Wednesday 28 November 2018

தினம் ஒரு திட்டம். மோடி

மாஃபாயாக்களின் முகத்திரையை கிழிக்கும் மோடி

https://youtu.be/-qNQ8wHdTkw

மோடி பக்கம் உண்மை இருக்கின்றது மக்கள் இருக்கிறார்கள்

நீங்கள் சொல்வது போல் மோடி சர்க்கார் சரி இல்லை என்றால் எதற்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் தனியாக தேர்தலை சந்திக்க பயப்படுகிறார்கள்?

மோடி பக்கம் உண்மை இருக்கின்றது மக்கள் இருக்கிறார்கள்

இதனால் எத்தனை எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் மக்கள் சக்தி கொண்ட மோடியை ஒன்றும் செய்யமுடியாது இதுவே உண்மை

சிலமாதங்களுக்கு முன் கோரா.காம் தளத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை

சிலமாதங்களுக்கு முன் கோரா.காம் தளத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை நண்பர்களால் பரவலாக பகிரப்பட்டது...

2019 தேர்தலில் மோடியை ஜெயிக்கவிடக்கூடாது என்று சர்வதேச அளவில் நடக்கும் சதியையும் , அதற்கு இங்கு நடக்கும் சதிவேலைகளையும் விரிவாக குறிப்பிட்டிருந்தது அந்தக்கட்டுரை....

தங்கள் நாட்டுக்கு  எதிரான ஒரு மிக பலமான கூட்டணியை உருவாக்கியதால் ஏற்கனவே வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனாவுக்கு டோகாலாம் விவகாரம் ஒரு பெரும் சறுக்கலாக அமைந்தது.... இனி மோடியை நீடிக்கவே விடக்கூடாது என்ற முடிவுடன் இறங்கியுள்ள சீனா தங்கள் அடியாட்களான கம்யூனிஸ்டுகளுடனும் காங்கிரசுடனும் கைகோர்த்துள்ளது...

தன்னார்வத்தொண்டு  நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறித்தவ மதமாற்ற சக்திகள் வாடிகன்மூலம்  தங்களால் இந்திய அரசியலில் விதைக்கப்பட்ட சோனியாவுக்கு எப்படியாவது மோடியை தோற்கடிக்கவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளன... மேற்படி உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படத்தான் சோனியா நேரடி அரசியலில் இருந்து ஒதுங்குவதுபோல நடித்துக்கொண்டு திரை மறைவு சதிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்...

முத்தலாக் தடைச்சட்டம் மூலம் சற்றும் எதிர்பாராமல் தங்கள் சமூகப்பெண்களிடமே ஆதரவு பெற்றுவிட்ட மோடியை எப்படி எதிர்கொள்வதென்று புரியாமல் அவரைக்கவிழ்க்க எவரோடு வேண்டுமானாலும் கூட்டுச்சேர வஹாபியர்கள் தயாராகிவிட்டனர்...

பண மதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி , ஈ வே பில் என அடுத்தடுத்து மோடி எடுத்துவரும் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கருப்புப்பண முதலைகள் மோடியை வீழ்த்தும் சக்திகளுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத்தயாராக உள்ளனர்...

மேலே குறிப்பிட்ட சக்திகள் அனைவரும்மோடி எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் இணைந்து செயல்பட ஆரம்பித்துவிட்டனர்...அவர்களின் நடவடிக்கையில் மோடிக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் சேர்ப்பது மட்டுமல்லாமல் , தேசிய  ஜனநாயககூட்டணியில் உள்ள கட்சிகளை வெளியே இழுப்பதும் ஒரு முக்கிய அம்சம்...அதன் எதிரொலிதான் அரைவேக்க்காட்டுப்பயல் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை வெளியேறியதும்  , தற்போது சந்திரபாபு நாயுடு நடத்தும் நாடகமும்...குறித்து வைத்துக்கொள்ளுங்கள்...ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மட்டுமல்ல , அவர் தலை உயரத்துக்கு தங்கமாக குவித்தாலும் நாயுடு தேசிய ஜனநாயகக்கூட்டணியை விட்டு வெளியேறியே தீருவார்... 

இதுநாள் வரை எதிரும் புதிருமாக அரசியல் நடத்திய மாயாவதி - அகிலேஷ் , சந்திரபாபு நாயுடு - கே.சி.ஆர்  , மம்தா - மார்க்சிஸ்ட் ஆகியோர் மோடி எதிர்ப்பு என்ற ஒரே நோக்கத்திற்காக ஒரே அணியில் இணைவர்...

பாஜகவுக்கு வெளியே மோடிக்கு எதிராக இத்தனை வேலைகள் செய்துள்ள சக்திகள் கட்சிக்கு உள்ளேயும் மோடிக்கு எதிராக உள்ள சக்திகளை ஒன்றிணைத்து வருகின்றனர்...2014ம் ஆண்டு தேர்தலின் போதே , கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் செய்ய  [ கூட்டணி ஆட்சி தான் என்ற நிலை ஏற்பட்டால் , பெரும்பாலான கட்சிகள் மோடியை பிரதமராக ஏற்கமாட்டார்கள் என்பதால் ] கட்சியின் மிக மூத்த தலைவர்கள் மூவர் தீவிர முயற்சியில் இறங்கினர்...தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக இதைத்தெரிந்துகொண்ட சங்கத்தலைமை கடைசி கட்டத்தில் ஸ்வயம்சேவக்குகளை முழுவீச்சில் களமிறக்கி பாஜகவை பிரமாதமாக வெற்றிபெற வைத்தது... இது மோடிஜிக்கும் தெரிய வந்ததால்தான் அவர்களை முழுமையாக [ சங்கத்தின் சம்மதத்துடன் ]  ஓரங்கட்டினார்...

2014 ல் செய்த அதே வேலையை மீண்டும் செய்ய முழு வீச்சில் இறங்கியுள்ளனர் மோடியின் உட்கட்சி எதிரிகள்...யஷ்வந்த் சின்கா துவக்கியுள்ள மோடி எதிர்ப்பு அணிக்கு இவர்களின் முழு ஆதரவு உண்டு... சத்ருகன் சின்கா போன்றவர்களை அவ்வபோது தூண்டிவிடுவதும் இவர்களே.... மிக சமீபத்தில் உருவாகியுள்ள பிரவீன் டொகாடியா - சஞ்சய் ஜோஷி - ஹர்திக் படேல் கூட்டணியை பின்னிருந்து இயக்குவதும் இவர்களே...[ குஜராத்தில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு மிக முக்கிய காரணம் பிரவீன் டொகாடியாதான்...]

ஆக , 2019 தேர்தலின் போது பலமுனைத்தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளார் மோடி.... கிட்டத்தட்ட  சக்ர வியூகத்தில் துரியானாதிகளின் முற்றுகையில் தன்னந்த‌னியாக சிக்கிக்கொண்ட அபிமன்யுவின் நிலைதான்....[ அபிமன்யுவை முன்நின்று வீழ்த்தியவர் குருநாதர் துரோணாச்சாரியார் என்பதை நினைவில் கொள்ளவும்.]

அபிமன்யுவைப்போல மோடிஜியும் வீழ்த்தப்பட்டால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை.... ஐம்பது வயது வரை எந்த அரசுப்பதவியிலும் இல்லாமல் தேசத்துக்காகவும் , கட்சிக்காகவும் பாடுப்பட்ட ஸ்வயம் சேவக் அவர்....இந்தியாவை பிச்சைக்கார நாடாகவே காட்டிய முந்தைய பிரதமர்களைப்போல அல்லாமல் ,  நாளை வல்லரசாக இருக்கும் மாபெரும் தேசத்தின் தலைவராக தன்னை காட்டிக்கொள்ளும் முயற்சிதான் அவருடைய தற்போதைய நடை ,உடை , பாவனைகள்.... பதிவியை விட்டு விலக நேர்ந்தால் , மீண்டும் அதே எளிமையான ஸ்வயம் சேவக்காக கட்சிப்பணிக்குத்திரும்ப அவர் தயங்கவே மாட்டார்...

ஆனால் , சோனியா தலைமையிலான கொள்ளைக்கும்பல் கையில் இந்த தேசம் இன்னும் ஒரு பத்தாண்டுகள் கிடைக்க நேர்ந்தால் இந்த தேசம் என்ன கதி ஆகும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.... அதைவிட்டு விட்டு மோடி அவரை மதிக்கவில்லை ...இவர் காலில் விழவில்லையென்றெல்லாம் லாவணி பாடிக்கொண்டிருக்காதீர்கள்... யாரை எங்கு வைக்கவேண்டுமோ  அங்குதான் வைத்திருக்கிறார்....

[ குறிப்பு ; நாளை யோகிக்கோ ,  ஃபட்னாவிசுக்கோ வழிவிடாமல் மோடி சிறுபிள்ளைத்தனமாக நட‌ந்துகொண்டாலோ   , பதவிக்கு வந்தவர்களுக்கு எதிராக குழிபறிக்கும் வேலைகளில் இறங்கினாலோ அவரையும் விமர்சிக்கத்தயங்க மாட்டேன்.... எனக்கு இந்த தேசமும் , ஹிந்துத்வமுமே முக்கியம்...தனி நபர்கள் அல்ல...]

மோடிதான் எங்கள் பிரதமர் சொல்வது மக்கள்

மோடிதான் எங்கள் பிரதமர் சொல்வது மக்கள்

டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி தான் மோடிய ஜெயிக்க வெக்கப் போகுது... சொல்வது யார் தெரியுமா ? இளம் வாக்காளர்கள்

ஒரு பிரபலமான பத்திரிகையில்... மக்களவைத் தேர்தல் குறித்து கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதுவும் பல கேள்விகள் ,,, 8.44 லட்சம் பேர் இந்த பத்திரிகை குழுமத்தின் அனைத்து பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களிலும் கடந்த மே 23 - 25-ம் தேதிகளில் கொடுத்திருக்கிறார்கள். அதில் 8,44,646 பேர் பங்கெடுத்திருக்கிறார்கள். 9 மொழிகளில் இந்த சர்வேவை நடத்தி இருக்கிறார்கள்.

சர்வே முடிவுகள்

1* மொத்த 8.44 லட்சம் பேரில் 71.9 % சதவிகித பேர் மோடிக்கு இன்னொரு வாய்ப்பையும் கொடுத்து 2019 - 2024 வரையான காலத்துக்கும் பிரதமர் ஆக்குவார்களாம்.

2* மோடி அரசு ஒரு நல்ல அரசு என்று 73.3 % சதவிகிதத்தினர் தெரிவித்து உள்ளனர்

3* டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி காக மோடியை நாங்கள் ஜெயிக்கவைப்போம் என்று 75.% மக்கள் தெரிவித்து உள்ளனர்

4* இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு   நரேந்திர மோடி தான் பதில் என டிக் அடித்தவர்கள் சுமார் 71.9 % சதவிகிதத்தினர்.

ராகுல் தான் அடுத்த பிரதமர் என்ற கேள்விக்கு, டிக் அடித்தவர்கள் 11.93 %  சதவிகிதத்தினர்.

5* மோடி ஆட்சி எப்படி ராம ராஜ்ஜியம் தாங்க என்று சிலிர்ப்பவர்கள் 47.47 % சதவிகிதத்தினர்கள்.

6* பிரமாதமுங்க என்று சந்தோசப்படுபவர்கள் 40.60 சதவிகிதத்தினர், ம்ம்ம்ம் ஒகே ஒகே என்பவர்கள் 11.38 சதவிகிதத்தினர்கள். இதெல்லாம் ஒரு ஆட்சியா என்று வெறுப்பவர்கள் 20.55 சதவிகிதத்தினர்.

7* மோடிஜிகிட்ட எந்த விஷயம் உங்கள பலமா அட்ராக்ட் பண்ணுச்சு என்கிற கேள்விக்கு, ஜிஎஸ்டி. அட ஆமாங்க 33.42% பேருக்கு ஜிஎஸ்டி சரியான நிர்வாக முடிவா பாக்குறாங்களாம். அதுக்கு அடுத்து நவம்பர் 8 புகழ் டிமானிட்டைசேஷனுக்கு 21.90% பேரும்,

8* பாகிஸ்தான் மேல நடத்துன சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் 29.89%  ரொம்பப் பிடிச்சிருக்காம்.

9* மோடி ஜி ஆட்சியில மைனாரிட்டிங்க பாதுகாப்பா இருந்தாங்களாங்குற கேள்விக்கு  59.41% பேர் பாதுகாப்பா இருக்காங்கன்னு சொல்லியிருக்காங்க

10* வெளிநாட்டு விவகாரங்கள் ரொம்ப அருமையா பண்ணியிருக்கார் என்று  - 62.63% சொல்லியிருக்காங்க

11* மோடிய எதிர்த்து ஒரு வலுவான கூட்டணி டாலர், ஷார்பர், ஸ்ராங்கர் மோடி தான், அவரை அடிச்சிக்க முடியாது 57.12%,

12* தனி மனித வாழ்கை தரம் எப்படி இருக்கு எங்கெயோ பொய்ட்டோம், எல்லாம் மோடியாலத் தான் - 55% 10

மோடிதான் எங்கள் பிரதமர் சொல்வது மக்கள்

மோடிதான் எங்கள் பிரதமர் சொல்வது மக்கள்

டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி தான் மோடிய ஜெயிக்க வெக்கப் போகுது... சொல்வது யார் தெரியுமா ? இளம் வாக்காளர்கள்

ஒரு பிரபலமான பத்திரிகையில்... மக்களவைத் தேர்தல் குறித்து கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதுவும் பல கேள்விகள் ,,, 8.44 லட்சம் பேர் இந்த பத்திரிகை குழுமத்தின் அனைத்து பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களிலும் கடந்த மே 23 - 25-ம் தேதிகளில் கொடுத்திருக்கிறார்கள். அதில் 8,44,646 பேர் பங்கெடுத்திருக்கிறார்கள். 9 மொழிகளில் இந்த சர்வேவை நடத்தி இருக்கிறார்கள்.

சர்வே முடிவுகள்

1* மொத்த 8.44 லட்சம் பேரில் 71.9 % சதவிகித பேர் மோடிக்கு இன்னொரு வாய்ப்பையும் கொடுத்து 2019 - 2024 வரையான காலத்துக்கும் பிரதமர் ஆக்குவார்களாம்.

2* மோடி அரசு ஒரு நல்ல அரசு என்று 73.3 % சதவிகிதத்தினர் தெரிவித்து உள்ளனர்

3* டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி காக மோடியை நாங்கள் ஜெயிக்கவைப்போம் என்று 75.% மக்கள் தெரிவித்து உள்ளனர்

4* இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு   நரேந்திர மோடி தான் பதில் என டிக் அடித்தவர்கள் சுமார் 71.9 % சதவிகிதத்தினர்.

ராகுல் தான் அடுத்த பிரதமர் என்ற கேள்விக்கு, டிக் அடித்தவர்கள் 11.93 %  சதவிகிதத்தினர்.

5* மோடி ஆட்சி எப்படி ராம ராஜ்ஜியம் தாங்க என்று சிலிர்ப்பவர்கள் 47.47 % சதவிகிதத்தினர்கள்.

6* பிரமாதமுங்க என்று சந்தோசப்படுபவர்கள் 40.60 சதவிகிதத்தினர், ம்ம்ம்ம் ஒகே ஒகே என்பவர்கள் 11.38 சதவிகிதத்தினர்கள். இதெல்லாம் ஒரு ஆட்சியா என்று வெறுப்பவர்கள் 20.55 சதவிகிதத்தினர்.

7* மோடிஜிகிட்ட எந்த விஷயம் உங்கள பலமா அட்ராக்ட் பண்ணுச்சு என்கிற கேள்விக்கு, ஜிஎஸ்டி. அட ஆமாங்க 33.42% பேருக்கு ஜிஎஸ்டி சரியான நிர்வாக முடிவா பாக்குறாங்களாம். அதுக்கு அடுத்து நவம்பர் 8 புகழ் டிமானிட்டைசேஷனுக்கு 21.90% பேரும்,

8* பாகிஸ்தான் மேல நடத்துன சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் 29.89%  ரொம்பப் பிடிச்சிருக்காம்.

9* மோடி ஜி ஆட்சியில மைனாரிட்டிங்க பாதுகாப்பா இருந்தாங்களாங்குற கேள்விக்கு  59.41% பேர் பாதுகாப்பா இருக்காங்கன்னு சொல்லியிருக்காங்க

10* வெளிநாட்டு விவகாரங்கள் ரொம்ப அருமையா பண்ணியிருக்கார் என்று  - 62.63% சொல்லியிருக்காங்க

11* மோடிய எதிர்த்து ஒரு வலுவான கூட்டணி டாலர், ஷார்பர், ஸ்ராங்கர் மோடி தான், அவரை அடிச்சிக்க முடியாது 57.12%,

12* தனி மனித வாழ்கை தரம் எப்படி இருக்கு எங்கெயோ பொய்ட்டோம், எல்லாம் மோடியாலத் தான் - 55% 10

ஒரு மிஸ்டு கால்* _(Missed Call)_ *வேலை வாங்கித் தரும்!*

*ஒரு மிஸ்டு கால்*
_(Missed Call)_
*வேலை வாங்கித் தரும்!*

ஆச்சரியமாக இருக்கிறதா?

இப்படி ஒரு புதுமையான முறையை அறிமுகப்படுத்தியிருப்பது - *திருமதி வானதி சீனிவாசன்* அவர்களின் *கோவை மக்கள் சேவை மையம்*.

951 201 9909 என்கிற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். உடனே உங்களுக்கு கோவையில் சமீபமாக நடக்க இருக்கும் ஒரு Mega Job Fair @ Coimbatore பற்றி ஒரு குறுந்தகவல் (SMS) வரும். அதில் கண்டுள்ளபடி நீங்கள் அந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இந்த Mega Job Fairல் கோவை, திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், கரூர், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இருக்கும் பலதரப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாப்பினை வழங்க இருக்கின்றார்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 951 201 9909 என்கிற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டியது தான்.

(Give a missed call to
9⃣5⃣1⃣2⃣0⃣1⃣9⃣9⃣0⃣9⃣)

இந்த சேவை வரும் December 15th 2018 வரை மட்டுமே பொருந்தும். முழுவதும் சேவை நோக்கோடு செய்யப்படும் இந்த சேவைக்கு எந்தவிதமான கட்டணங்களும் கிடையாது என்பதை அறியவும்.

இந்த முகாமின் சிறப்பு...

1) யாரும் எந்த விதமான வேலைக்கும் விண்ணப்பிக்கலாம்.

2) பெண்கள் தாங்கள் வேலை நேரத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்பு.

3) கல்லூரியில் பயில்வோருக்கான Part Time Job.

4) பல பகுதிகளில் இருந்தும் big companies, medium companies, micro companies ஆகிய categoryயில் அதிக அளவில் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பது.

5) தமிழகத்தின் எந்த பகுதியில் இருப்போரும் விண்ணப்பிக்கலாம்.

6) Technical, Non Technical, Production, Admin, Experienced, Fresher என்று சகலரும் கலந்து கொள்ளலாம்.

7) வயது வரம்பு மற்றும் பாலினப்பாகுபாடு தடையல்ல.

கீழ்கானும் listல் காணப்படும் வேலைகளுக்கான தேவை பெரிய அளவில் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கிறது. எனவே நீங்கள் எந்த வேலைக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்க இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 951 201 9909 என்கிற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டியது தான்.

*Tentative Jobs List*

1. Accounting Jobs
2. Administration Jobs
3. Advertising Jobs
4. Architects Designer Jobs
5. Audit Jobs
6. Backend Operations Jobs
7. Bank Jobs
8. Bio-Technology Jobs
9. Company Secretary Jobs
10. Computer Operator Jobs
11. Corporate Planning Jobs
12. Customer Service Jobs
13. Electronics Jobs
14. Engineering Jobs
15. Engineering Project Management Jobs
16. Event Management Jobs
17. Export-Import Jobs
18. Film TV Jobs
19. Finance Jobs
20. Financial Services Jobs
21. Freelancing Jobs
22. Fresher Jobs
23. Hotel Restaurant Jobs
24. HR Jobs
25. Insurance Agents Jobs
26. Insurance Jobs
27. It Hardware Jobs
28. It Software Jobs
29. Journalism Jobs
30. Logistics Jobs
31. Maintenance Jobs
32. Management Consulting Jobs
33. Marketing Jobs
34. Materials Jobs
35. Media Planning Jobs
36. Medical Jobs
37. Nurses Jobs
38. Packaging Jobs
39. Procurement Jobs
40. Production Manufacturing Jobs
41. Public Relationship Jobs
42. Quality Process Control Jobs
43. Research Development Jobs
44. Sales Business Development Jobs
45. Secretary Front Office Jobs
46. Security Jobs
47. Service Engineer Jobs
48. Supply Chain Management Jobs
49. Tax Jobs
50. Teaching Education Jobs
51. Telecom Jobs
52. Ticketing Reservation Jobs
53. Top Management Jobs
54. Training Jobs

*திருமதி வானதி சீனிவாசன்* அவர்களின் *கோவை மக்கள் சேவை மையம்* முன்னெடுத்திருக்கும் இந்த சீரிய முயற்சியான இந்த _*Mega Job Fair @ Coimbatore*_ பற்றிய தகவல்களை தேவைப்படுவோருக்கு பகிந்து உதவுங்கள். 

மேலதிக தகவல்களுக்கு 8675555666 / kovaimsm.com

நன்றி!

Nation with NaMo -

[25/11, 15:42] ‪+91 88073 84858‬:

I invite you to join Nation with NaMo -

India’ largest volunteer network of professionals who will campaign for Shri Narendra Modi in 2019. Join using my referral link

nwnp.pl/CdZo

and spread the word. Jai Hind.
[25/11, 15:44] ‪+91 88073 84858‬: Click above link to join *Nation with Namo* to ensuring that strengthen Modi ji's hand.

68 Journalists, writers and bureaucrats given 2-5 Lakh/month to write against PM Modi through Cambridge Analytica!


68 Journalists, writers and bureaucrats given 2-5 Lakh/month to write against PM Modi through Cambridge Analytica!

https://postcard.news/68-journalists-writers-and-bureaucrats-given-2-5-lakh-month-to-write-against-pm-modi-through-cambridge-analytica/

1. Sekhar Gupta. 2. Mitali Saran, 3. Mihir Sharma, 4. Colin Gonsalvez, 5. Kancha Ilaya Sephard, 6. Akar Patel, 7. Paranjay Guha, 8. Pronay James Roy. 9. Nidhi Razdan, 10. Sagarika Ghosh, 11. Monibina Gupta, 12. S Vardarajan 13. C K Venu,  14. Rajdeep Sardesai, 15. Arundhoti Suzzane Ray, 16. Prof. Sazzad, 17. Karan Thapar, 18. Vinod Dua, 19. Rabies Kumar, 20. Ganesh Naddar, 21. Harsh Mandar, 22. Sanjeev Bhatt dismissed IPS, 23. Vikram Chandra, 24. Rohini Singh, 25. Nayantara Sehgal, 26. Ashok Dasgupta, 27. Suva Prasanna, 28. Aparna Sen, 29. Suva Datta, 30. Mk Vadrakumar. 31. TN Srini Raghavan. 32. Kana's Dasgupta, 33. S Bhatia, 34. Amulya Ganguli, 35. Rana Ayub alias Maithli Jha, 36. Burqua Dutt, 37. Sanjay Jha, 38. Yogendra Yadav, 39. Nandini Dash, 40. Debi Goenka. 41. Archis Mohan.

இஸ்லாம் மதம்

வ ஊ சி பேரன் தினக்கூலி

4 பைபிள் கள்

பைபிளுக்கு தடை

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.*

*வணக்கம் !,*

*மத்திய அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.*

*இந்தத் திட்டத்தில் 8 குதிரைத் திறன் முதல், 70 குதிரைத் திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சுழல் கலப்பை, விசைக்களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, தட்டு வெட்டும் கருவி, டிராக்டரில் இயங்கும் தெளிப்பான் ஆகியவை வாங்க விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.*

*இந்தத் திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை, மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையுமான தொகை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்பட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது.*

*அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விலைப்பட்டியல்கள், மானிய விவரங்கள் ஆகியவை வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் கிடைக்கும்.*

*குறிப்பு ; இந்த திட்டத்தில் பயணாளிகளுக்கு விவசாய கருவிகள் வாங்கும் மானிய தொகை ஆனது விவசாயகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக  மானிய தொகை வரவு வைக்கபடும்,*

*மானிய விலையில் விவசாய கருவிகள் வாங்க மத்திய அரசின் இனையதளமான agrimachinery.nic.in என்ற இனையதள முகவரியில் விவசாயிகள் வேளான் கருவிகள் வாங்க பதிவு செய்து கொள்ளலாம் ,*

*மத்திய அரசின் இனையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கே மானிய விலை வேளான் கருவிகளில் முன்னுரிமை அளிக்கபடும் ,*

*தேவையான ஆவனம் ,;*

*1) புகைப்படம் -1,*

*2) பான் கார்டு & ஆதார் கார்டு,*

*3) வங்கி கணக்கு புத்தகம்*

*4 நிலவரி ரசிது,*

*5 வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம்*

*6 கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ்*

*7 சிட்டா மற்றும் அடங்கல்*

*மத்திய அரசின் திட்டத்தை விவசாய பெருங்குடி மக்கள் பயன்படுத்த வேண்டுகிறோம்!* *விவசாயம்* மற்றும் *கால்நடை* *கண்காட்சி*,🌾🌴🍁🌱🌻
இடம்- சங்கமம் திருமண மண்டபம் , வேலூர் ்*
நாள்:- *நவம்பர் 16(வெள்ளி),17(சனி),18(ஞாயிறு) 2018* மூன்று நாள்கள் நடை பெற உள்ளதால் ,இக் கண்காட்சியில் பண்ணை கருவிகள், தோட்டக்கலை தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், சோலார் பம்செட், சொட்டுநீர் பாசனம், அதி நவீன பால்பாண்ணை தொழில் நுட்பங்கள், பாரம்பரிய விதைகள்,கால்நடை மற்றும் ஆடு,கோழி தீவனங்கள் மேலும் 🌾 *நவீன கண்டுபிடிப்பு கருவிகள் விவசாய எந்திரங்கள் இக் கண்காட்சியில் இலவசமா காட்சி படுத்தலாம்* 🌾
உலகில் உள்ள அனைத்து வகையான கலை எடுக்கும் இயந்திங்கள்,மருந்தது தெளிப்பம்,நவீன வாழை நாற்றுகள்  சம்பந்தமா தொழில் நுட்பங்கள் மற்றும் காப்பி அரசு மானிய தகவல்கள் பயிர் காப்பிடு முறை இன்னும் பல  இந்த கண்காட்சியில் காட்சி படுத்த உள்ளோம்
குறிப்பு:- வேலூர் மிக *பிரமாண்டமனா 🌾🌾நெல் திருவிழா🌾🌾* காட்சி படுத்த உள்ளோம், *200* மேற்பட்ட ரகங்கள் இடம் பெற்று உள்ளன,
இந்த கண்காட்சியை *லைப் ஸ்டைல் வர்த்தக நிறுவனம்* ஒருங்கிணைத்து உள்ளது
*காஞ்சிபுரம் , விழுப்புரம், திருவண்ணாமலை, மற்றும் ஆந்திர மாநில விவசாய்களை* மற்றும் பொது மக்களையும் வருகை தர அன்புடன் அழைக்கிறோம் .... *இதனைஅனைத்து விவசாய பதிவுகலீல் பகிரும்பாடி தாழ்மையுடம் கேட்டுகோள்கிரோம்* ...
*வாரீர் வாரீர்*

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.*

*வணக்கம் !,*

*மத்திய அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.*

*இந்தத் திட்டத்தில் 8 குதிரைத் திறன் முதல், 70 குதிரைத் திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சுழல் கலப்பை, விசைக்களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, தட்டு வெட்டும் கருவி, டிராக்டரில் இயங்கும் தெளிப்பான் ஆகியவை வாங்க விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.*

*இந்தத் திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை, மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையுமான தொகை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்பட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது.*

*அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விலைப்பட்டியல்கள், மானிய விவரங்கள் ஆகியவை வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் கிடைக்கும்.*

*குறிப்பு ; இந்த திட்டத்தில் பயணாளிகளுக்கு விவசாய கருவிகள் வாங்கும் மானிய தொகை ஆனது விவசாயகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக  மானிய தொகை வரவு வைக்கபடும்,*

*மானிய விலையில் விவசாய கருவிகள் வாங்க மத்திய அரசின் இனையதளமான agrimachinery.nic.in என்ற இனையதள முகவரியில் விவசாயிகள் வேளான் கருவிகள் வாங்க பதிவு செய்து கொள்ளலாம் ,*

*மத்திய அரசின் இனையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கே மானிய விலை வேளான் கருவிகளில் முன்னுரிமை அளிக்கபடும் ,*

*தேவையான ஆவனம் ,;*

*1) புகைப்படம் -1,*

*2) பான் கார்டு & ஆதார் கார்டு,*

*3) வங்கி கணக்கு புத்தகம்*

*4 நிலவரி ரசிது,*

*5 வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம்*

*6 கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ்*

*7 சிட்டா மற்றும் அடங்கல்*

*மத்திய அரசின் திட்டத்தை விவசாய பெருங்குடி மக்கள் பயன்படுத்த வேண்டுகிறோம்!* *விவசாயம்* மற்றும் *கால்நடை* *கண்காட்சி*,🌾🌴🍁🌱🌻
இடம்- சங்கமம் திருமண மண்டபம் , வேலூர் ்*
நாள்:- *நவம்பர் 16(வெள்ளி),17(சனி),18(ஞாயிறு) 2018* மூன்று நாள்கள் நடை பெற உள்ளதால் ,இக் கண்காட்சியில் பண்ணை கருவிகள், தோட்டக்கலை தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், சோலார் பம்செட், சொட்டுநீர் பாசனம், அதி நவீன பால்பாண்ணை தொழில் நுட்பங்கள், பாரம்பரிய விதைகள்,கால்நடை மற்றும் ஆடு,கோழி தீவனங்கள் மேலும் 🌾 *நவீன கண்டுபிடிப்பு கருவிகள் விவசாய எந்திரங்கள் இக் கண்காட்சியில் இலவசமா காட்சி படுத்தலாம்* 🌾
உலகில் உள்ள அனைத்து வகையான கலை எடுக்கும் இயந்திங்கள்,மருந்தது தெளிப்பம்,நவீன வாழை நாற்றுகள்  சம்பந்தமா தொழில் நுட்பங்கள் மற்றும் காப்பி அரசு மானிய தகவல்கள் பயிர் காப்பிடு முறை இன்னும் பல  இந்த கண்காட்சியில் காட்சி படுத்த உள்ளோம்
குறிப்பு:- வேலூர் மிக *பிரமாண்டமனா 🌾🌾நெல் திருவிழா🌾🌾* காட்சி படுத்த உள்ளோம், *200* மேற்பட்ட ரகங்கள் இடம் பெற்று உள்ளன,
இந்த கண்காட்சியை *லைப் ஸ்டைல் வர்த்தக நிறுவனம்* ஒருங்கிணைத்து உள்ளது
*காஞ்சிபுரம் , விழுப்புரம், திருவண்ணாமலை, மற்றும் ஆந்திர மாநில விவசாய்களை* மற்றும் பொது மக்களையும் வருகை தர அன்புடன் அழைக்கிறோம் .... *இதனைஅனைத்து விவசாய பதிவுகலீல் பகிரும்பாடி தாழ்மையுடம் கேட்டுகோள்கிரோம்* ...
*வாரீர் வாரீர்*

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...