Sunday 18 November 2018

மிக ப் பெரிய ரயில் சாலை பாலம்

நேரு ஒரு கழிசடையா

RSS ம் HINDU MUNNANI

ரஜினி யின் படம் டிக்கெட்

காங்கிரஸ் ஸின் ஜனநா யகம்

இந்துவும் இந்துத்துவனும்

இந்து கடவுள் கள் காமாந்தகர்களா

ஹைட்ரஜன் பஸ் ரெடி

சசிகலா வும் ரெஜினாவும்

சுபாஸ் போஸ் ஒரு கிரிமினல் by NEHRU

RAHUL asks pak and china s help

கருணாநிதி vs காமராஜ்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSMEs) வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் இரண்டாவது அறிவிப்பு

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSMEs) வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் இரண்டாவது அறிவிப்பு

இரண்டாவது அறிவிப்பு:
ஜி.எஸ்.டியில் பதிவு செய்திருக்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குக் கடனுக்கான வட்டியில் 2 சதவீதம் தள்ளுபடி

ஜனவரி 2019 முதல் மத்திய பாஜக அரசு புதுவித அதிரடிகள் துவங்கலாம் : #என்னவாய் இருக்கும்??

ஜனவரி 2019 முதல் மத்திய பாஜக அரசு புதுவித அதிரடிகள் துவங்கலாம் :

#என்னவாய் இருக்கும்??

1)அனைத்து கட்சித் தலைமை,பினாமிகள் அனைவரிடம் இருந்தும் #கறுப்புப்_பணம் மற்றும் கணக்கில் வராத சொத்துக்களை #பறிமுதல் செய்வது

2)மத வழிபாட்டு விவகாரங்களில் #நிரந்தர தீர்வு காண்பது.கட்டாய மத மாற்றத் தடை சட்டம் கொண்டுவருவதோடு இந்தியாவை 'ஹிந்துக்கள் நாடாக' அறிவிப்பது.. அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் கொள்கையுள்ளதுதான் பாரதம் என்பதை உறுதிப் படுத்துவது

3)ஒரே வரி ஒரே தேஸம் என்பதுடன் 'ஒரே சட்டம்' என்பதையும் அறிவிப்பது

4)தொழில்,மருத்துவம்,கல்வி,ஊடகங்கள் இவைகளுக்கு 'வரையறை' ஏற்படுத்துவது..அரசு ஊழியர்கள் சரிவர பணியாற்ற சட்டம் இயற்றுவது

5)நதி நீர் தேஸியமயமாக்கல் & எல்லைகளில் நமது உரிமைகளை உறுதி செய்தல்

இந்த ஐந்தில் #மூன்று இருந்தாலும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது நான்கரை ஆண்டு கால மோடியின் செயல்பாடுகள்...

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSMEs) வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் இரண்டாவது அறிவிப்பு

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSMEs) வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் இரண்டாவது அறிவிப்பு

இரண்டாவது அறிவிப்பு:
ஜி.எஸ்.டியில் பதிவு செய்திருக்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குக் கடனுக்கான வட்டியில் 2 சதவீதம் தள்ளுபடி

*Why Naidu left NDA?

Why Naidu left NDA?

He wanted to save his Benami assets in Telangana

Present TRS govt is dead against him & BJP has only 10% vote share

Only option is to go with Congress which has 25% vote share

So he didn't join Congress to save Democracy,

But to save his ILLEGAL ASSETS✌

Why Naidu left NDA?

Why Naidu left NDA?

He wanted to save his Benami assets in Telangana

Present TRS govt is dead against him & BJP has only 10% vote share

Only option is to go with Congress which has 25% vote share

So he didn't join Congress to save Democracy,

But to save his ILLEGAL ASSETS✌

இந்து_தர்ம_சாஸ்திரம்

#இந்து_தர்ம_சாஸ்திரம்

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

இந்து_தர்ம_சாஸ்திரம்

#இந்து_தர்ம_சாஸ்திரம்

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

50 வருட தமிழ் சினிமாக்களில் கோவில் பூசாரிகளை கெட்டவர்களாகவும் _

நீண்ட பதிவு படியுங்கள்

50 வருட தமிழ் சினிமாக்களில் கோவில் பூசாரிகளை கெட்டவர்களாகவும் _

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளை தூய்மையானவர்கள் போலவுமே சித்தரித்து வந்து விட்டனர் -

அதை, முதன்முதலில் உடைத்தவர் இயக்குனர் பாலா தனது பரதேஸி படத்தில் -

இன்று, இவர்களது கேடுகெட்ட செயல்கள் சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் வெளியே வர ஆரம்பித்துள்ளது -

நான், இந்த ஃபாதர், மதர், ப்ரதர், சிஸ்டர் லீலைகளைப் பற்றி பல வருடமாக செவிவழிச் செய்திகளாக நிறைய கேள்விப்பட்டு நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருந்துள்ளேன் -

ஏனென்றால், சினிமாவின் தாக்கம் -

ஒரு படத்தில் (படம் நினைவில்லை) பாவமன்னிப்பு கேட்ட ஒரு பெரிய கொலைகாரனை அடுத்து அவன் செய்யப் போகும் கொலை பற்றி போலீசிடம் சொல்ல முடியாமல் ஒரு பாதிரியார் தவிப்பதாக எடுத்திருப்பார்கள் -

அடுத்து, அனாதை இல்லம், முதியோர் இல்லம் என்றாலே சிலுவையைக் காட்டி விடுவார்கள் -

பாதிரியார் என்றால் தூய்மையான வெள்ளை ஆடை அணிந்த கண்ணியமானவர், கன்னிகாஸ்திரி என்றால் பெரிய தியாகம் செய்து இயேசுவிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என்றெல்லாம் நாம் நம்ப வைக்கப்பட்டுள்ளோம் -

ஆனால், இவையெல்லாம் துளி கூட உண்மையில்லை-

வெறும் 10% கூட இவர்களில் நேர்மையானவர்கள் கிடையாது என்பதே உண்மை. -

அன்னை தெரசா கூட சேவை என்ற பெயரில் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் உண்டு -

அதிலும், இப்பொழுது இவர்கள் ஊழியம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்களை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை -

இந்து சாமியார்களில் சிலர் தவறு செய்தபோது, அதை தீவிரமான இந்து இயக்கங்களே எதிர்த்தன -

ஆனால், கிறிஸ்துவர்கள் தவறு செய்தால் ஊடகங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை மெளனமாகிவிடுகின்றன-

இது, இவர்களை ஊக்கப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது -

அதிலும், சிறு வயது குழந்தைகளிடம் இவர்கள் காட்டும் வக்கிரங்கள் தினசரி செய்தியாகி வருகின்றன. -

நெல்லையில் ஒரு கிறிஸ்துவ ஆசிரியன் பல சிறுமிகளை சீரழித்து அதை வீடியோ எடுத்து வைத்திருந்த செய்தியோ-

காதலர் தினத்தன்று எட்டாம் வகுப்பு குழந்தைகளிடம் ரோஜாவைக் கொடுத்து காதலிக்க வற்புறுத்திய மூன்று கிறிஸ்த்தவ ஆசிரியர்கள் பற்றிய செய்தியோ,

ஏன், நேற்று கூட கேரளாவில் நடந்த பாவமன்னிப்பு பயங்கரம் பற்றிய செய்தியோ-

திருச்சியில் ஒரு பாதிரி ஒன்பதாம் வகுப்பு பயிலும் சிறுமியை சீரழித்த செய்தியோ இங்கே விவாதமாக வேண்டாம் செய்தியாகக் கூட வந்து விடாமல் தடுக்கின்றன ஊடகங்கள் -

ஆனால், காங்கிரஸ் ஜோதிமணிக்கு முகநூலில் வந்த ஆபாசபதிவுகள் குறித்து விவாதம் நடத்துகின்றன -

எவனோ, ஒரு வெளிநாட்டு கிறிஸ்துவ செய்தி நிறுவனம் வெறும் 540 பேரிடம் ஒரு சர்வே நடத்தி -

இந்தியாவை அசிங்கப் படுத்த வேண்டும் என்ற தனது அரிப்பிற்காக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு இந்தியா என்றால்.-

அதை,பெரிய செய்தியாக்கி ஊடகங்கள் இன்று வரை விவாதிக்கின்றன -

இதைத்தான் நடுநிலை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் -

ஒரு தொலைபேசி உரையாடலுக்கு இன்று வரை ஜாமீன் கூடக் கிடைக்காமல் (அவர் செய்தது பெரிய தவறுதான்) சிறையில் கிடக்கும் நிர்மலாதேவியின் ஒவ்வொரு அசைவையும நேரலை செய்யும் ஊடகங்கள் -

ஒரு வேளை அவர் கிறிஸ்துவராக இருந்திருந்தால் பெட்டி செய்தியாகக் கூடப் போட்டிருக்காது -

ஆனால், சமூக வலைத்தளங்களில் நாம் இவர்களின் முகமூடிகளைத் தொடர்ந்து கிழித்தெரிய வேண்டும் -

தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -

இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லா ‘ரயில் 18’ நாளை பரேய்லி - மொரதாபாத் இடையே சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.




இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லா ‘ரயில் 18’ நாளை பரேய்லி - மொரதாபாத் இடையே சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், ரூ. 100 கோடி செலவில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயில், 18 மாதங்களில் உருவாக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 80 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும்.

சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் ‘ரயில் 18’ என்ற அதிவிரைவு ரயில் ரூ.100 கோடியில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இந்த ரயில் உள்ளது. இந்த ரயிலுக்கு இன்ஜின் தனியாக இல்லாமல், பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். 2 உயர்வகுப்பு பெட்டிகள், 14 சாதாரண பெட்டிகள் என 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 1,128 இருக்கைகள் மற்றும் வைஃபை வசதியும், ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு தகவல் வழங்கும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளன.

நவீன கழிப்பறை வசதி, நவீன உணவு தயாரிப்புக் கூடம் மற்றும் விநியோகிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முழுமையான குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த ரயிலில் 16 பெட்டிகள் சேர்கார் வசதியுடனும், 2 பெட்டிகள் எக்சிக்யூட்டிவ் சேர் கார் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எக்சிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியில் சுழலும் வசதியுடன் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகிய உள்வடிவமைப்பு, WIFI, ஜி.பி.எஸ். உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளது.

பயணிகளின் உடைமைகள் அதிக அளவில் வைக்கக் கூடிய அளவிலும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளின் கதவுகளும், படிகளும் தானியங்கி முறையில் இயக்கப்படும். மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில், சதாப்தி ரயிலுக்குப் பதில் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் சோதனை ஓட்டமாக ‘ரயில் 18’

உத்தரப் பிரதேசத்தில் பரேய்லி - மொரதாபாத்

இடையே நாளை இயக்கப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டத்தை கண்காணிக்க ஆர்.எடி.எஸ்.ஓ குழு மொராதாபாத்தை சென்றடைந்தது. சோதனை ஓட்டத்திற்கு பின் இந்த ரயிலை முதல் கட்டமாக வடமாநிலத்தில் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

மோடி அரசு காலம் காலமாக இருந்து வந்த தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி

R. Balu:

மோடி அரசு காலம் காலமாக இருந்து வந்த தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி

வைக்க,தமிழக மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கி , மீனவர்களுக்கு பயிற்சி அளித்து வருவது(இங்கே சில விஷமிகள் மீனவனுக்கு மீன் பிடிக்க எதுக்கு பயிற்சி என நக்கல் அடிப்பார்கள், ஆனால் எல்லா மீனவர்களுக்கு இன்று உள்ள புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தெரியாது என்ற அறிவுகூட அவர்களுக்கு இல்லை)

https://www.thehindubusinessline.com/economy/agri-business/tamil-nadu-fishermen-to-get-200-cr-central-assistance/article9709973.ece

ஸ்டாலின் ஒரு தெலுங்கர் ஆதாரம்

பாலியல் ஆசைகளை தீர்த்துக் கொள்ளவே பாவ மன்னிப்பு முறை

R. Balu:

பாலியல் ஆசைகளை தீர்த்துக் கொள்ளவே பாவ மன்னிப்பு முறையை பாதிரியார்கள் நடைமுறை செய்கின்றனர் என்று கேரள அரசு பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளது....

"Confession Process, Satisfy Their Sexual Desires"...
பாதிரியார்கள் பாவ மன்னிப்பு கோர முன்வர வேண்டும், ஏனெனில்.... சிக்கலான மனிதர்களின் மனநிலையை பயன்படுத்தி சொர்கத்தை காட்டுவதாக,...... ,

கிறிஸ்தவ மதத்தில் கடைப்பிடிக்கும் பாவ மன்னிப்பு நடைமுறைக்கு எதிராக...
கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்களுடைய பாலியல் ஆசைகளை பாவ மன்னிப்பு நடைமுறை மூலம் திருப்தி செய்து கொண்டார்கள் என்று
கேரள அரசு பத்திரிக்கையில் அறிக்கை செய்தியாக வந்துள்ளது...

இது குறித்து தேசிய சிறுபான்மை ஆணையம்,... கிறிஸ்தவ மதத்தைப் புண்படுத்தும் வகையில் கேவலமான முறையில் கருத்துக்கள் வெளியிட்டுள்ளது என்று விளக்கம் கேட்டு கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது...

"லஜ்ஜிக்காப்பேடன்" -
வெக்கப்பட வேண்டும் என்று
Lajjikkappddan - To be Ashamed... என்ற தலைப்பில் கேரள பாஷா இன்ஸ்டிடியூட் வெளியிடும் வின்ஜன கைராளி என்ற பத்திரிக்கையில் ஆகஸ்ட் மாதப் பதிப்பில் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது...

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...