Tuesday 20 November 2018

#RSS ஏன் மற்ற மதத்தவர்களுக்கு பிடிப்பது இல்லை .? காரணம் இதோ...

#RSS ஏன் மற்ற மதத்தவர்களுக்கு பிடிப்பது இல்லை .? காரணம் இதோ...

"சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற பழமொழிக்கேற்ப,
இந்துக்கள் வெகுண்டெழுந்தால் சிறுபான்மை எனும் சில்லறைகள் சிதைந்து விடுவார்கள்!

ஆம், ஒரு உதாரணம் உங்களுக்காக!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி எனும் ஊரில் 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்து ஒற்றுமை பற்றிய பதிவு இது.

உடன்குடி : உடை மரம் (சீமை கருவேல மரம்)  அதிகம் நிறைந்த பகுதியில் உள்ள குடில், குடிசை என்ற பொருளின் பெயரே உடன்குடி. இதைப்போல இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மக்கள் உடன்பிறப்பாக வாழ்ந்து வந்ததாலும் உடன்குடி எனப்பெயர் பெற்றது. இவ்வூர் கருப்பட்டிக்கு பெயர் பெற்றது.

உடன்குடியில் கிறிஸ்டியாநகரம் பகுதியில் அமைந்துள்ள TDTA மற்றும் அன் பெசன்ட் (CSI Christian) மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30 வருடங்களுக்கு முன் அப்பள்ளியில் பயின்ற மாணவிகள் தங்களது கோவில் கொடை முடிந்து முளைப்பாரியை பூவாக தலையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அப்பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை கடுமையாக திட்டி முளைப்பாரி பூவை தலையிலிருந்து பிய்த்து எறிந்து தாக்கியுள்ளனர். இதனால் கண்ணீருடன் வீட்டுக்கு திரும்பிய மாணவிகள் தங்களது பெற்றொர்களிடம் நிலைமையை கூறியுள்ளனர்.இதைப்போலவே மாணவர்கள் குலசை ஸ்ரீமுத்தாரம்மன்  தசரா திருவிழாவிற்கு விரதமிருந்த பள்ளி மாணவர்களையும் கடுமையாக விமர்சித்து அசிங்க படுத்தியுள்ளனர். தொடர்ந்து இப்படியே பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டதால் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து RSS, இந்து அமைப்புகள் மூலம் பள்ளியை முற்றுகையிட்டு கண்டித்துள்ளனர்.

ஆனால் பள்ளி நிர்வாகமோ இது கிறிஸ்தவ பள்ளி இங்கே பூ, பொட்டு என இந்து அடையாளத்துடன் வரக்கூடாது என்றும் மீறி வந்தால் இப்படி தான் செய்வோம் என கூறியதோடு நீங்கள் ஏன் இங்கே படிக்க வைக்கிறீர்கள்  எனவும் உங்களுக்கு முடிந்தால் நீங்களே ஒரு பள்ளியைக் கட்டி படிக்க வைக்க வேண்டியது தானே என ஏளனம் செய்துள்ளனர்.

இதனால் அவமானப்பட்ட இந்துக்கள் ஒன்று கூடி கிறிஸ்தவ பள்ளிக்கு ஒரு முடிவு கட்ட ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று இந்துப் பள்ளியை கட்ட சபதமெடுத்தனர். RSS, டாக்டர் சிவதாணு மற்றும் நடராஜ நாடார் போன்றவர்களின் தீவிர முயற்சியினால் பள்ளிக்கென்று "செட்டியாபத்து ஐந்து வீட்டுசுவாமி"  கோவிலின் 10 ஏக்கர் நிலத்தை (தேரியூர்) தானமாக பெற்றனர். RSS மற்றும் இந்து அமைப்புகளின் அதிதீவிர முயற்சியால் ராமகிருஷ்ண பள்ளி திருபோவன நிர்வாகத்துடன் கைகோர்த்து இந்துக்களுக்கான முதல் பள்ளி 1986 ம் ஆண்டு  ஸ்ரீராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளியாக உருவானது.

இந்துக்களுக்கான இந்த ஸ்ரீராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளி திறக்கப்பட்ட அன்றே 1350 மாணவ மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர் அப்பகுதி இந்துக்கள். இன்றைய காலகட்டத்தில் இந்த பள்ளி தான் முதன்மை பள்ளியாக ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்று முண்ணனியில் நிற்கின்றது.

இந்துக்கள் சிதறி கிடக்கும் வரை தான் இவர்களின் ஆட்டம் அத்துமீறும். இந்துக்களாகிய நாம் ஒன்றினைந்தால் இவர்களின் கொட்டம் அடங்கி விடும்.

இந்துக்களாகிய நீங்களும் உங்களது உறவுகளை இந்துப் பள்ளியில் படிக்க வையுங்கள்.
                     நன்றி!

*HindhusUnity*
*Udangudi*

ஹிந்து ஆலயத்தை ஆக்கிரமித்துக்கொண்டு அக்கிரமம் செய்யும் அயோக்கியர்களை வெளியேற்றி, ஆலயத்தை மீட்க போராடும் இந்து தர்மப்போராளிகள்.

https://www.facebook.com/bimalraj.pb/videos/2162883073929436/

ஹிந்து ஆலயத்தை ஆக்கிரமித்துக்கொண்டு அக்கிரமம் செய்யும் அயோக்கியர்களை வெளியேற்றி, ஆலயத்தை மீட்க போராடும் இந்து தர்மப்போராளிகள்.

கம்யூனிசம் தோற்கிறது காவிப் புரட்சி வெல்கிறது.*

*கம்யூனிசம் தோற்கிறது காவிப் புரட்சி வெல்கிறது.*

*இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் கே.பி.சசிகலா வாத்தியார் அவர்களை கைது செய்த கிருத்துவ கம்யூனிஸ்ட் கட்சியையும்,அதன் கேரளா கிருத்துவ முதல்வர் பிணராயி விஜயனையும்  இந்து சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.*

*சிவப்பு புரட்சியின் மூலம் ஆட்சியை பிடித்தவர்கள் செய்யும் கொடூரம் இது,உண்மையில் இவர்கள் புரட்சியாளர்கள் இல்லை மக்களிடம் வறட்சியை உருவாக்கி அதில் புரட்சி என்ற பெயரில் குளிர்காயும் கொடூரர்கள்.*

*உரிமைக்காக போராடுபவர்களை ஊக்குவிப்பவர்கள் தான் கம்யூனிஸ்டுகள் ஆனால் அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை நசுக்குபவர்கள் எப்படி கம்யூனிஸ்டா இருக்க முடியும்.?அது மட்டும் அல்லாமல் மக்களின் உரிமைக்காக போராடிய போராளியை கைது செய்துள்ளது கம்யூனிஸ்ட் இது பெரும் கொடுமை,இது உண்மையிலே கம்யூனிஸ்ட் அமைப்பு அல்ல மதவாதப் பேய்களின்,கிருத்துவ நாய்களின் கூடாரம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.*

*மத வெறி,சாதி வெறி போன்றவற்றை ஊக்குவிப்பது இந்த கம்யூனிஸ்ட்களே.*

*ஒன்றை வெளிப்படையாக கூறுகிறேன் இந்துக்கள் அமைதியாக இருப்பதால் தான் உங்கள் ஆட்டம் தொடர்கிறது இச் செயல் நீண்ட நாள் நிலைக்காது,நீடிக்கவும் செய்யாது.*

*இந்து மக்கள் மீது நீங்கள் நிகழ்த்தும் கொடுமைகளுக்கு விரைவில் தீர்ப்பு எழுதப்படும் அந்தத் தீர்ப்பு சிவப்பு மையினால் தான் எழுத வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நாங்கள் எங்கள் உணர்வுகளை தடுக்க முடியாது.*

*எனவே கே.பி.சசிகால டீச்சரை கைது செய்த கம்யூனிஸ்ட் பொறுக்கிகளை இந்து சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.*

*சாதி கடந்து இந்து சங்கத்தில் இந்துவாய் சங்கமிப்போம்.*

*வ.சிவாஜி.*
*தலைமைச்சேவகர்.*
*இந்து சங்கம்.*
*+917867890890.*

2019 பார்லிமென்ட் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, முழு மெஜாரிட்டியுடன் அமையும்

2019 பார்லிமென்ட் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான   ஆட்சி, முழு மெஜாரிட்டியுடன் அமையும்

என்று வெளி நாட்டு உளவு நிறுவனங்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு செய்திகளை அனுப்பிவிட்டன.

மீண்டும் மோடி பிரதமராக வந்தால் இந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஏற்கனவே விவசாயப் பொருள்களின் உற்பத்தி, உள் நாட்டு உபயோகம் மற்றும் ஏற்றுமதியில் தன்னிறைவு அடைந்துள்ளது.

பெட்ரோல், டீசல், நிலக்கரி, இவற்றின் இறக்குமதியை குறைத்து ஆல்டர்நேட் எனர்ஜி ௭னப்படும் சூரிய ஒளி, காற்றாலை,      அணுமின் ஆற்றலை பயன்படுத்தி தன்னிறைவு பெறுவதற்கான வழிகள் முழுமூச்சில் நடைபெறுகின்றது. 

உலகிலேயே மிகப்பெரிய இந்திய ரயில்வே தனது அனைத்து டீசல் இன்ஜின்களையும் எலக்ட்ரிக் இன்ஜினனகளாக மாற்றி விட்டது. டீசல் உபயோகம் படிப்படியாக  குறைந்து விட்டது.

தற்போது மென்பொருள் ஏற்றுமதியிலும், இன்ஜினியரிங் பொருள்கள் ஏற்றுமதியிலும் நமக்கென ஒரு இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

அடுத்து ராணுவத்திற்கான ஆயுத கொள்முதல்.
நமது தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் எப்படி கோடிக்கணக்கான வருமானம் வருகிறதோ,  அதே போல பல வெளிநாடுகளுக்கு இந்த ஆயுத வியாபாரம்தான் அரசுக்கு வருமானமே...

70 ஆண்டுகளாக இந்த நாடுகளிடமிருந்து இந்தியா தனது ராணுவத்திற்கு தேவையான குண்டூசி முதல், ஷூவிலிருந்து, யூனிஃபார்மிலிருந்து, பீரங்கியிலிருந்து, ஏவுகணை வரை இறக்குமதி செய்து மற்ற  நாடுகளை வாழ வைத்துக்கொண்டிருந்து.

மோடி அரசு ஐஎஸ்ஆர்ஓ மூலம் ராக்கெட் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு கண்டுள்ளது. அதே போல் ராணுவ தளவாட உற்பத்தியிலும் தன்னிறைவு கண்டால் நமது இறக்குமதி படிப்படியாக குறையும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் உயரும், இந்தியா உலக அளவில், சீனாவை மிஞ்சி தவிர்க்க முடியாத நாடாக  உயரும்.

இப்போது எதிரி நாடுகளுக்கு மிகப்பெரிய சவால் மீண்டும் மோடி பிரதமராகிவிட்டால் இந்தியா அடிமை நாடாக எல்லாவற்றிர்க்கும் கையேந்தி நிற்காது, இதில் இந்தியாவின் எதிரி நாடுகள் ஒன்று சேர்ந்து அரசியல்வாதிகளையும், பத்திரிக்கைகளையும், சோசியல் மீடியாக்களில் பலறையும், சமூக சீர்திருத்தவாதி என்ற பேயரில் உலா வரும் பலறையும் இறக்கி விட்டுள்ளது. இவர்கள் பணி மோடியை வீழ்த்துவது, மழை வந்தாலும் மோடி காரணம், இடி இடித்தாலும் மோடி காரணம், வெயில் அடித்தாலும் மோடியே காரணம் என்ற பிம்பத்தை உருவாக்குவது. மோடிக்கு எதிராக போராட்டங்களை தூண்டுவது.

இந்த எதிரி நாடுகளின் திட்டம் ...
இந்தியாவை தன்னிறைவு பெறாத நாடாக, உபயோகிப்பாளர் சந்தை உள்ள நாடாக, நாளை எதிரி நாடுகளுக்கு உடல் உழைப்பு தேவைப்படும் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்படின் இந்திய இளைஞர்களை பயன்படுத்திக்கொள்ளும் நாடாக, பெட்ரோல், டீசல் முதலியவற்றிற்கு எப்போதும் கையேந்தும் நாடாக வைத்திருக்க வேண்டுமாயின் மோடியை அடுத்த முறை ஜெயிக்க விடக்கூடாது.

இது வரை மோடி மீதோ,  அவர்களின் அமைச்சர்கள் மீதோ எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இப்போது பரப்பப்படும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்திலும்  இந்தியாவில் போர் விமானம் தயாரிக்க HAL இருக்கும்போது அம்பானிக்கு ஏன் கொடுக்க வேண்டும்?  என்றுதான் கேள்வி எழுப்ப முடிகிறது.

இந்தியாவை அழிக்க நினைக்கும் நாடுகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவை அடிமையாக வைத்திருக்க நினைக்கும் சில அந்நிய கைக்கூலிகள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டார்கள்.

இந்த போர் விமானம் தயாரிக்கும் பணி இந்தியாவில் தான் நடைபெற வேண்டும்.

பிரான்ஸ் அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனமும் இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனமும் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் தயாரிக்க வேண்டும்.

எச்ஏஎல், ஐஎஸ்ஆர்ஓ போன்றவைகள் இந்திய அரசின் நிறுவனங்கள், அங்கு நடைபெறும் ஆராய்சிகள், தயாரிப்புகள் அனைத்தும் highly confidential, அதில்  கூட்டு ஒப்பந்த அடிப்படையில் அந்நியரை உள்ளே அனுமதிக்க முடியாது. அப்படி செய்தால் அது இந்திய நாட்டின் பாதுககப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாய் முடியும்.

அந்நிய சக்திகளின் சதி இந்த தேர்தலில் மிக அதிகமாக இருக்கும். மோடியை தோற்கடிக்க எந்த நிலைக்கும் இறங்க தயாராக இருப்பார்கள். மோடியை பற்றி அவதூறு பரப்ப சன்மானம் வழங்கப்படும்,  இந்தியன் என்பதிலிருந்து பிரித்துக்கொண்டு நான் தனி இனம் என்று குட்டையை குழப்புபவர்களுக்கு மேலும் அதிக சன்மானம் வழங்கப்படும்.

இந்திய வரலாற்றிலேயே வரப்போகும் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல். இந்த முறை மோடி வெற்றி பெற்றால் இந்தியா மிகப்பெரிய அளவில் வளரும், அந்நிய சக்திகள் வெற்றி பெற்றால், இந்தியாவை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

#ஜெய்_ஹிந்த் 🇮🇳✌🙏

கம்யூனிசம் தோற்கிறது காவிப் புரட்சி வெல்கிறது.*

*கம்யூனிசம் தோற்கிறது காவிப் புரட்சி வெல்கிறது.*

*இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் கே.பி.சசிகலா வாத்தியார் அவர்களை கைது செய்த கிருத்துவ கம்யூனிஸ்ட் கட்சியையும்,அதன் கேரளா கிருத்துவ முதல்வர் பிணராயி விஜயனையும்  இந்து சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.*

*சிவப்பு புரட்சியின் மூலம் ஆட்சியை பிடித்தவர்கள் செய்யும் கொடூரம் இது,உண்மையில் இவர்கள் புரட்சியாளர்கள் இல்லை மக்களிடம் வறட்சியை உருவாக்கி அதில் புரட்சி என்ற பெயரில் குளிர்காயும் கொடூரர்கள்.*

*உரிமைக்காக போராடுபவர்களை ஊக்குவிப்பவர்கள் தான் கம்யூனிஸ்டுகள் ஆனால் அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை நசுக்குபவர்கள் எப்படி கம்யூனிஸ்டா இருக்க முடியும்.?அது மட்டும் அல்லாமல் மக்களின் உரிமைக்காக போராடிய போராளியை கைது செய்துள்ளது கம்யூனிஸ்ட் இது பெரும் கொடுமை,இது உண்மையிலே கம்யூனிஸ்ட் அமைப்பு அல்ல மதவாதப் பேய்களின்,கிருத்துவ நாய்களின் கூடாரம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.*

*மத வெறி,சாதி வெறி போன்றவற்றை ஊக்குவிப்பது இந்த கம்யூனிஸ்ட்களே.*

*ஒன்றை வெளிப்படையாக கூறுகிறேன் இந்துக்கள் அமைதியாக இருப்பதால் தான் உங்கள் ஆட்டம் தொடர்கிறது இச் செயல் நீண்ட நாள் நிலைக்காது,நீடிக்கவும் செய்யாது.*

*இந்து மக்கள் மீது நீங்கள் நிகழ்த்தும் கொடுமைகளுக்கு விரைவில் தீர்ப்பு எழுதப்படும் அந்தத் தீர்ப்பு சிவப்பு மையினால் தான் எழுத வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நாங்கள் எங்கள் உணர்வுகளை தடுக்க முடியாது.*

*எனவே கே.பி.சசிகால டீச்சரை கைது செய்த கம்யூனிஸ்ட் பொறுக்கிகளை இந்து சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.*

*சாதி கடந்து இந்து சங்கத்தில் இந்துவாய் சங்கமிப்போம்.*

*வ.சிவாஜி.*
*தலைமைச்சேவகர்.*
*இந்து சங்கம்.*
*+917867890890.*

BJP images

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...