Monday 12 November 2018

சத்தீஸ்கரிலே நகர்ப்புற மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு கொடுக்கும் கான்கி களவாணிகளை தூக்கி எறியுங்கள்

தேர்தல் வந்தாலோ அல்லது டீசல் பெட்ரோல் விலை இறங்கினாலோ உடனே மோடி அரசை திட்டுறதுக்குன்னே நாலஞ்சு கூலிப்படையை கூட்டிட்டு வந்து திட்டவைப்பாங்க. இந்த நாலு வருசத்திலே திருப்பி வாங்கின அடியாலே பல கூலிப்படைகள் ஓடிட்டன. அமார்த்த்யா சென் போன்ற காண்டிராக்டுகளுக்கு ரொம்பவும் வயசாயி உளற ஆரம்பிச்சுட்டதாலே அதையெல்லாம் கூப்பிட முடியல.

மிச்சம் இருக்கும் ஒரே ஆள் ரகுராம் ராஜன் தான். கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் வெக்கமே இல்லாம் கூவுற ஆள்.

அதுவும் வெளிநாட்டிலே ஒரு பேச்சு உள்நாட்டிலே ஒரு பேச்சு என பேசிடும் ஆள். ஆறு மாசம் முன்னாடி இதே கூலிப்படை டாவோஸ் உலகப்பொருளாதார மாநாட்டிலே ஜிஎஸ்டியை பாராட்டியது என நம்மூர் மறதிகளுக்கு தெரியவா போகிறது. அப்படியே டிவிட்டரிலே கேள்வி கேட்டால் உடனே டிவிட்டர் இந்தியா தலைமை அலுவலகத்திடம் சொல்லி கணக்கையே தூக்கிடலாம் என இருக்கும்போது கவலை என்ன?

இப்போ பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. டாலருக்கு எதிரான ருபாயின் மதிப்பு நிலையாக இருக்கிறது. குறைஞ்சபோதும் ஒன்னும் பெரிசா இல்லை மூனு நாலு ரூபா தான். அது வர்த்தகத்திலே மிகவும் சாதாரணமான ஒன்று தான். அதுக்கு என்னாமா குதிச்சதுக. இப்போ சத்தத்தையே காணோம் ஏன்?

உள்நாட்டு உற்பத்தி அதிகரிச்சால் என்ன? வேலைவாய்ப்பு கூடினால் என்ன? முத்ரா கடனிலே ஒரு சதம் பேர் கடனை திருப்பி கட்டலை என்றூ தான் பெரிசா பேசுவேண்டும் இல்லையா? கவனிங்க 100 கடன் வாங்கினா 99 பேர் திருப்பி கட்டிடுறாங்க. ஒருத்தர் மட்டும் கட்டலை. உடனே முத்ராவிலே வாரக்கடனை உடனே கவனிக்கவேண்டும் என கூவல். உலக அளவிலேயே பத்து சதம் வரைக்கும் தள்ளுபடி உண்டு. இது மொத்த பண அளவிலே பார்த்தாலும் மிகவும் சிறியது தான். ஆயிரம் கோடியை கூட தாண்டாது.

சும்மா இந்தான்னு இருபதாயிரம் கோடி முப்பதாயிரம் கோடியை தூக்கி வீசும் வங்கிகள் இந்த மொத்தமா ஆயிரம் கோடியை தாட்ட முடியலைன்னு கண்ணீரு விடுறது அதை இந்த ரிசர்வ் பேங்க் கேக்குறதும் அவிங்க ஊதறதும் இவிங்க ஆடுறதும் அடேங்கப்பா.

கருப்பு பண ஊழல் வழக்கிலே குடும்பமே நீதிமன்றமாக அலைந்து கொண்டிருக்கும் பக்கோடா நிதியமைச்சராக இருந்த போது ரப்பர் ஸ்டாம்பை விட மோசமாக சொன்னதுக்கெல்லாம் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்த ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் சுயாட்சி பற்றி பேசுவது எல்லாம் காமெடி தான்.

2014 தேர்தலிலே தோற்ற பின்பு பெரிய பக்கோட அனுப்பிய தங்கம் இறக்குமதி உத்தரவுக்கு ஆலம்பனா நான் உங்கள் அடிமை என கையெழுத்து போட்ட கூலிப்படை தானே இந்த ரகுராம் ராஜன். அதிலே மட்டுமே ஒரு லட்சம் கோடி வரைக்கும் வரி வருவாய் இழப்பு என பின்பு நடந்த தணிக்கை அறிக்கை சொல்கிறது. அதை கண்டுபிடிக்கவே மோடி அரசுக்கு மூன்று மாதம் ஆகியது.

இதை விட கடனை திருப்பி கட்டாதவர்களின் பெயரை அறிவிக்கமுடியாது என உச்சநீதிமன்றத்துக்கு சொன்னவர் தானிந்த கூலிப்படை. உர்ஜித் படலே கூட்டி வந்த பின்பு அதுவும் திவால் சட்டம் எடுத்தவந்த பின்பே அதை அறீவிக்க ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.

இப்படி ஊழலுக்கு கருப்பு பண பதுக்கலுக்கும் ஒத்து ஊதிய துணை போன கூலிப்படைகள் எல்லாம் இப்போது அறிவுரை சொல்ல வந்திருக்கின்றன.

அதுவும் எப்போது எல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போது உடனே களமிறக்கப்படும்கள். என்னாமோ இந்த வித்தை எல்லாம் நமக்கு தெரியாதது போல.

இந்தியாவின் வளர்ச்சி குறைவுன்னு கூவுதே மூனு வருசம் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த போது என்ன வளர்ச்சி? அதுக்கு முன்னாடி மூனு வருசம் தலைமை பொருளாதார நிபுணர் ஆலோசகராக இருந்த போது என்னா ஆலோசனை சொல்லி வளர்ச்சியை தூக்கி நிறுத்தியது?

அப்போ மட்டும் அந்த பிரச்சினை உலக பிரச்சினை எல்லாம். அதை விட இப்போ உலக பிரச்சினை அதிகமாத்தான் இருக்கு. அதிலேயே இவ்வளவு வளர்ச்சின்னா எப்படி என்ன ஏதுன்னு யோசிக்கறத விட்டுவிட்டு நொட்டை சொல்ல மட்டும் வந்துட வேண்டியது.

மோடி இதுக்கெல்லாம் கவலையே படமாட்டார். சத்தீஸ்கரிலே நகர்ப்புற மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு கொடுக்கும் கான்கி களவாணிகளை தூக்கி எறியுங்கள் என சொல்லியிருக்கார். இன்று வாரணாசியிலே முதல் நீர்வழி சரக்கு போக்குவரத்தை துவக்கி வைச்சிருக்கார்.

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா சரிபார்பது எப்படி?*

*சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா சரிபார்பது எப்படி?*

*LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது?*

கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது

மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும்.

ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்க்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை

ஒரு சிலர் பணம் வரவில்லை என்று கேஸ்கம்பெனி வாசலில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அத்னை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்க்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம்

முதலில் நீங்கள் www.mylpg.in வெப்சைட்டில் செல்ல வேண்டும்,

அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் பெயரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் NEW USER சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பிறகு லாக் இன் செய்து உள் நுழையுங்கள்.

உள் நுழைந்த பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும,

அதில்  TRACK YOUR REFILL என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் கேஸ் வாங்கியது ,அதற்க்கு  சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் பெறுவீர்கள்.


மேலும் அதில் நீங்கள் கேஸ் புக் செய்யலாம் அதற்க்கு ஆன்லைனில் பணம் கட்டிகொள்ளலாம்.


மேலும் மானியம் தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்,

மேலும் நீங்கள் 18002333555 என்ற எண்ணுக்குகால் செய்து நீங்கள் புகார் செய்யலாம.

இதுவரை நீங்கள் உங்கள் சிலிண்டருக்குண்டான மானியதொகை பெறவில்லை என்றால் சிலிண்டர் கனெக்‌ஷன் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஆதார்கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்த்கம் இரண்டையும் உங்கள் கேஸ் கம்பெனிக்கு எடுத்து சென்று விண்ணப்பியுங்கள்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் தமிழ்நாட்டில் என்ன மாற்றம் நடந்திருக்கின்றது என்று பாருங்கள்...

மத்தியில்  பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் தமிழ்நாட்டில்
என்ன மாற்றம் நடந்திருக்கின்றது என்று பாருங்கள்...

https://youtu.be/jaDCG4bXlG8
Subscribe To Share

தீபாவளி பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்... அதை அனுபவிக்கவும்.

பகிர்வு!

தீபாவளி பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்...

அதை அனுபவிக்கவும்.

பெங்களூருவில் 4 லட்சம் விலங்குகள் ஈத் காரணமாக
கொல்லப்பட்டிருக்கின்றன. அதில் 10000 விலங்குகளும் கால்நடைகளும் அடங்கும்..

இது 300 டன் மிருக கழிவுகளை உருவாக்குகிறது, இது புறநகர்ப்பகுதியில் கோகிளூவிற்கு அருகே குழாய்களில் புதைக்கப்பட்டிருக்கிறது..

பெங்களூரில் 14 லட்சம் முஸ்லிம்கள் -

4 லட்சம் விலங்குகள் கொல்லப்பட்டன.
ஒரு விலங்கு 10 கிலோ எடையுள்ளதாக இருந்தாலும், சராசரியாக ஒரே நாளில் 3 கிலோ இறைச்சி சாப்பிட முடியுமா?

இதில் குழந்தைகளும் அடங்கும்..

எனவே மீதமான இறைச்சியை ஏழைகளுக்கு அதை கொடுக்க கூடும் என்று நாம் நினைக்கலாம்..

ஆனால் அந்த  இறைச்சி கழிப்பறை செல்கிறது..

இந்தியா முழுவதும் இந்த எண்ணிக்கையை நீங்கள் கணக்கிட்டு ஒரே நாளில் கொல்லப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கையை கற்பனை செய்து பாருங்கள்.

200 மில்லியனுக்கு குறைந்தபட்சம் 20 மில்லியன் மிருகங்கள் இருக்க வேண்டும்..

மற்றும் 200 மில்லியன் கிலோ இறைச்சி மற்றும் 8 பில்லியன் கிலோ கிராம் இறைச்சி க்ரீன் ஹவுஸ் வாயுக்களை   அல்லது கார்பன் டை ஆக்சைடினைக் கக்கிவிடுகிறது,

மேலும் லட்சக்கணக்கான டன் உயிர் கழிவுகளை (Bio waste) உருவாக்கியிருப்பதை நாம் கணக்கிடவில்லை..

இப்போது இந்த எண்ணை உலகம் முழுவதிலும் இணைத்து கணக்கிட்டுக்கொள்ளுங்கள்
இது 200 மில்லியன் விலங்குகள் 80 பில்லியன் கிலோ CO2 ஆகும்
இப்பொழுது அமெரிக்காவை பார்ப்போம்..

Thanks giving USA-  விழாவில்...
45 மில்லியன் Turkeys..(வான்கோழி) கொல்லப் படுகின்றன..

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் - 25 மில்லியன் வான்கோழி கள் கொல்லப்பட்டன.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மரம் தயாரிக்க 30 மில்லியன் மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படுகின்றன..

இது பெரிய மாசுபாடு
50 மில்லியன் செயற்கை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன,

இவை பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படுகின்றன, மேலும் இது இன்னும் சுற்று சூழலை மாசுபடுத்தப்படுகிறது
சுதந்திர தினத்தன்று ஜூலை 4 ம் தேதி அமெரிக்கா 1 பில்லியன் மதிப்புள்ள நெருப்பு பட்டாசுகளை பயன்படுத்துகிறது, இது ஒரு ஆண்டு முழுவதும் இந்தியாவில் பயன்படுத்துவதை  விட 5 மடங்கு அதிகம்..

ஜூலை 4 ம் தேதி அமெரிக்கா பயன்படுத்துவதை விட நான்கு மடங்கு

சீன புத்தாண்டுக்கு சீனர்கள் பட்டாசுகளை பயன்படுத்துகின்றனர்..

புத்தாண்டு கொண்டாட்டங்களில் உலகம் முழுதும்..

பில்லியன் மதிப்புமிக்க உலர் பட்டாசுகள் உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன..

இந்து திருவிழாக்கள் மட்டுமே பூமியில் ஒரே சுற்றுச்சூழல் நட்பு திருவிழாக்கள் ஆகும்..

பெரும்பாலான இந்துக்கள் திருவிழாக்களில் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவர்..

வேறு எந்த மதமும் அவ்வாறு இல்லை..

மற்ற எல்லா மதங்களும் ஒரு பண்டிகை அல்லது எந்த கொண்டாட்டத்திலும் இறைச்சி மிக முக்கியமான விஷயமாகும்..

ஆனால் அது கதைக்கு வந்தால்..தெரியும் சேதி

பூமி
மாசுபடுத்தப்படுவதைத் தீர்த்து வைப்பது ஹிந்து பண்டிகைகள் மட்டுமே...

ஹோலி - நீர் மாசுபாடு.

எனவே..Waterless Holy

கணேஷ் சதுர்த்தி - கடல் அல்லது நதி மாசுபாடு
எனவே... பசுமை கணேஷ்..Green Ganesh

தசரா - கலவரங்கள் / பாலியல் துஷ்பிரயோகம்..

எனவே டான்டியா.. இல்லை அல்லது

துர்கா சிலை கரைப்பு இல்லை

தீபாவளி - காற்று மாசுபாடு

எனவே..Green Diwali..பட்டாசு இல்லா தீபாவளி..

கிறிஸ்மஸ் புத்தாண்டு அல்லது ஈத் இல் மாசுபடுதலுக்கான தலைப்பு ஒன்றை  விவாதத்திற்கு நீங்கள் யாராவது எடுத்திருக்கிறீர்களா?

  Veg .கிறித்துமஸ் அல்லது
பசுமை புத்தாண்டு (green new year) அல்லது

No killing on ஈத்  என  யாராவது பிரச்சாரம் செய்திருக்கிறாரா?

எனவே தீபாவளிக்கு இடையூறு விளைவிக்கும்

சக்திகளை கண்டு அஞ்ச வேண்டாம்..

தீபாவளி  திருவிழாக்களை அனுமதிக்க வேண்டும்..

இந்து திருவிழாக்கள் இயற்கையை நேசிக்கும் வகையில் இருக்கும்,

ஏனெனில் இந்துக்கள் வழிபாடு இயற்கை யோடு இயைந்த இயல்பை  கொண்டிருப்பதுடன், அனைத்து  சடங்குகளும் இயற்கை வழிபாட்டிலிருந்து பிறக்கின்றன..

பிஎஸ் - ஐ.ஐ.டி காரக்பூரினால் டெல்லி மாசுபாடு தொடர்பான மிக விரிவான அறிக்கை..

இந்த அறிக்கையில்
சாலை தூசு, கான்கிரீட் தொகுதி, வாகனங்கள், நிலக்கரி தந்தூர் அடுப்புகள்...
பயிர்களை எரிப்பது..  தொழிற்சாலை புகை கள்...
இவைதான்

டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு பொறுப்பு.
என அறிவித்துள்ளது...

தீபாவளி
உங்கள் கலாச்சாரம் என பெருமை கொள்ளுங்கள்.

படேல் சிலைக்கு 3000 கோடியா என்று வாய்பிளந்து கேட்கும் அயோக்கியர்களில் ஒருவனாவது இவர்களின் பாதுகாப்பு செலவு ஏன் ? எதற்கு ? என்று கேட்பார்களா ?

இவர்களில் யாராவது இந்திய பிரதமரா ?

அயல்நாட்டு தூதுவர்களா ?

உலகம் போற்றும் விஞ்ஞானிகளா ?

அறிவு ஜீவிகளா ? ஏழைகளை வாறி அணக்கும் அன்புக்கரங்களா ?

படேல் சிலைக்கு 3000 கோடியா என்று வாய்பிளந்து கேட்கும் அயோக்கியர்களில் ஒருவனாவது இவர்களின் பாதுகாப்பு செலவு ஏன் ? எதற்கு ? என்று கேட்பார்களா ?

இவர்கள் இருவரின் பாதுகாப்புச்செலவு அந்த நாள் முதல் இன்றுவரை .....

* “எஸ் பி ஜி” எனப்படும் பிரத்யேக சிறப்புப் போலீஸ் பாதுகாப்புக்கு, ஒரு நாளைக்கு சுமார் 1 கோடி ....

* பிரியங்காவின் “எஸ் பி ஜி” பாதுகாப்புக்கு,  1985 முதல் 2018 வரை_,

* 11680 நாட்களுக்கு ஆகியுள்ளத் தொகை , 11680 கோடி .

அவரது கணவர் வாத்ராவுக்கு,

* 1997 முதல் 2018 வரை, 7300 நாட்களுக்கு, ஆன செலவு 7300 கோடி...
    
ஆக, *இருவருக்கும் இது வரை, பாதுக்காப்புச் செலவாக 18980 கோடி_ செலவிடப் பட்டுள்ளது.

* இவர்கள் இருவரும் எம் பி கூட இல்லை.

சோனியாவின் மகள், மருமகன் என்பது தான் இவர்கள் அடையாளம்....

இந்த செலவு முழுதும் நம் பணம்.

இதை வைத்துக் கொண்டு,

* ஒரு மாநிலத்தின் ஓராண்டு பட்ஜெட்டில் கணிசமான செலவை ஈடு கட்டி இருக்கலாமா, முடியாதா?

* பா ஜ க அரசும் ஏன் இப்படி தகுதியற்றவர்களின் பாதுகாப்புக்காக செலவழிக்கிறார்கள் என்று தெரிய வில்லை.

நம்மில் யாருக்காவது, பாதுகாப்புத் தேவை என்றால், நாமே நம் காசில் தானே அதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிரியங்காவும், வாத்ராவும் நம்மில் இருவர் தானே!

* பிரியங்காவையும், வாத்ராவையும் பார்த்தால், நீரவ் மோடியே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

அவராவது ஒரு நேரத்தில், கொள்ளை அடித்து விட்டுப் போய் விட்டார்.

இவர்கள் காலாகாலமாய் இங்கு இருந்து கொண்டே அல்லவா நம் பணத்தைச் சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள் ....

இந்த யோக்கியர்கள்தான் சொல்கிறார்கள் .... பட்டேல் சிலைக்கான செலவு 3000 கோடி தேவையற்றது என்று ...

பட்டேல் சிலை Entry Ticket மூலம் வருமானமாவது தரும் ...

இவர்களால் நாட்டுக்கு அவமானமே மிஞ்சும் ....

யோசித்து பாருங்கள் மக்களே ...

மோடி சர்க்கார் வீழ்கிறது கர்னாடகாவில் காங்கி 4 பா ஜ 1 மட்டுமே வெற்றி இது சரியா? எப்போதும் போல தவறு" காரணம் என்ன?

மோடி சர்க்கார் வீழ்கிறது கர்னாடகாவில் காங்கி 4 பா ஜ 1 மட்டுமே வெற்றி இது சரியா?

எப்போதும் போல தவறு"

காரணம் என்ன?

1) மே மாதம் சட்டமன்ற தேர்தலில் பாஜக 36% காங்38% மஜத 18% ஓட்டு பெற்றது.

தற்போது 38ம் 18ம் கூட்டு

தோல்வி1 பெல்லாரி :

கடந்த தேர்தலிலேயே அதாவது 38ம் 18ம் தனித்தனியாக நின்ற தேர்தலிலேயே பெல்லாரியில் 8ல் 6 MLA சீட் காங் வெற்றி.

தற்போது 38 +18 ஒன்று சேர்ந்தால் வெற்றி பெறுவது கடினமா?

சரி 2 மாண்டியா தொகுதிக்கு வருவோம்.

2014ல் JDU 5.5 லட்சம் ஓட்டு காங்5. 3 லட்சம் ஓட்டு

தற்போது 10.8 லட்சம் ஓட்டு பெற வேண்டிய JDU வெறும் 2.3 லட்சம் எட்டு வித்சாயத்திலேயே வெற்றி

பாஜக 86000 ஒட்டிலிருந்து 2.4 லட்சமாக உயர்வு .

அது சரி 3 8ம் 18ம் கூட்டு சேர்ந்த பிறகு ஷிமோகாவில் பாஜக தோற்றிருக்க வேண்டுமல்லவா?

வெற்றி பெற்றிருக்கிறதே.வெறும் 36% 56% ஐ எப்படி ஜெயித்தது?

யாராவது கேட்டார்களா?

சரி | MLA தேர்தலில் ஏற்கனவே Cong-JDU விடம் இருந்த தொகுதிகளை தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.

Candidate இல்லாத ராம நகரம் தொகுதியில் தாமரை சின்னம் 5000 ஓட்டு கூடுதலாக வாங்கி உள்ளது.

ஆக 5ல் 1 மட்டுமே பாஜக தோல்வி

இனிதான் இருக்கிறது குமாரசாமிக்கு ஆப்பு'

காங் மந்திரி சபை விரிவாக்கம் கேட்பார்கள்

குமாரசாமி ராம நகரில் பாஜக அதிகம் பெற்ற 5000 ஓட்டுக்கும் மாண்டியாவில் அதிகம் பெற்ற 160000 ஒட்டுக்கும் காங்கிரசிடம் காரணம் கேட்பார்.

கர்னாடகா நாறும் - பார்ப்போம்..படித்தது

Who funded sardar statue?

https://www.indiatoday.in/amp/fact-check/story/fact-check-statue-of-unity-funding-1384904-2018-11-09#referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s

திமுக என்ற அரசியல் கம்பெனி முடிவுக்கு வரவேண்டும்.

சின்ன வேண்டுகோள்:

தொடர்ந்து குற்றசாட்டுகாளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டாம். அப்படி இருந்தால் மறைமுகமாக நீங்கள் குற்றச்சாட்டு முன்வைக்கும் இயக்கத்திற்கு, குற்றச்சாட்டு முன்வைக்கும் நபரின் கட்டுப்பாட்டில் செல்வதாக அர்த்தம். அப்படி கட்டுப்பாட்டில் இருந்தால் நிச்சயம் வெற்றி அவர்களுக்குத் தான். இந்த அரசியலைப் புரிந்து கொள்ளுங்கள். திமுக , திக கூட்டம் தனது துணை இயக்கங்கள் மூலம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பரப்புவது இதனால் தான்.

4வருடங்கள் மேல் தடுப்பாட்டமாக நீங்கள் தொடர்ந்து விளக்கம் கொடுத்தது போதும். போதுமான விளக்கம் கொடுத்தாகிவிட்டது. தேர்தல் நெருங்கத் தொடங்குகிறது. எனவே இப்போது இருந்து நாம் செய்ய வேண்டியது என்ன???

திமுக என்ற இயக்கத்தின் மீது எந்த அளவிற்கு குற்றச்சாட்டுகளை பரப்ப முடியுமோ பரப்பவேண்டும். குற்றச்சாட்டு ஆதாரத்துடன் இருக்கவேண்டும். ஒவ்வொரு மாவட்டம் , வட்டம் , தாலுகா , நகரம் , ஊராட்சி என்று அனைத்திலும் இருக்கும் இந்துக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் - எந்த வகையில் திமுக - திக கூட்டம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். கிடைக்கும் அத்தனை வாய்ப்பையும் குற்றச்சாட்டுகளாக மாற்றுங்கள். இந்துக்கள் வெறுக்க வேண்டும் திமுக என்ற கட்சியின் பெயரைக் கேட்டால். திமுக என்ற பெயர் அருவருப்பாக மாற வேண்டும்.

ஒரு சின்ன அரசியல் பாடம். இங்கே அரசியலைக் கால்பந்து விளையாட்டு போல் நினைத்துக் கொள்ளுங்கள். எப்போது தடுப்பாட்டம் ஆடுவதா(defence tactics) ? தாக்குதல் ஆட்டம் ஆடுவதா(attack tactics)???? இதற்குக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். principles of defence , principles of attack இதில் இருக்கும் புத்திசாலித்தனம் தான் நீடித்த வெற்றிக்கு வழி. அதன்படி

500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதிவிட்டேன் - அனைத்தும் குற்றாசாட்டுகளுக்கும், மத்திய அரசின் நலத்திட்ட விவரங்களையும் விளக்கம் கொடுத்து புள்ளிவிவரமாக ஆதாரத்துடன் கொடுத்துவிட்டோம். அனைத்தும் என் இந்த fb timelineல் இருக்கிறது. ஆளும் கட்சிக்கு defence தேவை அதனால் செய்துவிட்டேன்.

இனி தாக்குதல் ஆட்டமே வெற்றியை நோக்கி நகர்த்தும்... பதில் சொல்லும் நிலையில் இருந்தால் உங்களால் கோல் போடவே முடியாது. எனவே இதுவரை தடுப்பாட்டம் ஆடியது போதும்... இனி தாக்குதலை ஆரம்பிக்கவும். முழு நேரமும் தேடுங்கள் கிடைக்கும் சின்ன வாய்ப்பை கூட பெரும் குற்றச்சாட்டாக மாற்றுங்கள். புரிந்து கொள்ளுங்கள் இருக்கும் அனைத்துச் செய்தி நிறுவனத்தில் தலைவர்கள், செய்தி விவாதம் நடத்தும் நபர்கள் , பத்திரிக்கைதுறை என்று பெரும் கூட்டத்திற்கு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பெரும் தொகை அள்ளி வழங்கபட்டுவிட்டது திமுக கூட்டத்திடம் இருந்து என்று நம்பத் தகுந்த செய்திகள் வருகிறது. செய்தியாளர்கள் பத்திரிக்கையாளர்கள் குற்றச்சாட்டுகளைப் பரப்ப திமுகவிற்கு உதவத் தயார் ஆகிவிட்ட நிலையில் - நாம் தயார் ஆகவேண்டும்.

செய்தி நிறுவனங்களை எதிர்த்தும் தீவிரமாக குற்றச்சாட்டுகளைப் பரப்புங்கள்... இவர்கள் சொல்லும் செய்திகளை எவனும் நம்பவிடக்கூடாது. நீயுஸ் 7 , புதிய தலைமுறை ஆரம்பித்து இந்த கிருஸ்தவ மதமாற்று கூட்டத்தின் எடுபிடி சத்தியம் டீவி என்று அனைவருக்கு எதிராகவும் விதவிதமாக குற்றாசாட்டுகளை தீவிரப்படுத்துங்கள்.

திமுக கட்சிக்கு ஏன் வாக்கு செலுத்த கூடாது என்பதைத் தினமும் 5 பேருக்காவது புரிய வைக்கவும். ஐயப்பன் மீது நம்பிக்கை உள்ள ஒருத்தர் வீட்டில் இருந்தும் ஒரு வோட்டு கூட திமுக கட்சிக்குச் செல்ல கூடாது. தீவிரப்படுத்துங்கள் வேலைகளை. ரஜினி வருகிறார் , நரேந்திர மோடி வருகிறார் என்பது எல்லாம் தாண்டி இந்த மாநிலத்தில் திமுக வரக்கூடாது. இந்தப் புள்ளியில் ஒன்றிணையுங்கள். இரண்டும் ஒன்று தான். "நீங்கள் வெற்றிபெற நினைப்பவருக்கு ஆதரவாகப் பேசுவதும் ஒன்று தான்?? அவருக்கு எதிராக நிற்கும் எதிராளியை வீழ்த்தும் விதமாக வேலை செய்வது மூலம் நாம் விரும்பும் நபர் வெற்றிக்கு உதவுவதும் ஒன்று தான்...". {தயவு கூர்ந்து மாற்று மத நம்பிக்கைகளை விமர்சனம் செய்ய வேண்டாம். இந்துக்களுக்கு எதிராக திமுக திக எப்படி வேலை செய்கிறது என்பதை மட்டும் புரியவைக்கவும்.}

நீங்களும் புதிய புதிய குற்றச்சாட்டை பரப்புங்கள்...

இனி தாக்குதல் ஆட்டம் நம்முடையதாக இருக்கட்டும். திமுக என்ற அரசியல் கம்பெனி முடிவுக்கு வரவேண்டும்.

-மாரிதாஸ்

படேல் சிலையில் இரண்டு கண்களில் இரண்டு லென்ஸ் கள்

"3 ஆயிரம் கோடி செலவில் பட்டேலுக்கு சிலை  செய்து மக்களின் வரிப்பணத்தை வீணடித்துவிட்டார் மோடி" இன்று சமூக வலைதளங்களில் அனைவர்களின் புலம்பலும் இதுவாகத்தான் இருக்கிறது. நானும் கூட ஆரம்பத்தில் உங்களை போல் மோடிஜி மீது கோபத்தில் தான் இருந்தேன். ஆனால் உண்மை தெரிந்த பிறகு மோடிஜி மீதான மதிப்பு எனக்கு கூடியுள்ளது.

இதோ அந்த உண்மை...
182 அடியில் செய்யப்பட்டுள்ள பட்டேல் சிலை பூகோள அமைப்பில் பாகிஸ்தானை நோக்கி இருக்கும்படி வடிமைக்கப்பட்டுள்ளது. சிலையின் இடது கண்ணில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை படம்பிடிக்க பயன்படும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த லென்ஸ் மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையிலான 1820 கிலோமீட்டர் எல்லையை கண்காணிக்க முடியும். பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக ஒரு கட்டெறும்பு ஊடுரூவினாலும் லேன்சுடன் இணைக்கப்பட்டுள்ள சென்சார் மோடிஜி அவர்களின் செல்போனுக்கு படத்துடன் தகவலை அனுப்பும். அடுத்த நொடியே மோடிஜி ராணுவத்துக்கு தகவல் அனுப்புவார். எல்லையை கடந்து வரும் பாகிஸ்தான் பன்றிகள் நமது ராணுவத்தால் துல்லியமாக சுட்டு வீழ்த்தப்படுவார்கள். இது மாத்திரமல்ல எல்லையை கண்காணிக்க நமது அரசாங்கம் செலவிடும் 18 ஆயிரம் கோடியும் வருடா வருடம் மிச்சப்படும்.

சிலையின் வலது கண்ணில் பொருத்தப்பட்டிருக்கும் இன்னொரு லென்ஸ் நமது விஞ்ஞானிகளால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.
இது 10 அடி அகலம் கொண்ட சுவற்றையும் ஊடுருவி சென்று கண்காணிக்கும். அதன்படி இது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தை கண்காணிக்கும். அந்த கட்டிடத்தின் சமயலறையில் ஒரு கரப்பான் பூச்சி ஊர்ந்து சென்றாலும் அதை துல்லியமாக படம் பிடித்து மோடிஜி அவர்களின் லேப்டாப்புக்கு அனுப்பி வைக்கும்.
இதன் மூலம் பாகிஸ்தான் பன்றிகள் இந்தியாவுக்கு எதிராக எந்த திட்டம் தீட்டினாலும் அதை முன்கூட்டியே அறிந்து நம்மால் தடுக்க முடியும்.
இந்த உண்மைகள் எதுவும் தெரியாமல் சிலர் நம் பாரத பிரதமர் அவர்களை வரி பணத்தை வீணடித்துவிட்டார் என்று கூறுகின்றனர்

வழக்கம் போல் தேசத்தின் நன்மைக்காக பழி சொற்களை சுமந்து கொண்டு மோடிஜி பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...