Friday 11 January 2019

WHAT IS HINDUISM?

ஹிந்துத்துவம் என்பது என்ன?

பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.

ஹிந்து மதம் எப்போது தோன்றியது?

பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.

ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.

சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?

பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.

புராணங்கள் உண்மையா பொய்யா?

பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.

புண்ணியம் – பாவம் என்பது என்ன?

பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.

மகாபாரதம் கூறுகிறது –

श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।

परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥

ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |

ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||

“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”

தர்மம் என்பது எது?

பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.

ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?

பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.

சோதிடம் உண்மையா?

பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.

“சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?

பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.

தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?

பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?

ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?

பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.

ஹிந்துத்துவம்

ஹிந்துத்துவம் என்பது என்ன?

பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.

ஹிந்து மதம் எப்போது தோன்றியது?

பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.

ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.

சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?

பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.

புராணங்கள் உண்மையா பொய்யா?

பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.

புண்ணியம் – பாவம் என்பது என்ன?

பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.

மகாபாரதம் கூறுகிறது –

श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।

परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥

ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |

ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||

“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”

தர்மம் என்பது எது?

பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.

ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?

பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.

சோதிடம் உண்மையா?

பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.

“சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?

பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.

தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?

பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?

ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?

பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா... * பிரான்சை பினனுக்கு தள்ளி முன்னேறியது

நம்பர்-6’...!* பொருளாதார வளர்ச்சியில் இந்தியா...

* பிரான்சை பினனுக்கு தள்ளி முன்னேறியது

* பணஇழப்பு, ஜி.எஸ்.டி.,யால் சாதனை

* மோடிக்கு உலக வங்கி பாராட்டு

புதுடில்லி

பணஇழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.,யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமா வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியுள்ள உலக வங்கி, பிரதமர் மோடியின்  சீர்திருத்தங்களால் மட்டுமே இப்படிப்பட்ட சாதனை நிகழ்த்ப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகள் குறித்து, உலக வங்கி நேற்று வெளியிட்ட பட்டியலில், இந்தியா, ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.  வல்லரசான பிரான்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி, இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது.

சர்வதேச அளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலை, உலக வங்கி, ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2017ம்  ஆண்டுக்கான பட்டியலை, உலக வங்கி நேற்று வெளியிட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பட்டியல்

கடந்த, 2017ம் ஆண்டில், பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது; இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது  இடத்தை ஜப்பானும் பிடித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி நான்காவது இடத்திலும், பிரிட்டன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இந்தியா, 2.59 லட்சம் கோடி  அமெரிக்க டாலர் அளவிலான, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், ஆறாவது இடத்திற்கு  முன்னேறியுள்ளது. 

பிரான்ஸ், 2.58 லட்சம் கோடி டாலருடன், ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், மந்தநிலையில் இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களால், மீண்டும் எழுச்சி அடைந்துள்ளது. நுகர்வோர் செலவினம் அதிகரித்ததால், தயாரிப்பு  துறை பயன் அடைந்தது. இது, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

எழுச்சி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் போன்றவற்றால், பொருளாதார வளர்ச்சி, சற்று குறைந்தது. ஆசியாவில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியை, இரு மடங்கு உயர்த்துவதில், இந்தியா நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனி நபர் வருவாய்

மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான, தனி நபர் வருவாயில், இந்தியா, பிரான்சை விட, 20 மடங்கு பின்தங்கியுள்ளது; இதற்கு, இரு நாடுகளின் மக்கள் தொகையில்  உள்ள வித்தியாசம் தான், காரணம். இந்தியாவின் மக்கள் தொகை, 134 கோடி; பிரான்சில், 6.70 கோடி பேர் மட்டுமே வசிக்கின்றனர் - உலக வங்கி அறிக்கை

ஜி.எஸ்.டி.,யால் உயர்ந்த வளர்ச்சி விகிதம் 

இந்தியாவில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017, ஜூலை, 1ல், அமல்படுத்தப்பட்டது. இது, அமல்படுத்தப்படும் முன், 2017 - 18 நிதியாண்டின், முதலாம்  காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.7 சதவீதமாக இருந்தது. அந்த ஆண்டின் சராசரி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.74 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி.,  அமல்படுத்தப்பட்டபோது, தொழில் துறையினர் அதற்கு பழக்கப்படாததால், உற்பத்தி விகிதம் சற்று குறைந்தது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., விகிதத்தில் காணப்பட்ட குறைபா டுகள் சரி செய்யப்பட்டதால், பொருளாதார வளர்ச்சி, வேகம் எடுத்தது. 2018 - 2019 நிதியாண்டில், ஜூனுடன் முடிந்த காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.3  சதவீதமாக அதிகரித்து, வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 'இனி வரும் நிதியாண்டுகளில், பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்' என, பொருளாதார  நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், ஜி.எஸ்.டி., அமலால், பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்படும் என்று கூறப்பட்ட கருத்துகள் பொய்யாகி உள்ளன.

கூடங்குளம்_அணு_உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய உதயகுமாருக்கு, இரு தவணைகளில், 38,720 அமெரிக்க டாலர் (23.23 லட்சம் ரூபாய்) அளிக்கப்பட்டுள்ளது'

கூடங்குளம்_அணு_உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய உதயகுமாருக்கு, இரு தவணைகளில், 38,720 அமெரிக்க டாலர் (23.23 லட்சம் ரூபாய்) அளிக்கப்பட்டுள்ளது' என, மத்திய உளவுத் துறை (ஐ.பி.,) தெரிவித்து உள்ளது. இது தொடர்பான அறிக்கையை, பிரதமர் மோடி, நிதி, உள்துறை அமைச்சகங்கள், நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சகம், மத்திய அமைச்சரவை செயலர் ஆகியோருக்கு, உளவுத்துறை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கை மீது, மத்திய அரசு விசாரணையைத் துவக்கிஉள்ளது.

கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்க்க, உதயகுமாருக்கு வெளிநாட்டுப் பணம் வருவதை, உளவுத்துறை பகிரங்கப்படுத்தி உள்ளது. 

ஐ.பி., இணை இயக்குனர், சபி ஏ ரஸ்வி கையெழுத்திட்டு, மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் செயல்படும், 'கிரீன்பீஸ், கார்டெய்ட், அம்னஸ்டி, ஏக்சன் எய்டு, பி.யு.சி.எல்.,' போன்ற தன்னார்வ அமைப்புகளுக்கு, மேற்கத்திய நாடுகள் நிதி உதவி அளிக்கின்றன. அணு மின் உற்பத்தி, அனல் மின் உற்பத்தி போன்ற திட்டங்களை எதிர்த்து, போராடுவதற்காகவே இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. கடந்த, ஏழு ஆண்டுகளில், அனல் மின் உற்பத்திக்கு எதிராக போராட்டம் நடத்த, 45  கோடி ரூபாய் வரை, வெளிநாட்டு நிதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக நடக்கும் இந்த போராட்டங்களால், நாட்டின் மொத்த வளர்ச்சி, 2 முதல் 3 சதவீதம் வரை பாதித்து உள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தும் உதயகுமாருக்கு, அமெரிக்கா, ஜெர்மனி நாடுகள் நிதி உதவி அளித்துள்ளன. அமெரிக்காவின், ஒகியோ மாகாண பல்கலையின், கிர்வான் கல்வி நிலையம், உதயகுமாருடன், 2010 ஜூலையில், ஒப்பந்தம் செய்துள்ளது. 

இனம், நிறம் மற்றும் வகுப்புவாத பிரச்னைகள் தொடர்பான, ஆலோசகராக பணியாற்ற இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. உதயகுமாரின் அமெரிக்க வங்கிக் கணக்கில், 2011 ஜூனில் 21,120 டாலரும், 2012 ஏப்ரலில், 17,600 டாலரும் செலுத்தப்பட்டுள்ளது; இந்திய மதிப்பில், 23.23 லட்சம் ரூபாய். போராட்டம் குறித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, அறிக்கை அளித்த தற்காக, இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது. வெளி நாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை போட, தன்னார்வ நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்களை கேடயங்களாக பயன்படுத்தி, போராட்டங்களை நடத்துகின்றன. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

[22/06, 22:27] ‪+91 97880 05032‬: *கல்லாய் இருந்த தமிழகத்தை வில்லாய் வளைத்த RSS இந்துமுன்னணி இயக்கம்*

ஸ்ரீரெங்கநாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழகத்தின் பொன்நாள்.

இந்த வசனத்தை எங்கோ கேட்டது மாதிரி இருக்கா 

பேசுனது யாருன்னு ஞாபகம் இல்லையோ இந்து மக்ககளின் சாபகேடே இந்த ஞாபக மறதி தானே 

அட வேற யாருமில்லை  

இன்னிக்கு அதே ஸ்ரீரங்கம் கோவிலுக்கு  "சுக்ர ப்ரீத்தா யாகத்துக்காக " கோவில் வாசலில்

 

யாசகனை போல்  நின்று 

யானையிடம் ஆசி பெற்று

பார்ப்பனர்கள் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க

நெற்றியில் விபூதி பூசிட

நின்றாரே இந்த மு.க. ஸ்டாலினின் அப்பா  மு.கருணாநிதி தான் பேசியது

சாமிக்கு சக்தி இருந்தா திருப்பதி உண்டியலுக்கு எதுக்கு பாதுகாப்புன்னு கேட்டாங்களே  "கற்புக்கரசி" கனிமொழி  அதுவும் இதே ஸ்டாலினின் சகோதரி தான்.

இவர்கள் எல்லாம் மஞ்சள் துண்டு போட்டும் வீட்டிற்குள் பூஜை அறைவைத்தும் வீட்டிற்குள் பார்ப்பனர்களை அழைத்து ஹோமம் வளர்த்து வீட்டு பெண்களை கோவில் கோவிலாக அனுப்பி பரிகாரபூஜை செய்வதும் காலங்காலமாக நடைபெற்று வருவதே

காரணம் மனத்திற்குள் ஆண்டவன் மீதும் ஆன்மீக சடங்குகள் நம்பிக்கைகள் மீதும் அவ்வளவு பயம் என்று கூட சொல்லலாம்

ஆனால் ஏன் வெளிப்படையாக செய்யவில்லை என்றால் 

*போலி பகுத்தறிவு , இந்துமத எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு,  சமஸ்கிருத எதிர்ப்பு,  கடவுள் மறுப்பு இதனை சொல்லியே வளர்ந்த இயக்கம் அடிப்படை கொள்கையை விட்டால் அரசியல் செய்ய முடியாது போய்விடும் என்ற அச்சமே பக்தியை வெளிப்படையாக காட்டியதில்லை*

தமிழகத்தில் கடுமையான இந்துமத எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு,  சமஸ்கிருத எதிர்ப்பு,  கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்து வந்த திமுக அதனாலேயே ஆட்சியை பிடித்தது

1960,  1970 களில் இதன் தாக்கம் மிக மிக அதிகம்.  

தொடர் மேடை பேச்சுக்கள் மூலம் தங்கள் நாவண்மையை பயன்படுத்தி கடவுள் நம்பிக்கையை சீர்குலைத்தார்கள். இந்து சடங்குகள் மீது அவநம்பிக்கையை விதைத்தார்கள்.

மக்கள் பக்தியை வெளிகாட்டவே தயங்கும் நிலை ஏற்பட்டது. கடவுள் மறுப்பு பேசுவது கம்பீரமாகவும் கௌரவமாகவும் கருதப்பட்டது. 

நல்ல பக்தியாளர்களும் பகல் வேஷதாரிகள் போல்  சித்ரிக்கப்பட்டர்கள். 

அதன் பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் வளர்ந்த RSS இந்துமுன்னணி இயக்கம் தமிழக மக்கள் மனதில் ஆன்மீக சிந்தனையை விதைத்தது நம்பிக்கையை வளர்த்தது

இந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்களின் முகத்திரையை கிழித்தது.

*இந்து விரோத பிரச்சாரத்திற்கு,  இந்து கடவுளை இழிவுபடுத்தும் ஏராளமான மேடை பேச்சுக்களுக்கு ஸ்ரீ.இராம.கோபாலன்ஜி  போன்ற பெரியோர்கள் பதிலடி கொடுக்க துவங்கினர்.*

மக்களிடையே மீண்டும் ஆன்மீக நம்பிக்கை தழைத்தோங்கியது 

இவர்கள் சிறுபாண்மையினரை தாஜா செய்து ஓட்டு அரசியல் செய்ய இந்துக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை இந்துக்களிடையே தெளிவுபடுத்தினர்.

இந்து அமைப்புகள் இந்துக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வால் எழுச்சியால் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மெல்ல மெல்ல மாற்ற தொடங்கியது திமுக

திமுக குடும்ப தொலைக்காட்சிகளில் அதிகாலையில்  ஆன்மீக பாடல்கள்

எந்த ஜோதிடத்தை கேலி செய்தார்களோ அதே ஜோதிட ராசிபலன்கள் குடும்ப தொலைக்காட்சியிலும் செய்திதாளிலும்

கந்த சஷ்டி திருவிழா,  திருவண்ணாமலை தீபத்திருவிழா நேரடி ஒளிபரப்பு  என தொடர்ந்தது

தங்கள் குடும்ப தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக Prime time (மிக முக்கிய நேரம்) என  கருதி செய்தி  வெளியிட்டு வந்த இரவு 7மணிக்கு

வடநாட்டு கடவுள் என ஒரு காலத்தில் இவர்கள் பேசிய  *விநாயகர்* காவியம் ஒளிபரப்பும் அளவுக்கு உச்த்திற்கு  சென்றது மாற்றம்

*ஏன் மாறினார்கள் என்றால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் தங்கள் வியாபார பிழைப்பை தக்க வைக்க மாற்றிக் கொண்டர்கள்*

அதே போல் அரசியல் பிழைப்பை தக்க வைக்கவே இந்த மாற்றம்

*இனி கடவுள் மறுப்பு இந்து மத வெறுப்பு  போலி பகுத்தறிவு அரசியல் மக்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்தே* இத்தனை நாள் வீட்டிற்குள் ரகசியமாக பயபக்தியோடு இருந்தவர்கள் வெளிப்படையாக வருகிறார்கள்.

இவர்களும் *ஆன்மீக அரசியல்* செய்ய ஆரம்பித்துள்ளனர்

இதுவும் அரசியல் தான் என்பதும் இவர்களை இந்த மாற்றத்திற்கு கொண்டு வந்த இந்து சமுதாயத்திற்கு தெரியும்

*ஆனால் மெல்ல மெல்ல இந்த மாற்றத்தை தமிழகத்தில்  ஏற்படுத்தியது RSS இந்துமுன்னணி இயக்கங்களே*

அதற்காக அதன் தொண்டர்களும் நிர்வாகிகளும் சிந்திய ரத்தமும் செய்த தியாகமும் கடும் உழைப்பும் பிரச்சாரமும் போராட்டமும் 

*இறைவனுக்கு சமர்பபணம்*

[

கூடங்குளம்_அணு_உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய உதயகுமாருக்கு, இரு தவணைகளில், 38,720 அமெரிக்க டாலர் (23.23 லட்சம் ரூபாய்) அளிக்கப்பட்டுள்ளது'

கூடங்குளம்_அணு_உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய உதயகுமாருக்கு, இரு தவணைகளில், 38,720 அமெரிக்க டாலர் (23.23 லட்சம் ரூபாய்) அளிக்கப்பட்டுள்ளது' என, மத்திய உளவுத் துறை (ஐ.பி.,) தெரிவித்து உள்ளது. இது தொடர்பான அறிக்கையை, பிரதமர் மோடி, நிதி, உள்துறை அமைச்சகங்கள், நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சகம், மத்திய அமைச்சரவை செயலர் ஆகியோருக்கு, உளவுத்துறை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கை மீது, மத்திய அரசு விசாரணையைத் துவக்கிஉள்ளது.

கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்க்க, உதயகுமாருக்கு வெளிநாட்டுப் பணம் வருவதை, உளவுத்துறை பகிரங்கப்படுத்தி உள்ளது. 

ஐ.பி., இணை இயக்குனர், சபி ஏ ரஸ்வி கையெழுத்திட்டு, மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் செயல்படும், 'கிரீன்பீஸ், கார்டெய்ட், அம்னஸ்டி, ஏக்சன் எய்டு, பி.யு.சி.எல்.,' போன்ற தன்னார்வ அமைப்புகளுக்கு, மேற்கத்திய நாடுகள் நிதி உதவி அளிக்கின்றன. அணு மின் உற்பத்தி, அனல் மின் உற்பத்தி போன்ற திட்டங்களை எதிர்த்து, போராடுவதற்காகவே இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. கடந்த, ஏழு ஆண்டுகளில், அனல் மின் உற்பத்திக்கு எதிராக போராட்டம் நடத்த, 45  கோடி ரூபாய் வரை, வெளிநாட்டு நிதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக நடக்கும் இந்த போராட்டங்களால், நாட்டின் மொத்த வளர்ச்சி, 2 முதல் 3 சதவீதம் வரை பாதித்து உள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தும் உதயகுமாருக்கு, அமெரிக்கா, ஜெர்மனி நாடுகள் நிதி உதவி அளித்துள்ளன. அமெரிக்காவின், ஒகியோ மாகாண பல்கலையின், கிர்வான் கல்வி நிலையம், உதயகுமாருடன், 2010 ஜூலையில், ஒப்பந்தம் செய்துள்ளது. 

இனம், நிறம் மற்றும் வகுப்புவாத பிரச்னைகள் தொடர்பான, ஆலோசகராக பணியாற்ற இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. உதயகுமாரின் அமெரிக்க வங்கிக் கணக்கில், 2011 ஜூனில் 21,120 டாலரும், 2012 ஏப்ரலில், 17,600 டாலரும் செலுத்தப்பட்டுள்ளது; இந்திய மதிப்பில், 23.23 லட்சம் ரூபாய். போராட்டம் குறித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, அறிக்கை அளித்த தற்காக, இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது. வெளி நாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை போட, தன்னார்வ நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்களை கேடயங்களாக பயன்படுத்தி, போராட்டங்களை நடத்துகின்றன. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

[22/06, 22:27] ‪+91 97880 05032‬: *கல்லாய் இருந்த தமிழகத்தை வில்லாய் வளைத்த RSS இந்துமுன்னணி இயக்கம்*

ஸ்ரீரெங்கநாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழகத்தின் பொன்நாள்.

இந்த வசனத்தை எங்கோ கேட்டது மாதிரி இருக்கா 

பேசுனது யாருன்னு ஞாபகம் இல்லையோ இந்து மக்ககளின் சாபகேடே இந்த ஞாபக மறதி தானே 

அட வேற யாருமில்லை  

இன்னிக்கு அதே ஸ்ரீரங்கம் கோவிலுக்கு  "சுக்ர ப்ரீத்தா யாகத்துக்காக " கோவில் வாசலில்

 

யாசகனை போல்  நின்று 

யானையிடம் ஆசி பெற்று

பார்ப்பனர்கள் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க

நெற்றியில் விபூதி பூசிட

நின்றாரே இந்த மு.க. ஸ்டாலினின் அப்பா  மு.கருணாநிதி தான் பேசியது

சாமிக்கு சக்தி இருந்தா திருப்பதி உண்டியலுக்கு எதுக்கு பாதுகாப்புன்னு கேட்டாங்களே  "கற்புக்கரசி" கனிமொழி  அதுவும் இதே ஸ்டாலினின் சகோதரி தான்.

இவர்கள் எல்லாம் மஞ்சள் துண்டு போட்டும் வீட்டிற்குள் பூஜை அறைவைத்தும் வீட்டிற்குள் பார்ப்பனர்களை அழைத்து ஹோமம் வளர்த்து வீட்டு பெண்களை கோவில் கோவிலாக அனுப்பி பரிகாரபூஜை செய்வதும் காலங்காலமாக நடைபெற்று வருவதே

காரணம் மனத்திற்குள் ஆண்டவன் மீதும் ஆன்மீக சடங்குகள் நம்பிக்கைகள் மீதும் அவ்வளவு பயம் என்று கூட சொல்லலாம்

ஆனால் ஏன் வெளிப்படையாக செய்யவில்லை என்றால் 

*போலி பகுத்தறிவு , இந்துமத எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு,  சமஸ்கிருத எதிர்ப்பு,  கடவுள் மறுப்பு இதனை சொல்லியே வளர்ந்த இயக்கம் அடிப்படை கொள்கையை விட்டால் அரசியல் செய்ய முடியாது போய்விடும் என்ற அச்சமே பக்தியை வெளிப்படையாக காட்டியதில்லை*

தமிழகத்தில் கடுமையான இந்துமத எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு,  சமஸ்கிருத எதிர்ப்பு,  கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்து வந்த திமுக அதனாலேயே ஆட்சியை பிடித்தது

1960,  1970 களில் இதன் தாக்கம் மிக மிக அதிகம்.  

தொடர் மேடை பேச்சுக்கள் மூலம் தங்கள் நாவண்மையை பயன்படுத்தி கடவுள் நம்பிக்கையை சீர்குலைத்தார்கள். இந்து சடங்குகள் மீது அவநம்பிக்கையை விதைத்தார்கள்.

மக்கள் பக்தியை வெளிகாட்டவே தயங்கும் நிலை ஏற்பட்டது. கடவுள் மறுப்பு பேசுவது கம்பீரமாகவும் கௌரவமாகவும் கருதப்பட்டது. 

நல்ல பக்தியாளர்களும் பகல் வேஷதாரிகள் போல்  சித்ரிக்கப்பட்டர்கள். 

அதன் பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் வளர்ந்த RSS இந்துமுன்னணி இயக்கம் தமிழக மக்கள் மனதில் ஆன்மீக சிந்தனையை விதைத்தது நம்பிக்கையை வளர்த்தது

இந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்களின் முகத்திரையை கிழித்தது.

*இந்து விரோத பிரச்சாரத்திற்கு,  இந்து கடவுளை இழிவுபடுத்தும் ஏராளமான மேடை பேச்சுக்களுக்கு ஸ்ரீ.இராம.கோபாலன்ஜி  போன்ற பெரியோர்கள் பதிலடி கொடுக்க துவங்கினர்.*

மக்களிடையே மீண்டும் ஆன்மீக நம்பிக்கை தழைத்தோங்கியது 

இவர்கள் சிறுபாண்மையினரை தாஜா செய்து ஓட்டு அரசியல் செய்ய இந்துக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை இந்துக்களிடையே தெளிவுபடுத்தினர்.

இந்து அமைப்புகள் இந்துக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வால் எழுச்சியால் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மெல்ல மெல்ல மாற்ற தொடங்கியது திமுக

திமுக குடும்ப தொலைக்காட்சிகளில் அதிகாலையில்  ஆன்மீக பாடல்கள்

எந்த ஜோதிடத்தை கேலி செய்தார்களோ அதே ஜோதிட ராசிபலன்கள் குடும்ப தொலைக்காட்சியிலும் செய்திதாளிலும்

கந்த சஷ்டி திருவிழா,  திருவண்ணாமலை தீபத்திருவிழா நேரடி ஒளிபரப்பு  என தொடர்ந்தது

தங்கள் குடும்ப தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக Prime time (மிக முக்கிய நேரம்) என  கருதி செய்தி  வெளியிட்டு வந்த இரவு 7மணிக்கு

வடநாட்டு கடவுள் என ஒரு காலத்தில் இவர்கள் பேசிய  *விநாயகர்* காவியம் ஒளிபரப்பும் அளவுக்கு உச்த்திற்கு  சென்றது மாற்றம்

*ஏன் மாறினார்கள் என்றால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் தங்கள் வியாபார பிழைப்பை தக்க வைக்க மாற்றிக் கொண்டர்கள்*

அதே போல் அரசியல் பிழைப்பை தக்க வைக்கவே இந்த மாற்றம்

*இனி கடவுள் மறுப்பு இந்து மத வெறுப்பு  போலி பகுத்தறிவு அரசியல் மக்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்தே* இத்தனை நாள் வீட்டிற்குள் ரகசியமாக பயபக்தியோடு இருந்தவர்கள் வெளிப்படையாக வருகிறார்கள்.

இவர்களும் *ஆன்மீக அரசியல்* செய்ய ஆரம்பித்துள்ளனர்

இதுவும் அரசியல் தான் என்பதும் இவர்களை இந்த மாற்றத்திற்கு கொண்டு வந்த இந்து சமுதாயத்திற்கு தெரியும்

*ஆனால் மெல்ல மெல்ல இந்த மாற்றத்தை தமிழகத்தில்  ஏற்படுத்தியது RSS இந்துமுன்னணி இயக்கங்களே*

அதற்காக அதன் தொண்டர்களும் நிர்வாகிகளும் சிந்திய ரத்தமும் செய்த தியாகமும் கடும் உழைப்பும் பிரச்சாரமும் போராட்டமும் 

*இறைவனுக்கு சமர்பபணம்*

[

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...