Thursday 10 January 2019

சனாதன தர்மம் " !

"சனாதன தர்மம் " !

ஒரு காட்டில் பல ஆயிரம் வருடங்கள் பழமையான பனைமரம்  ஒன்று இருந்தது. 

அதனருகே புதிதாய் தோன்றிய  ஓர் ஓனான் கொடி கிடுகிடுவென்று அதன்மீது படர்ந்தது. 

சில மாதத்திற்குள் பனை மரத்திற்கு இணையாக வளர்ந்து விட்டது.  அப்பொழுது அந்த ஓனான் கொடி 

“இந்தச் சில மாதமாக" இந்த பனைமரம் ஓர் அங்குலம் கூட உயரவில்லையே! 

இதற்கு வளர தெரியாது  போல இருக்கிறது  என்று சொல்லி ஏளனமாக சிரித்தது.😁😁😁 

அதற்கு பழமையான பனைமரம் சொல்லிற்று...

நான் பிறந்ததிலிருந்து  பதினாயிரம் ஒனான் கொடியைப் பார்த்திருக்கிறேன். 

"நீ" பதினாயிரத்து ஓராவது கொடி. ஒவ்வொரு கொடியும் இப்படித்தான் கேட்டது. 

எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை”.

"என்மீது படர்ந்து வளர்ந்து என்னையே குற்றம் கூறினாலும்  நான் வருத்தப்பட மாட்டேன்.

ஏனென்றால் நான் உங்களுக்கு தாயானவள் என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே.

" காற்று பலமாக வீச "

அந்த ஓனான் கொடி பனைமரத்தை இறுகத்தழுவியது.

மேலும் காற்று மிக மிக  பலமாக வீச வலுவிழந்த ஓனான் கொடி வீழ்ந்தது.

அப்போது அந்த பனைமரம் இறந்துவிட்ட ஓனான் கொடிக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு, அடுத்த ஓனான் கொடியின் பிறப்பை எதிர் பார்த்து காத்துக்  கொண்டு இருக்கிறது.

அந்த பனைமரத்தின் பெயர் 

"சனாதன தர்மம் " !

Many Religions come and go. 

But Sanatana Dharma exists for ever...

Immortal !

இப்படிக்கு அன்புடன் பனை மரமான இந்து சனாதானிகளின் ஞானப்பனை மர வாரிசுகள்.

ஒரு காட்டில் பல ஆயிரம் வருடங்கள் பழமையான பனைமரம்  ஒன்று இருந்தது. 

அதனருகே புதிதாய் தோன்றிய  ஓர் ஓனான் கொடி கிடுகிடுவென்று அதன்மீது படர்ந்தது. 

சில மாதத்திற்குள் பனை மரத்திற்கு இணையாக வளர்ந்து விட்டது.  அப்பொழுது அந்த ஓனான் கொடி 

“இந்தச் சில மாதமாக" இந்த பனைமரம் ஓர் அங்குலம் கூட உயரவில்லையே! 

இதற்கு வளர தெரியாது  போல இருக்கிறது  என்று சொல்லி ஏளனமாக சிரித்தது.😁😁😁 

அதற்கு பழமையான பனைமரம் சொல்லிற்று...

நான் பிறந்ததிலிருந்து  பதினாயிரம் ஒனான் கொடியைப் பார்த்திருக்கிறேன். 

"நீ" பதினாயிரத்து ஓராவது கொடி. ஒவ்வொரு கொடியும் இப்படித்தான் கேட்டது. 

எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை”.

"என்மீது படர்ந்து வளர்ந்து என்னையே குற்றம் கூறினாலும்  நான் வருத்தப்பட மாட்டேன்.

ஏனென்றால் நான் உங்களுக்கு தாயானவள் என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே.

" காற்று பலமாக வீச "

அந்த ஓனான் கொடி பனைமரத்தை இறுகத்தழுவியது.

மேலும் காற்று மிக மிக  பலமாக வீச வலுவிழந்த ஓனான் கொடி வீழ்ந்தது.

அப்போது அந்த பனைமரம் இறந்துவிட்ட ஓனான் கொடிக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு, அடுத்த ஓனான் கொடியின் பிறப்பை எதிர் பார்த்து காத்துக்  கொண்டு இருக்கிறது.

அந்த பனைமரத்தின் பெயர் 

"சனாதன தர்மம் " !

Many Religions come and go. 

But Sanatana Dharma exists for ever...

Immortal !

இப்படிக்கு அன்புடன் பனை மரமான இந்து சனாதானிகளின் ஞானப்பனை மர வாரிசுகள்.

©

கிராமப்புற சாலைகள் கட்டுமான வேகம் ஒரு நாளைக்கு 69 கிமீ என்பதிலிருந்து (2013-2014), தற்போது 134 கிமீ ராக உயர்ந்துள்ளது.

கிராமப்புற சாலைகள் கட்டுமான வேகம் ஒரு நாளைக்கு 69 கிமீ என்பதிலிருந்து (2013-2014), தற்போது 134 கிமீ ராக உயர்ந்துள்ளது.

https://m.facebook.com/groups/634094756779113?view=permalink&id=953377708184148

Reply

Forward

View Gmail in: Mobile | Older version | Desktop

© 2018 Google

மோடி என்ன அப்படி கிழிச்சி தள்ளிட்டான் ஏழைமகன் என்று ஊரை தானே சுற்றி சுற்றி வருகிறான்.

மோடி என்ன அப்படி கிழிச்சி தள்ளிட்டான் ஏழைமகன் என்று ஊரை தானே சுற்றி சுற்றி வருகிறான். அவன் ஒரு இந்துத்துவ வெறியன்.  அம்பானி நலன் மட்டுமே பார்க்கும் கேடுகெட்ட அரசியல்வாதி என்போர்களுக்கு 

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

1)  மாற்று எரிபொருள் நோக்கிய தெளிவான பயணம் 

2)  மருந்து பொருள் விலை குறைவு 

3)  ரயில் கட்டுமானங்களில் வளர்ச்சி நிர்வாக முறைகேடு ஒழிப்பு

4)  நிஜமான ஏழைகளுக்கு மட்டும் இலவச கேஸ்

5)  புதிய எளிமையான பாஸ்போட் கொள்கை

6)  பெரு முதலாளிகளின் வாராக்கடன்- திவால் சட்டத்தால் மீட்பு

7)  அனில் அம்பானியிடம் 25000 கோடி கடனை வசூலித்து விட்டனர்

8) Reliance க்கு 5000 கோடி அபராதம்

9)  வெளிநாடுகளில் கருப்பு பண முதலீட்டாளர்கள் பற்றிய பெயர் பட்டியல் பெற சுவீஸ் வங்கியுடன் ஒப்பந்தம்

10)  ரூ.500/1000 தடை மூலம் பல கோடி கருப்பு பணம் அழிப்பு.

11) 35000 புள்ளிகளை தாண்டிய மும்பை பங்குச்சந்தை.

12) 10000 ம் கடந்த தேசிய பங்குச்சந்தை..

13)  ஜப்பான் தொழில்துறை மூலம் 1.5 லட்சம் கோடி முதலீடு.

14) அன்னிய செலாவணியில் சாதனை..

15)  பங்குசந்தை குறியீடு உயர்ந்துள்ளது

16)  மோடி வெளிநாட்டு பயணங்கள் மூலம் அதிக தொழில் துறை முதலீடு..

17)  சிறப்பான வெளியுறவு கொள்கை..

18)  சீன ஆதிக்க திமிர் போக்குக்கு சாவுமணி..

19)  முத்துமாலை திட்டம் தடுத்து நிறுத்தம்..

20)  இலங்கை, வங்கதேசம்,சீன ஆதரவு கொள்கையில் அதிரடி மாற்றம்…

21)  தமிழத்தில் கன்னியாகுமரியில் புதிய துறைமுகம்..

22)  கோவையில் ESI மருத்துவமனை..

23)  தமிழகத்துக்கு மதுரையில் AIMS

 மருத்துவமணை ஒதுக்கீடு.

24)  தஞ்சை நாகை 4 வழி சாலையாக மாற்றம்

25) திருச்சில் IIM..

26) வேலுார்_காட்பாடி நான்கு வழி சாலை..

27)  ராம்நாடு காரைக்குடி நான்கு வழிச்சாலை ஆரம்பம்.

28) ராணுவ வீரர் ஓய்வூதிய திட்டம் அமல்..

29) உதய் மின்திட்டம் மூலம் கரண்ட் பவர் கட் பிரச்சனைக்கு தீர்வு… மின் தடை அறவே இல்லை

30) தமிழ்நாட்டிற்கு உடனடியாக​ வெள்ள நிவாரணம்.

31)  தபால் துறை வழியாக இந்துக்களுக்கு கங்கை நீர் விநியோகம்

32)  காஷ்மீரில் அமைதி மீட்டெடுக்கப் பட்டுள்ளது

33) UP வரலாற்று வெற்றி.

34) குஐராத் அரியானா சாதியவாதத்திற்க்கு எதிராக வரலாற்று வெற்றி

35)  19 மாநிலங்களில் தாமரை காவிப்படை ஆட்சி..

36)  RSS மூலம் 40000 பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்களுக்கு கல்வி சேவை…

37) சாதியம் கடந்த தேச ஒற்றுமைக்கு முன்னுரிமை..

38)  ராணுவத்திற்கு முன்னுரிமை.

39)  சீனபட்டாசிற்கு எதிரான Rss பிரச்சாரம் மற்றும் வரி..

40) பலுசிஸ்தான் ஆதரவு மூலம் பாகிஸ்தான் பயத்தில் மௌனம்.

41) ஆப்கன் இந்திய நட்பு..

42) ஆந்திர நதிநீர் இணைப்பு..

43) படேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீடு மிரட்டலுக்கு பணியவில்லை

44) கடன் வட்டி விகிதமும் குறைவு..

45) செல்வமகள் திட்டம் மூலம் பெண் சிசு கொலை தடுப்பு

46) ஆழ்கடல் மீன் பிடிப்பு மூலம் 500 கோடி உயர்வு.

47) மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காங்கிரஸ் செய்த பல ஆயிரம் கோடி ஊதிய முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது.

48)  ஆதார் முலம் சத்துணவு முறைகேடு தடுப்பு.

49) லல்லு ஊழலுக்கு தண்டனை.

50) ஜி.டி.பி தொடர்ந்து 6.5 % மேல்.

51) 30 கோடி புதிய வங்கி கணக்குகள் கட்டணங்கள் ஆரம்பம்.

52) ஆதார் மூலம் தேசநன்மை,, தீவிரவாதிகள் தடுக்கப்படுகின்றனர்..

53)  தூய்மை இந்தியா திட்டம் மூலம் நோயற்ற சமூகம் உருவாக்கம்.

54) மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தேச வளர்ச்சி. 

55)  டிஜிட்டல் இந்தியா​ திட்டம் முலம் Atm சென்று காத்துக் கிடப்பது குறைக்கப் பட்டுள்ளது.

56)  புல்லட் ரயில் மூலம் அடுத்த தலைமுறைக்கு​ போக்குவரத்து வளர்ச்சி

57) நில கையகப்படுத்தும் மசோதா என்பது நதிநீர் திட்டத்திற்கு அவசியம்.

58) ஸ்மார்ட் சிட்டி நகர கட்டமைப்பு..

59) ஹிந்தி திணிப்பு​ அறவே இல்லை.

60)  விலங்குகள்​ நல வாரியத்தின் சட்டதிட்டங்களை மாற்றி ஜல்லிகட்டுக்கு நிரந்தரமாக​ அனுமதி.

61)  காவேரி நீர்மேலாண்மை ஆணையம் நிரந்தர தீர்வு..காவிரி கோதாவரி இணைப்பு அறிமுகம்..

62) நீதிபதிகள் நியமனம் Collegium முறை ஒழிப்பு.

63) ஜி.எஸ்.டி சட்டம் அமல் மூலம் வரி ஏய்ப்பு தடுப்பு.

64)  IT ஊழியர்கள் பணி வெளிநாட்டு பொருளாதாரம் சார்ந்தது என்கிற நிலை மாற்ற Start up இந்தியா.

65) முத்ரா வங்கி மூலம் ஏழைகளுக்கு பல லட்சம் கோடி கடனுதவி

66) காஷ்மீர் தொடர் கலவரத்திற்கு – முற்று புள்ளி.

.

67) இந்தியா ஓழிக என்கிற கோஷ்டிகளுக்கு தொடர்ந்து பதிலடி.

68) குஜராத் ரயில் எரிப்பு கொலையாளி இஸ்மாயில் கைது.

69) இஸ்ரத் ஜெகானின் தீவிரவாத தொடர்பு அம்பலம்.

70) கேரளாவில்​ தொடர்ந்த கம்யூனிஸ்ட் தீவிரவாதத்தை எதிர்த்து தேசபக்த RSS சார்பாக பேரணி.

71) கர்நாடக காங்கிரஸ்​ முன்னாள் முதல்வர் Sm krishna வீட்டில் 150 கோடி பறிமுதல்..

72) ரோஹித் வெமுலா தற்கொலையை வைத்து காங்கிசும் கம்யூனிஸ்டும் அரசியல் செய்தது அம்பலம்..

73) தீவிரவாதி யாகூப் மேனன் தூக்கு..

74) ஆயுஷ்மான் திட்டம் மூலம் மருத்துவ உதவி 

75) 138 பாகிஸ்தான் தீவிரவாதிகளை நம் வீரர்கள் வேட்டையாடினர்.

76) கேரளத்தில் தமிழ் கவர்னர் நியமனம்.

77) விண்வெளி ஏவுதளத்திற்கு அப்துல் கலாம் தீவு என்று பெயர் மாற்றம்.

78) ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்..

79) தனுஷ்கோடியை முப்பது ஆண்டுகளுக்கு​ பின் சாலை மூலம் தமிழ்நாட்டோடு இணைப்பு.

80) இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன் தேர்வு.

81) மன்னிக்கவும் ஜனாதிபதியாக தலித் தேர்வு.

82) ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரிவினைவாதிகளுக்கு சாவுமணி.

83 ) இராணுவத்தில் தமிழச்சி நிர்மலா சீதாராமன் நியமனம்.

84 )வங்கி சீர்திருத்தம்

85) காங்கிரஸ் திமுக வால் ஏற்படுத்த பட்ட ஜல்லிக்கடடு தடை நீக்கம்..

86) உத்தரகாண்ட் வழியாக சீனா ஊடுருவியதை 15 கிமீ முன்பாகவே தடுக்கபட்டது.

87) எல்லை தாண்டிய தாக்குதல் Surgical strike மூலம் எதிரிகளை அச்சப்படுத்தியது.

88) செல்போன் இண்டர்நெட் 4G கட்டணங்களில் புரட்சி

89) காங் ஆதரவு பெற்ற மோசடி மன்னன்கள் லலித் மோடி,, விஜய் மல்லையா ஆகியோரை குற்றவாளியாக அறிவிப்பு.

90) வியாபம் 150 மேல் குற்ற பத்திரிகை.

91) பிரான்ஸ் – போர் விமானம்,,,12000 கோடி சேமிப்பு

92) பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர் Encounter

93) இஸ்ரோ தொடர் விண்வெளி சாதனை

94) பள்ளி பாட புத்தகங்களில் உண்மையான பாரத வரலாறு மீட்பு 

95) பல்வேறு நக்சல் தீவிரவாத உறுப்பினர்களின் செயல்பாடுகள் முடக்கம்

96) பலதார மணமான தலாக் கொடுமைக்கு தடை

97) ஹஜ் மானிய முறைகேடுக்கு தடை.

98) உலக அரங்கில் முன்றாவது பிரபலமான தலைவராக மோடி.

99) அஸ்ஸாம் தேர்தலில் அமோக வெற்றி..

100) ஜோக்கர் என்கிற தமிழ் படத்திற்கு தேசிய விருது..

101) தேச பக்தி எழுச்சி.

102) மேகாலயா கவர்னராக நம் தமிழரை நியமித்தது

104)  யோகா_ ஐநா சபை அங்கீகாரம்..

-தமிழ் பண்பாடு திருக்குறள் அனைத்து மாநிலங்களிலும் சேர்ப்பு..

105) சமஸ்கிருதமும் தமிழும் ஒரேநேரத்தில் வளர்ச்சி.

106)  புதிய கல்வி கொள்கை..

107) பொது சிவில் சட்டம் முன்னேடுப்பு..

108) நதிகளை சுத்தப்படுத்த 20,000 கோடி திட்டம்..

109) விவசாயிகளின் உற்ற அங்கமான மாடுகளை காக்க,, மாட்டுக் கறிக்கு தடை..

110)  அயோத்தி ஸ்ரீராமர் கோவில் சமரச தீர்வு..

111) அமைச்சர்களின் தொடர் சிறப்பான பணி மற்றும் கண்காணிப்பு..

112) 12000 கிராமங்களுக்கு மின் இணைப்பு..

113) தொண்டியில் உலகின் மிக பெரிய சோலார் மின் உற்பத்தி தொடக்கம்..

114) தொடரும் எரிபொருள் விலையேற்றத்தை தடுக்க 2030 க்குள் மின் வாகனம் அறிமுகம்…

115) குழந்தைகளுக்கு சூரிய வணக்கம் / யோகா மூலம் தமிழ் கலாச்சாரம் மீட்டெடுப்பு..

116) விவசாயிகள் காப்பீட்டு திட்டம்..

117) பிரிவினைவாத தீவிரவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி​..

-நீட் தேர்வு முலம் கிராமப்புற மாணவர்களுக்கும் வாய்ப்பு… மருத்தவ கல்வியில் புரட்சி..

இவை கொஞ்சம் தான் இன்னும் நிறைய இருக்கிறது

மோடி என்ன அப்படி கிழிச்சி தள்ளிட்டான் ஏழைமகன் என்று ஊரை தானே சுற்றி சுற்றி வருகிறான்.

மோடி என்ன அப்படி கிழிச்சி தள்ளிட்டான் ஏழைமகன் என்று ஊரை தானே சுற்றி சுற்றி வருகிறான். அவன் ஒரு இந்துத்துவ வெறியன்.  அம்பானி நலன் மட்டுமே பார்க்கும் கேடுகெட்ட அரசியல்வாதி என்போர்களுக்கு 

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

1)  மாற்று எரிபொருள் நோக்கிய தெளிவான பயணம் 

2)  மருந்து பொருள் விலை குறைவு 

3)  ரயில் கட்டுமானங்களில் வளர்ச்சி நிர்வாக முறைகேடு ஒழிப்பு

4)  நிஜமான ஏழைகளுக்கு மட்டும் இலவச கேஸ்

5)  புதிய எளிமையான பாஸ்போட் கொள்கை

6)  பெரு முதலாளிகளின் வாராக்கடன்- திவால் சட்டத்தால் மீட்பு

7)  அனில் அம்பானியிடம் 25000 கோடி கடனை வசூலித்து விட்டனர்

8) Reliance க்கு 5000 கோடி அபராதம்

9)  வெளிநாடுகளில் கருப்பு பண முதலீட்டாளர்கள் பற்றிய பெயர் பட்டியல் பெற சுவீஸ் வங்கியுடன் ஒப்பந்தம்

10)  ரூ.500/1000 தடை மூலம் பல கோடி கருப்பு பணம் அழிப்பு.

11) 35000 புள்ளிகளை தாண்டிய மும்பை பங்குச்சந்தை.

12) 10000 ம் கடந்த தேசிய பங்குச்சந்தை..

13)  ஜப்பான் தொழில்துறை மூலம் 1.5 லட்சம் கோடி முதலீடு.

14) அன்னிய செலாவணியில் சாதனை..

15)  பங்குசந்தை குறியீடு உயர்ந்துள்ளது

16)  மோடி வெளிநாட்டு பயணங்கள் மூலம் அதிக தொழில் துறை முதலீடு..

17)  சிறப்பான வெளியுறவு கொள்கை..

18)  சீன ஆதிக்க திமிர் போக்குக்கு சாவுமணி..

19)  முத்துமாலை திட்டம் தடுத்து நிறுத்தம்..

20)  இலங்கை, வங்கதேசம்,சீன ஆதரவு கொள்கையில் அதிரடி மாற்றம்…

21)  தமிழத்தில் கன்னியாகுமரியில் புதிய துறைமுகம்..

22)  கோவையில் ESI மருத்துவமனை..

23)  தமிழகத்துக்கு மதுரையில் AIMS

 மருத்துவமணை ஒதுக்கீடு.

24)  தஞ்சை நாகை 4 வழி சாலையாக மாற்றம்

25) திருச்சில் IIM..

26) வேலுார்_காட்பாடி நான்கு வழி சாலை..

27)  ராம்நாடு காரைக்குடி நான்கு வழிச்சாலை ஆரம்பம்.

28) ராணுவ வீரர் ஓய்வூதிய திட்டம் அமல்..

29) உதய் மின்திட்டம் மூலம் கரண்ட் பவர் கட் பிரச்சனைக்கு தீர்வு… மின் தடை அறவே இல்லை

30) தமிழ்நாட்டிற்கு உடனடியாக​ வெள்ள நிவாரணம்.

31)  தபால் துறை வழியாக இந்துக்களுக்கு கங்கை நீர் விநியோகம்

32)  காஷ்மீரில் அமைதி மீட்டெடுக்கப் பட்டுள்ளது

33) UP வரலாற்று வெற்றி.

34) குஐராத் அரியானா சாதியவாதத்திற்க்கு எதிராக வரலாற்று வெற்றி

35)  19 மாநிலங்களில் தாமரை காவிப்படை ஆட்சி..

36)  RSS மூலம் 40000 பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்களுக்கு கல்வி சேவை…

37) சாதியம் கடந்த தேச ஒற்றுமைக்கு முன்னுரிமை..

38)  ராணுவத்திற்கு முன்னுரிமை.

39)  சீனபட்டாசிற்கு எதிரான Rss பிரச்சாரம் மற்றும் வரி..

40) பலுசிஸ்தான் ஆதரவு மூலம் பாகிஸ்தான் பயத்தில் மௌனம்.

41) ஆப்கன் இந்திய நட்பு..

42) ஆந்திர நதிநீர் இணைப்பு..

43) படேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீடு மிரட்டலுக்கு பணியவில்லை

44) கடன் வட்டி விகிதமும் குறைவு..

45) செல்வமகள் திட்டம் மூலம் பெண் சிசு கொலை தடுப்பு

46) ஆழ்கடல் மீன் பிடிப்பு மூலம் 500 கோடி உயர்வு.

47) மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காங்கிரஸ் செய்த பல ஆயிரம் கோடி ஊதிய முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது.

48)  ஆதார் முலம் சத்துணவு முறைகேடு தடுப்பு.

49) லல்லு ஊழலுக்கு தண்டனை.

50) ஜி.டி.பி தொடர்ந்து 6.5 % மேல்.

51) 30 கோடி புதிய வங்கி கணக்குகள் கட்டணங்கள் ஆரம்பம்.

52) ஆதார் மூலம் தேசநன்மை,, தீவிரவாதிகள் தடுக்கப்படுகின்றனர்..

53)  தூய்மை இந்தியா திட்டம் மூலம் நோயற்ற சமூகம் உருவாக்கம்.

54) மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தேச வளர்ச்சி. 

55)  டிஜிட்டல் இந்தியா​ திட்டம் முலம் Atm சென்று காத்துக் கிடப்பது குறைக்கப் பட்டுள்ளது.

56)  புல்லட் ரயில் மூலம் அடுத்த தலைமுறைக்கு​ போக்குவரத்து வளர்ச்சி

57) நில கையகப்படுத்தும் மசோதா என்பது நதிநீர் திட்டத்திற்கு அவசியம்.

58) ஸ்மார்ட் சிட்டி நகர கட்டமைப்பு..

59) ஹிந்தி திணிப்பு​ அறவே இல்லை.

60)  விலங்குகள்​ நல வாரியத்தின் சட்டதிட்டங்களை மாற்றி ஜல்லிகட்டுக்கு நிரந்தரமாக​ அனுமதி.

61)  காவேரி நீர்மேலாண்மை ஆணையம் நிரந்தர தீர்வு..காவிரி கோதாவரி இணைப்பு அறிமுகம்..

62) நீதிபதிகள் நியமனம் Collegium முறை ஒழிப்பு.

63) ஜி.எஸ்.டி சட்டம் அமல் மூலம் வரி ஏய்ப்பு தடுப்பு.

64)  IT ஊழியர்கள் பணி வெளிநாட்டு பொருளாதாரம் சார்ந்தது என்கிற நிலை மாற்ற Start up இந்தியா.

65) முத்ரா வங்கி மூலம் ஏழைகளுக்கு பல லட்சம் கோடி கடனுதவி

66) காஷ்மீர் தொடர் கலவரத்திற்கு – முற்று புள்ளி.

.

67) இந்தியா ஓழிக என்கிற கோஷ்டிகளுக்கு தொடர்ந்து பதிலடி.

68) குஜராத் ரயில் எரிப்பு கொலையாளி இஸ்மாயில் கைது.

69) இஸ்ரத் ஜெகானின் தீவிரவாத தொடர்பு அம்பலம்.

70) கேரளாவில்​ தொடர்ந்த கம்யூனிஸ்ட் தீவிரவாதத்தை எதிர்த்து தேசபக்த RSS சார்பாக பேரணி.

71) கர்நாடக காங்கிரஸ்​ முன்னாள் முதல்வர் Sm krishna வீட்டில் 150 கோடி பறிமுதல்..

72) ரோஹித் வெமுலா தற்கொலையை வைத்து காங்கிசும் கம்யூனிஸ்டும் அரசியல் செய்தது அம்பலம்..

73) தீவிரவாதி யாகூப் மேனன் தூக்கு..

74) ஆயுஷ்மான் திட்டம் மூலம் மருத்துவ உதவி 

75) 138 பாகிஸ்தான் தீவிரவாதிகளை நம் வீரர்கள் வேட்டையாடினர்.

76) கேரளத்தில் தமிழ் கவர்னர் நியமனம்.

77) விண்வெளி ஏவுதளத்திற்கு அப்துல் கலாம் தீவு என்று பெயர் மாற்றம்.

78) ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்..

79) தனுஷ்கோடியை முப்பது ஆண்டுகளுக்கு​ பின் சாலை மூலம் தமிழ்நாட்டோடு இணைப்பு.

80) இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன் தேர்வு.

81) மன்னிக்கவும் ஜனாதிபதியாக தலித் தேர்வு.

82) ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரிவினைவாதிகளுக்கு சாவுமணி.

83 ) இராணுவத்தில் தமிழச்சி நிர்மலா சீதாராமன் நியமனம்.

84 )வங்கி சீர்திருத்தம்

85) காங்கிரஸ் திமுக வால் ஏற்படுத்த பட்ட ஜல்லிக்கடடு தடை நீக்கம்..

86) உத்தரகாண்ட் வழியாக சீனா ஊடுருவியதை 15 கிமீ முன்பாகவே தடுக்கபட்டது.

87) எல்லை தாண்டிய தாக்குதல் Surgical strike மூலம் எதிரிகளை அச்சப்படுத்தியது.

88) செல்போன் இண்டர்நெட் 4G கட்டணங்களில் புரட்சி

89) காங் ஆதரவு பெற்ற மோசடி மன்னன்கள் லலித் மோடி,, விஜய் மல்லையா ஆகியோரை குற்றவாளியாக அறிவிப்பு.

90) வியாபம் 150 மேல் குற்ற பத்திரிகை.

91) பிரான்ஸ் – போர் விமானம்,,,12000 கோடி சேமிப்பு

92) பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர் Encounter

93) இஸ்ரோ தொடர் விண்வெளி சாதனை

94) பள்ளி பாட புத்தகங்களில் உண்மையான பாரத வரலாறு மீட்பு 

95) பல்வேறு நக்சல் தீவிரவாத உறுப்பினர்களின் செயல்பாடுகள் முடக்கம்

96) பலதார மணமான தலாக் கொடுமைக்கு தடை

97) ஹஜ் மானிய முறைகேடுக்கு தடை.

98) உலக அரங்கில் முன்றாவது பிரபலமான தலைவராக மோடி.

99) அஸ்ஸாம் தேர்தலில் அமோக வெற்றி..

100) ஜோக்கர் என்கிற தமிழ் படத்திற்கு தேசிய விருது..

101) தேச பக்தி எழுச்சி.

102) மேகாலயா கவர்னராக நம் தமிழரை நியமித்தது

104)  யோகா_ ஐநா சபை அங்கீகாரம்..

-தமிழ் பண்பாடு திருக்குறள் அனைத்து மாநிலங்களிலும் சேர்ப்பு..

105) சமஸ்கிருதமும் தமிழும் ஒரேநேரத்தில் வளர்ச்சி.

106)  புதிய கல்வி கொள்கை..

107) பொது சிவில் சட்டம் முன்னேடுப்பு..

108) நதிகளை சுத்தப்படுத்த 20,000 கோடி திட்டம்..

109) விவசாயிகளின் உற்ற அங்கமான மாடுகளை காக்க,, மாட்டுக் கறிக்கு தடை..

110)  அயோத்தி ஸ்ரீராமர் கோவில் சமரச தீர்வு..

111) அமைச்சர்களின் தொடர் சிறப்பான பணி மற்றும் கண்காணிப்பு..

112) 12000 கிராமங்களுக்கு மின் இணைப்பு..

113) தொண்டியில் உலகின் மிக பெரிய சோலார் மின் உற்பத்தி தொடக்கம்..

114) தொடரும் எரிபொருள் விலையேற்றத்தை தடுக்க 2030 க்குள் மின் வாகனம் அறிமுகம்…

115) குழந்தைகளுக்கு சூரிய வணக்கம் / யோகா மூலம் தமிழ் கலாச்சாரம் மீட்டெடுப்பு..

116) விவசாயிகள் காப்பீட்டு திட்டம்..

117) பிரிவினைவாத தீவிரவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி​..

-நீட் தேர்வு முலம் கிராமப்புற மாணவர்களுக்கும் வாய்ப்பு… மருத்தவ கல்வியில் புரட்சி..

இவை கொஞ்சம் தான் இன்னும் நிறைய இருக்கிறது

1992  ஆம் ஆண்டு காஷ்மீரில் பயங்கர வாதிகள் ஒரு எச்சரிக்கை விடுத்தார்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=2447388925276377&id=100000158797536

உங்களால் புடுங்க  முடிந்ததை  புடிங்கி  பார்க்கலாம் 

1992  ஆம் ஆண்டு காஷ்மீரில் பயங்கர வாதிகள் ஒரு எச்சரிக்கை விடுத்தார்கள்.

.தாய்ப்பால் குடித்த இந்தியனாக இருந்தால் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் குடியரசு தினத்தன்று இந்திய தேசிய கொடியை ஏற்றுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்கள் பயங்கர வாதிகள்.....

அன்று பாஜகவின் அகில இந்திய தலைவராக இருந்தவர் டாக்டர்.முரளி மனோகர் ஜோஷி. அந்த சவாலை ஏற்றார். 

நாடு முழுவதும் பாஜக வின்  லட்சக்கணக்கான  தொண்டர்கள் ஜனவரி 24  ஆம் தேதி ஜம்முவின் கூடினார்கள்...

கூடிய அத்தனை லட்சம் பேரும் அவரவர் மாவட்டத்திலேயே ஒரு படிவத்தில்  கையெழுத்து போட்டுவிட்டு தான் வந்தார்கள்...அந்த படிவத்தின் வாசகங்கள் என்ன தெரியுமா ?

" எனக்கு காஷ்மீர் பிரச்சனை என்ன என்று நன்றாக தெரியும்.அங்கே பயங்கரவாதிகள் மூலம் என்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று தெரிந்தே நான் ஸ்ரீநகருக்கு தேசிய கோடி ஏற்றும் உன்னதமான நிகழ்ச்சிக்கு செல்கிறேன்" என்று படிவத்தின் வாசகம்..

அதிலே கையெழுத்து இட்டுவிட்டு உயிருக்கு ஆபத்து என்ற போதும் கூடிய கூட்டம் பல லட்சம்.. 

26  ஜனவரி 1992 சொல்லிய படியே காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரின் லால் சோக் மைதானத்தில் பயங்கரவாதிகளின் ராக்கெட் லாஞ்சர்ஸ் பரந்த நிலையிலும் நம் பாரத நாட்டின் பெருமைக்குரிய தேசிய கொடியை ஏற்றி பயங்கரவாதிகளின் மிரட்டலை முறியடித்தார் திரு.முரளி மனோகர் ஜோஷி ஜி...

இந்த  "ஒற்றுமை யாத்திரை" முழுவதையும் பொறுப்பாளராக இருந்து  வெற்றிகரமாக நடத்தியவர் பாஜகவின்  அன்றைய அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் 

"நரேந்திர மோடி" 

கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி 1992 ஸ்ரீநகர் லால் சோக் மைதானத்தில் பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கிடையே நமது பெருமை மிக்க தேசியக்கொடியை தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஏற்றிய பொது எடுத்தது...

பயங்கரவாதிகளுக்கு தண்ணி காட்டிய என்னுடைய தலைவனா காமிடி கட்டுமரங்களையும்  கள்ள தோணிகளையும் பார்த்து கவலை படுவார்...?

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...