Sunday 16 December 2018

அன்பு தம்பி ஸ்டாலினுக்கு, இன்று எனது சிலை திறப்பு விழா

அன்பு தம்பி ஸ்டாலினுக்கு,

இன்று எனது சிலை திறப்பு விழா என நீ தினமும் என் சமாதியில் வைக்கும் முரசொலி மூலம் அறிந்தேன்...என் சிலை திறப்பு விழாவில் நான் இல்லையே என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் இந்த விழாவுக்கு  “லட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் சாவுக்கு காரணமாக இருந்த” என தமிழகமே ஓலமிட்ட, நான் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்த சோனியாவை வைத்து  என்  சிலையை திறப்பது மெத்த மகிழ்ச்சி...

நம்மை ஆட்சி கட்டிலில் அமரவிடாத சோற்றலடித்த பிண்டங்களாகிய தமிழக மக்களுக்கு ஈழம், தமிழர் படுகொலை என்பதெல்லாம் நிச்சயம் மறந்து போயிருக்கும்...மறதி திராவிட வியாதி அல்லவா...பழையதை தமிழகம் நினைவு வைத்திருந்தால் கழகம் எப்படி மறுபடி மறுபடி ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கும்...

நிற்க..

உனக்கு துண்டு சீட்டில் எழுதி தந்ததை மட்டுமே படிக்கவும்.. நீ மேடைகளில் பேசும் போது சொந்தமாக பேசுகிறேன் என்ற அவாவில் ஆக என்பதை தவிர மற்றவற்றை தப்பும் தவறுமாக பேசுகிறாயாம்...பழமொழிகளை முற்றிலும் தவிர்ககவும்...உனக்கு தெரியாததை பேசாதே..உனக்கு எதுவுமே தெரியாது என்பதையும் அறிந்தவன் நான் ..அதறக்கு தான் அன்பு தம்பி வைகோ இருக்கிறானே.. அவன் பேசட்டும் ..அதற்க்காக அவனுக்கு டீ மட்டும் வாங்கி கொடு...அது போதும்..

அடுத்து, நீ வைத்த சிலையில் கை பெரியதாக  இருப்பதாக தகவல்கள் கண்டேன்...காற்றிலும் காசு பார்த்த நமக்கு சட்டை பையையும் பெரியதாக வைத்திருக்கலாம்...அடுத்து இனி சிலைகள் வைக்கும் போது  மறக்காமல் பையை பெரிதாக வைக்கவும்...

செந்தில் பாலாஜி, வைகோ திருமா போன்றவர்கள் உன்னை  துணை பிரதமராக  அமர வைக்க உள்ளதாக அறிந்தேன்...இவர்களை வைத்து கொண்டு  முதல்வர் பின்பு இந்திய துணை கண்டத்தின் துணை பிரதமர் ஆக முயலும் உன் ராஜதந்திரம் அறிந்து மெச்சினேன்..” குட்டி பதினாறு” என நீ நிருபிப்பதை அறிந்து பெருமிதம் கொள்கிறேன்...தேர்தல் காலங்களில் இவர்களுக்கு இதயத்தில் இடம் தந்து சிறப்பிப்பேன் ..அதையே நீயும் செய்து விடு....

கழக உடன்பிறப்புகளே..

இந்த சிலை திறப்பு விழாவுக்கு  நான் உங்களுக்கு  விடுக்கும் செய்தி....

கடும் சவால்கள் உன் முன் உள்ளது..மூன்றாம் கலைஞர் உதயநிதியை அடுத்த தலைமுறை தலைவராகவும், நான்காம் கலைஞர் உதயநிதி மகனை அடுத்த தலைவராக உயர்ததவும், கனிக்கு மத்திய மந்திரி பதவியும் பெற்று தர வேண்டிய பெரும் பொறுப்பு உன் முன் உள்ளது..பெரியார், அண்ணா தந்த கொள்கைகளை தாங்கி உள்ள உடன்பிறப்புகளே... கழகமே குடும்பம், குடும்பமே கழம் என்பதை மனதில் கொண்டு, கடமை கண்ணியம்,  கட்டுப்பாட்டுடன் தந்த பணி செய்து முடித்து, பெரும் பகை தீர்த்து என்னிடம் உள்ள அண்ணாவின் இரவல் இதயம் மகிழ கழக பணி ஆற்றுவாயாக...

அன்புடன்
மு.க ..

ராபர்ட் வதோரா அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்

ராபர்ட் வதோரா அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் எனத்தகவல்

லண்டனில் உள்ள சொத்துகளின் ஆவணங்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்

சர்ஜிகல் ஸ்டிரைக்கில் நம் இராணுவம் சொல்லுவதை நம்பாத காங்கிரஸ் எப்படி எதிரி நாடு (பாகிஸ்தான்) சொல்லுவதை நம்புகிறது?" - ரே பரேலியில் பிரதமர் மோடி.

"சர்ஜிகல் ஸ்டிரைக்கில் நம் இராணுவம் சொல்லுவதை நம்பாத காங்கிரஸ் எப்படி எதிரி நாடு (பாகிஸ்தான்) சொல்லுவதை நம்புகிறது?" - ரே பரேலியில் பிரதமர் மோடி.

"காங்கிரஸ் பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குவது மாமா (ராகுலின் மாமா) கட்ரோச்சி சம்பந்தப்பட்டிருப்பார்"

"ஹெலிகாப்டர் ஊழலில் கிறிஸ்ட்டியன் மிஷலை இந்தியாவுக்கு கொண்டு வந்திருக்கிறோம். அவர் சார்பில் ஆஜராவது காங்கிரஸ் வழக்கறிஞர்கள் என்பதை அனைவரும் அறிவர்".

"இன்று தேசத்தின் முன் இரு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பு, இராணுவத்தை பலப்படுத்த முயற்சிக்கிறது. மற்றொரு தரப்பு, எப்பாடு பட்டாவது நம் இராணுவத்தை பலஹீனமானதாக்க முயல்கிறது. நம் இராணுவம் பலமாவதை விரும்பாதவர்களோடு (பாகிஸ்தான், சீனா?) காங்கிரஸ் கைகோர்த்து நிற்பதற்கு தேசமே சாட்சி"

Correction: Prime Minister Narendra Modi in Raebareli: The people of the party that raises questions on surgical strikes, trust enemy’s claims* more than our Army, what can be expected of them?

PM Narendra Modi in Raebareli: Congress' history in defence deals is that of uncle Quattrocchi. Helicopter scam accused #ChristianMichel was brought to the country a few days ago. Everyone saw how Congress sent their lawyer to save him.

PM in Raebareli: Today there are 2 sides before the country. One side is the govt that is trying to strengthen our forces. The other side that wants to weaken our forces at any cost. Country is witness that Congress is standing with forces that don't want our forces to strengthen

https://twitter.com/ANI/status/1074195196584161280
https://twitter.com/ANI/status/1074203069322125317
https://twitter.com/ANI/status/1074196372268605440

ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அமெரிக்காவில் கூட -

ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அமெரிக்காவில் கூட -

கிளிண்டனின் கள்ளத்தொடர்பை எதிர்த்து நாடே பொங்கியது -

ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ்ச் சமூகம் -

என்று கருணாநிதி போன்ற காமுகனை ஐந்து முறை நாடாளத் தேர்ந்தெடுத்ததோ அன்றே நமது சமூகக் கட்டமைப்பு உடைந்து விட்டது -

நமது மூதாதையர்கள் பலதார மணம் புரிந்தவர்கள் தான் -

ஆனால், அதன் பின்னே வலுவான காரணம் இருக்கும் -

பெரும்பாலும் குழந்தையின்மை, அல்லது சொந்தத்தைக் காப்பாற்ற என்று அனைவரது விருப்பத்தின் பேரில்தான் நடந்திருக்கும் -

ஆனால், கருணாவைப் போல அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து ஒரு குடும்பத்தைக் கெடுப்பதெல்லாம் -

நமது கலாச்சாரத்தில் கிடையாது -

பெரியான் என்ற விஷக்கிருமியால் ஏற்ப்பட்ட தொற்று வியாதிகள் இவர்கள் -

72 வயதில் இருக்கும் ஒரு மனிதனை தாத்தா என்று செல்லமாக அழைக்க வேண்டிய பெண்னை அத்தான் என்று அழைக்க வைத்த கேடுகெட்ட கிழவன் -

ஆண்களைப் போல பெண்களும் நான்கைந்து கூத்தியான்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அரிய தத்துவத்தைத் தந்து -

திராவிட மதம் என்ற கேடுகெட்ட மதத்தைத் தோற்றுவித்த மகான் -

அதானால் தான் 'ஒரு வில்', 'ஒரு சொல்', 'ஒரு இல்' என்று வாழ்ந்த ஸ்ரீராமனையும் -

அவரது இரத்தையும் இவன்கள் எதிர்க்கிறான்கள் -

குழந்தைகளுக்கு நமது புராணங்களில் இருக்கும் -

ஷிரவணன் கதையைச் சொல் பெற்றோர் மீது பாசம் வரும் -

சத்தியவான் சாவித்திரி கதையைச் சொல் -
பதிபக்தி புரியும் -

என்றெல்லாம் நாம் சொன்னால் -

கமலஹாசன் போன்ற மூன்று பெண்டாட்டிக்காரன்கள் -

ஐந்து பேரைத் திருமணம் செய்த ஒரு பெண்ணைப் பற்றிய வரலாற்றைக் கொண்டாடும் கேடுகெட்ட தேசம் என்று பழிக்கிறான்கள் -

அது கூட தாய் சொல்லை எந்தச் சூழ்நிலையிலும் தட்டக் கூடாது என்பதை நமக்குப் புரிய வைக்க நடந்த நிகழ்வு என்று இவனுக்கு எப்படிப் புரியும் -

இன்று இவனைப் போன்ற கருத்துக்களைக் கூறுபவன்களுக்குத்தான் இங்கே வரவேற்பு இருக்கிறது -

அதனால் தான் கள்ளத்தொடர்பு டிவி சீரியல்கள் சக்கைப்போடு போடுகின்றன-

தன்னுடைய சுகத்திற்காக எதுவுமே தவறில்லை என்ற விஷ வித்து இங்கே விதைக்கப்பட்டு விட்டது -

பணி மலர் போன்ற பிரபலங்கள் பெரியார் இன்று இருந்திருந்தால் அவரையே மனந்திருப்பேன் என்று கூறுவது எல்லாம் அவன் விதைத்த விஷ வித்தில் விளைந்த கனிதான் -

அவனது சீடன் கருணாநிதியும் அவன் குடும்பத்திற்குச் சொந்தமான 45 தொலைக்காட்சிகளும் -

சமூகத்தை சீரழித்து -

ஒரு மிக மோசமான கொள்ளைக்காரன் கூட பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்ல மாட்டான் -

ஆனால், இன்று பெற்ற குழந்தைகளையே கொல்லும் அளவிற்கு ஈவு இரக்கமற்ற ஒரு சமூகத்தை இந்த திராவிடக் கொள்கைகள் நமக்குத் தந்து கொண்டிருக்கின்றன -

இறைவா இந்த பாரதத்தைப் பாவிகளிடம் இருந்து காப்பாற்று -

ஜெய் ஸ்ரீராம் -

தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -
🕉🕉🕉🕉🕉🕉

மோடி அங்கிளை பார்த்து எரிச்சல் அடைபவர்கள் எரிச்சல் அடையட்டும்.

மோடி அங்கிளை பார்த்து எரிச்சல் அடைபவர்கள் எரிச்சல் அடையட்டும்.

நல்லது நடக்கும். இந்த கருத்தை சொன்னவர் ஒரு British பிரஜை.

அந்தமான் தீவுகளில் உள்ள சென்டினல் பழங்குடியின மக்களிடம் கிறிஸ்துவ மதத்தை பரப்ப சென்ற அமெரிக்கர், அந்த மக்களால் கொலை செய்யப்பட்டார். இது சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட செ‌ய்‌தி.

அந்த பதிவுக்கு, ஒரு British பிரஜை  கருத்து எழுதுகையில், இந்தியாவுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளி நாடுகளில் விஷமிகளால் பரவ விடாப்படுகிறது என்று தெரிவி்த்துள்ளார்.

“இந்திய தேசம் சுற்றுலாவிற்கு ஏற்றதே அல்ல என்று எவ்வளவுக்கு எவ்வளவு தரம் தாழ்த்தி எழுத முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு எழுதி, இந்தியா பிச்சைகாரர்கள் நிறைந்த நாடு என்று பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். வளர்ந்து வரும் நாடு என்று கூட எழுதுவதில்லை. மூன்றாவது நிலை தேசம் என்று எழுதுகிறார்கள்.
வளர்ந்து வரும் நாடுகள் வரிசையில் மிகவும் பின்தங்கியது என்று எழுத்துகிறார்கள்.

உலகிலேயே மிகவும் பழைமையான  கலாச்சாரத்தில் உயர்ந்த தேசத்தை மிக தரக்குறைவாக உண்மைக்கு மாறாக எழுதி தவறாக சித்தரிக்கிறார்கள்.

இங்கிருக்கும் மத மாற்றிகள், குடிசைகள் இருக்கும் இடங்களில் சென்று அங்குள்ள நிலைமையை படம் பிடித்து வெளி நாடுகளில் உள்ள சர்ச் நிர்வாகத்துக்கு அனுப்பி ஊழியம் என்ற பெயரில் (NGO) பெரும் தொகை பெறுகிறார்கள். இந்த நிலை தான் இந்தியா முழுமைக்கும் என்று எழுதுகிறார்கள்.

இந்தியா, யானைகளும் மற்றுமுள்ள கொடிய விலங்குகளும் சுற்றி திரியும் நாடு என்றும், இங்குள்ள மக்கள் கோமணம் கட்டி திரிவதாகவும் எழுதுகிறார்கள். இந்து மதம் மனிதனை கோவணம் கட்டி அலைய விடும் மதம் என்று எழுதுகிறார்கள்.

விக்கி பீடியா முதல் பலவற்றில் இவ்விதம் எழுதுகிறார்கள். இந்த தவறான தகவல்களே முதலில் வருமாறு பணம் கொடுத்து கூகுள் தேடு தளம் முதல் அனைத்து தளத்திலும் செய்து வைத்திருக்கிறார்கள். அஜர்பைஜான் கூட நல்ல வளம் பெற்ற தேசம் என்று எழுதுகிறார்கள். நம்மை கடைசி நிலைக்கு சற்று கூடுதலாக வைத்திருக்கிறார்கள்.

இதை எல்லாம் செய்பவர்கள் பல மேலை நாட்டு மத உணர்வு சார்ந்தவர்கள். கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்களால் இது கண்டு கொள்ளப்படவே இல்லை. மோடி அங்கிள் அரசுதான் இந்த NGO களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது.

உண்மையை மறைக்க முடியாது. தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் இஸ்ரோ (ISRO) மற்றும் ஐ ஐ டி (IIT) மட்டும் சிறப்பாக இருக்கிறதாம் அவர்களுக்கு. இங்குள்ள அதி வேக சாலைகள், ரெயில்வே, மற்றும் உள்ள கட்டமைப்பு பற்றி எதுவும் குறிப்பிட்டு எழுதுவது இல்லை.

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நாம் ஒரு நாள் தீபாவளிக்கு செலவு செய்யும் பணத்தை வைத்து மதம் சார்ந்த தேசங்கள் நாக்கிற்கு நான்கு வருடங்களுக்கு சிறப்பாக உணவளித்துவிடலாம் என்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் waste என்பதாக எழுதுகிறார்கள்.

இந்திய தேசத்து நகை கலாச்சாரம் குறி்த்து விமர்சனம் செய்கிறார்கள். இந்திய தேசத்து பெண்கள் வைத்து இருக்கும் நகைகளின் ஓட்டுமொத்த எடையை கணக்கில் கொண்டால், அமெரிக்காவைவிட தங்கம் கையிருப்பு அதிகம் இந்தியாவில் தான் என்ற முடிவுக்கு வரலாம்.

நமது தேசத்தில் பெண்கள் தனியாக செல்ல முடியாதாம். கற்பை சூறையாடி விடுவார்களாம். கூட்டம் கூடாமாகத்தான் வெளிநாட்டினர் இந்தியா வந்து செல்ல முடியுமாம்.  எப்படி எப்படியெல்லாம் தாழ்த்தி எழுத முடியுமோ அப்படி எழுதுகிறார்கள்.

உள்ளுக்குள் இருக்கும்  அவர்களின் மன புழுக்கத்திற்கு ஒரே காரணம், அவர்களால் இந்து மதத்தினரை அதிகம் மதம் மாற்றிட முடியவில்லை. ஏறத்தாழ இரண்டாயிரடம் ஆண்டுகளாக முயன்றும், இந்திய ஜன தொகையில் 2 சதவீதத்துக்கு மேல் மதம் மாற்ற முடியவில்லை.

மாறாக வெளி நாட்டவர் தாமாக விரும்பி இந்து மதத்துக்கு வரும் வகையில் நிலைமை மாறுவது அவர்களை அச்சப்பட வைக்கிறது. இதுதான் இந்த வெறுப்பு பிரச்சாரத்துக்கான உண்மை காரணம்.

வெளி நாட்டு பெண்களுக்கு நமது பண்டிகை கலாச்சாரங்கள் சுதந்திர வாழ்க்கை, அன்பும் அறனும் அரட்டையுமாக பொழுது போவது, சுதந்திரமாக ஒட்டு குடிசை என்றாலும் பக்கத்து வீட்டு பெண்களுடன் சாவகாசமாக பழகுவது, எங்கு வேண்டுமானாலும் சுதந்திரம் என்று இருப்பது, அவர்களின் தாலி, சேலை கட்டும் கலாச்சாரம், பூவும் பொட்டும் தரித்து கோவிலுக்கு செல்வது இவை அனைத்தும் அவர்களுக்கு பிடித்து போய் விட்டது. இந்திய பெண்களை  இறைவனால் ஆசிரிவாதிக்கப் பட்டவர்களாக அவர்கள் பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு இருக்கும் மதம் சார்ந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டால், அவர்கள் அனைவருமே இந்தியாவை போலத்தான் இருக்கவேண்டும் என்று மதம் சம்பந்தமான போலி திரையை எடுத்தெறிந்து விடுவார்கள். சர்ச்களுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை அங்கே மிக குறைந்து விட்டது. கானடா போன்ற நாடுகளில் சர்ச்கள் விற்கப்பட்டு வேறு பயன்பாட்டிற்கு உபயோகப் படுத்தப் படுகிறது.

இன்று தகவல் தொழில் நுட்பம் பெருகி விட்ட காலங்களில் அவர்கள்  நமது தேச நடப்புகளை விரும்பி பார்க்கிறார்கள். நமது சுதந்திரம் அங்குள்ள பெண்களை பிரமிக்க வைக்கிறது. மொழி ஒன்று தான் பிரச்சினை.

பொதுவாக பெண்கள் எளிதில் பிற மொழிகளை கற்று தேர்ந்து விடுவார்கள். சுதந்திரம் அல்லது சமுதாய மாற்றங்கள் அங்கே நடக்கும் போது அவர்கள் நமது மதம் உயர்ந்தது என்பதை தாராளமாக ஏற்பார்கள். ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்படி தான் நடக்க வேண்டும் என்று பெண்களுக்கு கட்டுக்கடங்கா அடிமைத்தனம் உள்ள நாடுகளில் மத வெறி பிடித்த பலர் இப்போது ஒரு வித மன பிராந்தியும் எரிச்சலும் அடைவதை தாராளமாக பார்க்க முடிகிறது. அவர்களின் கசப்புணர்வை வெளிப்படுத்தி விடாமல் அடக்கி வைக்கவும் இயலாமல் தவியாய் தவிப்பது கண்கூடாக தெரிகிறது.

உங்களின் WhatsApp வட்டத்தில் ஒரே ஒரு நபரை அந்த மதத்தில் தீவிரமாக இருப்பவரை சேர்த்து கொள்ளுங்கள். அவர் பகிரும் வெறுப்புக்கள், இயலாமை, மோடி எதிர்ப்பு என்று மறைமுகமாக இந்து மதத்திற்கு எதிராக  அவர்கள் செய்வதை கண்டு மகிழலாம்.

ஒரு கிருத்துவ வாசகர் சபரியை பற்றி எழுத, அவற்றுக்கு நாம் எதிர்பு தர, அந்த முதியவர் தன்னை நடுநிலையராக இன்று காட்டி கொள்வதற்கு திணறுவதை அவரின் கருத்துக்களில் படிக்க முடிகிறதல்லவா? அதில் கூட புரிந்து கொள்ளலாம்.

அவர்கள் செய்யும் பகிர்வு கருத்துக்களால் ஒன்று நல்லது நடந்திருக்கிறது. அதாவது, ஒட்டு மொத்த இந்து சமூகமும் ஒரு முகமாக ஒன்றிணைந்து மோடி அங்கிளை ஜெயம் பெற வைக்க உதவுகிறார்கள். அவர்கள் நல்லது தான் செய்கிறார்கள். மொத்த  இந்துமத எதிர்பையும்  மோடி எதிர்பு என்று காட்டுகிறார்கள். சிறப்பு தான். மோடி இது போன்ற எதிர்ப்புக்களை தாராளமாக தாங்கி கொள்வார். பரந்த நெஞ்சு தான், அவரே கூறியது போல.

மற்ற மதத்தினர் செய்யும் இது போன்ற செய்கை மொத்த இந்துக்களையும் இணைக்கும் செயலாக  மாறுவதை பார்க்க முடிகிறது. இதன் தாக்கம் அடுத்து வரும் சில மாதங்களில் தெரியும். மாற்று மதத்தினரின் ஆண்கள் ஓட்டும் சில பெண்கள் ஓட்டும் மட்டுமே எதிர் கட்சிகளுக்கு கிடைக்கும். மாறாக பெரும்பாலான இந்துக்கள் ஓட்டுக்கள் தாமரைக்கு சென்றுவிடும் வண்ணம் நிகழ்வுகள் நடக்கிறது.

An average Indian household is saving up to Rs 320 every month



GST led to 'household savings' as tax rates came down

NEW DELHI: An average Indian household is saving up to Rs 320 every month on purchase of commonly used goods including cereals, edible oil and cosmetics post GSTimplementation, a finance ministry source said citing an analysis of consumer expenditure data.

https://economictimes.indiatimes.com/news/economy/finance/gst-led-to-household-savings-as-tax-rates-came-down/articleshow/67114293.cms

போலி பட்டா மூலம் ₹100 கோடி மதிப்பு அரசாங்க இடத்தை ஆக்கிரமித்த தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி


https://www.facebook.com/185115731901122/posts/595047394241285/

போலி பட்டா மூலம் ₹100 கோடி மதிப்பு அரசாங்க இடத்தை ஆக்கிரமித்த தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குடும்பத்தினர் - தி.மு.க-வினரின் நில மோசடி அட்டகாசங்கள்

http://www.kathirnews.com/2018/12/15/arcot-veerasamy-land-scam/

.
http://www.kathirnews.com/2018/12/15/arcot-veerasamy-land-scam/

ஈழமக்கள் படுகொலைக்கு உதவியதே #காங்கிரஸ் அரசு தான் என பகிரங்கமாக #ராஜபக்சே உண்மையை வெளியிட்ட பிறகும் அச்சமின்றி தமிழகம் வருவதா..!


https://www.facebook.com/groups/634094756779113/permalink/960449847476934/

ஈழமக்கள் படுகொலைக்கு உதவியதே #காங்கிரஸ் அரசு தான் என பகிரங்கமாக #ராஜபக்சே உண்மையை வெளியிட்ட பிறகும் அச்சமின்றி தமிழகம் வருவதா..!
#goBackSonia

ராமேஸ்வரம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு இனி 'பறந்து' செல்லலாம் : அசத்தும் மோடி சர்க்கார்


https://www.facebook.com/185115731901122/posts/594777410934950/

ராமேஸ்வரம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு இனி 'பறந்து' செல்லலாம் : அசத்தும் மோடி சர்க்கார்

http://www.kathirnews.com/2018/12/15/tn-flight-service-under-udan/


.
http://www.kathirnews.com/2018/12/15/tn-flight-service-under-udan/

BJP revenges DMK

https://www.facebook.com/406949393113736/posts/557652398043434/

உலக அளவில் கேவலப்பட்ட திமுக ! பழிக்கு பழிவாங்கிய பாஜக !

உலக அளவில் கேவலப்பட்ட திமுக ! பழிக்கு பழிவாங்கிய பாஜக !


http://tnnews24.com/gobacksonia-statueofcorruption/

எவ்வளவு நன்மை என்றாலும் மோடி மீது காரணம் இல்லாமல் வெறுப்பை காட்டும் முஸ்லிம்கள்.


https://www.facebook.com/185115731901122/posts/595469087532449/

எவ்வளவு நன்மை என்றாலும் மோடி மீது காரணம் இல்லாமல் வெறுப்பை காட்டும் முஸ்லிம்கள்.

இதனை சரியாக பயன்படுத்தும் காங்கிரஸ் கட்சி.
இந்துக்கள் சிந்திக்க வேண்டும்.

மோடி ஆட்சியில் கங்கை நதி சுத்தமாகிறது ..


https://m.facebook.com/story.php?story_fbid=332657993986747&id=273400879912459

மோடி ஆட்சியில் கங்கை நதி சுத்தமாகிறது ..

பிரதமர் நரேந்திர மோடி இன்று 199.65 கோடி ரூபாயில் Namami ganga programme மூலம் அலஹாபாத்தில் கட்டி முடிக்கப்பட்ட  இரண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைக்கிறார் ..

இதன் மூலம் தினமும் 7.8 கோடி லிட்டர் கழிவு நீர் கங்கை நதியில் கலப்பது தடுக்கப்படும் .

மேலும் ரூபாய் 1671.59 கோடி மதிப்பிலான இரண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு Jhusi இல் அடிக்கல் நாட்டுகிறார் . இந்த திட்டம் முடிவில்  7.2 கோடி லிட்டர் கழிவு நீர் கங்கை நதியில் கலப்பது தடுக்கப்படும் ..

மேலும் இரண்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் .

அவை I & D (interception & Diversion ) னுடன் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் naini ,Phaphamau  & Jhusi ஆகிய இடங்களில் அமைய இருக்கிறது .Naini நிலையம் 42 MLD திறனும் ,Phaphamau நிலையம் 14 MLD திறனிலும் ,Jhusi 16  MLD திறனிலும் அமைய இருக்கிறது ..மேலும் இதில் 7 Sewage pumping நிலையங்களும் அமைய உள்ளன .

இரண்டாவது திட்டத்தில், தற்போது இயங்கி கொண்டிருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் infrastructure மேம்படுத்தும் வகையில் rehabilitation அண்ட் O &M பணிகளுக்காக ரூபாய் 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .

Namami gange programme மூலம் 10 STP திட்டங்களுக்கு ரூபாய் 2915.78 கோடி மூலம் 779 KM க்கு கழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதற்கு 8 STP நிலையங்களை 191 MLD திறனில் அமைக்க முடிவு செய்யப்பட்டு 4 STP நிலையங்களின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன .இதுவரை  முடிக்கப்பட்டுள்ள STP திறன் 119 MLD ஆகும் .

தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் கீழ்கண்ட பணிகள் கும்பமேளா 2019 க்காக முடுக்கி விடப்பட்டுள்ளன ..

கழிப்பறைகள்  :ரூபாய் 113 கோடியில் 27,500 கழிப்பறைகள் மற்றும் 20,000 urinals .

திட கழிவு மேலாண்மை :ரூபாய் 3.6 கோடியில் குப்பை தொட்டிகள் மற்றும் lining பைகள் .

IEC activities  :ரூபாய் 16.68 கோடி நிதி IEC activities ஒதுக்கப்பட்டுள்ளது ..

மேலும் 6 ghats மற்றும் ஈமச்சடங்கு மேடைகள் கட்ட 88.03 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .

ஆற்றின் மேற்பகுதியில் மிதக்கும் குப்பைகளை அகற்ற Trash skimmer பயன்படுத்தப்பட்டு வருகிறது .மேலும்
21 ghats சுத்தப்படுத்தும் பணிகளுக்கு ரூபாய் 3.3 கோடி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது .

http://pib.nic.in/PressReleseDetail.aspx?PRID=1556020

கஜா புயலுக்கு 50‌ கோடி நன்கொடை

BJP got more votes in mp

தமிழ் நாட்டிற்கு ஆப்படிக்கும் சந்திர பாபு நாயுடு

ஆம் ஆத்மி To பிஜேபி க்கு

Modi ji Hindi images

வள்ளுவன் ஒரு தூய்மையான இந்து என்பதற்கு சில எடுத்துகாட்டுகளை காணலாம்.

வள்ளுவன் இந்து அல்ல, சமண கவிஞன் என சிலர் கிளம்பி இருக்கின்றார்கள், சிலர் தோமா காலத்து கிறிஸ்தவர் என்று கூட சத்தம்.......

வள்ளுவன் ஒரு தூய்மையான இந்து என்பதற்கு சில எடுத்துகாட்டுகளை காணலாம்.

முதலாவதாக இறைவன் எனும் சொல் தமிழருடையது, அதுவும் இந்துக்கள் மட்டுமே இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தினர், மற்ற மதத்தவருக்கு இல்லாத அந்த அடையாளம் இந்துக்கள் பாடல்களில் மட்டும் வருகின்றது.

சமணரோ, புத்தரோ, கிறிஸ்தவரோ இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தவில்லை, அவர்களின் சொல் கடவுள் அல்லது வேறு பெயர்கள்.

இந்துக்களின் சொல்லை வள்ளுவன் அப்படியே வைத்திருக்கின்றான்.

அப்படியே தெய்வம் என்பதும் இந்துக்கள் பெயரே, தமிழ் இந்துக்கள் வணங்க பயன்படுத்திய பெயர். "வானுறையும்
தெய்வத்துள் வைப்படும் என இந்துக்கள் அடையாளத்தை வைக்கின்றான் வள்ளுவன்.

முத்தாய்ப்பாக  ஐம்புலன்களை கட்டுப்படுத்தாதவன்  நிலைக்கு "இந்திரனே சாலுங் கரி" என ஆணித்தரமாக சொல்கின்றான்.

பெண்ணாசையால் இந்திரன் பட்டபாடுகளை சொல்லும் குறள் அது, இந்திரன் கதை இந்துமதம் தவிர எந்த மதத்தில் இருந்தது?

அடுத்ததாக அட்டகாசமாக கடவுளின் 8 குணங்களை குறித்து.......

"கோளில் பொறியியற் குணமிலவே எண்குணத்தான் என்கின்றான் வள்ளுவன். அதாவது கடவுளுக்கு 8 குணம் உண்டாம்.

இதையே அப்பரும் "எட்டு வான் குணத்து ஈசன்" என அழகாக குறிப்பிடுகின்றார், ஆக வள்ளுவன் இந்துக்களின் நம்பிக்கையினை குறளில் வைத்திருக்கின்றான்.

பிறவிப்பெருங்கடல் என வாழ்வினை சொல்வது இந்துக்களே....வள்ளுவன் அதனை குறளில் வைத்திருக்கின்றான்.

இன்னும் மலர்மிசை ஏகினான் என மிக அழகாக இந்து கடவுள்களை குறிக்கின்றான்.

வேறு எந்த மதத்து தெய்வம் மலர்மிசை ஏகிற்று?

தானமும் தவமும் என இந்துக்களின் நம்பிக்கையினையே வள்ளுவன் சொல்கின்றான்.

இந்துக்களின் தர்மத்தையே துறவு முதல் பல இடங்களில் அவனால் குறளாக வைக்க முடிந்தது.

நன்றாக ஆய்ந்து படித்து பாருங்கள், வள்ளுவன் ஒரு இந்து என்பதும், இந்துக்களின் நம்பிக்கையினையும் தத்துவத்தையும் அவன் குறளாக வைத்திருகின்றான் என்பதும் புரியும்.

குறள் இந்துக்களின் நூலாகவே 1930 வரை சைவ சிந்தாந்தக் கழகம் , ஆதீனங்கள் என எல்லாவற்றாலும் கருதபட்டது

தொடக்க கால வெள்ளையர்கள் கூட இந்து நூலாகவே கருதினர், உண்மையும் அதுவே.

குறள் இந்துக்கள் அடையாளம் அல்ல என்பது 1930களுக்கு பின் வந்த திராவிட புரட்சி, கடவுள் மறுப்பு காலங்களில் செய்யபட்ட கட்டுகதையே அன்றி வேறல்ல‌.

Thanks to Sowdha Mani

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...