தியாவுக்குக் கொடுத்து, அவரே யங் இந்தியாவுக்காக அதனைப் பெற்று, நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் மோதிலால் வோராவிடம் கொடுக்கிறார். (மறுபடியும் சிரியுங்கள்)

11. மறு நாள், சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில், நேஷனல் ஹெரால்ட் தேச விடுதலைக்கு (!!!) செய்துள்ள சேவைக்குப் பரிசாக, அது கொடுக்க வேண்டிய 90 கோடி கடனை ரத்து செய்வதாக தெரிவிக்கப் படுகிறது!

12. இப்போது நேஷனல் ஹெரால்டின் கடன் அடைந்து விட்டது. அதன் 5000 கோடி சொத்து யங் இந்தியா லிமிடெட் க்கு சேர்ந்து விட்டது.

13. சரி! யங் இந்தியாவின் 36 % பங்கு சோனியாவுக்கும், இன்னொரு 36 % பங்கு ராகுலுக்கும் சொந்தம்.

மீதமுள்ள 28% பங்கு, மோதிலால் வோராவுக்கும், ஆஸ்கர் பெர்னாண்டஸுக்கும் சொந்தம்.

எனவே 5000 கோடி சொத்து அலுங்காமல், குலுங்காமல், இவர்கள் கைக்கு வந்து விட்டது.

14. டில்லியில் பகதூர் ஷா ஸஃபர் மார்கில் உள்ள 11 மாடிக் கட்டிடம் ஒரு காலத்தில் நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தம்.

இப்போது அது இவர்களது யங் இந்தியா கைக்கு வந்து விட்டது. இதில் தான் பாஸ்போர்ட் அலுவலகமும், வேறு சில அலுவலகங்களும் இருக்கின்றன.

     நம்மால் இப்படி ‘ரூம் “ போட்டு யோசித்து , ஒரு பைசா செலவில்லாமல் 5000 கோடி சொத்தை அடைய முடியுமா?

     இவர்களிடம் நாட்டைக் கொடுத்தால் என்ன ஆகும்?

ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும், ஒவ்வொரு மாநிலத்தைத் தங்களுக்குள் மிக அழகாக, கெட்டிக்காரத் தனமாக, கால் காசு செலவழிக்காமல், பங்கு போட்டுக் கொண்டு விடுவார்கள்!

     மோடியா? இந்த அயோக்கியர்களா? நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

ஜெய் ஹிந்த்

வீரமணி தர்மஅடி வாங்கிய கதை!

#ஓசி சோறு வீரமணி தர்மஅடி வாங்கிய கதை!

#மிகச்சரியாக 20.7.1982 . அன்றுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கிரகாரத்தில் ஒரு பிராமணர் கூட்டம்.

#மொத்தமாக கூடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தாமரைக்கனியிடம் புகார் அளித்தனர்.

அக்கிரகாரத்தில் தி.க தலைவர் வீரமணி முதல்நாள் கூட்டம் போட்டிருந்தார்.

#ஆண்டாள் பற்றியும் அந்தணர்கள் பற்றியும் அச்சில் ஏற்றமுடியா வண்ணம் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் மேடையில் அர்ச்சனை.

அதை புகாராக தெரிவிக்க தாமரைக்கனி வீட்டில் ஒன்று கூடினர்.

#அத்தனைபேரையும் அமைதிப்படுத்தினார் தாமரைக்கனி.

எவன் என்ன பேசினாலும் உங்களுக்கு பக்கதுணையாக நானிருக்கிறேன் என்றார்.

#வீரமணி இன்னும் எச்சை புத்தியில் தான் இருக்கிறான். இந்த வழியாதான் போகணும். கவலைப்படாம போங்க ... நான் பார்த்துக்குறேன் என்றார் கனி.

அப்போ எல்லாம் இந்த மாதிரி வசதி இல்லை. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு டிரங்க்கால் போட்டார் தாமரைக்கனி.

#தலைவா .... நாளைக்கு நீங்க மதுரை வரவேண்டியிருக்கும். அத்தனை புரோக்கிராம்களையும் கேன்சல் பண்ணிடுங்க. இதை மட்டுமே தெரிவித்தார் கனி.

எம்.ஜி.ஆரின் பதிலை எதிர்பார்க்காமல் போனை துண்டித்தார்.

#பதறிப்போன எம்.ஜி.ஆர் , தாமரைக்கனி யை கண்காணிக்க சொல்லி ராம்நாட் கலெக்டருக்கும் ( அப்போ விருதுநகர் மாவட்டம் உதயமாகவில்லை ) மதுரை கலெக்டருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

தாமரைக்கனி எஸ்கேப்.

#இதற்கிடையே அக்ரகாரத்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீரமணி வந்துகொண்டிருந்தார்.

மம்சாபுரம் விலக்கு அருகே சுமார் 50 பேர் தி.க சட்டையும் கொடியும் ஏந்திக்கொண்டு தந்தை பெரியார் வாழ்க !!!! இனமான காவலர் வீரமணி வாழ்க !!!! என்று கோஷம் போட்டுக்கொண்டு இருந்தனர்.

தி.க காரர்கள் என்று நினைத்து காரை விட்டு இறங்கினார்.

#அடுத்த நொடி கொடியை கழற்றினால் அத்தனையும் இரும்பு பைப்.

வெளுத்தாங்க பாருங்க .... அந்த அடி வீரமணி இன்றுவரை எங்கயும் வாங்கி இருக்க மாட்டான். வரலாறு காணாத அடி.

#மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வீரமணி அட்மிட் செய்யப்பட்டார். வாய் கோணி இருந்தது. தலை கவிழ்ந்து இருந்தது. இடுப்பு திரும்ப ஒரு வாரமானது.

எம்.ஜி.ஆரை வரவேற்க மதுரை விமான நிலையம் சென்றார் தாமரைக்கனி.

மலர் வளையமா ? மலர் மாலையா ?

#இப்போதைக்கு மலர் மாலை போதும். இந்த நிலை தொடர்ந்தால் வீரமணிக்கு மலர் வளையம் வைக்கவேண்டியிருக்கும் என்றார் தாமரைக்கனி.

மீண்டும் ஒரு தாமரைக்கனி வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

#பாரத் மாதா கி ஜே!👍👌

கிறிஸ்துவர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள்

👉#கிறிஸ்துவர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள் என்று சொன்ன
திக க்கு #இந்தப்பதிவு....

1.உலகிலேயே மிகப்  பழமையான கோவில் (gobekli tape) துருக்கியில் உள்ளது....இது ஒரு இந்துக்களின்  கோவில்...
இது கட்டப்பட்டு 11000 ஆண்டுகள் ஆகிறது..

2.உலகிலேயே பெரிய கோவில் அங்கூர் வாட்( Angkor Wat) இந்துக் கோவில். இதன் அளவு 402 ஏக்கர்..

3.உலகிலேயே மிகப் பெரிய குடைவரை கோவில் கைலாசநாதர் கோவில்... இது முழு மலையை மேல் இருந்து குடந்து உருவாக்கப் பட்ட முதல் மற்றும் ஒரே கோவில்... இது கட்ட 5 லட்சம் டன் பாறை வெட்டி அகற்றி உள்ளார்கள் 18 ஆண்டுகளில். இன்று உள்ள தொழிற்நுட்பத்தை வைத்துக் கூட செய்ய முடியாது...

4.உலகத்திலே பணக்கார கோவில் பத்மநாபசுவாமி கோவில் ..

5. உலகத்திலே தங்கத்தில் கூரை அமைக்கப்பட்ட முதல் கோவில் சிதம்பரம் கோவில்.

6. உலகத்திலே மிக பழமையான மொழி தமிழ்....

இப்படி உலகத்திலே பழமையான ,பெரிய, முதல் முறையாக எல்லாவற்றையும் செய்த நாங்கள் காட்டு மிராண்டிகள்...

நீ அங்கு வேட்டையாடி தின்ற போதே நாங்கள் இங்கு விவசாயம் பார்த்தவர்கள்...

நீ உன் மொழியை கண்டுபிடிக்கும் முன்பே நாங்கள் இங்கு பல காவியங்கள் படைத்து விட்டோம்...

எங்களை சூது செய்து அடிமைப் படுத்தி எங்கள் வளங்களை திருடிச் சென்ற நீங்கள் வரவில்லை என்றால் நாங்கள் காட்டு மிராண்டிகளா இருந்து இருப்போம் என்று வாய் கூசாமல் பேசுகிறீர்கள்...

இதில் இங்கு சிலர் வக்காலத்திற்கு வருவார்கள்...செங்கோட்டை, டேவிட் கோட்டை தாஜ் மஹால் இதெல்லாம் மாற்று மதத்தினர் தானே கட்டினார்கள் அதை இடிப்பீர்களா??? என்று

முகலாய மன்னர்கள் இடித்த கோவில்களை திரும்பத் தர சொல்...
கஜினி முகமது 18 முறை படை எடுத்து சோம்நாத் கோவிலில் இருந்து அள்ளி சென்ற பொக்கிஷங்களைத் திரும்பத் தர சொல்....நாங்கள் இதை விட பல பொக்கிஷங்களை கட்டுவோம்...

இறுதியாக நீங்கள் வரவில்லை என்றால் உலகில் பணக்கார நாடாகத் தான் மாறி இருப்போம்!!!!

தமிழன் ஹிந்து இல்லை என்று சொல்பவர்களுக்கு!!!!

இங்கு உள்ளவன் எல்லாம் தமிழன் தான் ....

நானும் அதை ஏற்கிறேன்.. கிறிஸ்துவ மதம் தோன்றி 2000 ஆண்டுகள் தான் ஆகிறது,

இஸ்லாம் தோன்றி 1400 ஆண்டுகள் தான் ஆகிறது...

ஆனால் ஹிந்து மதம் தோன்றி 11000 ஆண்டுகள் ஆகிறது ( சரியாக வரையறுக்க வில்லை) சான்றுகள் அது வரை தான் கிடைத்து உள்ளது...

அப்போது இரண்டு மதம் தோன்றும் முன்பே இங்கு இருந்தவர் எல்லாம் ஹிந்துக்கள் தான்...

இதில் ஒரு சிலர் தமிழன் இயற்கையைத் தான் வணங்கினான்.. என்று சொல்வார்கள்..

இத்தனை கோவில்களும் அதிசயங்களும் எப்படி வந்தது????

தமிழன் இயற்கையையும் வணங்கினானே தவிர இயற்கையை மட்டும் வணங்கவில்லை..

குறிப்பு: இதை சரி என்றாலோ இல்லை பகிர்ந்தாலோ உங்களுக்கு RSS கை கூலி என்றும் தீவிரவாதி என்றும் இந்துத்துவா வாதி என்றும் பெயர் கிடைக்கலாம்.😉
என்றும் பன்முகதன்மையுடன் ஆன்மீக பணியில்