Monday 26 November 2018

பணவீக்கம் கட்டுப்பாட்டில்

சோனியா ராகுலின்.வேஷம்

ப சிதம்பரத்தின் மோசடி

விகடனை தடைசெய்

ராமர் சிலை

Marine transport. Great ACHIEVEMENT

INDIAN trade best by TRUMP

Nitin katgari also shines

Fake news பொய் த்தது

ARE you champion?

CONGRESS will ban Hindu festivals

68% NEW TAX PAYERS

ROADS சாதனைகள்

Western expressway projects

Glacier ROADS in Tibet

Corruption FREE INDIA

AYUSHMANN HEALTH insurance

Strong defence

5 AMAZING PLANS

இது தான் பாஜக....!🚩no வாரிசு அரசியல்

குடும்ப வாரிசுகள்

காங்கிரஸ் குடும்ப ஆட்சி அதில் அவர்
அவர்களின் வாரிசுகள் தன்  #தலைவர் #பிரதமர்....?நேரு,
இந்திரா ராஜிவ்....!

#சிவ_சேனா தலைவர் யார் ?
பாலா சாகேப் தாகரேயின் மகன் உத்தவ்!
அதற்கு அடுத்த தலைவர்?
அவர் மகன் ஆதித்யா!

சரத் பவாரின் கட்சியான என். சி.பி இன் அடுத்த தலைவர் யார் ?
சரத்பவாரின் மகள்

#லாலு பிரசாத் கட்சி (ராஷ்ட்ரீய ஐனதா தள் ) அடுத்த தலைவர் யார் ?
லாலுவின் மகன்

#சமாஜ்வாதி கட்சியின் அடுத்த தலைவர் யார் ?
முலாயம் சிங் மகன் அகிலேஷ்!

தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ் கட்சியின் அடுத்த தலைவர் யார் ?
மகள் கவிதா !

தெலுங்கு தேசத்தின் அடுத்த தலைவர் யார் ?
#சந்திரபாபு நாயுடுவின் மகன்!

ஜே.டி.எஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் ?
தேவே கௌடாவின் மகன் குமாரசாமி!

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் ?
சோனியாவின் மகன் ராகுல்!

திரினாமூல் கட்சியின் அடுத்த தலைவர் யார் ?
மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக்!

திமுக வின் அடுத்த தலைவர் யார் ?
ஸ்டாலின் மகன் உதயநிதி!

#பாரதிய_ஜனதா கட்சியின் அடுத்த தேசிய தலைவர்
யார் என்பதை யாராலாவது  சொல்ல முடியுமா....! பாஜக தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்களாலும் சொல்லமுடியாது..

                               #முடியாது...!

இது தான் பாஜக....!🚩

இந்தக் குடும்பத்துக்காக  கட்சி வைத்திருப்பவர்கள் எல்லாம் #ஜனநாயகத்தைப்
பற்றி  எல்லோருக்கும் பாடம் எடுக்கிறார்கள்...!

🔔🔔ஸ்ரீனிவாசா ராஜ்மோகன் செம்பூர் மும்பை🔔🕭

வீடுகளுக்கே வரும் வங்கி சேவை...! 🙏 க

நாடு முழுவதும் நாளை திறந்து வைக்கிறார் நரேந்திர மோடி....🇮🇳

வீடுகளுக்கே வரும் வங்கி சேவை...! 🙏

கணக்கு துவக்க பணம் தேவை இல்லை ஆதார் கார்டும் மொபைல் நம்பர் மட்டும் இருந்தால் போதும் 🙏

முதியோர் உதவித்தொகை,அரசின் மானியங்கள் என அனைத்தும் இந்த வங்கி கணக்கில் வந்து சேரும் 🙏

பணம் எடுக்கவோ,டெபாசிட் செய்யவோ நினைத்தால் வங்கிக்கோ, அஞ்சல் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை தபால்காரரிடமே தங்கள் வேலையை செய்து கொள்ளலாம் 🙏

#India_post_payment_banks 🚩
https://m.facebook.com/story.php?story_fbid=350617865509067&id=137199336841154

ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி

டில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது

வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது காரணம்

"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவைப் பயன்படுத்தி சட்டத்துக்குப் புறம்பாகக் கலைக்கச் சொல்லி நெருக்கடி கொடுத்த போது வாஜ்பாய் 356 பிரிவைப் பயன்படுத்தி திமுக ஆட்சியை சட்டத்துக்குப் புறம்பாகக் கலைக்க மாட்டோம் என்று வாஜ்பாய் உறுதியாகக் கூறிய காரணத்தால் தான் தனது மத்திய பாஜக ஆட்சியை இழந்தார்"

என்று

இன்று கூட வாஜ்பாய் இரங்கல் நிகழ்வில் தந்தி டிவியில் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார் ஆனால் இன்று நினைவு கூர்ந்தவர்கள் அன்றைய கால கட்டத்தில் எப்படியெல்லாம் வாஜ்பாய் அவர்களுக்குத் துரோகம் செய்து பாஜக மீண்டும் வெற்றி பெற்று வாஜ்பாய் மீண்டும் பிரதமர் ஆக விடாமல் திமுக தடுத்து வாஜ்பாய் அரசியல் வாழ்வை வீழ்த்தினார்கள் என்று நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்

ஜெயலலிதாவால் 13 மாத வாஜ்பாய் அரசை வீழ்த்திய பிறகு 1999 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக திமுக மதிமுக பாமக கூட்டணி வைத்து மீண்டும் தமிழகத்தில் 30 இடங்களில் வெற்றி பெற்றது.

அப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாமகவுக்கு-2, மதிமுகவுக்கு-2, திமுக-5, நபர்கள் வீதம் மத்திய அமைச்சராக வாஜ்பாய் நியமித்தார்.

அந்த அமைச்சரவையில் முரசொலி மாறன் வர்த்தகத் துறை அமைச்சராக மூன்றரை ஆண்டுகள் இருந்துபோது நோய் வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு அனைத்து செலவுகளையும் வாஜ்பாய் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்தும் முரசொலி மாறன் இறந்த விடுகிறார்.

அந்த நேரத்தில் உடனடியாக அவர் மகன் தயாநிதிமாறனுக்கு அதே மாதிரி பதவியை வாஜ்பாய் அவர்களிடம் கருணாநிதி கேட்டார்.

அதற்கு தேர்தலில் நின்று வெற்றி பெறாத ஒருவருக்கு மந்திரி சபையில் இடம் கொடுத்தால் இதையே காரணம் காட்டி நமது கூட்டணியில் உள்ள 24 கட்சிகளும் நெருக்கடி கொடுத்துத் தங்கள் கட்சியில் உள்ள எம்பி ஆகாதவர்களுக்கு எல்லாம் மத்திய மந்திரி பதவி கேட்பார்கள் அதனால் தற்சமயம் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி தர இயலாது.

அதேசமயம் உங்கள் திமுக எம்பி'யாக உள்ள இன்னோருத்தர் பெயர் கொடுங்கள் மத்திய மந்திரி பதவி தரலாம் என்று வாஜ்பாய் கூறினார்கள்

இதைக் கேட்டுக் கருணாநிதி எனது பேரனுக்கு மந்திரிசபையில் இடம் இல்லையா என்று கருணாநிதி ஆக்ரோஷமாகக் கோபத்தில் கொந்தளித்தார்!!

வாஜ்பாய் அத்வானி அவர்கள் இருவரும் எவ்வளவோ கருணாநிதியைச் சமாதானம் செய்து இன்னொரு திமுக எம்பிக்கு மந்திரி தருகிறோம் என்ற பேச்சுக்குக் கருணாநிதி மரியாதை கொடுக்காமல் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் கருணாநிதி.

இந்த நேரத்தில் காங்கிரஸ் திமுகவுக்கு செய்த மாபெரும் இடைஞ்சல்களான
1990ல் சந்திரசேகரைப் பயன்படுத்தி திமுக ஆட்சியைக் காங்கிரஸ் கலைத்ததை கருணாநிதியும் ஸ்டாலினும் மறந்து விட்டார்கள்.

மீண்டும்
1998ல் ராஜீவ் கொலையில் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகப் புகார் தெரிவித்து திமுக ஆட்சியை ஜெயலலிதா கலைக்க காங்கிரசும் சேர்ந்து கொண்டு நாடாளுமன்றத்தில் அமளி செய்ததைக் கருணாநிதியும் ஸ்டாலினும் மறந்து விட்டார்கள்

திமுக அரசை 356 பிரிவைப் பயன்படுத்திக் கலைக்க மாட்டோம் என்று கூறிய வாஜ்பாய் அவர்களுக்கு எதிராகப் போகலாமா என்று கூட எதையும் நினைத்துப் பார்க்காமல், காங்கிரஸ் கூட சமரசம் செய்து கொண்டு தனது பேரன் தயாநிதி, தனது மகன் அழகிரி, மேலும் தனது கட்சி எம்பிக்களுக்கு 6 முக்கிய இலக்காக்கள் கேட்டார்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு சம்பாதித்து விட்டார்கள்

திமுக முதுகில் குத்திய காங்கிரஸ் செய்த அனைத்து துரோகத்தையும் மறந்து காங்கிரஸ் கூட கூட்டணி உடன்படிக்கை செய்து கொண்டு வாஜ்பாய் முதுகில் குத்தினார் கருணாநிதி.

இதனால் மீண்டும் பாரதப் பிரதமராக வாஜ்பாய் ஆக முடியாத துரதிஷ்ட நிலை ஆனது.

மீண்டும் 2004ல் வாஜ்பாய் ஆட்சியில் அமர்ந்து இருந்தார்கள் என்றால்
காவேரிப் பிரச்சனைக்கு அப்போதே வாஜ்பாய் தீர்வு கொண்டு வந்து இருப்பார்கள் .

இலங்கையில் போரில் ஐந்து லட்சம் தமிழர்கள் இறந்து இருக்க மாட்டார்கள்.

இதன் பின்விளைவுகளாய்
வாஜ்பாய் அமைத்த காவேரி மேலாண்மை வாரியத்தை காங்கிரஸ் கலைத்து.

இலங்கையில் ராஜிவ் படுகொலைக்குப் பலிவாங்கப் போரை மறைமுகமாகக் காங்கிரஸ் தூண்டி விட்டுத் தமிழ் இனம் அழித்தது மன்மோகன் சிங் சோனியா காங்கிரஸ்.

காங்கிரஸ் 2004-2014 பத்தாண்டுகளில் தமிழக மீனவர்கள் 700க்கும் மேற்பட்டவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொன்றனர்

இவ்வாறு காங்கிரஸ், தமிழக மக்கள் முதுகில் குத்தினார்கள் இதையெல்லாம் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை.

மீண்டும் 2014 ல் மீண்டும் வாஜ்பாயின் வழித் தோன்றல் மோடி அவர்களின் நல்லாட்சி தமிழகத்தின் உதவி இல்லாமலே மத்தியில் ஆட்சி அமைந்து

தமிழக மக்கள் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடாவிட்டாலும் அதையெல்லாம் பெரிது பண்ணாமல்

மோடி அவர்களின் மத்தியரசு
காவிரி மேலாண்மை ஆணையத்தை சுப்ரீம் கோர்ட் வழிகாட்ட வைத்து யாரும் அசைக்க முடியாத அளவுக்கு அமைத்தது.

இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்கும் தீர்வு கொண்டு வந்து ஒரு லட்சம் வீடுகள் கட்டிக் கொடுத்து அதோடு மருத்துவமனை, பள்ளிக்கூடம், அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையத் தொழில் பயிற்சி எல்லாம் மோடி அவர்கள் வழங்கி வருகிறார்கள், யாழ்ப்பாணம் தமிழர் குடியிருப்புகள் பகுதிக்கு இதுவரை எந்த இந்தியப் பிரதமரும் சென்றது இல்லை, மோடி அவர்கள் தான் முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி செய்து இருக்கிறார்கள்

மோடி ஆட்சியில் தான் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம் இல்லாமல் தமிழக மீனவர்கள் உயிர் பயம் இல்லாமல் கடலில் மீன்கள் பிடித்து நிம்மதியாகத் தொழில் செய்கிறார்கள்.

இன்று வாஜ்பாய் தமிழகத்திற்கு என்னனென்ன செய்யக் கனவு கண்டார்களோ அதெல்லாம் அவரின் வாரிசு மோடி அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்.

இன்று வாஜ்பாய் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து மறைந்து விட்டார்கள், இன்று வாஜ்பாய் அவர்களைத் திராவிடத் தலைவர்கள் எல்லாம் ஆகா, ஓகோ என்று புகழ்ந்து ஊடகங்களில் பேட்டி கொடுத்துத் தங்களைப் புனிதமான வாஜ்பாய் அவர்களுடன் நெருக்கமாக இருந்தது போல்
காட்டிக்கொள்ள முற்படுகிறார்கள். அதே வேளையில் வாஜ்பாய் உயிரோடு இருக்கும் போது மேற்கண்ட இந்தத் துரோகம் எல்லாம் செய்து தான் வாஜ்பாய் ஆட்சியை வீழ்த்தினார்கள், என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வாஜ்பாய் அவர்களோடு கூட்டணி வைத்து மந்திரிசபையில் இடம்பெற்றுப் பலன் அடைந்தவர்கள் திராவிடக் கட்சிகள் எல்லாம் பிறகு கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு

வாஜ்பாய் அவர்களைப் பண்டாரம் பரிதேசி என்றும்

வாஜ்பாயின் மூட்டு வழியைச் சுட்டிக்காட்டி சப்பாணி நடப்பது போல மேடையில் நடந்து காட்டிக்கேவலமாக எல்லாம் பேசிய பேச்சுக்கள் எவ்வளவு தெரியுமா?

இதையெல்லாம் தமிழக மக்கள் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா?

-----------------------------------------
அன்றைய காலகட்டத்தில் பாஜக தேர்தல் களத்தில் நின்று நொந்து போன மன வேதனையுடன்
பழைய நினைவுலைகளை எழுதி உள்ளேன்.

வாஜ்பாய் அவர்களின் பிரிவில்

India’s GDP, driven by manufacturing and agriculture

India’s GDP, driven by manufacturing and agriculture has grown by 8.2% in the 1Q of 2018-19. This strong surge comes on the back of 7% & 7.7% growth in Q3 & Q4 respectively of FY 2017-18. It is evident that New India, under PM Modi, is ready to take off. #NewIndiaNewMomentum .

Demonetisation #BlackMoney

The Government of India decided to cancel the Legal Tender Status of Rs.1000 and Rs.500 denomination currency notes on 8th November 2016 with several objectives: (i) flushing out Black Money, (ii) eliminate Fake Indian Currency Notes (FICN), (iii) to strike at the root of financing of terrorism and left wing extremism, (iv) to convert non-formal economy into a Formal Economy to expand Tax Base and employment and (v) to give a big boost to Digitalization of payments to make India a less cash economy.

Effect & Benefits of 'Demonetisation'.

📎 56 lac New Taxpayers Added post Demonetisation.
📎 Tax Base increased by 1.26 crore taxpayers.
📎 The number of Returns filed registered an increase of 24.7% over previous year of 9.9%
📎 Net currency circulation reduced by Rs. ~3 trillion i.e 21%
📎 Interest rates reduced by 100 bps.
📎 Card (Debit & Credit) transaction increased by 65%
📎 Deposits in Banking system increased by 3 lac crore.
📎 16,000 crore didn't came back to Bank.
📎 4.73 lac suspicious transaction detected.
📎 All Transaction above 3 lac under Scrutiny.
📎 Jewellery demand plunged by 80%.
📎 Digital payments have increased by 56%.
📎 Assets under management (AUM) of Mutual funds (MFs) rose by 54%.
📎 More than 1 crore workers added to EPF & ESIC.
📎 Under IDS'15 a total of 3,770 crore declared.
📎 Under IDS'16 a total of 65,250 crore declared.
📎 52.4 crore unique Aadhaar numbers have been linked to 73.62 crore accounts in India.
📎 21000 people declared 4,900 crore under PMGKY.
📎 34 Big Chartered Accountants under Investigation.
📎 460 banks officials punished for alleged irregularities: CVC
📎 5,800 companies with 'withdrawal syndrome' under government scanner.
📎 Notices to 1.16 lakh for cash deposit of over Rs 25 lakh.
📎 5000 Tax notices who deposited more than 1 Crore.
📎 18 Lac Accounts scrutinised & Notices been send under 'OCM'.
📎 5.56 lakh more ppl identified whose deposits do not match their income profile.
📎 35,000 shell companies were struck off.
📎 About 200 high risk clusters of persons were identified for appropriate action.
📎 2.1 lac shell companies De-registered
📎 GoI to de-register 1.2 lac more shell companies.
📎 3.09 lac Board of Directors disqualified.
📎 Undisclosed income of 42,448 crore admitted u/s 132(4).
📎 33,028 crore detected as Undisclosed Income.
📎 Cash deposits of 2.89 lakh crore under I-T investigation.
📎 The impressive revenue collection under GST is also partially attributable to demonetization drive.

Who's saying 'Demonetisation' was Failed ... Bring Him here ...

Fact remains 1,65,396 crore worth of 'Black Money' had been captured / admitted / came back post IDS & due to Demonetisation. Recovery by ED & Recoveries under 'Benami' & 'Imposition' Tax are additional. Total of 2,12,360 crore worth of 'Black Money' have been ceased in last 4 Years.

And of-course 'Currency' came back to Banks doen't mean it is not Black Money. Ceased amount is also been deposited.

#Demonetisation #BlackMoney

ஜி இதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யலாம் ஜி please

Namo MODI bjp subscribe

https://youtube.com/channel/UC71J_hvCGw-lZ-DyiKrg7ZQ Namo mission 2019 👉 subscribe and press🔔 bell button👈 and forward other BJP friends, groups, bjp volunteers


காவி சொந்தங்களே* ஒன்றிணைவோம் காவியின் பலம் என்ன என்பதை காட்டுவோம்.

🚩🚩🚩🚩பாரத்மாதாகி ஜே 🚩🚩🚩🚩🚩

https://www.facebook.com/groups/1646389372255720/

காவிபடை
https://t.me/kaaviTamilanda

Demonetation and effects

https://www.facebook.com/notes/arun-jaitley/demonetisation-and-its-impact-on-tax-collection-and-formalisation-of-the-economy/872174539637762/

டீமானிட்டைசேஷன் வெற்றியா? இல்லை தோல்வியா?...

டீமானிட்டைசேஷன் வெற்றியா?
இல்லை தோல்வியா?...

வெற்றி என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.தோல்வி என்று சொல்வதற்கும் சில கோமாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதனால்தான் வெற்றியா தோல்வியா என்று பட்டி மன்ற ஸ்டைலில் தலைப்பு.

வெற்றி என்று நான் சொல்கிறேன். எப்படிஎன்கிறீர்களா?..

டீமானிட்டைசேஷன் மூலம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மோடி செல்லாதாக்கினார்.
அடுத்து 50 நாட்கள் வரையிலும் இந்த பழைய ரூபாயை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

மோடி சொன்னது மாதிரியே 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டு செல்லாத ரூபாயாக மாறி விட்டது.ஆக மோடி அறிவித்தது பிளாப் இல்லை.
இடையில் தடைபட்டிருந்தால் பிளாப்தான்.

இதற்கிடையில் உச்சநீதிமன்றம் முதற்கொண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள் என்று மிரட்டியது.மசியவில்லை மோடிஜி.

அடுத்து இந்த எதிர்க்கட்சி அப்ரண்டிஸ்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற வாசலில் நின்று தினம்தோறும் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருந்தார்கள்.எப்படியும் மோடி பயந்து  மறுபடியும்  1000 மற்றும்500 ரூபாய் நோட் டுக்களுக்கு உயிர் கொடுத்து விடுவார் என்று கனவு கண்டு இருந்தார்கள் கருப்புப்பணவாதிகள்.

ஒரு வேளை மோடி அப்படி செய்திருந்தால் தான் இந்த திட்டம் தோல்வி என்று சொல்லலாம்.

அது நடக்கவில்லை என்பதால் டீமானிட்டைசேஷன் 100% வெற்றி என்று சொல்லி விட்டு அடுத்து இதனால் உருவான விளைவுகளும் வெற்றிதான் என்று சொல்கிறேன்.

டீமானிட்டைசேஷன் கொண்டு வந்ததின் முக்கிய நோக்கம் என்ன வென்றால்  கறுப்பு பணத்தினை ஒழிக்கவே என்று சொல்லப்பட்டது.இன்றைக்கும் படித்தவன் படிக்காதவன் என்று அனைவரும் ஒத்துக் கொண்ட ஒரு விஷ யம் என்ன வென்றால் கறுப்பு பணத்தினை ஒழிக்க வேண்டுமென்றால் 1000 மற்றும் 500 ரூபாய் போன்ற அதிக மதிப்புள்ள நோட்டுக்களை  செல்லாதாக்க வேண் டும் என்பதே.. ஆக மோடி அனைவரின் எண்ணப்படியே செயல்பட்டுள்ளார்.
எனவே இதுவும் அவருக்கு வெற்றிதான்.

அடுத்து ஒரு குரூப் இப்படிதான் மொரார்ஜி தேசாய் காலத்திலேயே டீமானிட்டைசேஷன் நடந்ததே!. அப்புறம் இப்ப எப்படி கறுப்புபணம் வந்தது.இதெல்லாம் வேஸ்டுங்க.எப்படியும் கொஞ்ச நாளில் திரும்பவும் கறுப்பு பணம் வரத்தான் செய்யும்.அதற்கு எதற்கு அப்பாவி மக்களை பாடாய் படுத்துகிறார் மோடி என்று நீலிக்கண்ணீர் வடித்தார்கள்.

இந்த இடத்தில் தான் மோடி என்கிற அறிவாளி நிற்கிறார்.

மொரார்ஜி தேசாய் காலத்தில் ஆரம்பித்தது ஏன் தோல்வியடைந்தது என்று யோசிக்கிறார்.மக்களை தூண்டி விட்டு காங்கிரஸ் திருட்டுக் கூட்டம் போராடியதால் அப்போது இருந்த மிக்சர் கவர்ன்மெண்டினால்  இதை தாக்குப் பிடிக்க முடியாததால் டீமானிட்டைசேஷன் வெற்றி பெற வில்லை.

ஆனால் தோல்வியில் இருந்து உண்மையாக பாடம்
படிக்கும் மோடி, மொரார்ஜி காலத்தில் நடந்தது இப்பொழுதும் நடக்கக் கூடாது என்பதற்காகதான் மக்களுக்கு இத்தனைக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தார்..

ஒருவர் தன்னுடைய வருமானத்தை தவறாக காண்பித்து  வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி சேர்த்து வைப்பதே கறுப்பு பணம் என்று சொல்கிறோம்.

இன்றைக்கும் அரசு அலுவலகங்களுக்கோ வங்கிகளுக்கோ நிறைய பேர் தங்களின் இடத்தையோ இல்லை கட்டிடத்தையோ விற்க மாட்டார்கள்.ஏனென்றால் இங்கே எல்லாமே வங்கியின் வழியாக செக் மூலமாகத் தான் செட்டில் ஆகும் என்பதால் ஒரு அரசாங்கத்தின் ஆபிஸ் வருவதற்கு கூட நம்முடைய மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.காரணம் கேஷ் பேமண்டுதான் வேண்டும் என்பார்கள்

அப்பொழுது தான் இடத்தின் மதிப்பை குறைந்த விலைக்கு பத்திரம் பதிய வைத்து பெரிய அமவுண்டா கேஷ் வாங்கி வைத்துக் கொள்வார்கள்.இங்கேதான் ஒயிட்டில் எவ்வளவு பிளாக்கில் எவ்வளவு என்று பேரமே ஆரம்பிக்கும்.
.
ஒரு அரசு ஊழியர் விரும்பும் இடத்திற்கு டிரான்ஸ்பர் ஆக மேலதிகாரிகள் அமைச்சர்கள் என்று 5 லட்சம் 10 லட்சம் பணமாகக்கொடுத்து தான் டிரான்ஸ்பர் ஆக முடியும் என்பதால் இந்த கேஷ் டீலிங் இல்லா விட்டால்  அங்கே ஊழல் நடக்குமா?.நியாயப்படி யாருக்கு டிரான்ஸ்பர் கிடைக்க வேண்டுமோ அவருக்குத்தான் கிடை க்கும்.

அதனால் இந்த நாட்டில் ஊழலுக்கு முக்கிய காரணம் பண பரிவர்த் தனை என்று பாமரனுக்கு கூட தெரியும் பொழுது மறுபடியும் மொரார்ர்ஜி செய்த தவறை மோடியும் செய்திருந்தால்தான் மோடி தோல்வியடை ந்து விட்டார் என்று அர்த்தம்.

ஆனால் பாருங்கள் மக்களிடம் இருந்து அரசுக்கு வந்தது 15 லட்சம் கோடி என்றால் அரசு மக்களு க்கு கொடுத்தது வெறும் 5 லட்சம் கோடி மட்டுமே.

15 லட்சம் கோடி ரூபாய் புழங்கிய நம் நாட்டில் 5 லட்சம் கோடி ரூபாயை மட்டுமே கொடுத்து மக்களால் வாழ முடியும் என்று பாடம் எடுத்தார் பாருங்கள் அது மோடிக்கு அபார  வெற்றிதான்.

அடுத்து வங்கி பக்கமே வராமல் யாரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று சுதந்திர இந்தியாவில் 69 ஆண்டுகள் கண்டு கொள்ளாமல் இருந்த பிரதமர் மாதிரி இல்லாமல் அனைவரையும் வங்கிக்கு வர வைத்து பணத்தை வங்கிக் கணக்குகளில் பேர்,ஊர்,போன் என அனைத்து விவரங்களுடன் அரசுக்கு  கொண்டு வந்தாரே!!. 
இது மோடிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இல்லையா?.

அப்பாவி ஊழியர்களை ஏமாற்றி 5,000 சம்பளம் கொடுத்து விட்டு 10000,15,000 சம்பளம் கொடுத்ததாக கணக்கு காட்டி அரசை ஏமாற்றி கொள்ளையடித்த முதலாளிகளை இனி ஊழியர்களுக்கு சம்பளம் செக்குகளில்தான் கொடுக்க வேண்டும்  இனி ரொக்கமாக இருக்க கூடாது என்று கூறி உழைக்கும் வர்க்கத்திற்கு நியாயமான கூலியை கிடைக்க வழி செய்தாரே மோடி.இது மோடி க்கு மட்டுமல்ல எத்தனையோ அப்பாவி மக்களுக்கும் சேர்த்து கிடைத்த அபார வெற்றி.

ஏனென்றால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை  செய்யும் தொழிலாளி வங்கி வழியாக சம்பளம் வாங்கும் பொழுதுதான் அவருடைய உண்மையான சம்பளம் வெளி வர ஆரம்பிக்கும்.இதனால் அவருக்கு பிஎப் மற்றும் லோன்கள் கிடைக்க வழி பிறக்கும்.ஆக ரொக்கப் பண த்தை நிறுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான அமைப்பு சாரா ஊழியர்களின் வாழ்வில் மோடி ஒளி ஏற்றியுள்ளார்

இதற்கு மேல் வேறென்ன வேண்டும்  சொல்லுங்கள்.
நாம் உழைக்கிற உழைப்பிற்கு நியாயமான சம்பளம்  கிடைத்தால் அது  நமக்கு வெற்றிதானே!.

இன்னும் சில முற்போக்கு லூசுகள் மோடி 50 நாட்கள் டைம் கேட்டாரே என்னாச்சு?. ஏடிஎம்மில்  இன்னும் பணம் வரவிலை. மோடி தோற்று விட்டார் என்று சந்தோசத்தில் உளறி வருகிறார்கள்.நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்.மோடி ஜி,எனக்கு 50 நாட்கள் டைம் கொடுங்கள் நாட்டை மாற்றிக் காண்பிக்கிறேன் என்றார்,அவ்வளவே.ஏடிஎம்மில் 50 நாட்களுக்குள் மறுபடியும் நான் அவ்வளவு பணத்தையு ம் கொண்டு வைத்து விடுவேன் என்று எங்கும் சொல்லவில்லை. ஆனால் அதுவும் 2017 மாற தொடங்கி விட்டது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 86% பணத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டு நம்மை படிப்படியாக கையில் ரொக்கம் இல்லாமல் வாழ பழக டிரெய்னிங் கொடுத்தார் பாருங்கள்.
இது தான் மாற்றம்.
இந்த மாற்றத்திற்கேற்ப திட்டியோ,வாழ்த்தியோ மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிக் கொண்டு வருகிறார்கள் அல்லவா..இது  மாற்றம்தானே!.அப்படி என்றால் டீமானிட்டைசேஷன் மோடிக்கு எப்படி தோல்வியாக இருக்க முடியும்?.

களையெடுக்கும் முன் நம் காலில் சில நல்ல பயிர்கள் மிதிபட்டு அழியத்தான் செய்யும்.அதற்காக களை எடுக்காமல் விட்டால் ஒட்டு மொத்த பயிரும் அல்லவா வேஸ்டாகி விடும்.அதனால் இந்த ரொக்கப்பணத்தை குறைத்து ஊழல் ஒழிப்பில் நம் அனைவரையும் பங்கு பெற வைத்ததால் போர்க்களத்தில் தலைமை ஏற்ற மோடிக்கு மட்டுமல்ல.துணை நின்ற நம் அனைவருக்குமே வெற்றிதான்..ஆக டீமானிட்டைசேஷன் இந்தியாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றிதான்.

நமக்கு ஏடிஎம்மில் பணம் கிடைக்கவில்லை என்பதற்காக டீமானிட்டைசேஷன் தோல்வி என்று நாம் சொன்னால் நம்மை மாதிரி உலக மகா கோமாளி உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் டீமானிட்டைசேஷன் கொண்டு வந்ததின் உண்மையான நோக்கம்
நிறைவேறிக் கொண்டுதான் வருகிறது.

இன்னும் வருமானவரி சோதனை தொங்கியது நிறுத்தப் படுமா?.

ஒன்றும் முடியாது. தொடரும் மோடிஜியின் கலகலப்பு.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...