Thursday, 8 November 2018

பந்தள மன்னரின் அறிவிப்பு.. இ

பந்தள மன்னரின் அறிவிப்பு..

இனி சபரிமலையிலுள்ள பதினெட்டாம்படி தாண்டி ஒரு பெண் சென்றாலும் பந்தள அரண்மணையிலுள்ள ஆபரணபெட்டி சபரிமலை சந்நிதானம் வராது.
ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம் ஐயப்பனுக்குரிய ஆபரணங்கள் எங்களது குடும்ப சொத்தாகும்.
அதை யாரும் கட்டாயப்படுத்த இயலாது.
பெண்கள் நுழைந்த சபரிமலையில் இனி பந்தள மன்னரின் குடும்பத்தினரும் வரமாட்டார்கள் என இந்த அறிவிப்பின் மூலம் தீர்மானமாக அறிவிக்கிறோம் என அரசுக்கும் தேவஸ்தானத்திற்க்கும் அறிக்கை அனுப்பியுள்ளார்கள்..

மேலும் தீர்ப்பை கட்டாயமாக்கினால்
சபரிமலை தந்திரிகளும் கூட்டாக பதவி விலகுவதோடு இனி சபரிமலைக்கு செல்வதில்லை என தீர்மானித்துள்ளார்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=2261680407452044&id=2032689630351124

No comments:

Post a Comment