Thursday 13 December 2018

காங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்!.

https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2499493176734132/

காங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்!.

https://dhinasari.com/featured/64156-rahul-telling-lies-proved-by-supreme-court-on-rafale-deal.html

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அது ஏதோ உண்மை என்பது போல் தோன்றும் என்பது போல், காங்கிரஸ் தலைவர் ராகுல் அண்மைக் காலமாக, ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக மீண்டும் மீண்டும் கூறிவந்தார்.
2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சி செய்த 10 வருடங்களில் எண்ணற்ற ஊழல்களால் நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனது. விலை வாசி உயர்வு ஏற்பட்டது. பருப்பு, எண்ணெய், காய்கறி விலைகள் ஏகத்துக்கும் எகிறியது. விவசாயிகள் பிரச்னை, கடன்கள் பிரச்னை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்று தள்ளாட்டத்தில் இருந்தன. அதற்குக் காரணம், விண்ணளாவிய ஊழல்கள்தான் என்பது வெளிப்படை. போபர்ஸ் ஊழல் தொடங்கி, 2ஜி, நிலக்கரி சுரங்கம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போதான முறைகேடு என பத்து வருடங்களும் ஊழல்களின் உச்சக்கட்டமாக வாய்மூடி மௌனியாக ஆட்சி செய்த மன்மோகன் சிங்கை பொம்மையாக வைத்து ஊழல்களை அரங்கேற்றினர் சோனியா, ராகுல், மற்றும் காங்கிரஸின் கைதேர்ந்த தலைவர்கள்.
பின்னர் வந்த மோடி ஆட்சியில், வெளிப்படையான நிர்வாக முறை பின்பற்றப் படுவதால், ஒளிவு மறைவற்ற நிலையில் ஊழல்களுக்கு இடமில்லாமல் போனது. ஆனால், எந்த வகையிலும் ஊழல்குற்றச்சாட்டுகளையோ, முறைகேடு புகார்களையோ தெரிவிக்க இயலாத நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், மீண்டும் மீண்டும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தையே பிடித்துத் தொங்கிக் கொண்டு, கூவிக் கொண்டிருந்தார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்றாலும், ரகசியம் காக்க விடாமல் வெளிப்படையாக அனைத்தையும் அறிவிக்கக் கோரினார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, ரஃபேல் ஒப்பந்தத்தில் தேவைப்படும் தகவல்களை உறை மூடி சீலிட்ட கவரில் சமர்ப்பிக்குமாரு கோரி, அதனை ஆய்வு செய்தது.

இதன் பின்னணியும் இதுதான்! பிரான்ஸை சேர்ந்த, டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கும் ரபேல் ரக போர் விமானங்கள் வாங்குவதற்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் மேடை தேறும் கூறி வந்தார். மீடியாக்களில் பேசி வந்தார். அவரது பேச்சைப் பின்பற்றி, எதிர்க்கட்சிகளும் இது குறித்து பேசி வந்தன.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரதமரிடமும் நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


https://www.facebook.com/185115731901122/posts/594361077643250/

ரபேல் ஒப்பந்தம்: மோடி அரசின் முடிவு சரியானது, விசாரணைக்கு உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி : வெளுத்துப் போன காங்கிரஸ் கட்சியின் சாயம்!

http://www.kathirnews.com/2018/12/14/big-blow-for-congress-on-rafale/

http://www.kathirnews.com/2018/12/14/big-blow-for-congress-on-rafale/

.
ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானது தான் என்றும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ-க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானது தான் என்றும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி மத்திய மோடி சர்க்கார் மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை முன் வைத்தது நிரூபணம் ஆகியுள்ளது. பச்சை பொய் உரைத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரதமரிடமும் நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

காங்கிரஸ்  முதலமைச்சர் தேர்வு போது நடந்த கலவரம்.


https://m.facebook.com/story.php?story_fbid=2025835644137628&id=100001336371358

இது ஜாதி மத கலவரம் இல்ல. காங்கிரஸ்  முதலமைச்சர் தேர்வு போது இத்தாலிய அடிமைகள் நடத்திய கலவரம்.

பாஜக முதல்வர் தேர்வில் இதுமாதிரி நடநததுண்டா??

இதான் தேசியவாதிகளுக்கும். காங்கிரஸ் தொண்டர்க ளுக்கும் உள்ள வித்தியாசம்.

ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் கேட்ட 5 கேள்வி... பதில் சொல்லமுடியாமல் ஒளிந்து  கொண்ட காங்கிரஸ் வழக்கறிஞர்கள்!


https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1845519838903734/

ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் கேட்ட 5 கேள்வி... பதில் சொல்லமுடியாமல் ஒளிந்து  கொண்ட காங்கிரஸ் வழக்கறிஞர்கள்!

http://tnnews24.com/rafale-deal/

ரபேல் விமான கொள்முதல் வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி மத்தியஅரசு ஊழல் செய்துவிட்டதாக மிக பெரிய அளவில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார் .
அவருடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் ரபேல் விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என்று குரல் கொடுக்கத்தொடங்கின

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

இந்நிலையில் 5 தனியார் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசிற்கு எதிராக நீதிமன்ற விசாரணை தேவை என்று வழக்கு தொடுக்கப்பட்டது.
ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.

அப்போது உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களிடம் 6 கேள்விகளை கேட்டது

உச்சநீதிமன்றம் கேட்ட 5 கேள்விகள்:

1 )நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விசயத்தில் முன்னாள் மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் அரசியல் செய்வது ஏன்?

2) காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட குறைவான விலையிலேயே ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது இதில் யார் தவறு செய்திருக்க வாய்ப்புண்டு?

3 ) சம்பந்தபட்ட நிறுவனமே விளக்கம் அளித்துள்ள போது நாட்டு மக்களிடையே தவறான தகவல்களை கொண்டு சேர்த்ததற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா?

4) ராணுவத்தின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரங்களில் அரசியல் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டதா எதிர்க்கட்சிகள்

5) ஊழல் நடந்துள்ளதற்கான முகாந்திரத்தை கூட உங்களால நிரூபிக்க முடியவில்லையே ஏன்?

5 ம் தலைமுறைக்கான போர் விமானங்கள் இந்திய விமான படைக்கு அவசியம் இதில் அரசியல் செய்யவேண்டாம் என எச்சரித்தது.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்க வாயே திறக்காமல் அமைதியாக இருந்தனர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள்.


IMF REJECTS LOANS AND AIDS TO PAKISTAN

https://m.timesofindia.com/business/international-business/no-imf-money-to-pakistan-to-repay-chinese-debt-us/articleshow/67072169.cms

Another LINK

https://www.facebook.com/groups/501237920234030/permalink/757125644645255/

NEW POLITICAL SCENES WITH MEMES

BJP S ACHIEVEMENTS and POLITICAL MEMES

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...