Wednesday, 14 November 2018

நாடாளுமன்றத்தில் நுழையும்போதே பிரதமராய் நுழைந்தவர்

சட்டமன்றத்தில் நுழையும்போதே
முதலமைச்சராய் நுழைந்தவர் என் தலைவன்...

நாடாளுமன்றத்தில் நுழையும்போதே
பிரதமராய் நுழைந்தவர் என் தலைவன்...

பத்து பேரென்ன? பத்து கோடி பேர் எதிர்த்து நின்றாலும், மீதமுள்ள நூறு கோடிபேர் அவர் பின்னால்....

அவர்  நினைக்கும்வரை, அவர்தான் பிரதமர்....

No comments:

Post a Comment