Saturday 17 November 2018

ஒரு மகத்தான யோசனை ஒன்று சிலை வடிவம் பெற்று நிற்கிறது. ஜாதி, மதம், உள்ளூர் கலவரங்கள் என்று 562 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த தேசத்தை இணைத்தார் வல்லபாய் பட்டேல்.

எழுதியவர் மாயங்க் காந்தி, முன்னாள் ஆம் ஆத்மி உறுப்பினர் மற்றும் அபிஜித் கொத்வாலேயின் பெற்றோர்.

1. ஒரு மகத்தான யோசனை ஒன்று சிலை வடிவம் பெற்று நிற்கிறது.  ஜாதி, மதம், உள்ளூர் கலவரங்கள் என்று 562 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த தேசத்தை இணைத்தார் வல்லபாய் பட்டேல்.  அவருக்கு மரியாதை செய்யப்படவேண்டும்தான். 

2. ஆண்டுக்கு மத்திய பட்ஜெட் 21.47 லட்சம் கோடி ரூபாய்.  குஜராத்தின் ஆண்டு பட்ஜெட் 1,81,945 லட்சம் கோடி ருபாய்.  அந்த சிலை குறைந்தது நூறாண்டுகள் வரும்.  பலருக்கு உத்வேகம் தரும்.  இதனால் குஜராத் செலவழிக்கப்போவது தன்னுடைய பட்ஜெட்டிலிருந்து 0.45% மட்டுமே. 

3. நர்மதையை சுற்றி உள்ள கிராமங்கள்தான் குஜாரத்திலேயே ஏழ்மையானவை.  நிதி ஆயோக் இதை உறுதி செய்கிறது.  Poorest districts in Gujarat with Narmada (72.45%), Dahod (71.75%), Dang(70.14%), Panchmahal (50.72%).  இவர்களதான் மிக மோசமான நிலையில் உள்ளார்கள்.  காடும், நிலத்தின் தன்மையும் விவசாயத்துக்கு உகந்ததாக இல்லை. 

4. ஏற்கனவே இந்த ஆதிவாசி பழங்குடியினர் பிரிவை சேர்ந்த இவர்கள் நிலையை உயர்த்த குஜராத் அரசு 13,278 கோடி ஒதுக்கியுள்ளது.  ஏதாவது சுற்றுலா தலமாக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தார்கள்.  இது போன்ற மோசமான விளைச்சல் தரக்கூடிய பகுதிகளில் விளையும் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி  ஆண்டுக்கு 850 கோடி செலவில் சுமார் 50 லட்சம் பேர் பயனடைய வைக்க போகிறார்கள். 

5. மொத்தமாக ஒரு சிலை, விவசாய ஆராய்ச்சி நிலையம், நீர் மேலாண்மை விழிப்புணர்வு, ஆதிவாசி பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம், ஒரு அருங்காட்சியகம், ஆடியோ வீடியோ காலரி, வந்து செல்லும் மக்களுக்கான சந்திக்கும் பகுதி, மூன்று நட்சத்திர ஹோட்டல்கள், கிராமத்திலேயே தாங்கும் டென்ட் கொட்டாய் இடங்கள், உயர் தர சாலைகள் என்று எல்லாம் ஏற்படுத்திவிட்டார்கள். 

6. சுதந்திர தேவி சிலை போல, பிரேசில் இயேசு சிலை போல, விவேகானந்தர் பாறை போல இதுவும் பெரும் சுற்றுலா தலமாகி நிறைய வேலை வாய்ப்பை பெருகும்.  வறுமையை போக்கும்.  சிலைக்கு வெறும் பராமரிப்பு செலவுதான்.  மற்றபடி எல்லாமே லாபம்தான். 

7  காங்கிரசுக்கு இந்த சிலையால் இருக்கும் ஒரே பிரச்சனை பட்டேல் காங்கிரஸ்காரர் என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது.  இவரை பாஜக ஏன் கொண்டாடுகிறது என்பதை கூறாமலும் இருக்க முடியாது. 

8  அக்கம்பக்கத்தில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, கல்லூரி என்று எதுவுமே இல்லை.  இனி எல்லாம் வரும்.

--  மாயங்க் காந்தி

9  இது ஒரு மகத்தான சிலை.  183 மீட்டர் என்றால் 52 மாடிகள் கொண்ட கட்டிட உயரம்.  விளக்கும்போது எப்படி கட்டினார்கள், பட்டேலின் வரலாறு என்ன என்று விளக்கிக்கொண்டே போகிறார்கள்.  ஏதோ வெளிநாட்டு சுற்றுலா தலம் போல இருக்கிறது.  முதலில் பார்த்தவுடன் திக்கென்று இருக்கிறது.  இவ்வளவு பெரியதா என்று.

10  டிக்கெட் விலை 500.  இன்னும் 30 ருபாய் தந்தால் AC பேருந்து வசதி உண்டு.  பட்டேலுக்கு கீழே அருங்காட்சியகம், தரையில் நகரும் ட்ராவெலெடர்கள், எஸ்கலேட்டர், மின்தூக்கி எல்லாம் பட்டேலின் சிலைக்குள் சுமார் 45 மாடி உயரம்வரை கொண்டு செல்லும்.    அங்கிருந்து பார்த்தால் சர்தார் சரோவர் அணையே எறும்பு போல தெரிகிறது.

11 எல்லாம் படு சுத்தமாக இருக்கிறது.  கழிப்பறைகள் பளிங்காக இருக்கிறது.  பிரம்மாண்டமான உணவகங்கள் உள்ளன. 

12  மேட்டரே இனிதான்.  வேலை பார்க்கும் எல்லோருமே பழங்குடி இனத்தவர்கள்.  எல்லா தொழில்களும் இந்த பழங்குடி இனத்தவர்கள்தான் நடத்தவேண்டும்.  இருக்கிற வசதிகள் முடிந்துவிடவில்லை.  இன்னும் வருகின்றன.  சீருடை அணிந்த பழங்குடியின ஆண்களும் பெண்களும் உலாவருகிறார்கள்.  இவர்கள்தான் வழிகாட்டி. குஜராத்தி மட்டும் தெரிந்திருந்தால் 25000 சம்பளம்.  ஹிந்தியும் கற்றுக்கொண்டால் 35000.  ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி மூன்றும் தெரிந்திருந்தால் 45000.  இனி அவர்கள் அரசாங்க ஊழியர்கள்.  இவர்களுக்கு சரியாக வழிகாட்ட இவர்களுக்கு சில மேலதிகாரிகள் இருக்கிறார்கள், இன்னும் வேலை கேட்டு வருவோருக்கு பயிற்சி தந்து சேர்த்துக்கொள்ள. 

13  'இதுவரை எங்களுக்கு வேலையே பெரிதாக இருந்ததில்லை.  சும்மா அப்படி உட்கார்ந்து கொண்டு பொழுதை போக்குவோம்.  இப்போது வேலை கிடைத்துள்ளது, பயிற்சி தரப்படுகிறது.  இனி எங்கள் பார்வையும், எங்கள் மீதுள்ள பார்வையும் முற்றிலுமாக மாறுபடும்' என்று வாயார, மனதார புகழ்கிறார்கள்.  பட்டேலை புகழ சொன்னால், மோடியை புகழ்கிறார்கள்.  அவர்களது வாகன ஓட்டுநர் யாருக்கோ சொல்கிறாராம். உடனடியாக இங்கு வேலைக்கு விண்ணப்பம் செய்.  தாமதிக்காதே என்று. 

14  எடுத்துக்கொள்ளப்பட்ட நிலத்துக்கு ஈடாக வேறு நிலம் தரப்பட்டுள்ளது.  மேடு பள்ளங்கள் சமன் செய்யப்பட்டு, வீடு கட்டி தரப்பட்டுள்ளது.  இரவில் லேசர் ஷோக்கள் இருக்கின்றன. 

15  செல்லவேண்டும் என்றால் இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யலாம்.  வரிசையில் நிற்கவேண்டியதில்லை.  குறைந்த காலத்தில் மாபெரும் சுற்றுலா தலம் உருவாக்கப்பட்டு பலரது வாழ்க்கையை மாற்றியுள்ளது. 

கட்டுரை தந்தது CAP GEMINI இயக்குனர் அபிஜித் கொத்வாலேயின் பெற்றோர்.

நன்றி ; jai hind

மோடி என்ற #தேச_பக்தரின் உழைப்பால் மட்டுமே,* உலக அரங்கில்... நம் நாட்டிற்கு இந்த மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது !!! 🇮

*இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருக்க முடியும்* : சீன அதிபர் ஜி ஜிங்பிங்


முன்னெல்லாம், இந்திய ஜனாதிபதியோ, பிரதமரோ அரசு முறை பயணமா சீனாவுக்கு போனா..., திருப்பதி கோவில் பெருமாள் தரிசனம் மாதிரி, "போனா போகட்டும்... அவ்ளோ தூரத்துலிருந்து வந்துட்டான்" னு பரிதாபப்பட்டு, *பத்தே பத்து நிமிஷம் சீன அதிபர் தரிசனம் குடுப்பாரு.*

இருநாட்டு தலைவர்களோட..., கூட்டு பொறியல் அறிக்கை எல்லாம் கிடையாது.

சங்கி மங்கின்னு எவனாவது, சீன வெளியுறவு செயலரோட ஒன்னுவிட்ட சின்னாத்தா மவன்தான், "இந்தியாவுடன் நட்புறவை விரும்புகிறோம்" ன்னு, சர்வதேச மீடியா வுக்காக... வழக்கமான ஒரு பேட்டிய குடுத்துட்டு, "அவிங்களுக்கு டீ-யக் குடுத்து பத்தி விடுங்கடா" னுட்டு போயிடுவான்.

நம்மாளுங்க, சீன கிரீன் டீ நாலு பாக்கெட் வாங்கி பேக்ல சொருவிட்டு, யுனான் மாகாண மேம்பாலத்துல சறுக்கி விளையாண்ட்டு, மஞ்சள் நதிக்கு குறுக்கால கட்டுன அணக்கட்டு மேல, பொண்டாட்டியோட நின்னு போட்டோ புடுச்சுட்டு ... ஊரு வந்து சேருவாங்க.

*ஆனா இன்னைக்கு* ...

* இந்திய ராணுவம் டோக்லாம்ல 72 நாட்கள் பிடிவாதமா பட்டறை போட்டது,

* அருணாச்சல் விமானப்படை சீரமைப்பு,

* எல்லைல மிகப்பெரிய விமானப் படை போர் பயிற்சி,

* திபெத்தை நோக்கி நிறுத்தப் பட்டிருக்கும்... நூறு T90 டாங்ஸ் & பிரம்மோஸ் மிஸைல்ஸ்,

* சீனாவின் எதிரிகளான... வியட்நாம் & தைவானுக்கு  பிரம்மோஸ் ஏவுகணைகள் விற்பனை,

* சீன மிரட்டலுக்கு பயந்து மன்மோகன் ஆட்சியில் பின்வாங்கிய, வியட்நாம் எண்ணெய் துரப்பன பணியை மீண்டும் தொடங்கியது,

* தென்சீன கடல் பகுதியில் இந்திய போர் கப்பல்களை நிறுத்தியது,

* இந்தியாவை சுற்றி சீனா கோர்த்த, 'முத்து மாலை' திட்டத்தை அறுத்தெறிந்தது, சாபகார் போர்ட் நிறுவியது,

* சீனாவுக்கு கொடுக்க இருந்த புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பானுக்கு மாற்றியது,

* இந்திய சீன பிரச்சனயில், சித்தாந்த ரீதியில் சீனாவை ஆதரிக்கும் ரஷ்யாவை, பிரச்சனையில் இருந்து விலகி நிற்க வைத்தது,

* எந்த காலத்திலும் இல்லாமல் இப்போது... அமெரிக்க, இந்திய, ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பு & கடற்படைகளின் கூட்டு போர் பயிற்சி. இதில் ஆஸ்திரேலியாவும் இணையப் போகிறது.

* *மிக முக்கியமாக, பாஸ்வேர்ட் போட்டு LOG IN குடுத்த... அடுத்த இருபது நிமிடங்களில், சீனாவின் கிழக்கு எல்லைவரை நலம் விசாரிக்கும், 'அக்னி' குடும்பத்து ஏவுகணைகள்.*

*மோடி* பாஸ்வேர்ட் போட்டு *LOG IN குடுக்க தயங்காத ஆள் என்பதும் சீனாவுக்கு தெரியும்.* உலக அரசியல் மாறிக் கொண்டிருப்பதையும், அது... *இனி இந்தியாவை சுற்றியே சுழலும் என்பதையும் சீனா நன்றாக உணர்ந்து விட்டது.*

மேலும் ஒரு முக்கிய தகவல், *சீன வரலாற்றுலேயே முதன் முறையாக சீன அதிபர் ஒருவர், ஒரு வெளிநாட்டு தலைவருக்காக அவருடன் இரண்டுநாள் முழுவதும் செலவிட்டது.*

அமெரிக்க அதிபருக்கே அந்த மரியாதைக்கு கொடுக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

பலமான ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். #

*மோடி என்ற #தேச_பக்தரின் உழைப்பால் மட்டுமே,*  உலக அரங்கில்... நம் நாட்டிற்கு இந்த மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது !!! 🇮

💪🙏🇮🇳🙏

நவோதயா ங்கற பேர கேட்டாலே திராவிடம் பேசற கட்சிகள் கதற காரணம் என்னாங்கறது உங்களுக்கு தெரியுமா?????

#நவோதயா ங்கற பேர கேட்டாலே திராவிடம் பேசற கட்சிகள் கதற காரணம் என்னாங்கறது உங்களுக்கு தெரியுமா?????

1985_86 ல பி.வி நரசிம்ம ராவ் முன்னெடுப்புல ராஜீவ்காந்தி தலைமைல  கொண்டு வந்தது தான் #நவோதயாபள்ளி.....

இந்த ஸ்கூல் நேரடியா #மனிதவளமேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்ல உள்ள தன்னாட்சி நிறுவனம் அப்டின்னு சொல்லலாம்..

(நம்ப இந்திய கிரிக்கெட் சங்கம் மாதிரி)

ஆனா இந்த ஸ்கூல் அந்தந்த மாவட்ட கலெக்டர் கண்காணிப்புல தான் நடக்கும்....

இதுதான் பள்ளி நிர்வாக முறை....

மகாராஷ்டிரா ல உள்ள அமராவத் ங்கற ஊர்லதான் பர்ஸ்ட் ஸ்கூல்....

இப்போ தோராயமா 645 வரைக்கும் 🇮🇳 இந்தியா முழுக்க...

சரி ஸ்கூல்ல எப்டி இருக்கும்னு பாக்கலாம்....

முப்பது ஏக்கர் நிலத்த ஸ்டேட் கவர்மெண்ட் குடுக்கணும்.....

அதுல பில்டிங் கட்ட 40கோடி பண்டிங் சென்ட்ரல் கவர்மெண்ட் கொடுக்கும்.....

.(நம்மாளுக இதுல ஆட்டய போட முடியாது.. போட்டா பின்னாடி ஓட்டய போட்ரும் மிலிட்டரி போலீஸ்..அதனாலதான் நம்ப பயவுள்ள வேண்டாங்குதுக)

6லருந்து 12 வரைக்கும் தான்...

என்ட்ரன்ஸ் எக்சாம் எழுதி பாஸ் பண்ணா சீட்டு....
தாய்மொழிலதான் எக்சாம்...

தங்கறதுக்கு மாணவ மாணவி தனித்தனி விடுதி..
வாத்தியார், ஆபீஸ் ஸ்டாப் எல்லாரும் காம்பவுண்ட்டுக்குள்ளதான் தங்கணும்..அவங்களுக்கும் தனி குவார்ட்டர்ஸ்..

சாப்பாடு பாத்தீங்கன்னா ஸ்டாப், டீச்சர், ஸ்டூடண்ட் பேதமெல்லாம் கிடையாது....
எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான்....

ஸ்டூடண்ட்சுக்கு தங்கற இடம், சாப்பாடு, ப்ரீ....
அதுமட்டுமா??!!

பேப்பர், பேனா, பென்சில், ஜாமிட்ரிபாக்ஸ், நோட்டு,புக்கு, இதுக்கு பைண்டிங்கு, ஸ்கெட்ச்,  ப்ராஜெக்ட் ஒர்க் குடுத்தா அதுக்கான பர்சேஸ் செலவு......
🤔 🤔 யூனிபார்ம், 👟, காலணி,எல்லாமே ப்ரீ.......

சரிய்யா...தங்காம டேஸ்காலரா வர்றான்...
அவனுக்கு???!
அவனுக்கும்தான்....
சரி....

இட ஒதுக்கீடு???!!!! 🤔

கிராமப்புறம் 75%
நகர்ப்புற ம்.   25%

பட்டியலித்தவருக்கு சிறப்பு சலுகை.....

எந்த கட்டணமும் கிடையாது...(வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்களக்கும் கிடையாது.)

மத்தவங்களுக்கு மாசம் 160 ரூவா......

மாசம்  நூஊஊஊஊத்...தறுவது....ரூ...வா சொளையா குடுக்கறமே

(இங்க திராவிட கட்சிகள் நடத்தற ஸ்கூல விட ரொம்ப கொள்ளை நவோதயா. அதனாலதான் தீம்காவா இருந்தாலும் அண்ணர் தீம்காவா இருந்தாலும் வரவிட மாட்டேங்கறாங்க...அத எளிய தமிழ்ப்பிள்ளைகள் புரிஞ்சுக்கணும்)

வசதி இருக்கணும் ல......
ஹாக்கி மைதானம்
கிரிக்கெட் மைதானம்
டென்னிஸ் 🎾 மைதானம்...
🏊 நீச்சல் குளம்...

எல்லா விளையாட்டுக்கும் தனித்தனி மைதானம்.....

டெய்லி 2மணிநேரம் ஸ்போர்ட்ஸ் பீரியட்.....

படிக்கறதுக்கு தனி லைப்ரரி.
கணிணி ஆய்வகம், உயிரியல் ஆய்வகம், கெமிஸ்ட்ரி லேப்,  எல்லாமே உலக தரத்துல.......

2017 நிலவரப்படி 373 ஸ்கூல் ஸ்மார்ட் ஸ்கூலாயிருச்சு....

(அதாவது மோடி தலைமைல மூணு வருசத்துக்குள்ள....தாங்ஸ் ட்டூ ஸ்மிரிதி இராணி)

இவ்ளோ பீஸ் கம்மியா இருந்தா கனிமொழியக்கா ஸ்கூல மூடிட்டு காய்லான் கடைக்கு வேலைக்குத்தான் போவணும்... அதனால நோ நவோதயா......

இந்திய திணிப்பாங்கன்னு சொல்றவன் வாய்லதான் திணிக்கணும்.......

அதாகப்பட்டது......

மும்மொழிக்கல்வி.......

1. தாய்மொழி, துணைமொழி ஆங்கிலம், இந்தி (விருப்பப்பாடம்)

2.இந்தி,(இந்தி அதிகமா பேசற ஊர்ல) இங்லீஸ், வட்டாரமொழி

3. இங்லீஷ்,இந்தி, வட்டாரமொழி (வடகிழக்கு மாநிலங்கள்ல மட்டும்)

2015-16 தேர்ச்சி சதவீதம்
பத்தாங்கிளாஸ் 98.87
பன்னிரெண்டாங்ஆஸ் 96.73..

முக்கியமான விசயம்....
படிக்கற ஸ்டூடண்ட் எல்லாருக்கும் கைத்தொழில் கத்துகுடுக்கறாங்க....

அடுத்து விளையாட்டுல ஊக்கப்படுத்துறாங்க.....
கம்ப்யூட்டர் சொல்லிகுடுக்கறாங்க.....

இத விட வேற என்னங்க செய்யமுடியும் கவர்மெண்ட் டால.....

#இலவசக்கல்வி ன்னு மேடைல கதறிட்டு ...

சென்ட்ரல் கவர்மெண்ட் கொண்டு வந்தா அத தடுத்து ....தன்னோட சுயலாபத்துக்காக விலைபோற யாருமே டுமிலன்தான்... முக்கியமா அவனுகள பாலோ பண்றவனுக....

#இலவசக்கல்வி_எங்கள்_உரிமை

#நவோதயா_எங்கள்_சொத்து..

🇮🇳 🇮🇳 இனியாவது விழிப்போம்.....

மோடி என்ற #தேச_பக்தரின் உழைப்பால் மட்டுமே,* உலக அரங்கில்... நம் நாட்டிற்கு இந்த மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது !!! 🇮

*இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருக்க முடியும்* : சீன அதிபர் ஜி ஜிங்பிங்


முன்னெல்லாம், இந்திய ஜனாதிபதியோ, பிரதமரோ அரசு முறை பயணமா சீனாவுக்கு போனா..., திருப்பதி கோவில் பெருமாள் தரிசனம் மாதிரி, "போனா போகட்டும்... அவ்ளோ தூரத்துலிருந்து வந்துட்டான்" னு பரிதாபப்பட்டு, *பத்தே பத்து நிமிஷம் சீன அதிபர் தரிசனம் குடுப்பாரு.*

இருநாட்டு தலைவர்களோட..., கூட்டு பொறியல் அறிக்கை எல்லாம் கிடையாது.

சங்கி மங்கின்னு எவனாவது, சீன வெளியுறவு செயலரோட ஒன்னுவிட்ட சின்னாத்தா மவன்தான், "இந்தியாவுடன் நட்புறவை விரும்புகிறோம்" ன்னு, சர்வதேச மீடியா வுக்காக... வழக்கமான ஒரு பேட்டிய குடுத்துட்டு, "அவிங்களுக்கு டீ-யக் குடுத்து பத்தி விடுங்கடா" னுட்டு போயிடுவான்.

நம்மாளுங்க, சீன கிரீன் டீ நாலு பாக்கெட் வாங்கி பேக்ல சொருவிட்டு, யுனான் மாகாண மேம்பாலத்துல சறுக்கி விளையாண்ட்டு, மஞ்சள் நதிக்கு குறுக்கால கட்டுன அணக்கட்டு மேல, பொண்டாட்டியோட நின்னு போட்டோ புடுச்சுட்டு ... ஊரு வந்து சேருவாங்க.

*ஆனா இன்னைக்கு* ...

* இந்திய ராணுவம் டோக்லாம்ல 72 நாட்கள் பிடிவாதமா பட்டறை போட்டது,

* அருணாச்சல் விமானப்படை சீரமைப்பு,

* எல்லைல மிகப்பெரிய விமானப் படை போர் பயிற்சி,

* திபெத்தை நோக்கி நிறுத்தப் பட்டிருக்கும்... நூறு T90 டாங்ஸ் & பிரம்மோஸ் மிஸைல்ஸ்,

* சீனாவின் எதிரிகளான... வியட்நாம் & தைவானுக்கு  பிரம்மோஸ் ஏவுகணைகள் விற்பனை,

* சீன மிரட்டலுக்கு பயந்து மன்மோகன் ஆட்சியில் பின்வாங்கிய, வியட்நாம் எண்ணெய் துரப்பன பணியை மீண்டும் தொடங்கியது,

* தென்சீன கடல் பகுதியில் இந்திய போர் கப்பல்களை நிறுத்தியது,

* இந்தியாவை சுற்றி சீனா கோர்த்த, 'முத்து மாலை' திட்டத்தை அறுத்தெறிந்தது, சாபகார் போர்ட் நிறுவியது,

* சீனாவுக்கு கொடுக்க இருந்த புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பானுக்கு மாற்றியது,

* இந்திய சீன பிரச்சனயில், சித்தாந்த ரீதியில் சீனாவை ஆதரிக்கும் ரஷ்யாவை, பிரச்சனையில் இருந்து விலகி நிற்க வைத்தது,

* எந்த காலத்திலும் இல்லாமல் இப்போது... அமெரிக்க, இந்திய, ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பு & கடற்படைகளின் கூட்டு போர் பயிற்சி. இதில் ஆஸ்திரேலியாவும் இணையப் போகிறது.

* *மிக முக்கியமாக, பாஸ்வேர்ட் போட்டு LOG IN குடுத்த... அடுத்த இருபது நிமிடங்களில், சீனாவின் கிழக்கு எல்லைவரை நலம் விசாரிக்கும், 'அக்னி' குடும்பத்து ஏவுகணைகள்.*

*மோடி* பாஸ்வேர்ட் போட்டு *LOG IN குடுக்க தயங்காத ஆள் என்பதும் சீனாவுக்கு தெரியும்.* உலக அரசியல் மாறிக் கொண்டிருப்பதையும், அது... *இனி இந்தியாவை சுற்றியே சுழலும் என்பதையும் சீனா நன்றாக உணர்ந்து விட்டது.*

மேலும் ஒரு முக்கிய தகவல், *சீன வரலாற்றுலேயே முதன் முறையாக சீன அதிபர் ஒருவர், ஒரு வெளிநாட்டு தலைவருக்காக அவருடன் இரண்டுநாள் முழுவதும் செலவிட்டது.*

அமெரிக்க அதிபருக்கே அந்த மரியாதைக்கு கொடுக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

பலமான ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். #

*மோடி என்ற #தேச_பக்தரின் உழைப்பால் மட்டுமே,*  உலக அரங்கில்... நம் நாட்டிற்கு இந்த மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது !!! 🇮

💪🙏🇮🇳🙏

இனி வீட்டுக்கு அட்ரஸே கிடையாதாம்; அதுக்குப்பதிலா என்ன பண்றாங்க பாருங்க; #_மோடி அரசின் அதிரடி!.

இனி வீட்டுக்கு அட்ரஸே கிடையாதாம்; அதுக்குப்பதிலா என்ன பண்றாங்க பாருங்க; #_மோடி அரசின் அதிரடி!.

#_டெல்லி:
வீட்டுக்கு வழங்கப்படும் முகவரிக்கு பதிலாக புதிய முறையை அடையாளப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
மத்திய அரசு பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என தொடர் அதிரடிகளை தொடர்ந்து. அடுத்ததாக அவர்கள் கைவைப்பது வீட்டு முகவரியைத் தான்.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழலில், டிஜிட்டல் முறையில் முகவரிகளை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதாவது, வீடுகள், அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு 3 இலக்க பின்கோட்டைச் சேர்த்து, 6 இலக்க ஆல்பா நியூமரிக் டிஜிட்டல் டேக்கை உருவாக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் உள்ளது.
நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துக்களுக்கு, மின்னணு முறையிலான விலாசம் வழங்க தபால் துறை மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து விவரங்களையும் ஒற்றை தளத்தில் கொண்டு வரமுடியும்.
இந்த 6 இலக்கத்தை கூகுள் மேப்பை பதிவிட்டால், அது செல்ல வேண்டிய இடத்தை காட்டி விடும். முதல்கட்டமாக டெல்லி, நொய்டாவில் சோதனை செய்யப்படுகிறது....

INDIA S FIRST STRONG PRIME MINISTER

https://www.dropbox.com/s/3lofqf901ey4ysf/India-First-Strong-Leadership.pdf?dl=0

Demonetation Affects SONIA family only

JAPANESE CONVERT TO HINDUISM

https://youtu.be/nLWXn1JuWqY

^^^
*ஜப்பானிய மக்கள்  ஹிந்து மதத்தை தழுவி காளஹஸ்தி கோவிலில் ராகு கேது பூசை செய்யும் காட்சி.* **🙏 *அவர்களுக்கு* *தெரியுது ஹிந்து சனாதன தர்மத்தின்*
*புனிதமும்* *சிவபெருமானோட சக்தியும்.*🔥

ஈவெரா! நல்லவரா அல்லது கெட்டவரா?




https://www.facebook.com/trollmodihaters/videos/394436904361252/


ஈவெரா - வோட வரலாறு தெரிய...
இந்த கேள்விகளுக்கு பின்னாடி உள்ள செய்திகளை தொகுத்தால் போதுமானது...
1950 , 1960கலில்  ராமசாமி நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது. ராமசாமி நாயக்கருக்கு நன்நான்கு கேள்விகள் (16 கேள்விகள்) என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது. அதைத்தான் இங்கு தொகுத்து இருக்கிறேன்:
1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன ?
2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
‌3. 6கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன ?
5. பிறவியிலேயே, அம்மை  நோயால்  ஆண்மை இல்லை என்று நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய, பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?
6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,, காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?
‌7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக், செருப்படி வாங்கினார் ?
8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா?
10.  ஜெர்மனியில் ஒரு குழுவுடன்   நிர்வாணமாக ஓடினார். எதற்காக?
11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக?
12. 1950 , 1960கலில்  திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள்  ஏன்  மறைக்கிறார்கள்?
13 .  சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவனை தொடப்ப கட்டையால் அடித்து விரட்டினார்களே. என் பதிவு செயவில்லை ?
14 . பசும் பொன் முத்துராமலிங்க  தேவரை இழிவாக பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)?
15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன் ?
16. காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு உன் திருப்திதான் முக்கியம்  என்றார். ஏன் இந்த அசிங்கம்?”👊👊👊

ஜாமீன்லாம் கொடுக்க முடியாது ... ரெஹானா பாத்திமாவுக்கு சங்கு ஊதிய ஹைகோர்ட்!👍

ஜாமீன்லாம் கொடுக்க முடியாது ...
ரெஹானா பாத்திமாவுக்கு சங்கு ஊதிய ஹைகோர்ட்!👍

கேரளா மாநிலம் எர்னாகுளத்தை சேர்ந்த பெண்ணியவாதியான ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையொட்டி , ரெஹானா பாத்திமா என்ற பெண்ணை கேரள அரசு எதிர்ப்பையும் தாண்டி கோவிலுக்குல் அழைத்து செல்ல முயற்சி செய்தது...ஆனால் அது முடியவில்லை , அதுமடடுமல்லாமல் அந்த பெண் இருமுடிக்குள் சானிட்டரி நாப்கினை வைத்து சென்றது தெரியவந்தது .அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது ....

இதனிடையே ரெஹானா பாத்திமா சில சர்ச்சைக்குரிய பதிவுகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ...பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் இந்த பதிவுகள் இருப்பதாக கூறி பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன..ரெஹானா பாத்திமாவின் பதிவுகள் மத நம்பிக்கையை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாக கூறி போலீசில் புகார் அழிக்கப்பட்டது...அதன் பேரில் பத்தனம்திட்டா போலீசார் ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு செய்தனர் ...இதனையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி ரெஹானா பாத்திமா கேரளா உயர்நீதிமன்றத்தை நாடினார்...அவரது முன்ஜாமீன் மனுவை தற்போது கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது ...அத்தோடு போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது....

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு என்னத்துக்கு சிலை ??? அதுவும் 3000கோடியில்??? உயிர் இல்லாத சிலைக்கு எதுக்குயா காச வீண் ஆக்குகிறார்கள்???? விவசாயிக்குக் கொடுக்க முடியல... {கேள்வி: இணையப் போராளிகள்}

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு என்னத்துக்கு சிலை ??? அதுவும் 3000கோடியில்??? உயிர் இல்லாத சிலைக்கு எதுக்குயா காச வீண் ஆக்குகிறார்கள்???? விவசாயிக்குக் கொடுக்க முடியல... {கேள்வி: இணையப் போராளிகள்}

முதலில் சிலை எப்படியாக உருவாக்கப்பட்டது
என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்தச் சிலை மொத்த செலவில் முக்கியமானது இரும்பு. அந்த இரும்பை நாம் மொத்த சிலையின் மதிப்பில் சேர்த்து கொண்டுவிடுகிறோம். அதுவும் தவறு - இந்தச் சிலை திட்டமிட்டதும் நாடு முழுவதும் loha-campaign அறிவித்தார் மோடி. அதன் மூலம் நாட்டின் விவசாயிகளிடம் இருந்து இரும்புகளைப் பெற்றனர். அதுவே சார்த்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்குச் சரியானதாக இருக்கும் என்று நினைத்தனர். அதாவது விவசாயிகள் கொடுத்து ஒரு இரும்பு மனிதருக்கு இரும்பு சிலை கட்டுவதே கவுரவமான விசயமாகக் கருதி இந்த விதம் திட்டமிடப்பட்டது.

அதன் படி நாடுமுழுவதும் விவசாயிகள் கொடுத்த இரும்பின் அளவு மட்டும் 5000 டன். நன்கு புரிந்து கொள்ளுங்கள் மொத்த சிலை உருவாக்கத்தில் 5,700 டன் பயன்பாட்டில் 85% மேல் நம் நாட்டின் விவசாயிகள் கொடுத்த இருப்பு. இதையும் சேர்த்து தான் நீங்கள் சிலையின் மதிப்பைக் கணக்கிடுகிறீர். அடுத்து இந்தச் சிலையை வடிவமைக்க நாடு முழுவதும் நன்கொடைகளை வேண்டினார்கள். அதற்காக SVPRET (sardar vallabhbhai patel rashtriya ekta trust) உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் (CPSE) மற்றும் இதர வழிகளில் சுமார் 2,063 திரட்டத் திட்டமிட்டு வேலையைத் தொடங்கினர். {ஆனால் மொத்தம் 2,989கோடி தேவையானது. இந்த புராஜெட் எடுத்துச் செய்து முடித்த நிறுவனம் L&T முழு தகவல் வெளியிட்டால் தான் கூடுதல் செலவின் விவரம் புரியும். இதைக் கட்டி முடிக்க 3,400 ஊழியர்கள் பயன்படுத்த பட்டனர் அதையும் அவர்கள் செலவினத்தையும் கணக்கில் கொள்ளவும்.}

ஆக யாரும் கவலை கொள்ள வேண்டாம் இது முழுக்க முழுக்க மக்களின் துணையுடன் கட்டப்பட்ட சிலை. {நான் என் நண்பர்கள் எல்லோரும் நன்கொடை அனுப்பினோம். தமிழகத்தில் இருந்தும் இரும்பு சேகரித்து அனுப்பபட்டது.}

அடுத்து இந்தச் சிலை வடிவமைக்கு மட்டும் அல்ல - இதனைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள நினைவகங்கள் , வரலாற்று விவரங்களுடன் கூடிய கண்காட்சிகள் , பூந்தோட்டங்கள் என்று அந்தத் தீவை முழுவதும் சுற்றுலா தளத்திற்குத் தயார் செய்துள்ளனர். எனவே வெட்டி கூச்சல் வேண்டியது இல்லை.

{ஈ வே ராமசாமிக்குக் கருணாநிதி எம்ஜி ஆர் ஆதிக்கம் அதிகம் இருப்பதைக் கருத்தில் கொண்டு அதை முறியடிக்க ஊர் ஊராகச் சிலை திறந்தாரே மக்கள் காசில் அது போல் அல்ல இது... ஈவே ராமசாமியே திறந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அளவுக்கு வெக்கம் கெட்ட செயலும் இல்லை. இதைச் செய்த திமுக எல்லாம் சிலையை பற்றிப் பேச அருகதை இல்லாத கட்சி.}
----------------------------------------------------
இது ஒரு வீண் செலவு ???

என்பது ஒரு தவறான வாதம். இன்ஜினியர்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள். பொதுவாகச் சுற்றுலா தளங்களை ஈர்க்கவும் அதே நேரம் நாட்டின் தன்மையை பிரதிபலிக்கவும் சிலைகள் வைப்பது ஒன்றும் தவறே கிடையாது. சிலைகள் வைக்கும் போது அதனை நோக்கி சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் வண்ணம் முறையான ஏற்பாடுகள் இருக்கவேண்டும் - அப்படி இருக்கும் என்றால் அதில் செலவு செய்யும் தொகை வீணாகாது. எனவே அதைச் செய்தார்களா என்று கேட்பது தான் சரியான கேள்வியாக இருக்க முடியுமே தவிர சிலைக்கு எதற்கு செலவு என்பது தவறான வாதம்.

எடுத்துக்காட்டுக்கு :

அமெரிக்காவில் உள்ள Statue of Liberty - இதில் மொத்தம் 150 ஊரியர்கள் வரை நேரடியாக வேலை செய்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் 45,00,000பார்வையாளர்களை இது ஈர்க்கிறது. இதன் மூலம் நேரடியாக இந்தச் சுற்றுலா பயணிகள் மூலம் ஆண்டுக்கு 1923கோடி வரை பணப்புழக்கம் அந்தப் பகுதிகளில் நடக்கிறது அதன் மூலம் சுமார் 3500வேலைவாய்ப்பு சுற்றுலா தளத்தை நம்பி உருவாகியுள்ளது. ஆக மற்ற அனைத்து வகையிலும் பார்க்கும் போது ஆண்டுக்கு economic output மட்டும் சுமார் 2692கோடி வரை கிடைக்கிறது. ஆக முதலில் வீண் செலவு என்று கூறுவதை நிறுத்திவிட்டு எப்படி இதில் இருந்து சுற்றுலாத்துறை பயன்படுத்தப் போகிறது என்பது தான் முக்கியம்.

அடுத்து

தாஜ்மகாலுக்குத் தினமும் சுமார் 40,000பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள். இங்கே வெறும் 10,000பார்வையாளர்கள் என்றாலும் கூட ஆண்டுக்கும் 36,50,000பார்வையாளர்களை ஈர்க்க முடியும். எளிமையாக 3000கோடியை எடுத்துவிட முடியும் அத்துடன் சுற்றுலா தளத்தினை வைத்து குறிப்பிட்ட அளவு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். {இதன் நுழைவு டிக்கெட் விலை 350ரூபாய் அதையும் நியாபத்தில் கொள்ளவும். பராமரிப்பு செலவுக்கு என்ன செய்ய போகிறார் மோடி என்று ஒரு கம்யுனிஸ்ட் கூட்டம் வழக்கம் கிண்டல் ஆரம்பித்துள்ளது.} எனவே இதன் மீதான செலவினம் எளிதில் 10 வருடத்தில் எடுத்துவிட முடியும். இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.. நாளை நீங்கள் இந்த விதமான புராஜெட் எடுத்தாலும் அதன் பிசினஸ் மாடல் இது தான்.

இது போல் புராஜெட் எல்லாம் ஒருபக்கம் நாட்டின் பெருமையை பிரதிபலிக்கத் திட்டமிட்டாலும் - இன்ஜினியர்கள் பொறுத்தவரை அதன் மீதான முதலீட்டை எப்படி வியாபாரம் ஆக்கிக் கொள்வது என்ற திட்டத்தையும் சேர்த்தே திட்டமிடுவர். {இதனால் தான் நான் அடிக்கடி கூறுவேன் தயவு கூர்ந்து வியாபார புத்தியை கொஞ்சம் வளர்த்துக்கொள் என்று}

------------------------------------------------------
சரி இப்போது எதற்கு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ஏன் சிலை வைக்கின்றனர்???

இது தாங்க முக்கியமான கேள்வி... நம் நாட்டைப் பொறுத்தவரை நேரு குடும்ப வரலாறு தான் இந்திய வரலாறு - திராவிட கட்சிகள் வரலாறு தான் தமிழக வரலாறு என்று ஆகிவிட்டது காரணம் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால். பல உண்மையான மனிதர்கள் வரலாறு அவ்வளவாக கண்டுகொள்ளப்படாமல் போனது. இந்திய நாட்டின் அனைவரும் உண்மையில் முதல் இடத்தில் வைத்து வணங்க வேண்டிய மனிதர்களில் சர்தார் அவர்கள் முதலிடம் உண்டு. ஏன்???

ஒன்றுபட்ட இந்தியா இஸ்லாமியருக்கு பாக்கிஸ்தான் - இந்துக்களுக்கு இந்திய என்று பிரிவினைக்கு நடந்து முடிகிறது. இதில் ஜின்னா அவர்கள் காட்டிய அவரசம் காரணமாக நாட்டின் பிரிவினை வேகமாகச் செய்து முடிக்க - இன்னொரு பக்கம் இந்த நாட்டின் குட்டி ஜமிந்தார்கள் , ராஜாக்கள் கையில் இருந்த சமஸ்தானங்கள் சம்மதம் பெறுவது இந்திய தலைவர்கள் பொறுப்பாக மாறியது. ஒன்று இரண்டு அல்ல சுமார் 562 ஒன்றிணைத்து இந்தியாவைக் கட்டமைத்தவர் இந்த இரும்பு மனிதர். சர்தார் வல்லபாய் பட்டேல் கையில் எடுத்த எந்த இடமும் எந்தச் சமஸ்தானமும் இன்று பிரச்சனை இல்லை. நேரு கையில் எடுத்த எந்தப் பிரச்சனையும் இன்றுவரை முடிந்தபாடு இல்லை காஷ்மீர் தொட்டு அருணாசல பிரதேசம் வரை.

நேரு அல்லாமல் சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராக ஆகி இருக்க முடியும் என்றால் அனைத்திலும் ஒரு நிலையானதொரு தீர்வு கிடைத்திருக்கும்

எடுத்துக்காட்டிற்கு

1.திபத் நாட்டைச் சீனா ஆக்கிரமிப்பு செய்த போது இந்தியாவின் உதவியை நாடிய திபத் மக்களை நேரு வஞ்சித்துவிட்டர்.

சீனா திபெத் ஆக்கிரமிப்பு தவறு என்று அதைக் கண்டிக்க கூறி IFS officer, Sumul Sinha 1952களில் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். இவர் தான் Lhasaவில் பணியாற்றிய இந்தியாவின் பிரதிநிதி.
ஆனால் இதற்கு நேரு கொடுத்த சிம்பிலான பதில் "திபெத் சீனாவின் ஒருபகுதி".

2.1950 முதல் 1958கள் வரை எல்லா நகர்வுகளும் கம்முனிஸ்ட் ஆதரவும் நேரு செய்த மிகப்பெரிய தவறு. சீனா மாவோ தங்கள் எல்லையை விரிவாக்கத் தீவிரம் காட்டினர் இந்திய எல்லையில் கொண்டுவந்து சீனாவை நிறுத்தியது நேருவின் தவறான கம்முனிச ஆதரவு கொள்கை. இன்றுவரை அருணாசலபிரதேசம் பிரச்சனைக்கு இதுவே முக்கிய காரணம்.

3.Southeast Asia Treaty Organization (SEATO) இனைய மறுத்தார் நேரு.. காரணம் அது வலதுசாரி நாடுகளின் கூட்டமைப்பு என்று. காரணம் கம்யூனிஸ்ட் சகவாசம்.

4.காஷ்மீர் விவகாரம் : நன்கு புரிந்து கொள்ளுங்கள் இன்றுவரை அதாவது 2017ல் வரை காஷ்மீரில் வந்து குடியேறிய அந்த ஹிந்துக்களுக்கு எந்த அங்கிகாரமும் தர காஷ்மீர் அரசு அப்பட்டமாக மறுத்துவிட்டது. இதற்குக் காரணம் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தினை நேரு வழங்கியது தான். அது இன்று வரை நமக்கு எமனாக நிற்கிறது. இப்படி ஓர் ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும் இன்று நாடு சந்திக்கும் அத்தனை பிரச்சனைக்கும் நேரு காட்டிய அந்த கம்யுனிஸ்ட் காதல் தான் என்று... நேரு குடும்பத்து சொத்து போல் இந்தியாவை நினைத்துக் கொண்டு அனைத்தையும் அவரும் கிருஷ்ணமேனும் செய்த செயலால் இன்று வரை பெரும் விலையைக் கொடுக்கிறோம்.

கிழக்காசிய நாடுகளின் அனைத்து நாடுகளும் சிதறிவிட்டன... இந்தியா மட்டும் இன்றும் இணைந்து பயணிக்கிறது காரணம் முழுக்க முழுக்க சர்தார் வல்லபாய் பட்டேல் தான். இந்த மனிதரை நாம் போற்றவில்லை என்றால் எவரைப் போற்றுவது???? நிம்மதியாக சுவாமசம் உண்டு என்றால் காரணம் இந்த மனிதர் அமைத்துக் கொடுத்த பாதை அது.

நாட்டின் ஒற்றுமையை தூக்கிப்பிடிக்க ஒவ்வொரு நாடுகளும் பல வழிகளைச் செய்கின்றன.. தங்கள் ஒற்றுமையை உலகத்திற்குக் காட்ட - அந்த வகையில் இந்தச் சிலை நிச்சயம் இந்தியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சிறந்த அடையாளமாக நிற்கும்.
---------------------------------------------------
இறுதியாக :

ஆரம்ச்சுட்டேங்களா... எந்த விவகாரம் என்றாலும் அதை விவசாயத்துடன் இணைத்து உணர்வைத் தூண்டிவிடும் முட்டாள்தனத்தை முதலில் இந்தச் சமூகம் நிறுத்த வேண்டும். அது ஒரு தனிதுறை.. அந்தத் துறையை அந்தத் துறை வளர்ச்சி அடைய அது வளர்ச்சி அடைந்த நாட்டில் எப்படி வெற்றிகரமாகச் செய்கிறார்கள் என்று ஒப்பிட்ட வேண்டுமே ஒழிய இங்கே உக்காந்து கொண்டு

செய்தி : இஸ்ரோ ராக்கெட் வெற்றிகரமாக அனுப்பியது

ராக்கெட் இப்போ முக்கியமா சோறு முக்கியமா??? ராக்கெட் பறக்குது விவசாயி வயிறு எரியுது....

செய்தி : ராணுவத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு இவ்வளவு கோடி???

விவசாயி காசு இல்ல... ராணுவத்திற்கு எதற்கு எவ்வளவு செலவு...

செய்தி : அம்பானி நிறுவனம் 20,000 கோடி லாபம்..

நாசமா போக... இங்கே விவசாயி கஷ்ட படுகிறான் இவ்வளவு காச வச்சு என்னடா பண்ண போறேங்க...

செய்தி : 200 கோடியில் பாகுபலி படம் வெளியீடு..

டேங்க் (ஒரு கெட்ட வார்த்தை)........... படமாடா நாட்ட காப்பாத்தும் விவசாயி தாண்டா உங்களுக்கு சோறு போடனும்...

செய்தி : 5000 கோடியில் கார் தயாரிக்கும் நிறுவனம் வருவதற்கு ஒப்பந்தம்...

கார் செய்து அதையாட அவிச்சு சாப்பிட போறேங்க... விவசாயத்தை காப்பாற்ற வக்கு இல்லை...

இப்படி அனைத்துத் துறைகளையும் விவசாயத்துடன் கோர்த்துவிட்ட மீம்ஸ் செய்து அனுப்புவது எல்லாம் சுத்த முட்டாள் தனம்.. இதை முதலில் நிறுத்துங்கள்..

அடுத்துக் குறை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் ஒப்பிட்டுக் குறை சொல்ல முடியும்...

நீங்கள் தீபாவளிக்கு கறி விருந்து சாப்பிடும் புகைப்படத்தை நான் வெளியிட்டு - " பாருங்கள் நாட்டில் குழந்தை பிச்சை எடுக்கிறது. இவனுகளுக்கு கறி விருந்து கேட்கிறது.. அந்தச் செலவை குறைத்து விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாமே???" - இப்படி உங்கள் புகைப்படத்தையும் - ஒரு பிச்சை எடுக்கும் குழந்தையின் புகைப்படத்தையும் கூட ஒப்பிட்டுப் போட முடியும். அதுவும் மீமிஸ் பார்க்கும் போது சரி தானே என்றும் கூட தோன்றும். ஆனால் நடைமுறை சிக்கல் வேறு .

எனவே ஒப்பிடும் போது துறை விட்டு வேறு துறையில் ஒப்பிடுவதும் தவறு - ஒரு திட்டத்தை அவமானம் செய்ய வேறு திட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசுவதும் தவறு..

இந்தச் சிலை கட்ட 4 வருடங்கள் 3500 வேலையாட்கள் வருமானம், தவிர்த்து 22500Mton சிமிண்ட் பயன்பாடு கட்டாயம் சிமிண்ட் உற்பத்தியாளர்களுக்கு வருமானம் இப்படி ஸ்டீல் ஆரம்பித்து அனைத்தையும் அதன் பணியாளர்கள் உழைப்பையும் கொஞ்சம் சேர்த்துச் சிந்திக்கவும்... தவிர இதை அப்படியே விவசாயத்துடன் ஒப்பிடுவது முறையாகாது.. அப்படி ஒப்பிட வேண்டும் என்றால் எதையும் அவமானப் படுத்த முடியும்.

"பாருங்கள் ACல போறானுக... இங்கே அவன் அவன் 2மணி வெயிலில் விவசாயம் பார்த்து கஷ்டபடுறான் இவனுக்கு AC கார் , AC ரயில்..." இப்படியா பேசுவது??? இதை முதலில் நிறுத்துங்கள்.. மீண்டும் கூறுகிறேன் விவசாயத்தை அந்த துறையுடன் மட்டுமே ஒப்பிட வேண்டும் முடியும் அதுவே சரி.
--------------------------------------------------------------------------------

வேற்றுமை விதைப்பதும் - பிரிவினை பேசுவதும் எளிது.. ஒற்றுமை வேண்டுவதுவே கடினம்...

ஒற்றுமையே எமது நாட்டின் பலம் , ஒற்றுமையே எமது நாட்டின் அடையாளம்.. அதுவே statueofunity.

#Nnsindia
#Nnsdharma
#Nnssastha
-மாரிதாஸ்

படித்துவிட்டு பகிருங்கள் நண்பர்களே...

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...