Saturday 20 October 2018

எனக்கு ஒரே ஒரு விஷயம் நெருடலாவே இருக்குது! திராவிடம் ன்னு பேசுறவன்

"எனக்கு ஒரே ஒரு விஷயம் நெருடலாவே இருக்குது!
திராவிடம் ன்னு பேசுறவன் பூரா ஏன் இந்து மதத்தையே Target பண்றீங்க?கேட்டா அங்க தான் ஜாதிக் கொடுமை இருக்குன்றீங்க!
அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் தெரியுமா?
கிறிஸ்தவர்கள்ல இருக்குற உடையார்,வெள்ளாளர் மாதிரி ஜாதிகள் தலித்துகளைஅண்ட விடுவதில்லை. சில ஊர்களில் மாதா தேர் லாம் கூட தலித்துக்கள் வசிக்கும் தெருவிற்கு செல்லாது.
இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்து சகோதரர்களைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி "எல்லாரும் கருவறைக்குள் செல்ல முடியுமா?"என்பது. "தேவாலயங்களில் எல்லாரும் நற்கருணை பேழையைத் தொட முடியுமா?"

தாய் சிலகாலம் பால்தருகிறாள் கோமாதா வாழ்நாள்முழுவதும் பால்தருகிறது

தாய் சிலகாலம் பால்தருகிறாள் கோமாதா வாழ்நாள்முழுவதும் பால்தருகிறது அந்ததாயைப்போல போற்ற வேண்டிய கோமாதா வை இப்படி கொடூரமாக கொல்ல அது என்ன பாவம் செய்தது  ஒரு பாவமும் அறியாத அந்த வாயில்லா பிராணிக்கு இந்த தண்டனை என்றால் இத்தனை கொடூரச்செயல் செய்யும் உனக்கு கிடைக்கும் தண்டனை யைப்பற்றி நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை ஹிந்துக்கள் இதைப்படிப்பதுடன் நிறுத்தி க்கொள்ளாமல் பாரவேட் செயவதோடு கமாண்ட்ஸ் பண்ணவேண்டும்  அப்போதுதான் இப்படிப்பட்ட கொடும் செயலுக்கு எதிரான போராட்டம் தொடரமுடியும் நன்றி 👏

தாய் சிலகாலம் பால்தருகிறாள் கோமாதா வாழ்நாள்முழுவதும் பால்தருகிறது

தாய் சிலகாலம் பால்தருகிறாள் கோமாதா வாழ்நாள்முழுவதும் பால்தருகிறது அந்ததாயைப்போல போற்ற வேண்டிய கோமாதா வை இப்படி கொடூரமாக கொல்ல அது என்ன பாவம் செய்தது  ஒரு பாவமும் அறியாத அந்த வாயில்லா பிராணிக்கு இந்த தண்டனை என்றால் இத்தனை கொடூரச்செயல் செய்யும் உனக்கு கிடைக்கும் தண்டனை யைப்பற்றி நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை ஹிந்துக்கள் இதைப்படிப்பதுடன் நிறுத்தி க்கொள்ளாமல் பாரவேட் செயவதோடு கமாண்ட்ஸ் பண்ணவேண்டும்  அப்போதுதான் இப்படிப்பட்ட கொடும் செயலுக்கு எதிரான போராட்டம் தொடரமுடியும் நன்றி 👏

வாயில்லா கோமாதா வை கொடூரமாக சித்திரவதை செய்து கொல்ல அவனது மதம் கூறுகிறது

வாயில்லா கோமாதா வை கொடூரமாக சித்திரவதை செய்து கொல்ல  அவனது மதம் கூறுகிறது என்றால் அதுமதமுமல்ல இவர்கள் மனிதர்களும் அல்ல
ஹிந்து க்களே விழித்துக்கொள்ளுங்கள் நாளை உங்கள் பிள்ளை களுக்கும்  இந்தநிலை வரலாம் இந்த கொடும் பாவிகளிடமிருந்து எந்த உதவியும் பெறாதீர்கள் கோமாதா சாபம் உங்களுக்கும் வந்து சேரும்
இவர்களிடம் சற்று தள்ளி நில்லுங்கள் எந்தவித ஒத்துழைப்பு ம் கெடுக்காதீர்கள்  குறிப்பாக மாமிச உணவை விட்டு விடுங்கள் இவர்களை மனிதனாக்க இதுதான் வழி

மிருகங்கள் கொடூரமாக கொல்லப்படும்போது  தாங்க முடியாத வலி யினாலும் மரணபயத்தாலும் அதன் சிரசிலிருந்து ஒருவித விஷதிராவகம் சுரக்கிறது அது அந்தமிருகத்தின் மாமிசத்தில் கலப்பதனால் அதை உண்பவனுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி குறைந்து வியாதியஸ்தனாகி ஆஸ்பத்திரி களில்தஞ்சமடைந்து ஹார்ட்டுஅட்டாக் கேன்சர் போன்ற கொடிய நோய் கள் வரவும் வாய்ப்பு உண்டு

நிரந்தரமாக
உண்பவனுக்கு மிருகத்தை ப்போன்ற  மனநிலையில் காமத்தை அடக்கமுடியாமல் பாலின வேறுபாடின்றி வயது வித்தியாசமின்றி மிருகங்களை ப்போல வாழ்வான் பெரும்பான்மை யாக வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் வசிப்பிடத்தில் பிறமனிதர்களுக்கு அனுமதி இல்லாததால்  வயதானவர்கள்,கேன்சர் போன்ற வியாதியினால் அவதிப்பட்டு இரக்கமற்று தான்செய்த கொடூர செயல்களை எண்ணி மீளாதுயரில் ஆண்டு நாட்களை கடத்துகிறார்கள் மருந்து மாத்திரைகள் கூட இல்லாமல் முனகல் சத்தத்துடன் மரணத்தை எதிர்நோக்கி க்காத்துக் கிடக்கின்றனர்

நாளை இந்த சண்டாள ப்பாவிகளுக்கும் இதுதான் கதி என்றறிந்தானில்லை எனிவே நாம் ஹிந்துக்கள் மாமிச உணவை தவிர்ப்பது நல்லது  உடல் பலத்தை ப்பற்றி நினக்கிறீர்கள?
யானைக்கு100பேரின் பலம் இருக்கிறதே குதிரை அரசர்களின் பிரதான வாகனம் மனிதர்களையும் சுமந்து கொண்டு

காடு மேடு பள்ளத்தாக்கு என்று100கிமி வேகத்தில் ஓடுகிறதே அது மாமிசமா சாப்பிடுகிறது? ஒருவிஷயத்தை தெளிவாக ச்சொல்ல விரும்புகிறேன் மாமிச உணவினால் தெரிந்தோ தெரியாமலோ நாம்தான் தீவிரவாதியை உருவாக்குகிறோம் சிந்தியுங்கள் வந்தே மாதரம் பாரதமாதா கீ ஜய்🙏

பெட்ரோல் டீசல் உயர்வு குறித்து பத்து வருடங்களுக்கு முன் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது....

பெட்ரோல் டீசல் உயர்வு குறித்து பத்து வருடங்களுக்கு முன் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது....

அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது....

அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது....
பங்கு பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் நிதி சுமையை எண்ணெய் நிறுவனங்களின் மீது அழுத்துவது நிரந்தர தீர்வு அல்ல. நம் சுமையை நம் குழந்தைகளின் மீது சுமத்துகிறோம். அவர்கள் தான் அந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதை இந்த நாடு உணர வேண்டும்.

2012ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.78.57, பெட்ரோல்/டீசல் மானியம் ரூ.1,61,029 கோடி.
2013ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.83.62, பெட்ரோல்/ டீசல் மானியம் 1,43,738 கோடி.
2014 ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.80, பெட்ரோல்/டீசல் மானியம் 76,285 கோடி,
2015ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.63.90, பெட்ரோல்/ டீசல் மானியம் 27,571 கோடி,
2016ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.62.75, பெட்ரோல்/ டீசல் மானியம் 27,738 கோடி,
2017ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.78.67, பெட்ரோல்/ டீசல் மானியம் 7069 கோடி,
2018ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.83.75, பெட்ரோல்/ டீசல் மானியம் 0.
அதாவது 2012-2014 வரை ரூபாய்100 க்கு விற்றிருக்க வேண்டிய ஒரு லிட்டர் பெட்ரோலை 80 ரூபாய்க்கு விற்றது எண்ணெய் நிறுவனங்கள். மீதமுள்ள 20 ரூபாயை மத்திய அரசு மானியமாக பங்குகளை எண்ணெய் நிறுவனத்திற்கு கொடுத்து சமாளித்து கொண்டிருந்தது. "அந்த கடனை கடந்த 4 வருடங்களில் பாஜக அரசு கச்சா எண்ணெய் விலை குறைப்பை உபயோகித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி மக்களின் நிதி சுமையை குறைத்தது" என்பதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது நம் கடமை. மன்மோகன் சிங் சொன்னது போல் அல்லாமல் நம் அடுத்த தலைமுறையின் மீது விழ இருந்த நிதி சுமையை கச்சா எண்ணெய் விலை குறைப்பை பயன்படுத்தி சிறப்பான முறையில் கையாண்டது பாஜக அரசு.

ஏய், பாஸிச , பாயாஸ மோடி அரசே! -

ஏய், பாஸிச , பாயாஸ மோடி அரசே! -

என்னய்யா நெனைச்சிகிட்டு இருக்கீங்க -

மதசார்பற்ற நாட்டுல _

எங்க பாதிரியார்கள் நிம்மதியா பாவமன்னிப்பு கொடுக்க முடியல -

எங்க, கன்னிகாஸ்திரிக நிம்மதியா குழந்தைகள கடத்தி விக்க முடியல -

அனாத இல்லம் நடத்தி எழும்பு யாவாரம் செய்ய முடியல -

ஒரு பாதிரியர் சிலப் பல ரேப்புகளப் பண்ணி நெசமான ஃபாதர் ஆக முடியல -

ஒரு மதமாற்றம் செய்ய முடியல -
பிட்டு நோட்டீஸ் குடுக்க கோயில் பக்கம் பட்டையப் போட்டு அனுப்பறானுங்க காவிக-

அது மட்டுமா, மாசா மாசம் எங்க எல்லாரோட வீட்டுக்கும் உப்பு, புளி, மிளகாய் எல்லாம் கரீக்ட்டா வந்திடும் இப்பல்லாம் ஒரு பிஸ்கட் பாக்கெட் கூட எங்க மிச நரி சகோதர்கள் அனுப்பறதில்ல _
கேட்டா, மோடி எல்லா டொனேஷனுக்கும் ஆப்பு வெச்சிட்டார்னு கதற்ராணுக -

இதோட விட்டீங்களா? -

எங்கள் டொப்பிள்கொடி ஒறவு இஸ்லாமிய சகோதரர்கள் _

சிரியா, ஆப்கான் ஏன் அமெரிக்கால கூட குண்டு வெச்சி செத்துச் செத்து விளையாடறான் -

ஆனா, இந்தியாலRDXவேண்டாம் ஒரு பைப் குண்டு, ஒரு டிஃபன் பாக்ஸ் குண்டு, ஏன் ஒரு சிவகாசி பட்டாசு கூட வெடிக்க முடியல -

அது மட்டுமா, முன்னல்லாம் கிலோ கணக்குல தங்கம் கடத்திட்டு ஹாயா Airport - ல இருந்து வெளிய வருவாங்க -
இப்பல்லாம் குண்டுமணி தங்கம் கொண்டு வந்தா கூட லபக்னு தூக்கி ஜெயில்ல போட்டுடுறீங்க -
செயிலே நெறைஞ்சி போச்சி தெரியுமா?

முன்னல்லாம், கம்யூட்டரு, செல்போன்னு எது வேனும்னாலும் வெளிநாட்ல இருந்து கடத்திட்டு வந்து வரியே இல்லாம சல்லிசா கொடுப்பான்யா என் பாய்க்குட்டி -

GST-ன்னு கொண்டு வந்து அதுக்கும் ஆப்பு வெச்சிட்டீங்களே?- நியாயமா?-

சரி விடுங்க, அம்பது அறுவது வருஷமா பொத்திப் பொத்தி வெச்சு அரசியல் செஞ்சிட்டு வர்றோம்யா -
காவிரி மேலான்மை வாரியம்னு அமைச்சி அதுக்கும் கூட ஆப்பு வெச்சிட்டீங்களே?-

கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா எங்க மேல?-

முன்னல்லாம், எங்க பங்காளி காங்கிரஸ் ஆட்சில-
இந்தியப் பெருங்கடல்ல இலங்கைக்காரன் வாரம் ஒரு தமிழனையாவது சுட்டுக் கொல்லுவாங்க -
நாங்களும், மாலையைத் தூக்கிட்டுப் போய் தமிழன், தமிழன்னு அரசியல் செய்வோம் -

நீங்க ஆட்சிக்கு வந்து வாரம் ஒன்னு வேண்டாம், மாசம் ஒன்னு வேண்டாம், வருஷம் ஒரு பொணமாவது எங்களுக்குக் கிடைச்சதா?-

இப்படி போற பக்கமெல்லாம் கேட்டப் போட்டா நாங்க எப்படிய்யா அரசியல் செய்யறது?_

முன்னல்லாம், வீடு தேடி வந்து பவ்யமா பிரியாணி கொடுத்த பாய் கூட _

இப்பல்லாம், எங்கள நாய வெரட்டற மாதிரி வெரட்டறாங்கய்யா?-

இதே , நெலமை நீடிச்சா -

நாங்க இந்த நாட்டை விட்டுப் போறதத் தவிர வேற வழியே இல்ல -

திருமாவளவன் shared with M. K.Stalin, வைகோ, சீமான், and 49 other மதசார்பற்ற தலைவர்கள்_

இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி...!!!
            அனைத்து விதமான #சமூகவிரோதச் செயல்களையும் செய்கிறார்கள்... #சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டால் உடனே #சிறுபான்மையினர் என்கிறார்கள்... #தாழ்த்தப்பட்டவர் என்கிறார்கள்.... என்பதை உறுதி செய்ய கிழே உள்ள காணொளி பார்க்கவும்.
சோபியா தமிழச்சி. தந்தை பிதற்றல்களை பார்க்கவும்.3 காணொளி பார்க்கவும்.

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

பெட்ரோல் விலை*!

*பெட்ரோல் விலை*!

#வாஜ்பாய் ஆட்சியை விட்டு போகும்போது பெட்ரோல் விலை ஏறக்குறைய ₹35  தானே ...?

#அப்றம் மன்னுமோகன் வந்தப்பறம் ₹75 ஆனதும் சிலசமயம் ₹83ஆனது எல்லாம் உங்க மண்டையிலிருந்து எப்படி தான் அழிந்து போனதோ??

10 வருடம் ஆண்ட *ஊழல் காங்கிரஸ்* ஆட்சியில் என்னலாம்
பண்ணி வெச்சாங்க தெரியுமா* ??
*மண்ணுமோகனின் ஆட்சியில் நடந்தது இவையெல்லாம்*
எண்ணெய் விலையை அந்த நிறுவனங்களே முடிவு செய்துகொள்ள ஒப்பந்தம் போட்டார்!

கச்சா எண்ணெய் வாங்கியதில் பல பில்லியன் டாலர் ஈரானிடம் கடன் வைத்தார்!
ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு இனிமேல் பெட்ரோல் வழங்க முடியாது என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்தது! (போன மாதம் தான் மோடி இந்த கடனை அடைத்தார்)

#இங்கே மானியம் கொடுப்பதாக சொல்லி ₹2 லட்சம் கோடிக்கு தனியா கடன் வாங்கியிருக்கார், (இதில் ₹67000 கோடி வட்டியுடன் மோடிதான் அடைத்தார்)

#இந்தியாவில் எண்ணெய் எடுக்க முயற்சி செய்யாமல் காலத்துக்கும் அரேபியனையே நக்கிட்டு இருந்தார்!

#கிருஷ்ணா படுகையில் ஒரேயொரு ஒரு ரூபா வீதம் 99 வருடம் அம்பானிக்கு ஒப்பந்தம் போட்டார்!

#ஏன் அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி அவர் கண்ணுக்கு தெரியலயா ?
இல்ல  கமிசன் கண்ணை மறைத்ததா என அந்த பொம்மைக்கே வெளிச்சம்.

#குருடாயிலை சுத்திகரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ண அந்த மண்ணுசிங்  இவ்ளோ பெரிய நாட்டுக்குனு  எக்ஸ்ட்ரா பத்து சுத்தகரிப்பு மற்றும் சேமிப்பு குடோன்களை ஏன்  கட்டாம விட்டார் ??

#கடந்த காலங்களில் பெட்ரோலிய துறையில் மட்டும் ஏகப்பட்ட நிர்வாக திறமையின்மை & பெரிய ஊழல் செய்திருக்கு காங்கிரஸ்!

#அதுமட்டுமல்ல அப்போ எல்லாம்  எவனும் இந்தளவு கூப்பாடு போடல ஏனென்றால் நடந்தது கூட்டணி ஆட்சி அதனால அது கூட்டு கொள்ளை பேசப்படாமல் போனது.

#விளைவு மன்மோகன் வந்த இரண்டே வருசத்துல 35 லிருந்து 65 முதல் 83 ஆனது நீங்க யாரும் இப்பமாதிரி அப்போ கத்தி தொலைக்கல!

#இப்ப நாலு வருசத்துல ₹5 உயர்ந்த்துக்கு வாழவே முடியலனு மனசாட்சியை மீறி பேசுறிங்க!

உங்களுக்கு பிரச்சினை நாட்டு அக்கறையோ விலைவாசியோ அல்ல மோடிதான்!

பதவியோ_செல்வமா

*#பதவியோ_செல்வமா*

*காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த ஒரு புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ஒய்வு அறைக்குள் நுழைந்து விட்டது.*

*ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த கழிவு அறையின் இருட்டு மூலையில் பதுங்கிக் கொண்டது.*

*மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. நாலாவது நாள்...*

*பசி தாங்க முடியாமல் ஒய்வு அறைக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் உதவி மேலாளர்..*

*அவர் 'காணமல் போனதைப்பற்றி அலுவலகத்தில் யாருக்கும் கவலை இல்லாததால், எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை.*

*பயப்படும்படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் மேலாளர்...*

*யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று மகிழ்ச்சி அடைந்தவர்கள்தான் அதிகம்!)*

*அடுத்த நாள், நிறுவனத்தின் உதவி தலைவரை ஏப்பம் விட்டார் புலியார். நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை.*

*இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்தது..*

*அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும்,சும்மா இருக்கட்டுமே என்று ஒருத்தரை அடித்து மூர்ச்சை ஆக்கி, தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டது..*
.
*அவர் காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த அலுவலகத்தின் பியூன்.*

*காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் அல்லோலப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது.*

*அடுத்த பத்தாவது நிமிடத்தில்,ஒய்வு அறையில் மூர்ச்சை ஆகிக் கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும் கண்டு பிடித்து விட்டார்கள்.*

*புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி வைத்தார்கள்!*

*உங்களுக்கான ‘’நட்பு அல்லது மரியாதையை’’ நிர்ணயிப்பது உங்கள் ‘’பதவியோ, செல்வமோ’’ கிடையாது.*

*நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!*

*#வாழ்க_வளமுடன்.*

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?

அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!

"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?

இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!!

"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?

உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!

"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?

எதையும் ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!

"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?

அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.

"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!!

தமிழே தாயே
அழகு மொழி நீயம்மா....

2018 ஐப்பசி மாத விஷேசம்

🙏🌹 *ௐ நமசிவாய!* 🌹🔔

*2018 ஐப்பசி மாத விசேஷங்கள்.....*
**************************************
*ஐப்பசி மாத இந்த நாட்களை*
*நினைவில கொள்ளுங்கள் !!*
----------------------------------------------------------
*ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பௌர்ணமியில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம், தீபாவளிப் பண்டிகை, கந்தசஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பல்வேறு சிறப்புகள் நிறைந்துள்ளது.*

*ஐப்பசி பௌர்ணமி :*
--------------------------------------
*சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.*

*எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது.*

*சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி பேறு அடையலாம்.*

*ஐப்பசி சதயம் :*
-----------------------------
*ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.*

*வளர்பிறை ஏகாதசி :*
---------------------------------------
*ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது.*

*இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவ விமோச்சனம் பெறலாம்.*

*தேய்பிறை ஏகாதசி :*
--------------------------------------
*ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி 'இந்திரா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது.*

*இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.*

*கடைமுகம் :*
-----------------------
*ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.*

*ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர்.*

*ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.*

*தீபாவளி :*
--------------------
*தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பட்ச பிரதமை நாட்களில் கொண்டாடப்படுகிறது.*

*கந்த சஷ்டி :*
------------------------
*கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.*

🙏 *ௐ நமசிவாய*
*அன்பர்கள் குழு..!*

https://chat.whatsapp.com/9J1OO44O4mKLwP1KdaZwjP

➡➡➡➡⬆⬆⬅⬅⬅⬅

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றது உத்தர பிரதேசத்தில்!

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றது உத்தர பிரதேசத்தில்! அதுவும் பல ஆண்டுகளாக எந்த இஸ்லாமியரும் தொழுகையே நடத்தாத வெறும் கட்டிடம் அது! It was only a disputed structure.

அது இடிக்கப்பட்டது உத்தரப் பிரதேச மாநிலத்தில்! அதற்கு 'சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறி விட்டது'- என்று கூறி உ.பி யில் கல்யாண்சிங் தலைமையிலான BJP அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது! அதிலாவது ஏதோ ஒரு நியாயம் இருந்தது.

ஆனால் சம்பவத்துக்குத் தொடர்பே இல்லாத மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாசல் பிரதேஷ் ஆகிய மற்ற 3 மாநில BJP அரசுகளும் கலைக்கப்பட்டன.

ராமர் கோயில் கட்டுவதை ஆதரித்த கட்சியின் அரசுகளாம் அவை! எனவே சிறுபான்மையினர் மனம் 'புண்பட' அந்த அரசுகளும் காரணமாம்! எனவே சம்பவம் நடைபெறாத, சம்பவம் நடைபெற்ற மாநிலத்துக்கு அண்டை மாநில அரசுகள் என்ற வறட்டுக் காரணத்துக்காக சம்பவத்துக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாத மற்ற 3 மாநில BJP அரசுகளும் கலைக்கப்பட்டன.

1992 ஆம் ஆண்டு 26 வருடம் முன்பு நடந்த சம்பவம் - இன்று பலருக்கு மறந்தும் போயிருக்கும் - இளைய தலைமுறைக்குப் புதிய செய்தியாகவும் இருக்கும்.

அதாவது சம்பவம் நடந்தது ஒரு மாநிலத்தில் - கலைக்கப்பட்டதோ அத்துடன் சேர்த்து அண்டை மாநிலம் என்பதால், சம்பவத்துக்கு நிர்வாகரீதியாகப் பழி கூற எந்த முகாந்திரமும் இல்லாத இதர 3 மாநில அரசுகள்!

இன்று சபரி மலை?

ஒரு முஸ்லிம் பெண், கிறிஸ்தவப் பெண், நாத்திகப் போராளிப் பெண் மூவரும் திட்டமிட்டு சபரிமலை பக்தர்களின் நம்பிக்கையை, அந்த ஆலயத்தின் சாந்நித்யத்தை குலைக்கவே மலை ஏறுகிறார்கள்!

*அதில் ஒருத்தி சானிடரி நாப்கின்களுடன் இருமுடி கட்டியதாக செய்தி வருகிறது!

*அதிலும் அவள் மது புட்டியுடனும், மார்பகத்தைக் காட்டிக் கொண்டும் கொடுத்த படங்கள் வெளியாகின்றன!

*அவள் வேற்று மதத்தவள் - அவளுக்கும் ஐயப்பன் பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

*ஆக இவர்களின் நோக்கம் ஐயப்ப தரிசனம் அல்ல - அந்த ஆசார நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதும் சிதைப்பதும்தான் என்பது மிக வெளிப்படையாகவே தெரிகிறது.

*ஆனால் அந்த மாநில அரசு இவள்களுக்கு முழு போலீஸ் பாதுகாப்புக் கொடுத்து, வனத்துறை சீருடை, தலைக் கவசம் எல்லாம் கொடுத்து ஐயப்ப தரிசனத்துக்கு அனுப்பி வைக்கிறது!

*அந்த ஐயப்ப பக்தர்கள் கண்ணீர் மல்க, போலீசின் காலில் விழுந்து கதறுகிறார்கள். ஐயப்பன் சரண கோஷம் தவிர வேறு எந்த அநாகரிக கோஷமும் இல்லை - பிரிவினை வாதப் பதாகை எதுவுமில்லை - ஒழிக கோஷம் எதுவுமில்லை!

*ஆனால் ஐயப்பனுக்கு சம்பந்தமே இல்லாத - ரெஹானா ஃபாத்திமா, மேரி போன்ற பெயர்களைக் கண்டாலே உனக்கும் ஐயப்பனுக்கும் என்ன சம்பந்தம்?- எனக் கேட்க அரசுக்குத் தெரியாதா? போலீஸ் பந்தோபஸ்துடன் மலைக்குக் கூட்டிவர வேண்டிய அவசியம் என்ன?

*அந்த தந்திரி பதறிப்போய் மனம் வெம்பி நடையைச் சாத்தி சாவியை ஒப்படைக்கும் அளவுக்கு அரசு படுமோசமாக நடந்து கொண்டுள்ளது.

'மத உணர்வுகளைப் புண்படுத்துதல்'- 'ACTING AGAINST THE SECULAR FABRIC OF THE CONSTITUTION OF THE COUNTRY'- 'DELIBERATELY SUPPORTING THE ANTI HINDU FORCES'...- ஆகிய காரணங்களுக்காக டிஸ்மிஸ் செய்யத் தகுதியான அரசு பினராய் அரசு!

அன்று சம்பந்தமே இல்லாத பக்கத்து 3 மாநில BJP அரசுகளை நரசிம்மராவின் மத்திய காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்தது!

இன்று இந்து மத உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவதில் நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ள பினராய் விஜயனின் அரசை டிஸ்மிஸ் செய்ய BJP தயங்கக் கூடாது!

NOW THE IRON IS HOT - STRIKE IT!

#DismissKeralaGovt

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...