Saturday 3 November 2018

*_ஓம் மந்திரத்தில் இவ்வளவா? * 🍁

🍁 *_ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது_* 🍁

1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது .
நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது  உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள்  இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத்
தூண்டும்.

2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.

3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை
ஒருமுகபடுத்துகிறது.

4. ஓம் என்னும் மந்திரத்தை,  11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.

5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.

6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு,  ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

7. கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம்  ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

8. சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும்  இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் 'ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் 'எண்டார்பின்'  என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.

9. 'ஓம்' மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.

10. 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது

*_ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது_*

🍁 *_ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது_* 🍁

1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது .
நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது  உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள்  இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத்
தூண்டும்.

2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.

3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை
ஒருமுகபடுத்துகிறது.

4. ஓம் என்னும் மந்திரத்தை,  11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.

5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.

6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு,  ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

7. கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம்  ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

8. சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும்  இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் 'ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் 'எண்டார்பின்'  என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.

9. 'ஓம்' மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.

10. 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது

காவேரி பிரச்சனையின் மூலாதாரம் யார்

காவேரி பிரச்சனையின் மூலாதாரமே உங்கள் கருணாநிதி தான் .கர்மவீரர் காமராஜ் காலத்தில் கர்நாடக அரசு அணைகள் கட்டவில்லை காவேரி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது .அந்த ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகும் முன்பு நீட்டிக்க வேண்டும் என்பதே அனைவரும் ஒப்புக்கொண்டது .அதனை நீட்டிக்க முயற்சி எடுக்கவில்லை திராவிட கருணாநிதி .அதன் விளைவு கி.பி.1892-ம் ஆண்டு போடப்பட்ட முதல் ஒப்பந்தம் கருணாவின் அலட்சியத்தால் காலாவதியானது .இது தான் 219 ஆண்டு கால காவேரி நதி பங்கிட்டு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை பறிபோக முதன்மை காரணமாய் அமைந்து விட்டது .துலா முள் கர்நாடக அரசின் பக்கம் சாய்ந்தது . இந்திய பிரதமர்கள் வி பி சிங், நரசிம்மராவ் ,குஜ்ரால் ,தேவ கௌடா,வாஜிபாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் பதவிகள் வகித்தபோது ,காவேரி பிரச்சனைக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் தான் கருணாநிதி . தனது மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சோனியா காந்தி அரசில் ( மன்மோகன் சிங் பொம்மை பிரதமர் ) நல்ல பசையான துறைகளை வாங்க நேரடியாக டெல்லி சென்றவர் அப்போதே மத்திய நீர்வளத்துறையை கேட்டு பெற்றிருந்தால் இந்நேரம் கருணாநிதி காவிரி பிரச்சனை தீர்த்ததற்காக உலக புகழ் பெற்றிருப்பார் .ஆனால் அந்த அக்கறை அவருக்கு கிடையாது .காவிரி பிரச்சனையில் அவரின் துரோகங்கள் வரிசையாக - இன்றய தமிழகத்தின் இளைய சமுதாயத்திற்காக 1). “கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம். 2).இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் திராவிட கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.3.) 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் காவேரி நீர் உரிமை பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் கருணாநிதி வேறு ஒன்றும் இல்லை சர்க்காரியா கமிஷன் எனும் கத்தி /துப்பாக்கி தான் இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.. 4.)18.2.1892-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தான் காவேரி தொடர்பான முதல் ஒப்பந்தம் ஆகும். 1924-ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் திராவிட கருணாநிதி இது கருணாநிதியின் நான்காவது துரோகம் .இப்படி கர்நாடகா கடந்த 40 வருடங்களில் முக்கியமாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் - அணைகள் கட்டியதை - ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட அணை ,கபினி ஆற்றில் 19 டி.எம்.சி கொள்ளளவு அணை - ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை - தடுக்காத /கண்டுகொள்ளாத /கவனிக்காத /கவலைப்படாத /வருத்தமற்ற/ கூர் நோக்காத /ஆராயாத கருணாநிதி தமிழர் நலன் /திராவிடர் நலன் குறித்து கவலை கொண்டது இல்லை 5.காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளி யிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு .இதை கெஜட்டில் ஏன் வெளியிடவில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பதவி சுகங்களை ஏகத்திற்கும் அனுபவித்து வந்த திமுக இது குறித்து துளி கூட கவலைப்படவேயில்லை . இது கருணாநிதியின் ஐந்தாவது துரோகம் .மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நீதி மன்றம் மூலம் சாதித்தவர் காவேரித்தாய் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் 6.காவேரி பிரச்சனையில் ஆரம்ப காலத்தில் இருந்து கர்நாடக மக்களின் வன்மத்தை தூண்டி வளர்த்தவர் தேவ கவுடா தான், கேட்டால் நான் விவசாய குடும்பம் என்பார் .காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (மத்திய அரசின் கெஜட்) வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கௌடா கோரிக்கை விடுத்தார் -அதில் தேவ கௌடா சாதித்தார் .அப்பேற்பட்ட தமிழின விரோதி இந்திய பிரதமராக பதவி வகிக்க ஆதரவுக்கரம் நீட்டியவர் இந்த கருணாநிதி தான்.இது கருணாநிதியின் ஆறாவது துரோகம் .7.இது எல்லாவற்றையும் முழுங்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு கருணாநிதி செய்த மாபெரும் துரோகம் இதோ - 1998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி திமுக ஆட்சியின் போது , சென்னையில் முதல்வர் கருணாநிதி ,பிரதமர் தலைமையில் ஆன காவேரி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் வரைவு அறிக்கையை விவாதிக்க கூட்டம் கூட்டினார் .அதில் காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில் ,பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையமே, கர்நாடக அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தது .அதனை கருணாநிதி நீக்கி விட்டார் .காரணம் அவரின் குடும்பத்தார் கர்நாடகாவில் வாங்கி குவித்துள்ள அளவற்ற/ கணக்கற்ற சொத்துக்கள் தான் . அந்த ஷரத்து இருந்தால் இப்போது உச்சமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்காததை சுட்டிக்காட்டி அதன் அணைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள் / வழி இருந்திருக்கும் .அதனை இரக்கமின்றி அடைத்தவர் /மூடியவர் கருணாநிதி தான். அன்று அந்த ஷரத்து இல்லாததை குறிப்பிட்டு தான் ஜெயலலிதா அவர்கள் காவேரி ஆணையத்தை பல் இல்லாத ஆணையம் என்று விமர்சனம் செய்தார் . இது கருணாநிதியின் ஏழாவது துரோகம் .8.ஏற்கனவே ஒரு காங்கிரஸ் முதல்வர் (கண்ணனின் பெயர் கொண்டவர்) கர்நாடகாவில் ஆட்சி செய்தபோது ,ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி காவேரியில் சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தர சம்மதம் தெரிவித்தார் .அப்போது காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த கருணாநிதி டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் சொல்லி காவேரியில் தண்ணீர் திறந்து விட்டால் ,ஜெயலலிதா புகழ் கூடிவிடும் .நான் சிறுமைப்படவேண்டி நிற்கும் நிலை வரும் என சொல்லி அதனை தடுத்து விட்டார் .இதனை அந்த காங்கிரஸ் முதல்வர் தனது சுயசரிதையில் தேதி முதற்கொண்டு சொல்லி உண்மையை புட்டு புட்டு வைத்து விட்டார் .9.இப்படி அடுக்கடுக்காக காவேரி நதி நீர் விஷயத்தில் துரோகங்கள் செய்தவர் இந்த கருணாநிதி தான் .முன்பு ஒரு தமிழ் கவிஞர் - காவேரியை கடக்க இனி ஓடங்கள் தேவையில்லை ஒட்டகங்கள் போதும் - என்று சொன்னது போல தமிழகத்தில் காவேரி பாய்ந்த கழனிகள் எல்லாம் வறண்ட பாலைவனங்களாக மாற துரோகங்கள் செய்து தனது குடும்பத்தின் சொத்துக்களை பல பல பல பல பல பல பல பலபல பல பல பல மடங்காக பெருக்கியவர் ஆரிய எதிர்ப்பு புகழ் திராவிட கருணாநிதி தான் .காவேரி பாய்ந்த நிலத்தை கருக வைத்த அரசியல்வாதி கருணாநிதி தான் .ஆம் இவரின் துரோகங்களை தமிழர்கள் குறிப்பாக திருவாரூர் ,தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட இன்னும் அறியாதது தமிழகத்தின் சாபக்கேடு தான், ஆம் தமிழகத்தின் சாபக்கேடு

Hinduism under Threat!

https://www.dropbox.com/s/e9l5k4875veuiej/Hinduism%20under%20THREAT.pdf?dl=0

Copy and paste

https://www.dropbox.com/s/e9l5k4875veuiej/Hinduism%20under%20THREAT.pdf?dl=0

You are ENEMY

COMMUNIST! INDIA AND CHINA

WHAT IS DRAVIDAM?

Suprapatham ஆல் கிடைத்த பரிசு

10% votes for BJP in TN

Stalin's drama with viboothi

Naughty sight by congress leader

ராகுல் காந்தி ஒரு கிறிஸ்தவர். ஒரு கிறிஸ்தவர் தான் நம் நாட்டை ஆளவேண்டும்.

ராகுல் காந்தி ஒரு கிறிஸ்தவர். ஒரு கிறிஸ்தவர் தான் நம் நாட்டை ஆளவேண்டும். கிறிஸ்துவ இயக்கம் சார்பில் அனைத்து கிறிஸ்துவ திருச்சபைகளும் ராகுல் காந்திக்கு வாக்களிக்க வேண்டும்

இதை ஹிந்து சொன்னால் மதவாதம் மதவெறி. ஹிந்துக்கள் சிந்திக்கவேண்டும்

https://www.facebook.com/groups/604669336572199/permalink/723775187994946/

பெட்ரோல் டீசல் விலை ஏறிடுச்சே! மத்திய அரசு வேடிக்கைப்பார்க்கிறதா?

பெட்ரோல் டீசல் விலை ஏறிடுச்சே! மத்திய அரசு வேடிக்கைப்பார்க்கிறதா? முந்தைய ஆட்சியில் அவ்வளவு இருந்தது இந்த ஆட்சியில் இவ்வளவு இருக்கு என்று ஒரு சராசரி கையாலாகாத ஆட்சியை நடத்துபவன் தான் இப்படியெல்லாம் புலம்புவான்! ஆனா இப்போது நாடு ஒரு தலை சிறந்த தேச பக்தனின் கைகளில்!

முடியப்போகும் அமெரிக்கக் கெடு:
------------------------------------------------------
இந்த நவம்பர் 4ஓடு ஈரான் நாட்டினிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெயோ வேறு எந்த வர்த்தகமோ செய்யக் கூடாது என்று கெடு நிர்ணையித்து உள்ளது. இந்த கெடுவை ஒரு பொருட்டாவே மதிக்கவில்லை. துணிந்து ஈரானுடன் எரிசக்தித் துறையில் பயணிக்க இரஷ்யா மற்றும் சீனாவுடன் பயணிக்க தயாராகிவிட்டது. ஈரானுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் முடிவெடித்துள்ளது.

அமெரிக்காவின் குள்ளநரித்தனம்:
-----------------------------------------------------
இந்தக் கெடுவை மீறி இந்தியா, ரஷ்யா, சீனா செயல்பட்டால் அமெரிக்க துறைமுகம் அனைத்திலும் இந்த நாடுகளுக்கு அனுமதி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நாடுகளிலிருந்து வரும் கடல்வழி இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதி தராது என்று மிரட்டியது.

எலி சந்தில் மாட்டிக் கொண்ட அமெரிக்கா:
------------------------------------------------------------------
அமெரிக்காவின் இந்த கெடுபிடிக்கு பதிலடியாக ஈரானின் கடல் எல்லக்குப் பாத்தியப்பட்ட Strait of Hormuz கடல் பகுதியை மூடப் போவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த கடல் பகுதியை அடைத்துவிட்டால் என்ன என்று கேட்கிறீர்களா? இந்திய, ஸ்ரீரிலங்கா கடல் பகுதியில் அமைந்துள்ள சேது சமுத்திர கடல் பகுதிக்கு ஒப்பானது இந்த கடல் பகுதி.... மிகவும் குறுகியக் கடல் பகுதியாகும். இந்த வழியில்தான் அரபு நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கடல் போக்குவரத்தாக கொண்டு செல்லப்படுகிறது. ஒட்டு மொத்த கடல்வழி8 எண்ணெய் போக்குவரத்தில் 20% இந்த வழியாகத்தான் நடந்தாக வேண்டும். அதுவும் அமெரிக்காவிற்கு செல்லும் எண்ணெய் போக்குவரத்து இந்த வழியாகத் தான் சென்றாக வேண்டும். ஆக அமெரிக்காவால் அரபு நாடுகளில் இருந்து எந்த இறக்குமதியும் செய்ய இயலாது. அவ்வளவு பெரிய அமெரிக்கா தம்மாத்துண்டு இடுக்கில் மாட்டிக் கொண்டது.

மீண்டும் அமெரிக்கா சவடால்:
-----------------------------------------------
ஈரானின் இந்த அறிவிப்பைக் கேட்டதும் அமெரிக்கா ஈரான் Strait of Hormoz கடல் பகுதியை அடைத்தால் ஈரான் மீது அமெரிக்க கடல்ப்படை போர் தொடுக்கும் என்று அறிவித்தது.

சவாலை ஏற்கும் இந்தியா இரஷ்யா:
--------------------------------------------------------
அமெரிக்காவின் இந்த சவடாலை இந்தியாவும் இரஷ்யாவும் தவிடு பொடியாக்கும் விதத்தில் நாங்கள் ஈரான் பக்கம் இருக்கிறோம் என்று கூட்டாக அறிவித்தன. இரஷ்ய அதிபரின் சமீபத்திய இந்திய வருகையும் இது குறித்தே. அமெரிக்காவின் குடியரசு தின வருகை மறுப்பும் இந்த காரணத்தால்தான். அமெரிக்கா ஈரானை எதிர்த்தால் நாங்கள் அமெரிக்காவை இராணுவ பலம் கொண்டு எதிர்க்க நேரிடும் என்று அமெரிக்காவை எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்:
----------------------------------------------------------------
நாம் அனைத்தையும் டாலர்களில் தான் வர்த்தகம் செய்கிறோம். முக்கியமாக அதிகமாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் முழுக்க முழுக்க டாலர்களில் தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் தான் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. சரிந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பை மீட்க நாம் அமெரிக்க டாலர்களில் உள்ள பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும்.

ஈரானுடனான முக்கியமான ஒப்பந்தம் என்ன?
------------------------------------------------------------------------
அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைக்கவே ஈரானுடனான வர்த்தகத்தை ஊக்குவித்தது இந்தியா. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மொத்த கச்சா எண்ணெயில் ஈரானின் பங்கு 85% ஆகும். இந்த பரிவர்த்தனை அனைத்தையும் இந்திய ரூபாயில் நிகழும் வண்ணம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு தேச பக்தன் மோடியால் கொடுக்கப்பட்ட முதல் சம்பட்டியடி. இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு ஏற்றத்தை காணும். ஏன் எனில் நமது பெருமளவிலான சர்வதேசிய பரிவர்த்தனை இந்திய ரூபாயில் நிகழவிருக்கிறது. அமெரிக்க டாலர் சரிந்தால் மெட்ரோல் டீசல் விலை சரியும். கச்சா எண்ணெய் சந்தையை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

முடியை இழக்கப் போகும் அமெ

ரிக்கா:
------------------------------------------------------------
இந்தியா, இரஷ்யா, ஈரான் நாடுகளின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நகர்வின் மூலம் அமெரிக்கா தனது ஏகாபத்தியத்தை இழக்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

தனி மரமாய் அமெரிக்கா:
---------------------------------------
முன்பைப் போல அமெரிக்காவிற்கு ஏதாவது ஒன்று என்றால் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியால் இந்த விசயத்தில் ஒன்றும் செய்துவிட முடியாது. ஏன் எனில் அந்த நாடுகளுக்கு கச்சா எண்ணெய் அத்தியாவசியமாகும். ஈரான் Strait of Hormuz கடல் வழியை அடைத்துவிட்டால் இந்த நாடுகளும் அதிகம் பாதிக்கும்.

மோடிஜியின் ஈரான் மற்றும் இரஷ்ய பயணங்கள்:
-----------------------------------------------------------------------------
20/05/2016 முதல் 23/05/2016 மோடி ஜியின் ஈரானின் பயணம் உட்கட்டமைப்பு, எரிசக்தி ஒப்பந்தம் நீட்டிப்பு, மற்றும் இருதரப்புப் வர்த்தக பரிவர்த்தனை குறித்த ஒப்பந்தம் ஏற்படுத்துதல் போன்றவைக்காகத்தான். எரிசக்தித் துறை ஒப்பந்தத்தை பற்றி தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவே மோடி ஜி அவர்கள் 5க்கும் மேற்பட்ட முறை ரஷ்ய பயணத்தை மேற்க் கொண்டார். இதன் விளைவாகவே அமெரிக்காவிற்கு ஈரானைக் கொண்டு இந்த செக்கை வைத்துள்ளது இந்தியா.

ஆயிரம் தடைகள் வந்தாலும்:
----------------------------------------------
டாலர் மதிப்பைக் குறைக்க இந்தியா உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டது. இங்குள்ள உள்நாட்டு கூமுட்டைகளை தூண்டிவிட்டு அதை தடுக்க நினைத்தது அன்னிய சைனைடுகள். அது புரியாமல் இங்கிருக்கும் மக்களே புதிய திட்டம் எதையும் ஏற்க்க மறுப்பு தெரிவித்தன. காரணமாக இயற்கை வளத்தை காரனம் காட்டின.

சுதேசியை, மேக் இன் இந்தியா போன்ற சுதேசித் திட்டத்தை ஏற்படுத்தியது இந்தியா. அதையும் கூமுட்டைப் போராளிகள் மூலமாக நக்களடித்தது அன்னிய சக்தி...

மோடியின் அயல்நாட்டுப் பயணங்களையும் சகட்டு மேனிக்கு நக்கல் அடித்து விமர்சனம் செய்தார்கள். பண விரயம் பண விரயம் என்று கொக்கரித்தார்கள். இது போன்று ஆயிரம் ஆயிரம் தடைகளை உருவாக்கினர்.

தேச நலனே முக்கியம்:
------------------------------------
தேசத் தலைமகனான மோடி ஜிக்கு தேச நலனே முக்கியம் எனப்பட்டது. அதனால் தான் எந்த வகையிலாவது அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பை உயிர்த்தியே தீருவேன் என்று சபதம் ஏற்று இரஷ்யா மற்றும் ஈரானுடன் இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்து அதில் வெற்றியும் காணவிருக்கிறார். எத்தனை தடைகள் வந்தாலும் தேசிய நலன் ஒன்றே குறிக்கோள் என்று அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார் பாரத பிதாமகன் மோடி ஜி அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
-----------------------------------------------------------------------------------
அமெரிக்காவின் டாலர் நம் கண்முன்னால் சரிந்து விழும் காலத்தை கண்குளிரப் பார்க்கப் போகிறோம். பெட்ரோல் டீசல் விலையும் அபாரமாக குறையவிருக்கிறது. அதையும் நாம் காணத்தான் போகிறோம்! மக்களும் அமெரிக்க மோகத்திலிருந்து விடுபடப் போகிறார்கள்.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...