Saturday 30 March 2019

நாட்டில் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும்,உறுதியான முடிவை உடனடியாக எடுக்கும் நரேந்திரமோடி போன்ற தலைவர் மீண்டும் பிரதமராக வரவேண்டுமா.....

உலகிலேயே இரண்டு அணு ஆயுத, எதிரி நாடுகளுடன் (சீனா, பாகிஸ்தான்) நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே நாடு இந்தியா.

கடந்த 70ஆண்டுகளில் இந்த இரண்டு அணு ஆயுத நாடுகளாலும் ஆறுமுறை தாக்கப்பட்டு பெரும் இழப்பை சந்தித்த நாடு இந்தியா.

தீவிரவாதத் தாக்குதல்,
எல்லையில் எதிரி நாடுகளுடன்
ராணுவ மோதல் என வருடம் முழுவதும் பதட்டத்துடனே போர் போன்றதொரு சூழலில் பொழுதைக் கழிக்கும் நாடு இந்தியா.

இப்படி எந்நேரமும் பாதுகாப்பு சம்பந்தமான சவால்களை எதிர்நோக்கியிருக்கும் அளவுக்கு 60 ஆண்டுகாலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியால் பலவீனப்பட்டு இருந்த இந்தியாவை ஐந்தே ஆண்டுகளில் தலைநிமிரச் செய்து, எதிரி நாடுகளுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து, நாட்டிற்கெதிரான அச்சுறுத்தல்களை துணிச்சலுடன் எதிர் கொண்ட ஒரே தலைவர் நரேந்திரமோடி மட்டுமே.

நாட்டில் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும்,உறுதியான முடிவை உடனடியாக எடுக்கும் நரேந்திரமோடி போன்ற தலைவர் மீண்டும் பிரதமராக வரவேண்டுமா.....

அல்லது

அமேதி தொகுதியில் வெற்றிபெற வாய்ப்பில்லை எனத்தெரிந்ததும், ஏற்கனவே சித்திக் என்ற வேட்பாளரை அறிவித்த, கேரளா வயநாடு தொகுதியில் நானே போட்டியிடுகிறேன் என குறுக்கே புகுந்து, சித்திக்கை வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்து, தானும் வேட்புமனு தாக்கல் செய்யாமல், ஒரு வாரத்திற்கும் மேலாகியும், இதுவரை ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாமல் எல்லாரிடமும் ஆலோசித்து, ஆலோசித்து, தான் போட்டியிடும் தொகுதியைக்கூட முடிவெடுக்க முடியாமல் காலத்தைக்கடத்தும் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டுமா ....

ராகுலைப் போன்ற முடிவெடுக்கும் திறன் ஆறவே இல்லாத ஒரு கோமாளி பிரதமரானால், நாட்டின் எதிர்காலம் , நாட்டின் பாதுகாப்பு, என்ன ஆகும் என்பதைப்பற்றி நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

#மீண்டும்மோடி #வேண்டும்மோடி
ஆர்.முனுசாமி வெள்ளோடு.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலிலெ தான் விலைவாசி உயர்வு பேசப்படவில்லை. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலிலே தான் அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க செய்வோம் என

பதிவர்: ராஜா சங்கர்

விலைவாசி குறைவாக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என பல நடுத்தர மக்களுக்கு புரிவதில்லை.

நீங்களோ நானோ நாளைக்கு அரிசி விலை இன்னும் ஓரு 50 ரூபாய் ஏறி கிலோ 100 ரூபாய்க்கு விற்றால் கூட பட்டினியாய் கிடக்கபோவதில்லை. ஆனால் ஏழை மக்களை யோசித்து பாருங்கள்?

அவர்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் இது?

அதுவும் மாதா மாதாம் விலைகள் ஓரளவுக்கு அப்படியே இருப்பது?

ஏழை எளிய மக்கள் அதை மறந்துவிடும் அளவுக்கா இருக்கிறார்கள்?

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலிலெ தான் விலைவாசி உயர்வு பேசப்படவில்லை.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலிலே தான் அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க செய்வோம் என யாரும் வாக்குறுதி கொடுக்கவில்லை.

தமிழக வரலாற்றிலே முதல் முறையாக இந்த தேர்தலிலே தான் மீனவர்கள் துப்பாக்கி சூடும் காவிரி பிரச்சினையும் பேசப்ப்டவில்லை.

ஏனென்றால் மோடி இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

வெங்காயத்தை பதுக்கு வாஜ்பாயி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்கள் ஞாபகம் இருக்கிறதா?

நடுவிலே கொஞ்ச நாள் பருப்பு விலையை ஏற்றி காண்பித்தார்களே பின்பு தூக்கி உள்ளே வைத்து பிதுக்கி பிடுங்கி விலைவாசியை குறைத்தாரே ஞாபகம் இருக்கிறதா?

ஏன் இதையெல்லாம் நாம் பேசுவதில்லை?

ஏன் சும்மா எதிரிகட்சிகளின் கஞ்சா குடிக்கிகளூக்கு விளம்பரம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்?

எலும்பு பாதிரியார் ஜேக்கப், 1997லேயே ஜெயிலில் களி தின்ன பழைய கேடி தான்.

எலும்பு பாதிரியார் ஜேக்கப், 1997லேயே ஜெயிலில் களி தின்ன பழைய கேடி தான்.

*இயேசு கிறிஸ்து என்பது பாதிரியார்கள் தாங்கள் மாது, மது , பணம், ஆடம்பரம் அதிகாரம் என்று கொழுத்து வாழ உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம் என்பதை உணர்த்தும் இன்னொரு ஆதாரம் இது. இந்த உண்மையை உணர கீழே படியுங்கள்👇*

முதியவர்களை கொன்று எலும்புகளை திருடிய பாதரியார் ஜேக்கப் - ன் கோர முகத்தின் முகமூடியை கிழித்து எறிந்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி் குழுவின் விசாரனை அறிக்கை:- (ஆண்டு 1997)

எலும்புக்கு ஏன் மீடியா வாய் திறக்கவில்லை என்று நினைக்கும் எத்தனை பேருக்கு திருச்சியில் உள்ள மோஸ் கிறிஸ்துவ மிஷனரி என்ற பெயரில் பாதிரியார் ஜேக்கப் 89 சிறுமிகளை கொடுமை செய்ததற்காகவும்,
குழந்தைகளை திருடியதற்க்காகவும் CBIயால் 1997ல் பிடிபட்டான் என்பது தெரியும் ?

https://www.thenewsminute.com/article/89-girls-emotionally-abused-brought-isolation-cbi-arrests-mose-ministries-founder-70955

எலும்பிற்காக முதியோர்களை கொல்ல கருணை (கொலை) இல்லம் நடத்திய பாதிரி ஜேக்கப்பின் கோர முகம்.
நாளிதழ்களில் வந்த தலைப்புச் செய்தி.

89 இளம் பெண்களை பாலியல் கொடுமை செய்த பாதிரியார் ஜேக்கப்பை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
Nov 2, 1997-ன் கிரிமினல் செய்திகள்.

மோஸ் கருணை இல்லம்  நிறுவனர் ஏ கிடியோன் ஜேக்கப் - ஐ CBI காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

சிபிஐ ஐந்து நாட்கள் பாதரியார் ஜேக்கப்பை காவலில் வைத்திருக்க அனுமதி வாங்கி இருந்தது.

திருச்சி இரண்டாவது கூடுதல் துணை கோர்ட்டில் மேலும் ஏழு நாட்கள் காவலை நீடிக்கும்படி CBI கேட்டுக் கொண்டுள்ளது.

சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு இருந்த பெண் குழந்தைகளின் ஆதரவற்ற இல்லங்களில் வழக்குக்கான ஆதாரங்களை சேகரிக்க பதிவுசெய்யப்படாத சட்டவிரோதமாக செயல்பட்ட குழந்தைகளின் இல்லத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக மோஸஸ் கிறிஸ்துவ மிஷனரியில் தங்கியிருக்கும் பெண்களிடம் அவர்கள் விசாரித்தார்கள்,
அவர்கள் அனைவரும் பெண் சிசுக் கொலைகளிலிருந்து காப்பாற்றப்பட்டதாக அவர்கள் அனைவரும் நம்பினர்.

தொடர்ச்சியான நிகழ்வுகளில், பாதிரியார் ஜேக்கப்,
கிறிஸ்துவ மத போதகர் மற்றும் பதிமூன்று பெண் ஊழியர்கள் அந்த பெண் குழந்தைகளை மூளைச்சலவை செய்து,
உணர்ச்சி ரீதியிலான பாலியல் உணர்வுகளை தூண்டி பாலியல் முறைகேடு மற்றும் சிறுவர் உரிமை மீறல்களின் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டன.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற விசாரணை குழு பாதிரியார் ஜேக்கப் மீது  2016 ம் ஆண்டு சிபிஐ - ஐ ஒரு வழக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி பாதிரியார் ஜேக்கம் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிரியார் ஜேக்கப் 89 பெண்களை ஒரு பதிவு செய்யாத வீட்டில் வைத்து கடத்திக் கொல்ல வைத்திருந்ததாக CBI - ஐ குற்றஞ்சாட்டியது்.

இந்த வழக்கு இரண்டு பிரிவுகளானது.

சிபிஐ சிறப்பு குற்றவியல் பிரிவின் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு யாழ்ப்பாணம் சென்று பாதிரியாரை கைது செய்து திருச்சிக்கு கொண்டு வந்தனர்.
யாழ்பாணத்தில் குழந்தைகளை தமிழகம் கொண்டு போய் அவர்களை படிக்க வைத்து காப்பாற்றுவதாக உறுதி கொடுத்து தான் கடத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால், பெற்றோரகளுக்கு இங்கு நடப்பது ஏதும் அறியவில்லை..

2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் பயிற்சியளிக்கப்பட்ட குழுக்கள்  வருகை,
மோஸ் கிறிஸ்துவ மிஷனரிக்கு அந்த குழுக்களை அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரோகினி மோகன் வெளியிட்ட ஒரு விரிவான கட்டுரையில்,
வீட்டில் வசிக்கின்ற பெண்கள், சிக்கலான மற்றும் கபடமான கதை, இது சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சார்பு, மற்றும் குழந்தைகளை கண்டிப்பான சூழலில் மிரட்டி வந்துள்ளதை காட்டுகிறது என்று சுட்டிக் காட்டுகிறார்.
1994 ல் பாதிரியார் ஏ கிடியோன் ஜேக்கப் மற்றும் அவரது ஜெர்மனி தோழி  மூஸ் என்பவர் மூலம் மூஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவப்பட்டது.
சமீபத்தில் ( 1996)அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் போன்ற திட்டத்தின் மூலம் சேர்ந்த குழந்தைகளை சேர்ந்து, பல  பெண்களின் அவர்களது குடும்பத்தினர் போரில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் குழந்தை
என்று மருத்துவமனையை காரணம் காட்டி காவல்துறையிடம் தெரிவித்து விட்டு  என்று கடத்தியிருக்கிறார்கள்.
குழந்தை இல்லாதவர்களுக்கு கொடுப்போம்.
அதுவரை குழந்தை பதிவு செய்யப்பட்ட தத்தெடுப்பு இல்லத்தின் கவனிப்பில் வைக்கப்படும் என்று ஏமாற்றி இருக்கிறார்கள்.
ஆனால் மோஸ் கருணை இல்லம் என்ற மோசடி மிஷனரி பதிவு செய்யப்படவில்லை.

125 பெண்கள் குழந்தைகளை கொண்டு மோசடியாக  அரசு மருத்துவமனையில் ஒரு மூத்த செவிலியர் என்று ஒரு கூட்டமே நான்கு ஆண்டுகளில் அதாவது
1998 ஆம் ஆண்டில், திருச்சி சுப்ரமணிபுரத்தில் வீட்டிலேயே குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இயங்கியுள்ளது.
உசிலம்பட்டியில் உள்ள ஆறு கிராமங்களில் உள்ள 80 குடும்பங்களை சார்ந்தவர்கள் 20-ந்தேதி ரோகினியிடம் பேசினார்கள்.
அவர்கள் இறந்த மற்றும் இறந்ததாக நம்பியிருந்த மகள்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கிறார்கள் என்ற உண்மையைக் கொண்டு வருகிறார்கள்.
இந்த பெற்றோர்களில் பலர், குறிப்பாக தாய்மார்கள், தங்கள் மகன்களைப் பெற்றெடுத்தவுடன், உடனடியாக அவர்களது பெற்றோரிடமிருந்து திருடி  மோஸஸ் கிறிஸ்துவ மிஷனரியில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.
அங்கு உள்ள பெரும்பாலான பெண்கள், தங்கள் பெற்றோருக்குப் பிறந்த மூன்றாவது அல்லது நான்காம் பெண் குழந்தை.
அவர்களுடைய குடும்பத்தினர் குழந்தைகள் அவர்களின் மகிழ்ச்சியான தருணத்திலிருந்து எவ்வளவு தூரம் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி கூறி கதறியழுகிறார்கள்.

மோஸ் கிறிஸ்துவ மிஷனரியின் வழக்கு வெளிச்சத்திற்கு வந்தபோது, ​​
ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டு சங்கம் (எஸ்.ஆர்.டி.டீ) சமூக சேவகரான தேவேந்திரன், உசிலம்பட்டியில் காவல் துறையின் கதவைத் தட்ட ஆரம்பித்தார்.
பாதிக்கப்பட்ட பெற்றோரால் கொடுக்கப்பட்ட ஒரு பட்டியலோடு.
அது மட்டுமல்லாமல், ஆறு கிராமங்களில் 61 பெற்றோர்களை தேவேந்திரன் கண்டுபிடித்தார்.

2016 ம் ஆண்டுக்குள் தங்கள் பெண் குழந்தைகளைத் தங்களிடம் திரும்ப ஒப்படைக்க நீதிமன்ற உத்தரவு வாங்கியதால் டி.என்.ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
2017 மார்ச்சில் 48 குடும்பங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இதற்கிடையில், தனிமையில் மூளை சலவை செய்து வளர்க்கப்பட்ட இரண்டு unkempt தங்குமிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது,
ஒரு unhygienic மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில். மாற்று இந்திய பயிற்சியாளர்களில் ஒருவரான விகாஸ் கிறிஸ்டி என்பவரால் மூளைச்சலவை செய்யப்பட்டு பிரார்த்தனை செய்யவும், சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் பெண் குழந்தைகள் இருப்பதாகக் கண்டனர்.
அவர்கள் வெளிநாடுகளில் வருடாந்திர பயணங்கள், முக்கியமாக போலந்து மற்றும் ஜெர்மனியில், நன்கொடையாளர்களை சந்தித்து பாடல்கள் மற்றும் நடனங்கள் ஆகியவற்றை நடத்தினர்.
அங்கிருந்த பள்ளிக்கூட ஆசிரியர்களும், வெளிநாட்டினரும் இதை அறிந்திருக்கவில்லை.

இவ்வாறு மதுரை கூடுதல் மாவட்ட நீதிபதி உயர் நீதிமன்றத்தில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்,

17 வயதுக்குட்பட்ட 7 பெண் குழந்தைகள் இப்போது தவிக்கின்றனர்.
ஏன் என்றால் இப்பொழுது அவர்களின் பெற்றோர் யார் என்றே தெரியாததால்.
என்ன கொடுமை இது?

ஒரு பெண் குழந்தையிடம் ஒரு பென்சில் வேண்டுமெனில் அவள் என்ன செய்ய வேண்டுமென ஒரு பெண்ணிடம் கேட்டபோது,
அவள் அதை அவளிடம் அனுப்பிய இயேசுவிடம் ஜெபம் செய்து பெற்றுக் கொள்வேன் என்று அப்பாவியாக  சொன்னாள். ( இயேசு ஏன் இந்த அவலத்தை தடுக்காமல் இருந்திருந்தார்?)
இந்த குழந்தைகள் செயற்கை சூழலில் மூளைச்சலவைச் செய்யப்பட்டு  வளர்க்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு மூன்று விஷயங்கள் மட்டுமே தெரியும்:
இயேசு கிறிஸ்து, பைபிள் மற்றும் போதகர்.

கடவுளே கடவுளே, அவர்கள் தொலைக்காட்சியை கூட பார்க்கவில்லை.
அவர்களுக்கு "தொலைகாட்சி என்பது கிறிஸ்துவுக்கு எதிரானது"என போதிக்கப்பட்டு இருந்தது என்று TNM இந்திய நிறுவனர் நாராயணன் விசாரணைக்கு பின் தெரிவித்தார்.

முன்னாள் தேசிய சிறுவர் உரிமைகள் கமிட்டியின் தலைவர் நினா நாயக், தி ஹிந்து பத்திரிகையில் கருத்து தெரிவிக்கையில்,
உளவியல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்க்கும் அந்த பெண் குழந்தைகளுக்கு நீண்ட கால ஆலோசனை தேவைப்படுகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், மாநில நலன்களைப் பெறும் பெண்கள், ஏழு பெண்களைத் தவிர மற்றவர்கள் இன்னும் சிறுமிகள்.

இந்த வழக்கு இன்னும் நீதிமன்ற தீர்ப்பிற்க்காக நீதிமன்றத்தில் காத்திருக்கிறது.

நன்றி: இந்து பறையர் முன்னேற்ற கழகம் . நிறுவனர் : ராஜசேகர் இந்து பறையர்.

Gas cylinder ஊழலை மோடி ஒழித்தார்

#சிலிண்டர்_1000ரூபாய்_என்றும்
#நாம்_கொடுக்கும்_பணத்தைதானே
திருப்பி தருகிறார்கள் என்று கதறும்
நவீனகால #முட்டாள்களுக்கான
பதிவு இது...
முழுமையாக படித்து பகிர்க...

ஒவ்வொரு காஸ் இணைப்புக்கும் வருடம்
12 சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்யபடுகிறது...

இன்றைய காலசூழலில்
கூட்டுகுடும்பங்கள் குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்ததே...

ஆகையினால் வருடம் அதிகபட்சம் 5,அல்லது6 சிலிண்டர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்...
இதற்கு முன் நாம் எடுக்கும் சிலிண்டரை பணம் கொடுத்து பெற்றுகொள்வோம்...
அந்த சிலிண்டருக்கான
மானிய பணத்தை நீங்கள் இணைப்பு வைத்துள்ள காஸ் ஏஜெண்சிக்கு மத்திய அரசு பணம் கொடுக்கும்...
ஆனால் அனைத்து ஏஜென்சிகளும் வருட இறுதியில் உங்களுக்கு தெரியாமல் உங்கள் பெயரை பயன்படுத்தி பதிவுசெய்து அதில் வரும் சிலிண்டர்களை கடைகளுக்கும் வெளிசந்தைகளிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் மேலும் அந்த சிலிண்டர்களுக்கு மானியமாக மத்தியரசிடமும் பணம் பெற்றுகொள்ளும்...

உதாரணமாக: நீங்கள் 5 சிலிண்டர்கள் மட்டுமே பயன்படுத்தியிருப்பீர்கள்
மீதமுள்ள 7 சிலிண்டர்களை உங்கள் பெயரில் வெளிமார்க்கெட் விலைக்கு விற்பனை+மானியம் ஒருசிலிண்டருக்கு 500 ரூபாய்க்கு ஊழல் நடந்தது....

அப்படியென்றால்
7×500=3500 வருடத்திற்கு
உங்கள் ஒருகுடும்பத்தினால் அரசுக்கு இழப்பு...
அப்படியென்றால் இந்தியா முழுவதுமாக எவ்வளவு இழப்பு ஏற்படும் என்று உங்கள்
யூகத்திற்கே விட்டுவிடுகிறேன் ....

மேலும் ஒரே நபரின் பெயரில் பல இனைப்புகள் இருந்தது..
அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் மட்டும் ஆண்டுக்கு 1,லட்சம்கோடிகள்
அப்படியென்றால் கடந்த
4,வருடங்களில்
4,லட்சம் கோடி ரூபாய்...
அரசு பணம் காப்பாற்ற பட்டுள்ளது...

இப்போது உள்ளபடி
உங்கள் அனுமதியின்றி
யாரும் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாது...
அப்படியே அவர்கள் செய்தாலும் மானியம் உங்கள் வங்கி கணக்கிற்கே வரும்...
ஆதாரை இனைத்ததின் மூலமாக ஒரு நபருக்கு ஒரு இணைப்பு மட்டுமே சாத்தியம்...

வசதிபடைத்தவர்கள்
மானியத்தை விட்டுகொடுத்ததின் பேரில் நாடுமுழுவதும்
6கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச
இணைப்பு கொடுக்கபட்டுள்ளது .....

இப்போது கூறுங்கள்...
இதில் பாதிக்கபட்டது
மக்களா?
அரசா?
காலகாலமாக ஊழல் செய்து வந்த காஸ் ஏஜென்சி நிர்வாகமா?
அவர்களிடம் வாங்கி நக்கிவந்த அரசியல்வாதிகளா?

இந்த விளக்கத்தை படித்தபின் முட்டாளுக்கு கூட புரியும் ...

பாதிக்கபட்டது
காஸ் ஏஜென்சியும்
நக்கிபிழைத்த அரசியல்வாதிகளும் என்று ...

அரசு மக்கள் வரிபணத்தை வீணாக்காமல் லாபமடைந்து அதன் மூலம் உண்மையான பயனாளிகளுக்கு அந்த பணத்தின் மூலமாக இலவச சேவை செய்கிறது...

அதனால்தான் கதறுகிறார்கள்
அனைவரும்

#மோடி_ஒழிக_என்று

நாம் ஆறறிவு உள்ள
மனிதர்கள்...

சற்றே சிந்தியுங்கள்...
உண்மை வெளிபடும்...

ஆதாரமாக: எங்கள் வீட்டில்
கடைசியாக வாங்கிய
சிலிண்டரின் விலை-ரூ.920
எனது மனைவியின்
வங்கி கணக்கில் வந்த
மானியபணம் ரூ.477.47பைசா
அப்படியானால்
ரூ.920-477.47=442.53.
#சிலிண்டர்_விலை=ரூ.442.53 பைசா

#Again_Modiji_2019

Thursday 28 March 2019

Microsoft CEO Satya Nadella praises PM Modi's record on ease ..  Read more at: https://m.timesofindia.com/tech-news/Microsoft-CEO-Satya-Nadella-praises-PM-Modis-record-on-ease-of-doing-business/articleshow/49681313.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2677267442290037/

12 REASONS TO ELECT MODI AS PRIME MINISTER

https://timesofindia.indiatimes.com/blogs/mentor-counsel-coach/12-reasons-why-mr-modi-will-be-pm-again-in-2019/

12 REASONS TO ELECT MODI AS PRIME MINISTER

https://timesofindia.indiatimes.com/blogs/mentor-counsel-coach/12-reasons-why-mr-modi-will-be-pm-again-in-2019/

இமயமலையில் நடக்கும் ஒரு இமாலய சாதனை 卐

卐 இமயமலையில் நடக்கும் ஒரு இமாலய சாதனை 卐

மோடி அரசு  இமயமலையில் தேவபூமியான ரிஷி கேசில் இருந்து பத்ரிநாத் வரை மலைகளை குடைந்து சுமார் 900 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூகம்பங்களையும் தாங்கும் வகையில் அமைக்க போகும் இரு வழி சாலைகள் தான் மிக முக்கியமானது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் சார்தாம் யாத்திரையை ஊக்குவிக்க ரிசிகேசில் இருந்து இந்தியாவின் கடைசி கிராமமான மானா வரைக்கும் அனைத்து சீதோசன நிலைகளையும் தாங்கும் வண்ணம் சுமார் தொள்ளாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழி சாலைகளை பன்னிரெண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளனர். மூன்று வருடங்களுக்கு முன் உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையினால் வெள்ளம் வந்த பொழுது இந்தசார் தாம் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி இறந்து போனார்கள் அல்லவா. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்று மோடி அரசு நினைத்து அதற்க்கான செயல் திட்டங்களில் இறங்கியது.

இதற்காக பதிமூன்று பைபாஸ் ரோடுகளை மறு சீரமைத்து இரண்டு சுரங்கப்பாதைகளை அமைத்து இருபத்தஞ்சு பாலங்களை உருவாக்கி மூன்று மேம்பாலங்களை கட்டி நூற்றி ஐம்பது நான்கு பஸ் நிறுத்தங்களை ஏற்படுத்தி மக்களின் யாத்திரை பயணத்தை பாதுகாப்பாக்கி இமயமலை எங்கும் பதினோராயிரம் அடி உயரத்தில் ஹர ஹர மகாதேவா என்கிற மனித உயிரின் ஆத்ம ஒலியை ஒலிக்க இருக்கிறது மோடி அரசு.  ஏழு பகுதிகளாக நடைபெறும் இந்த வேலை இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிந்து விடும்.

இந்துக்களின் புண்ணிய பூமி தனுஸ் கோடியில் புயலினால் அழிந்து ஐம்பத்தியிரண்டு வருடங்களுக்கு பிறகு மோடி ஆட்சியில் தான் ரோடு போடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நான்கு வழி சாலை திட்டம் இந்த வருடம் தான் ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்டது.

இதெல்லாம் விட உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்படுத்தப் போகும் பேரிடரிலும் அழியாத இரு வழிச்சாலை அது தாங்க மோடி அரசின் மாஸ்டர் பீஸ் என்று சொன்னால் மிகையாது. கடும் பனி சூழ்ந்த மலைகளை குடைந்து சுரங்கம் உருவாக்கி மேம்பாலம் கட்டி அதுவும் பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதியான அங்கே பத்தாயிரம் அடி உயரத்தில் அனைத்து பேரிடர்களையும் தாங்கக்கூடிய இரு வழி சாலைகளை அமைக்க இருப்பது சாமானிய வேலையா? சொல்லுங்கள்.

இந்த இமயமலையில் இந்துக்கள் மேற் கொள்ளும் சார் தாம் யாத்திரை மிக புகழ் பெற்றது. இந்த சோட்டா சார் தாம் யாத்திரை உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைத் தொடரில் உள்ள யமுனோத்ரி கங்கோத்ரி,கேதார் நாத்,பத்ரிநாத் என்ற நான்கு புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் செய்வதையே உத்தரகாண்ட் யாத்திரை அல்லது சோட்டா சார்தாம் யாத்திரை என்று சொல்கிறார்கள். இந்துக்களின் மிக முக்கியமான யாத்திரை சார்தாம் யாத்திரையாகும். இந்த சார்தாம் யாத்திரை யில் இரண்டு உள்ளது. ஒன்று தெற்கே ராமனாதரையும் மேற்கே துவாரக நாதரையும் வடக்கே பத்ரிநாதரையும் கிழக்கே ஜெகனாதரையும் ஒரே நேரத்தில் சென்று தரிசிப்பதே சார்தாம் யாத்திரையாகும். இந்த யாத்திரையை ஓவ்வொரு இந்துவும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்று இந்து தர்மம் சொல்கிறது. இது தான் பெரிய சார்தாம் யாத்திரையாகும். இதே மாதிரி வட இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் ஒரு சார் தாம் யாத்திரை உண்டு இதற்கு பெயர் சோட்டா சார்தாம் யாத்திரை யாகும். இந்த யாத்திரையில் ஆதி சங்கரர் சுமார் ஆயிரத்தி எட்டுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே சென்றுள்ளார்.

இந்த சார்தாம் யாத்திரையில் முதலில் உள்ள யமுனோத்ரி கோயில் யமுனை நதி உற்பத்தியாகி வரும் இடத்தில் உள்ளது. இந்த யமுனை நதியில் தான் கண்ணன் பால பருவத்தில் தனது லீலைகளை செய்து மகிழ்ந்தான். கண்ணனின் பாதம் பட்டு புண்ணியம் அடைந்த யமுனை ஆறு அந்த கிருஷ்ணனின் நிறமான கருப்பு வண்ணமாகவே உள்ளாள். கடலில் நேராக கலக்காத புண்ணிய நதி யமுனை நதியாகும். யமுனோத்ரி ஆலயம் கடல் மட்டத்திலிருந்து மூவாரத்தி இருநூத்தி தொன்னுத்தி மூன்று மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

அடுத்து கங்கோத்ரி கடல் மட்டத்தில் இருந்து மூவாயிரத்தி நானுத்தி பதினைந்து மீட்டர்உயரத்தில் அமைந்துள்ளது. கங்கோத்ரி கோயில் தான் கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம். இந்த கோயில் பகீரதன் காலை ஊன்றி கங்கையை பூமிக்கு வர வேண்டி தவம் செய்த இடத்தில் தான் அமைந்துள் ளது. இங்கு தான் பாண்டவர்கள் அசுவமேதயாகம் செய்ததாக கங்கோத்ரி வரலாறு சொல்கிறது.

அடுத்து கேதார்நாத் ஆலயம் திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரபதிகம் பாடப்பட்ட தலம் இது. அத்தோடு பாரததேச மெங்கும் அமைந்துள்ள பன்னிரண்டு ஜோதி ர் லிங்கங்களுள் ஒன்று இந்த கேதாரீஸ்வரர் தான். கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து ஐநூத்தி ஐம்பத்தி மூன்று மீட்டர் உயரத்தில் பனி மூடிய சிகரங்களுக்கு நடுவில் மந்தாங்கினி ஆற்றின் உற்பத்தி ஸ்தானத்தில் ருத்ர இமய மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு தான் ஆதிசங்கரர் தன்னுடைய உடலை விட்டு ஆத்மாவை மட்டும் எடுத்து சென்று பரமேஸ்வரனை தரிசித்து பஞ்ச லிங்கத்தை வாங்கி வந்த இடம் உள்ளது. பரசு ராமர் வழிபட்ட தலம் இது.

அடுத்து கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து நூறூ மீட்டர் உயரத்தில் நரநாராயண சிகரங்களுக்கிடையில் அலக்நந்தா ஆற்றின் வலக்கரையில் பத்ரிநாத் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நூத்தி எட்டு திவ்யதேசங்களுள் பத்ரிநாத்தும் ஒன்று இங்கே ஆதி சங்கரருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு தான் வியாசர் குகை விநாயகர் மகாபாரதம் வடித்தது போன்ற இந்து தர்மத்தின் ஆதார சம்பவங்கள்அரங்கேறிய இடங்கள் உள்ளது.

இப்படி இந்துக்களின் வாழ்வில் புண்ணியம் சேர்க்கும் இந்த இடங்களுக்கு மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை தான் மக்கள் யாத்திரை செல்வார்கள். ஒருவருட யாத்திரியில் குறைந்தது முப்பது லட்சத்திற்கும் மேலாக மக்கள் சென்று கொண்டிருக்கும் இந்த புனித யாத்திரையை மேம்படுத்துவதே ஒரு உன்னதமான அரசின் நோக்கமாக இருக்க முடியும். இதை தான் மோடி அரசு செய்து வருகிறது.
படித்ததில் பிடித்தது.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...