Saturday 5 January 2019

இளைய_தளபதி_உதயநிதி தயார்

உதயநிதிக்கு வயது 41. முரசொலி நாளிதழ் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். அவர் பிறந்த ஆண்டான 1977 முதல், கட்சி உறுப்பினராக உள்ளார். சமூக ஆர்வலராக உள்ளார். கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார் : செய்தி 

உதயநிதி ஸ்டாலின்...

கருணாநிதியின் குடும்பத்தில் பிறந்ததால்... வழக்கம் போல, பிறக்கும் போதே ஒருகையில் திமுக உறுப்பினர் அட்டையுடனும், மறுகையில் திமுக கொடியுடனும் பிறந்தார். அரசியலில் இருந்தாலும் கூட, தன் வயிற்றுப் பிழைப்புக்காக சிறுவயதில் வீடுவீடாக பேப்பர் போட்டும், உணவகங்கள், மளிகை கடைகள் என்று வேலை பார்த்தும்... சிறுகச் சிறுக சேர்த்துவைத்த... பல கோடிகளை போட்டு  சினிமாவில் படங்களை தயாரித்து, அரைவயிற்று கஞ்சியை குடித்துவந்தார். தமிழ் மீது மிகுந்த பற்று கொண்ட உதயநிதி... அதனாலேயே கூட தன் சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கு, 'ரெட் ஜெயண்ட் மூவீஸ் ' என்று, முத்தமிழில் பெயரிட்டார்.

ஒரு கட்டத்தில்... இவரின் வசீகரிக்கும் அழகை பார்த்தும், கணீரென்ற உச்சரிப்பை கேட்டும்... தமிழக மக்கள், உதயநிதி மீது மயக்கத்தில் விழுந்தனர். இதை நன்கு உணர்ந்த தமிழ் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி, "உதயநிதி சினிமாவில் நடித்தால் மட்டுமே, இனி தமிழ் சினிமாவை பிழைக்க வைக்க முடியும்" என்று ஒருமனதாக தீர்மானம் போட்டு, இவரின் வீட்டின் முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயற்சிக்க... இயல்பிலேயே அடுத்தவர் துயர்கண்டு துடித்துப் போகும் உதயநிதி, தன் சினிமா நடிப்பு வாழ்க்கையை துவக்கினார். மறுபக்கம்... "திமுகவின் தலைமையை, உதயநிதி ஏற்க வேண்டுமென்று முழக்கமிட்டு, ஏராளமான திமுக தொண்டர்கள் தீ குளிக்க முயல... "தன் மகன் என்பதற்காக, என் தந்தை எப்படி எனக்கு சலுகை காட்ட வில்லையோ... அவர் வழிவந்த நானும் என் மகனுக்கு சலுகை காட்ட மாட்டேன். என்னைப் போல உழைத்து... தகுதியும், திறமையையயும் வைத்து மேலே வரட்டும்" என்று, திரு. ஸ்டாலின் போர்க்கொடி தூக்கி... உதயநிதியின் கையைப் பிடித்து,  இரக்கமே இல்லாமல், கதறக்கதற தரதரவென இழுத்துச் சென்று, திமுகவினர் நிற்கும் வரிசையில் கட்டகடேசி தொண்டராக நிறுத்திவிட்டார். ஆனாலும்... மாவீரன் உதயநிதி, மனம் தளரவில்லை. இரவில் தன் பிழைப்புக்கான சினிமா போஸ்டர்களையும், கொள்கைக்காக திமுக போஸ்டர்களையும்... தெருத் தெருவாக ஒட்டி வருகிறார்.

உதயநிதியின் கொள்கைப் போராட்டங்கள்...

உதயநிதி ஆறுமாத குழந்தையாக, தன் தாயார் திருமதி. துர்கா அவர்களின்  மடியில் படுத்திருந்த போது, திடீரென எழுந்து முழக்கமிட்டுக் கொண்டே... சாலையில் வேகமாக வந்த ஒரு லாரியை நோக்கி ஓட ஆரம்பித்தார். அவரின் தாயாரும் பின்னால் ஓடி... ஒருவழியாக காப்பாற்றி தூக்கி வந்துவிட்டார். மாலை வீட்டுக்கு வந்த திரு. ஸ்டாலின் இதைக்கேட்டு, "ஆறுமாத குழந்தை... முழக்கமிட்டு சாலையில் ஓடியதா ?" என்று, அதிர்ச்சி அடைந்தார். நம்ப மறுத்தார். செர்லாக் சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்த உதயநிதி கண்விழித்தார். பேச ஆரம்பித்தார். "தந்தையே... அம்மா சொல்வது உண்மைதான். நான் சாலையில் ஓடியது... தமிழை செம்மொழி ஆக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைகாகத்தான். அதைத்தான் முழக்கமிட்டு... லாரியில் தலையை குடுக்க ஓடினேன்" என்றார். இந்த செய்தி, திமுகவினர் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. ஆர்ப்பரித்தனர், ஆனந்த கூத்தாடினர். மத்திய காங்கிரஸ் அரசு மிரண்டுபோய், தமிழை செம்மொழியாக அறிவித்தது.

இத்தனை வீறுகொண்ட போராட்டங்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு வரும் உதயநிதி, நாட்டை ஆளும் தகுதியும், திமுகவை திறம்பட வழிநடத்தும் திறமையும் இருந்தும் கூட... தலைவர் ஸ்டாலினின் மகன் என்ற ஒரேஒரு அற்ப காரணத்துக்காக... இன்று திருவாரூரில் இடைத் தேர்தலுக்கான சீட் மறுக்கப் பட்டிருக்கிறார். இப்படி எத்தனையோ சொல்லொனா துயரங்களை அடக்கிக் கொண்டு, இன்றும் திமுகாவின் கடைக்கோடி தொண்டனாக, ஒரு ஏழை குடியானவனின் மகனைப் போல, லிட்டருக்கு 3 கிலோமீட்டர் மட்டும் மைலேஜ் கொடுக்கும், சாதாரண ஹம்மர் காரில்தான் வலம் வருகிறார் #இளைய_தளபதி_உதயநிதி !!!   😔😢😭

52 lakh crores bank money was given to industrialists by the Congress government without guarantee.

This is what PM Modi spoke in his Lok Sabha speech today.

He for the first time disclosed that the total amount of NPA in the banks and said they were not 36% as claimed by the Congress but a whopping 82% of bank loans were NPA, which means that 52 lakh crores bank money was given to industrialists by the Congress government without guarantee.

PM Modi said the economy was in a disaster when he took over and if he had disclosed the real state of Banks and economy, every investor in India would have left the country which would have caused a catastrophic effect on the country.

PM Modi said…
“Earlier calls used to be made for facilitating loans to their people (close to those in power).
Crores of money was given (through loans)….
Had I kept the facts before the nation earlier, it would have hurt the economy.”
“ I have remained silent for the sake of Nation, despite knowing what Congress has done, but time has come to reveal truth as banks were getting back into good health and people should know what Congress did in 10 years.”

After the NDA took over, not a single loan was passed which could turn into an NPA, added Modi.

So, one may now realise what is the extent of damage Congress did to our country and economy. This just one scandal lead to a loss of Rs 52 lakh Crore to the Nation.

Yes….520,00,00,00,00,000 crore was the total amount given to these industrialists, now compare this with 2G, CWG Coal and NH scams!

To all Non Bhakts.
After hearing the PM speech in parliament today, I hope all must have realized why the Angry Middle Class has been left without any *benefits*.
82% NPA's are the legacy of the *Congress* due to which the present government is *still* struggling to get the economy on track. I hope you realize that the present government is not penalizing you _(by not giving more freebies and tax exemptions)_ but is forced due to the various economic blunders, nepotism and corruption of the *Congress* whom you all are suddenly considering to be your *savior* from the *honest BJP government*.
If today, you still believe that the BJP government does not deserve a 2nd term, then *you* are really not deserving of an honest government and country.
If you still believe that you need to vote out the BJP then God bless you all because then *even God cannot save this country*.

காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு...

காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு...

இத்தாலி நாட்டைச் சார்ந்த சோனியாயை நீங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதற்க்கு நீங்கள் பெருமை படுகிறீர்களா? உங்களால் ஒரு தமிழனை தான் ஆட்சியில் அமர வைக்க முடியவில்லை.ஒரு இந்தியனை கூடவா தலைவனாக ஏற்றுக் கொள்ளும் அறிவு இல்லை. இந்தியா ஒரு மக்களாட்சி நாடு... ஆனால் இங்கு நடப்பதோ மன்னர் ஆட்சி முறை.காரணம் 70 ஆண்டுகளாக மத்தியில் குடும்ப ஆட்சி (காந்தி நேரு,மகள் இந்திரா காந்தி,மகன் ராஜீவ் காந்தி,மனைவி சோனியா காந்தி,மகன் ராகுல் காந்தி மற்றும் பின்வரும் சந்ததியினர்). 50 ஆண்டுகளாக மாநிலத்தில் குடும்ப ஆட்சி (கலைஞர்,மகன் ஸ்டாலின், பேரன் உதயநிதி மற்றும் அடுத்த சந்ததியினர்). அரசியல் தலைவரின் வாரிசுகள் என்ற ஒரே காரணத்திற்க்காக வேறு எந்த தகுதியும் பார்க்காமல் நம்மை ஆளும் தகுதியை அவர்களுக்கு வழங்குவது சரியா? ஒரு நாட்டையே ஆளும் தகுதி அரசியல் வாரிசுளுக்கு  அளிக்க வேண்டும் யார் கூறியது எந்த விதி கூறுகிறது? எனினும் நாம் அவர்களையே தேர்ந்தெடுப்போம். பின் நாட்டில் அரசாங்கம் சரியில்லை என புலம்புவோம். இந்நாட்டு மக்களின் தலையெழுத்து அதுவாயின் அவர்களே மாறினாலொழிய தானாக மாறப்போவதில்லை. தமிழர் அல்லாதோர் காங்கிரஸை ஆதரிப்பது தவறு என்று கூறவில்லை... அது அவர் விருப்பத்தை பொருத்தது. ஆனால் எந்த ஒரு மான தமிழன், வீரத்தமிழச்சிக்கு பிறந்த எவனாவது காங்கிரஸ் க்கு ஆதரவு அளிப்பானா??? காங்கிரஸ் கட்சி தமிழனுக்கு இழைத்த துரோகத்தை நினைத்து பார்த்தால் அக்கட்சியை பழிவாங்கும் எண்ணம் தோன்றி இருக்க வேண்டும். ஆனால் இங்கோ காங்கிரசுக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.அட மானங்கெட்ட காங்கிரஸ் ஆதரவு தமிழனே என் இனமே காங்கிரஸ்+திமுக கட்சிகள் செய்த துரோகத்தினால் கொத்து கொத்தாக குண்டு மழைகள் போட்டு அழிக்கப்பட்டது. பச்சிளம் குழந்தைகள் என பாராமல் கொன்று குவித்தது. என் சகோதரிகளும் தாய்மார்களும் சீரழிக்கப்பட்டு கொள்ளப்பட்டனர். தமிழர்கள் தமிழ் நாட்டிற்க்கே அகதிகளாக வந்தனர்.இம்மண்ணின் மைந்தர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக கானும் போது உன் நெஞ்சம் பதைபதைக்க வில்லையா. தமிழனின் இன படுகொலைக்கு காரணமான காங்கிரஸ்+திமுக கட்சிகள் வேரறுக்க வேண்டும் என உன் நெஞ்சம் துடிக்க வில்லையா? ஆனால் இங்கோ காங்கிரஸ் கட்சி இனத்தை அழித்த ராஜபக்சே விற்க்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு அளிக்கிறது. மானங்கெட்ட தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் இருந்தாலும் நாங்கள் தமிழர்கள் தான் என்று வெட்கமில்லாமல் கூறுகின்றர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தமிழன் அழிக்கப்பட்டு அகதிகளாக்கப்படுவான். காங்கிரசுக்கு ஆதரவு அளித்துக் கொண்டு தமிழன் எனும் போர்வையில் திரியும் அனைவரும் என் இன அழிவிற்க்கு நீங்களும் ஒரு பொறுப்பானவர்கள் என்பதை மறந்து விடாதீர். நீங்கள் காங்கிரஸ் ஆதரவாளன் என்றால் நான் உங்கள் நேரடியான எதிரி ஆனால் நீங்கள் என் இனத்தின் மறைமுக துரோகி. உங்களைப் போன்றோர்களால் எந்நேரத்திலும் நாங்கள் முதுகில் குத்தப்படலாம் ஈழப்படுகொலை போல...மனம் திருந்துங்கள் மதிகெட்ட தமிழர்களே...

தமிழன் என்ற மான உணர்வுடன்......

UrjitPatel is not 1st ever RBI Gov who resigned

UrjitPatel is not 1st ever  RBI Gov who resigned

A crash course for you:

Dr YV Reddy had  resigned during UPA-1 (Sep 05, 2008).

Remember how A Ghose resigned within 20 days after his appointment (Feb 4, 85) after differences with Rajiv Gandhi Government.
M  Narasimham (May 02, 1977 Nov 30, 77) had resigned after being for just 6 months in office as RBI Gov.
Before Narsimhan, NC Sen Gupta (May 19,75 to Aug 19,75) tendered his resignation as RBI Gov after 3 months.
Even Dr Man Mohan Singh didn't complete his 3 yr term as the then Prime Minister Rajiv Gandhi had removed him on January 14, 1985. Dr Singh remained in office for 2 yrs,120 days.
Amitav Ghosh took his place only to be removed within 20 days before RN Malhotra took over.
Dr Manmohan Singh as the then Finance Minister in Narasimha Rao Govt had removed S Venkitaramnan as RBI Governor. Venkitaramnan an ex IAS had to go in 1 yr only as MMS wanted C Rangarajan as RBI Governor.

UrjitPatel is not 1st ever RBI Gov who resigned

UrjitPatel is not 1st ever  RBI Gov who resigned

A crash course for you:

Dr YV Reddy had  resigned during UPA-1 (Sep 05, 2008).

Remember how A Ghose resigned within 20 days after his appointment (Feb 4, 85) after differences with Rajiv Gandhi Government.
M  Narasimham (May 02, 1977 Nov 30, 77) had resigned after being for just 6 months in office as RBI Gov.
Before Narsimhan, NC Sen Gupta (May 19,75 to Aug 19,75) tendered his resignation as RBI Gov after 3 months.
Even Dr Man Mohan Singh didn't complete his 3 yr term as the then Prime Minister Rajiv Gandhi had removed him on January 14, 1985. Dr Singh remained in office for 2 yrs,120 days.
Amitav Ghosh took his place only to be removed within 20 days before RN Malhotra took over.
Dr Manmohan Singh as the then Finance Minister in Narasimha Rao Govt had removed S Venkitaramnan as RBI Governor. Venkitaramnan an ex IAS had to go in 1 yr only as MMS wanted C Rangarajan as RBI Governor.

காங்கிரஸின் முகத்திரையை கிழித்த

இந்தியாவை காப்பாற்றிய RSS

Urea problem in CONGRESS states

வேதனை

25 ஆண்டுகளுக்குபின் மின்சாரம்

My vote for

Hindu votes for DMK?

RSS SAYING TRUTH

தமிழகத்தை காப்பாற்ற யார் கடமை?

நிர்மலா சீதாராமன்

Bofors and rafele

2019இல் மோடி - பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் ஹிந்துக்கள் நிலை கவலைக்கிடமாகும்

"எங்களுக்கு என்ன செய்தது பாஜக" என்று கேள்வி கேட்டு நோட்டாவுக்கு போகும் ஹிந்துவே... நம் குரலை கேட்கும் ஒரே கட்சி பாஜக என்பதை நினைவில் கொள்க.

"எங்களுக்கு என்ன செய்தது காங்கிரஸ்" என்று கேள்வி கேட்காமல் அமைதி மார்க்கமும் அன்பு மார்க்கமும் நடுநிலை ஹிந்துவும் வாக்களிக்கிறார்கள்!

"என்றாவது ஒரு நாள் அன்பு மார்க்க சாம்ராஜ்யம் அமைப்போம், அதற்கு காங்கிரஸ் உதவும்" - என்று அன்பு மார்க்க நம்பிக்கை.

"என்றாவது ஒரு நாள் அமைதி மார்க்க சாம்ராஜ்யம் அமைப்போம், அதற்கு காங்கிரஸ் உதவும்" - என்று அமைதி மார்க்க நம்பிக்கை.

"காங்கிரஸ் காட்டும் நடுநிலை தான் சரியானது" என்று வாக்களிக்கும் நடுநிலை ஹிந்து முடிவில் ஏமாறுகிறான்.

காங்கிரஸ் நடுநிலை இல்லை. அது அனைவரையும் சமமாக பார்ப்பதில்லை. அரசியலமைப்பையும் மதிப்பதில்லை.

ஹிந்து சொல்லுவதை காங்கிரசோ, கம்யூனிஸ்ட்டோ கேட்பதில்லை. ஹிந்துவின் பாரம்பரியத்துக்கு அவர்கள் மதிப்பளிப்பதில்லை.

கேரளாவில் பினராயி கேரளாவில் ஆடும் ஆட்டத்திற்கு காரணம், "இந்த ஹிந்துக்கள் வாக்களிக்காவிட்டால் பரவாயில்லை. ஹிந்துக்களை கொடுமை படுத்தினால் அன்பு மார்க்க அமைதி மார்க்க வாக்குகள் நமக்கு கிடைக்கும்" என்று தைரியம்.

அயோத்தியில் ஹிந்துக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது முலாயம் சிங் யாதவ்.

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களை கொன்று குவிக்கிறது மமதா அரசு.

2014இல் மோடிக்கு பதில் யுபிஏ மூன்றாவது முறையாக வந்திருந்தால், இந்நேரம் கம்யூனல் வயலன்ஸ் பில் நிறைவேறியிருக்கும். அந்த மசோதா படி, "இந்த ஹிந்து என்னை பார்க்கும் விதம் பிடிக்கவில்லை" என்று அன்பு மார்க்கமோ அமைதி மார்க்கமோ புகாரளித்தால், விசாரணை இன்றி கைது. ஹிந்துக்களில் பாதிப் பேர் சிறையில் தான் இருந்திருப்போம். மறந்துவிட வேண்டாம்...

நம் நல்ல காலம், அமெரிக்காவில் ஹிலரி வரவில்லை. 

ஐரோப்பாவும் வலுவிழந்து நிற்கிறது.

எண்ணெய் விலை சரிவால் மத்திய கிழக்கும் ஆடிப்போயிருக்கிறது.

சீனா தன் பொருளாதார சரிவை எப்படி சரி செய்வது என்று முனைப்பாக இருக்கிறது.

ஹிலரி வென்றிருந்தால், ஐரோப்பிய - ஐ.நா உதவியுடன்  இந்நேரம் ஐ.நா துருப்புகளும், நேட்டோ படையும் இந்தியாவில் இறக்கப்பட்டிருக்கும். உலகெங்கும் பல நாடுகளை உடைத்தது போல இந்தியாவையும் உடைத்திருப்பார்கள் - ஹிலரி - ஜெர்மனியின் மெர்க்கல் - இங்கிலாந்து தெரசா - பிரான்சின் மாக்கரோன் - சீன ஷி. இதை எதிர்பார்த்து காத்திருக்கிறது பாகிஸ்தான். 

இது வெளியிலிருந்து வரும் இன்னல் என்றால், உள்ளேயிருந்து வரும் முக்கிய ஹிந்து விரோத நிலையம் நம் நீதிமன்றங்கள்.

அது தவிர, அரசு ஊழியர்கள், முற்போக்குகள், பிரிவினைவாதிகள், அன்பு மார்க்கம், அமைதி மார்க்கம் என ஹிந்து விரோத சக்திகள் பட்டியல் நீளமானது.

"ஒவ்வொரு கோவில் பாரம்பரியம் வெவ்வேறானவை. அதிருப்தி தீர்ப்பளித்த இந்து மல்ஹோத்ரா சரியாக சொல்லியிருக்கிறார்" சபரிமலை விவகாரத்தில் மோடி தெளிவு படுத்தியிருக்கிறார் தன் நிலையை.

சபரிமலையோ, ராம் மந்திரோ எந்த விவகாரமாகட்டும், பஞ்சாயத்து ஹிந்து விரோதமாக நடப்பது கண்கூடு.

"வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்றிருந்தாலும், நீதிமன்றத்தை உபயோகித்து மோடி அரசை நிலைகுலைய செய்வார்கள்" என்று ஹரீஷ் சால்வே அர்னாபுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் - வீடியோ கமெண்ட்டில்.

ஒரு சிறு சறுக்கல் போதும் நம்மை கவிழ்க்க... கவனமாக ஆண்டு வருகிறார் மோடி ஜி.

பாஜக அனைவரது குரலையும் கேட்கிறது. அதிலும் முக்கியமாக, நம் குரலை கேட்கும் ஒரே கட்சி பாஜக.

காங்கிரஸ் மீண்டும் வந்தால் இழப்பு பெரிதாக இருக்கும் நமக்கு என்பது உறுதியாக தெரிந்த நிலையில், "எங்களுக்கு என்ன செய்தது பாஜக" என்று கேள்வி கேட்கும் நாம் இன்னும் சற்று பொறுமை காத்து தாமரையை மலரச் செய்ய வேண்டும்.

ஹிந்து விரோதிகளுக்கும் ஹிந்துக்களுக்கும் நடுவே நிற்கிறார் மோடி. அவர் விலகினால் அவர் இழக்கப்போவது ஒன்றுமில்லை.

2019இல் மோடி - பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் ஹிந்துக்கள் நிலை கவலைக்கிடமாகும்.

குறிப்பு: இந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டவும். நன்றி.

பதிவு : Selvam Nayagam

இந்தியா முஸ்லிம் நாடு

தமிழின துரோகி யார்?

9 வருடங்கள் 11 அனைகள்

HAL FACTORY

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...