Friday 15 March 2019

ஹிந்துக்களே

[3/6, 3:17 AM] Sarangan:

கிறிஸ்தவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்! முஸ்லீம்கள் தெளிவாக இருக்கிறார்கள்! அவர்களின் ஒரு வோட்டுக் கூட அதிமுக - BJP - பாமக கூட்டணிக்கு இல்லை! திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தமாக விழப் போகும் வோட்டுக்கள் அவை!

இந்துக்களே நாம் என்ன முடிவு எடுக்கப் போகிறோம்? 'நடுநிலை' யா? 'முற்போக்கா'? 'பரந்த மனித நேயமா'? 'எல்லாரும் நம் சுற்றமா?'....

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்! நாம்தான் பல தினுசாக இருக்கிறோம்! அவர்கள் இலக்கில் - மோடியை வீழ்த்துவதில்- வெறிகலந்த லட்சியப் பிடிப்போடு இருக்கிறார்கள்!

இந்துக்களே நீங்கள் 'மைனாரிட்டி' ஆகிவிடுவீர்கள்! தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கும் உரிமை மட்டுமல்ல (புகை மாசு!) - கோவிலில் மணி ஒலிக்கும் உரிமை (ஒலி மாசு) முதல் வீட்டு வாசலில் கோலம் போடும் உரிமை (சாணி பவுடர் மாசு)வரை - சகலமும் கேள்விக்கு உள்ளாக்கப்படும்! அந்த நிலை வந்த பிறகுதான் விழித்துக் கொள்ளப் போகிறோமா? 

அவன் புத்தாண்டுக்கு 10000 வாலா பட்டாசு விடுவான் - அப்போது கெடாத சுற்றுச் சூழல் நீ வெடிக்கும் தீபாவளிப் பட்டாசிலும், மாரியம்மன் திருவிழா வாணவேடிக்கையிலும் போய்விடும் என்று வழக்குத் தொடுப்பான்!

தேவையா இந்துவே உன் பரந்த மனம்?
#மோடி2019மீண்டும்
[3/6, 3:17 AM] Sarangan: அன்பான ஹிந்து சொந்தங்களே. வணக்கம்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுவரை, ஹிந்து கோவில்களோ அல்லது ஹிந்து குருக்களோ, ஹிந்துக்கள் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொன்னதில்லை.

ஆனால்...

இந்த தேர்தலில் ஹிந்துக்கள் வோட்டு மிக முக்கியமானது. ஏனென்றால், சில வருடங்களாக ஹிந்து எதிர்ப்பு சக்திகள் மிக தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக, ஹிந்துக்கள் ஆகிய நாம் எந்தெந்த கட்சி ஹிந்துக்களுக்கு விரோதமானது  என்பதை  தெரிந்து கொள்ள வேண்டும். அண்மையில் நடந்த சில கட்சிகளின் ஹிந்து விரோத செயல்களை பார்ப்போம்.

🚩 தி மு க தலைவர் ஸ்டாலின், ஹிந்து திருமணங்களையும் சம்பிரதாயங்களையும் கேலி செய்து விமர்சித்து  ஒரு மாற்று மதத் திருமணத்தில் பேசியிருக்கிறார். கனிமொழி திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை கேலி செய்து பேசி இருக்கிறார். அது மட்டும் அல்ல. கலைஞர் இருந்த வரையில் அவர் அதிக அளவு ஹிந்து விரோத பேச்சுக்களை தான் பேசிவந்தார். தவிர தி கவின் சொல்படிதான் தி மு க நடந்து கொண்டிருக்கிறது.

🚩Congress - DMK ஆட்சியில் இருந்த போது ராம சேதுவை அழிக்க திட்டமிட்டார்கள். அப்பொழுது, "ராமன் ஒரு குடிகாரன். ராமன் எந்த Engineering கல்லூரியில் படித்தான் ?" என்று கருணாநிதி கேள்வி கேட்டார்.

🚩இஸ்லாமிய தீவிரவாதத்தால் நாம் பல இந்திய உயிர்களை பறிகொடுத்திருக்கிறோம். ஆனால், விடுதலை சிறுத்தை கட்சி போன்றவர்கள் சனாதன தீவிரவாதம் என்று மாநாடு நடத்துகிறார்கள்.

🚩காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது ப.சிதம்பரம் காவி தீவிரவாதம் என்ற வார்த்தையை நிறுவினார்.

🚩சென்ற வருடம் நமது தாய் ஆண்டாளை தி மு க நட்புடைய வைரமுத்து தாசி என கூறினார். ஆனால், பா.ஜ.க தவிர வேறு கட்சியும் அந்த கருத்திற்கு எதிர்ப்பு  தெரிவிக்கவில்லை.

🚩ஐயப்பன்  கோவில் விவகாரத்திலும் பா.ஜ.க தவிர வேறு எவரும் எதிர்ப்பு  தெரிவிக்கவில்லை. சீமான் போன்றவர்கள் ஐயப்பனையே விமர்சித்தது பேசினார்கள்.

🚩லயோலா கல்லூரியில் ஹிந்து அவமதிப்பு ஓவியங்கள் வைத்து நமது மதத்தை இழிவு படுத்திய போதும் யாரும் வாய் திறக்கவில்லை. சிலர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

🚩திரிபுவனம் ராமலிங்கம் காலையில் இஸ்லாமிய மத மாற்றத்தை தடுத்தார். மாலை அவர் கைகள் வெட்டப்பட்டு  கொல்லப்பட்டார். எந்த மீடியாவும் விவாதம் செய்யவில்லை. திருமாவளவன், இந்த கொலையை செய்தது ஹிந்துக்கள் என்கிறார்.

🚩மோகன் சி லாசரஸ் என்கிற கிறிஸ்துவ போதகர், ஹிந்து கடவுள்களை சாத்தன் என்றும், ஹிந்து கோவில்களை சாத்தானின் இருப்பிடம் என்றும் கூறுகிறான். ஆனால் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு பல பல ஹிந்து விரோதப் பேச்சுக்களும், செயல்களும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் ஹிந்துக்கள் இவை எல்லாம் சகித்தது கொள்ள வேண்டும். நம் பொறுமைக்கும் அளவு உண்டு. நமது கோபத்தை அறவழியில் காட்ட வேண்டும். அதற்கு, ஹிந்துக்களாகிய நாம் அனைவரும் ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும்.

"வரும் தேர்தலில் ஹிந்துவாகிய நான், எனது மதத்தை ஏளன படுத்தும் கட்சிக்கும் அவர்களது கூட்டணிக்கும் நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் வாக்களிக்க மாட்டோம்."

இவ்வாறு நாம் ஹிந்துக்கள் ஒரு முறை DMK, Congress, VCK, NTK etc போன்ற ஹிந்து எதிர்ப்பு கட்சிகளுக்கு வோட்டு போடாமல் இருந்தால் போதும். அவர்கள் வாக்குக்காகவாவது ஹிந்து விரோத செயல்களில் ஈடுபட மாட்ட்டார்கள்.

இந்த விண்ணப்பம் ஹிந்து மதத்தை வளர்பதுக்காக இல்லை. காப்பதற்காக. இந்த ஹிந்து விரோதிகளிடம் ஆட்சி சென்றால், நமது கோவில்களையும் ஹிந்து கலாச்சாரத்தையும் அழித்து, நமது வருங்கால சந்ததியினர் ஹிந்து மதத்தை கடைபிடிக்காத அளவுக்கு செய்துவிடுவார்கள்.

யோசியுங்கள். சிந்தித்து வாக்களியுங்கள்.
ஹிந்து தருமத்தை காதித்திடுங்கள்.

பாரத்மாதா கிஜே..!

ஓம் நமோ நாராயணாய.
ஓம் நம: சிவாய.

இன்று இந்த செய்தி WhatsApp இல் வந்திருந்தது. பலரும் முடிந்தவரை தனிப்பட்டோ அல்லது குழுக்களிலோ இதனை ஷேர் செய்யுங்கள்.

[3/6, 3:17 AM] Sarangan:

கிறிஸ்தவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்! முஸ்லீம்கள் தெளிவாக இருக்கிறார்கள்! அவர்களின் ஒரு வோட்டுக் கூட அதிமுக - BJP - பாமக கூட்டணிக்கு இல்லை! திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தமாக விழப் போகும் வோட்டுக்கள் அவை!

இந்துக்களே நாம் என்ன முடிவு எடுக்கப் போகிறோம்? 'நடுநிலை' யா? 'முற்போக்கா'? 'பரந்த மனித நேயமா'? 'எல்லாரும் நம் சுற்றமா?'....

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்! நாம்தான் பல தினுசாக இருக்கிறோம்! அவர்கள் இலக்கில் - மோடியை வீழ்த்துவதில்- வெறிகலந்த லட்சியப் பிடிப்போடு இருக்கிறார்கள்!

இந்துக்களே நீங்கள் 'மைனாரிட்டி' ஆகிவிடுவீர்கள்! தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கும் உரிமை மட்டுமல்ல (புகை மாசு!) - கோவிலில் மணி ஒலிக்கும் உரிமை (ஒலி மாசு) முதல் வீட்டு வாசலில் கோலம் போடும் உரிமை (சாணி பவுடர் மாசு)வரை - சகலமும் கேள்விக்கு உள்ளாக்கப்படும்! அந்த நிலை வந்த பிறகுதான் விழித்துக் கொள்ளப் போகிறோமா? 

அவன் புத்தாண்டுக்கு 10000 வாலா பட்டாசு விடுவான் - அப்போது கெடாத சுற்றுச் சூழல் நீ வெடிக்கும் தீபாவளிப் பட்டாசிலும், மாரியம்மன் திருவிழா வாணவேடிக்கையிலும் போய்விடும் என்று வழக்குத் தொடுப்பான்!

தேவையா இந்துவே உன் பரந்த மனம்?
#மோடி2019மீண்டும்
[3/6, 3:17 AM] Sarangan: அன்பான ஹிந்து சொந்தங்களே. வணக்கம்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுவரை, ஹிந்து கோவில்களோ அல்லது ஹிந்து குருக்களோ, ஹிந்துக்கள் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொன்னதில்லை.

ஆனால்...

இந்த தேர்தலில் ஹிந்துக்கள் வோட்டு மிக முக்கியமானது. ஏனென்றால், சில வருடங்களாக ஹிந்து எதிர்ப்பு சக்திகள் மிக தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக, ஹிந்துக்கள் ஆகிய நாம் எந்தெந்த கட்சி ஹிந்துக்களுக்கு விரோதமானது  என்பதை  தெரிந்து கொள்ள வேண்டும். அண்மையில் நடந்த சில கட்சிகளின் ஹிந்து விரோத செயல்களை பார்ப்போம்.

🚩 தி மு க தலைவர் ஸ்டாலின், ஹிந்து திருமணங்களையும் சம்பிரதாயங்களையும் கேலி செய்து விமர்சித்து  ஒரு மாற்று மதத் திருமணத்தில் பேசியிருக்கிறார். கனிமொழி திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை கேலி செய்து பேசி இருக்கிறார். அது மட்டும் அல்ல. கலைஞர் இருந்த வரையில் அவர் அதிக அளவு ஹிந்து விரோத பேச்சுக்களை தான் பேசிவந்தார். தவிர தி கவின் சொல்படிதான் தி மு க நடந்து கொண்டிருக்கிறது.

🚩Congress - DMK ஆட்சியில் இருந்த போது ராம சேதுவை அழிக்க திட்டமிட்டார்கள். அப்பொழுது, "ராமன் ஒரு குடிகாரன். ராமன் எந்த Engineering கல்லூரியில் படித்தான் ?" என்று கருணாநிதி கேள்வி கேட்டார்.

🚩இஸ்லாமிய தீவிரவாதத்தால் நாம் பல இந்திய உயிர்களை பறிகொடுத்திருக்கிறோம். ஆனால், விடுதலை சிறுத்தை கட்சி போன்றவர்கள் சனாதன தீவிரவாதம் என்று மாநாடு நடத்துகிறார்கள்.

🚩காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது ப.சிதம்பரம் காவி தீவிரவாதம் என்ற வார்த்தையை நிறுவினார்.

🚩சென்ற வருடம் நமது தாய் ஆண்டாளை தி மு க நட்புடைய வைரமுத்து தாசி என கூறினார். ஆனால், பா.ஜ.க தவிர வேறு கட்சியும் அந்த கருத்திற்கு எதிர்ப்பு  தெரிவிக்கவில்லை.

🚩ஐயப்பன்  கோவில் விவகாரத்திலும் பா.ஜ.க தவிர வேறு எவரும் எதிர்ப்பு  தெரிவிக்கவில்லை. சீமான் போன்றவர்கள் ஐயப்பனையே விமர்சித்தது பேசினார்கள்.

🚩லயோலா கல்லூரியில் ஹிந்து அவமதிப்பு ஓவியங்கள் வைத்து நமது மதத்தை இழிவு படுத்திய போதும் யாரும் வாய் திறக்கவில்லை. சிலர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

🚩திரிபுவனம் ராமலிங்கம் காலையில் இஸ்லாமிய மத மாற்றத்தை தடுத்தார். மாலை அவர் கைகள் வெட்டப்பட்டு  கொல்லப்பட்டார். எந்த மீடியாவும் விவாதம் செய்யவில்லை. திருமாவளவன், இந்த கொலையை செய்தது ஹிந்துக்கள் என்கிறார்.

🚩மோகன் சி லாசரஸ் என்கிற கிறிஸ்துவ போதகர், ஹிந்து கடவுள்களை சாத்தன் என்றும், ஹிந்து கோவில்களை சாத்தானின் இருப்பிடம் என்றும் கூறுகிறான். ஆனால் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு பல பல ஹிந்து விரோதப் பேச்சுக்களும், செயல்களும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் ஹிந்துக்கள் இவை எல்லாம் சகித்தது கொள்ள வேண்டும். நம் பொறுமைக்கும் அளவு உண்டு. நமது கோபத்தை அறவழியில் காட்ட வேண்டும். அதற்கு, ஹிந்துக்களாகிய நாம் அனைவரும் ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும்.

"வரும் தேர்தலில் ஹிந்துவாகிய நான், எனது மதத்தை ஏளன படுத்தும் கட்சிக்கும் அவர்களது கூட்டணிக்கும் நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் வாக்களிக்க மாட்டோம்."

இவ்வாறு நாம் ஹிந்துக்கள் ஒரு முறை DMK, Congress, VCK, NTK etc போன்ற ஹிந்து எதிர்ப்பு கட்சிகளுக்கு வோட்டு போடாமல் இருந்தால் போதும். அவர்கள் வாக்குக்காகவாவது ஹிந்து விரோத செயல்களில் ஈடுபட மாட்ட்டார்கள்.

இந்த விண்ணப்பம் ஹிந்து மதத்தை வளர்பதுக்காக இல்லை. காப்பதற்காக. இந்த ஹிந்து விரோதிகளிடம் ஆட்சி சென்றால், நமது கோவில்களையும் ஹிந்து கலாச்சாரத்தையும் அழித்து, நமது வருங்கால சந்ததியினர் ஹிந்து மதத்தை கடைபிடிக்காத அளவுக்கு செய்துவிடுவார்கள்.

யோசியுங்கள். சிந்தித்து வாக்களியுங்கள்.
ஹிந்து தருமத்தை காதித்திடுங்கள்.

பாரத்மாதா கிஜே..!

ஓம் நமோ நாராயணாய.
ஓம் நம: சிவாய.

இன்று இந்த செய்தி WhatsApp இல் வந்திருந்தது. பலரும் முடிந்தவரை தனிப்பட்டோ அல்லது குழுக்களிலோ இதனை ஷேர் செய்யுங்கள்.

மோடி அறிவித்த 15 லட்சம் கருப்பு பணம் ஆர்டிஐ யிடம் தகவல் கேட்டு மனு

மோடி அறிவித்த 15 லட்சம் கருப்பு பணம் ஆர்டிஐ யிடம் தகவல் கேட்டு மனு.

தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசிய உரையின தமிழாக்கம்:

சகோதர, சகோதரிகளே, எனக்கு பதில் சொல்லுங்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம், திரும்பக் கொண்டுவரப்படவேண்டுமா, இல்லையா?

:: கொண்டுவரப்படவேண்டும் என ஆர்ப்பரிக்கின்றனர் மக்கள்

கருப்பு பணம், திரும்பக் கொண்டுவரப்படவேண்டுமா, இல்லையா?

:: கொண்டு வரவேண்டும் என ஆமோதிக்கின்றனர் மக்கள்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒவ்வொரு ரூபாயும், கொண்டு வரப்பட வேண்டுமா, இல்லையா?

:: ஆம் என்கின்றனர் மக்கள்

இந்த ரூபாயின்மீது, மக்களுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா?

:: ஆம் என்கின்றனர் மக்கள்

இந்த பணம், மக்களுக்கு சொந்தமானதா, இல்லையா? என்று கேட்கிறார்.

:: ஆம் என்கின்றனர் மக்கள்

அன்னிய நாட்டு வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டிருக்கும் பணம், திரும்பக் கொண்டு வந்தால், “”ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம் கிடைக்குமளவுக்கு உள்ளது””. அந்த அளவுக்கு பணம் அங்கு உள்ளது.

நமது எம்பி ஐயா, ரயில்வே லைன் பற்றி பேசினார். கருப்பு பணம் திரும்பக் கொண்டுவரப்பட்டா? ரயில்வே லைன் போட முடியும்.

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், கருப்பு பணத்தின் ஒவ்வொரு பைசாவும் திரும்பக் கொண்டுவரப்படும். ஏழை மக்கள் நலனுக்கு செலவிடப்படும்.

இது மக்களின் காசு, ஏழைகளின் காசு
==================================

#இதுதானுங்க #மோடி #பேசியது.👆

சந்தேக பிராணிகள், விடியோ பதிவை, மீண்டும், மீமீண்டும், மீமீமீண்டும் பார்க்கலாம்.

100 நாளில் திரும்பக் கொண்டுவரப்படும், ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதெல்லாம், தோத்தாங்குளிகளால், கற்பனையாக இட்டுக்கட்டப்பட்ட கதைகள், வக்கிர புத்தியின் வெளிப்பாடுகள்.

பி.கு:

கருப்பு பணத்தின் அளவை உத்தேசமாக மக்களுக்கு புரிய வைக்க அவர் சொல்லும்போதும் கூட

“ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம் கிடைக்குமளவுக்கு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது” என்றுதான் கூறுகிறார்.

““#ஏழை” எனும் சொல்லை கவனமாக குறிப்பிடுகிறார்.

“#எத்தர்”களுக்கான நலனுக்கு இப்பணம் பயன்படுத்தப்படாது, என்பதை குறிப்பாலுணர்த்துகிறார்.

கவனிக்கவும் – ஒவ்வொரு ஏழைக்கும்… ஒவ்வொரு இந்தியனுக்குமல்ல.

#ஸ்வயம் #சேவக்கின் வார்த்தைகள் துல்லியமானவை.

ஊழல் செய்து சுருட்டுபவர்கள், கடத்தல் தொழில் விற்பனையாளர்கள் கட்டை பஞ்சாயத்து கொள்ளைக்காரர்கள் வெளிநாட்டு நிதி பெற்று மதமாற்றம் செய்பவர்கள், காசுக்காக மதம் மாறி ஒரிஜினலைவிட அதிகம் கூவி நாய் மாதிரி  குலைப்பவர்கள் போன்றோருக்கு ரூ.15 லட்சம் கிடைக்குமளவுக்கு உள்ளதாக கூறவில்லை.

எனவே, இதுபோன்ற பேராசைக்காரர்கள் ஊளையிடாமல் ஒதுங்கிக் கொள்ளலாம்...

மோடி அறிவித்த 15 லட்சம் கருப்பு பணம் ஆர்டிஐ யிடம் தகவல் கேட்டு மனு

மோடி அறிவித்த 15 லட்சம் கருப்பு பணம் ஆர்டிஐ யிடம் தகவல் கேட்டு மனு.

தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசிய உரையின தமிழாக்கம்:

சகோதர, சகோதரிகளே, எனக்கு பதில் சொல்லுங்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம், திரும்பக் கொண்டுவரப்படவேண்டுமா, இல்லையா?

:: கொண்டுவரப்படவேண்டும் என ஆர்ப்பரிக்கின்றனர் மக்கள்

கருப்பு பணம், திரும்பக் கொண்டுவரப்படவேண்டுமா, இல்லையா?

:: கொண்டு வரவேண்டும் என ஆமோதிக்கின்றனர் மக்கள்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒவ்வொரு ரூபாயும், கொண்டு வரப்பட வேண்டுமா, இல்லையா?

:: ஆம் என்கின்றனர் மக்கள்

இந்த ரூபாயின்மீது, மக்களுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா?

:: ஆம் என்கின்றனர் மக்கள்

இந்த பணம், மக்களுக்கு சொந்தமானதா, இல்லையா? என்று கேட்கிறார்.

:: ஆம் என்கின்றனர் மக்கள்

அன்னிய நாட்டு வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டிருக்கும் பணம், திரும்பக் கொண்டு வந்தால், “”ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம் கிடைக்குமளவுக்கு உள்ளது””. அந்த அளவுக்கு பணம் அங்கு உள்ளது.

நமது எம்பி ஐயா, ரயில்வே லைன் பற்றி பேசினார். கருப்பு பணம் திரும்பக் கொண்டுவரப்பட்டா? ரயில்வே லைன் போட முடியும்.

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், கருப்பு பணத்தின் ஒவ்வொரு பைசாவும் திரும்பக் கொண்டுவரப்படும். ஏழை மக்கள் நலனுக்கு செலவிடப்படும்.

இது மக்களின் காசு, ஏழைகளின் காசு
==================================

#இதுதானுங்க #மோடி #பேசியது.👆

சந்தேக பிராணிகள், விடியோ பதிவை, மீண்டும், மீமீண்டும், மீமீமீண்டும் பார்க்கலாம்.

100 நாளில் திரும்பக் கொண்டுவரப்படும், ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதெல்லாம், தோத்தாங்குளிகளால், கற்பனையாக இட்டுக்கட்டப்பட்ட கதைகள், வக்கிர புத்தியின் வெளிப்பாடுகள்.

பி.கு:

கருப்பு பணத்தின் அளவை உத்தேசமாக மக்களுக்கு புரிய வைக்க அவர் சொல்லும்போதும் கூட

“ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம் கிடைக்குமளவுக்கு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது” என்றுதான் கூறுகிறார்.

““#ஏழை” எனும் சொல்லை கவனமாக குறிப்பிடுகிறார்.

“#எத்தர்”களுக்கான நலனுக்கு இப்பணம் பயன்படுத்தப்படாது, என்பதை குறிப்பாலுணர்த்துகிறார்.

கவனிக்கவும் – ஒவ்வொரு ஏழைக்கும்… ஒவ்வொரு இந்தியனுக்குமல்ல.

#ஸ்வயம் #சேவக்கின் வார்த்தைகள் துல்லியமானவை.

ஊழல் செய்து சுருட்டுபவர்கள், கடத்தல் தொழில் விற்பனையாளர்கள் கட்டை பஞ்சாயத்து கொள்ளைக்காரர்கள் வெளிநாட்டு நிதி பெற்று மதமாற்றம் செய்பவர்கள், காசுக்காக மதம் மாறி ஒரிஜினலைவிட அதிகம் கூவி நாய் மாதிரி  குலைப்பவர்கள் போன்றோருக்கு ரூ.15 லட்சம் கிடைக்குமளவுக்கு உள்ளதாக கூறவில்லை.

எனவே, இதுபோன்ற பேராசைக்காரர்கள் ஊளையிடாமல் ஒதுங்கிக் கொள்ளலாம்...

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...