Tuesday 4 December 2018

இலவச வீட்டு மானியம் 2.30 லட்சம்:: மோடி சாதனைகள்


https://youtu.be/95Vk5BARRKM

https://youtu.be/95Vk5BARRKM

Maj Gen Karnik's appeal for 2019 elections: “WHY OPPOSE Mr MODI” ?

Maj Gen Karnik's appeal for 2019 elections: “WHY OPPOSE Mr MODI” ?

1 Is Mr Modi, a foreigner ?
Has he had politically questionable life and is of bad character ?
Is he CORRUPT ?
Has he given any advantage, to his relatives, because he is on highest post of India ?
Is he anti national ?
Does he avoid work ?
Is he irresponsible ?
Is he imbalanced ?

2. The answers to all these questions, is a big NO. Then why are people developing an allergy to his name ?  

3. It is a conspiracy of thieves, corrupt people, and media who misused their power, when in the Congress government and those who got undue favours from Congress government. Such people are misguiding general public and smartly organising negative propaganda, so they can loot the country again, as they were able to do so till 2014. Till 2014, these thieves, corrupt Deshdrohis were ruling us.

Mr Vajpayee was not supported by us in 2004, and we all had to suffer for 10 years. Now, if Mr Modi does not continue, we will be :-

(a) Misruled for a 100 years,
(b) This country will be divided, and,
(c) once again we, specially Hindus, (if at all, Hindus survive) will be slaves.

3. Many are accusing Mr Modi for :-
(a) Not building Ram Mandir.
(b) Not removing Article 370.
(c) Sharing government, with the PDP in J & K.
(d) Not depositing Rs 15 lakhs, in everyone’s account.
(e) Demonetizing currency.
(f) Dictatorial tendency.
(g) Being anti poor.
(h) Not giving “Acche Din”.     

4. Ask yourself :-
(a) Did you get 100% marks in all subjects in examinations ?
(b) Did you purchase a house during your first job in the very 1st first year ?
(c) Do you build the fifth floor first or do you complete the foundation of the house, first ?
(d) While starting the car, do you apply fifth gear 1st, instead of first gear ?

5. Also Ask yourself a :-
(a) Who has the ability to build a Ram Mandir, ultimately?
(b) Who has the ability to have a stable government?
(c) Who can remove Article 370?
(d) Who can look after poor people of India & bring them out of poverty ?
(e) Who can ensure security of India ?
(f) Who can ensure that India is not broken ?
(g) Who is working 24 hours a day for welfare of people ?
IT IS ONLY Mr. MODI.

6. Think over this :--
a. Who partioned this country ?
b. Who called for cease fire, when we were winning during 1947 and left 1/3 J & K with Pakistan ? This has become constant source of trouble for us and for our generations to come.
c. Who was in power, when China humiliated this country ?
d. Who was in power when Mumbai blasts took place ?
e. Who killed 4000 Sikhs in riots ?
f. Who allowed and encouraged illegal Bangladeshis to enter and settle in India ?
g. Under whom, maximum corruption took place ?
h. Who returned Captured territory in 1965, like Hajipir Pass and returned one lakh POW’s of Pakistan, without any return in 1971 ?
i. Who was in government, when Kashmiri Pandits were driven out from J & K ?
j. Who removed Doordarshan logo “Satyam Shivam Sundaram”?
k. Who removed “Satyameva Jayate” from our coins ?
l. Who treated Hindus as second class citizens ?
m. Who, as per Article 30 (A), directed, that Gita and Ramayana cannot be taught in schools but allowed, teaching of Koran & Bible ?
n. Who took away 70 % of Hindu temple earnings & gave it to Masjid’s and Church’s ?
o. Who granted subsidy for Haj and taxed Amarnath yatra ?
p. Who kept 80 % of Indian people, poor, for the last about 70 years ?
q. Who favoured minorities, out of proportion ?
IT IS CONGRESS PARTY, RUN BY THE NEHRU/GANDHI FAMILY.

7. Murders :--
(a) Who killed Lal Bahadur Shastri when he was becoming a threat to Indira Gandhi ?
(b) Who killed Shyama Prasad Mukerjee and Deena Dayal Upadhyaya, when they were a threat to the Congress ?
(c) Who killed Veer Bahadur Singh, Rajesh Pilot, Mr Madhavrao Scindia, when they were emerging as a challenge to the dynasty of the great Gandhi Parivar ?
IT WAS CONGRESS GOVERNMENT AND NEHRU / GANDHI FAMILY.

9. If NOT MODI, whom do you want to govern INDIA ? :--
a. Gandhi parivar
b. Mulayam or Akhilesh Yadav
c. Mamta Banerjee
d. Mayawati
e. Lalu or Tejaswi
f. Communists
g. MQM
h. Thackerays
I. Chandrababu Naidu
j. Deve Gowda and family
k. Karunanidhi and family
& so many other like minded, pseudo secularists, corrupted & so called nationalists.

CHOICE IS YOURS.
FAISLA AAP KO KARNA HAI.

LOGIC says that, Mr Modi should continue for next 10 to 15 years. In that case, please educate :-
(a) the poor & illiterate people of India, who sell their vote for a paltry sum of Rs 500/-, a sari and a bottle of liquor
(b) ignorant educated people, specially Hindus, who are NOT aware of what is going to happen, if anyone else, but Mr Modi comes to power.

Forget ugly politics if you have a long vision and think about the stability of your upcoming generations.

Mahagadbandhan will NOT treat the public in an equal way, like Modi is treating all communities. no one is getting extra favours and benefits for vote bank politics.

I don’t like to be a secondary citizen in India and I do not favour unnecessary minority favoritism, so I will vote for MODI.
JAI HIND. JAI HO !!

Forwarded as received:

Modi in 50 hours* in Argentina G20 summit

*Modi in 50 hours* in Argentina

participated in G20...he met Saudi prince one o one for india' oil requirement ... *he met xi jinping one to one*  ...  *in trilateral meeting, Modi  met Japan' Abe & Trump in what Modi called as JAI* ... *After 12 years, trilateral meeting was held between Putin, xi jinping and modi* ...also BRICS meeting was held separately ... *Modi had totally 25 meetings in his stay of 50 hours in Argentina* ...  *Modi jaisa na koi tha.. na hoga !*

நவீனமயமாகிறது இந்திய ராணுவம் ! அதிக சக்திவாய்ந்ததாக உருவெடுக்கிறது !

நவீனமயமாகிறது இந்திய ராணுவம் ! அதிக சக்திவாய்ந்ததாக உருவெடுக்கிறது !

2019 ஆம் ஆண்டு முதல், ரஃபேல் போர் விமானங்களை இந்தியா பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 36 போர் விமானங்களின் விநியோகம் ஏப்ரல் 2022 ல் நிறைவடையும். மேலும் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட Apache AH-64E போர் ஹெலிகொப்டர்கள் மற்றும் CH-47 போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு கிடைக்கும், அதேபோல் 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட M-777 Howitzers என்ற ராணுவ தளவாடங்களும் கிடைக்கும், அவை அனைத்தும் இந்திய ராணுவத்திற்கு பெரும் பலத்தை கூட்டும்.

1.86 லட்சம் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை வாங்க பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 2009 ஆம் ஆண்டு அப்போதைய அரசு குண்டு துளைக்காத ஜாக்கட்டுகளை வாங்க முயற்சி எடுத்தது. பிறகு இந்த முயற்சியை கிடப்பில் போட்டது. 2018 ஆம் ஆண்டு மோடி அரசு ரூ 639 கோடி ஒப்பந்தத்தை போட்டது. போரான் கார்பைடு செராமிக் என்ற பொருளை கொண்டு இந்த ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்படும். இதனால் ஜாக்கெட்டுகளின் இடை மிகவும் குறையும். 2020 ஆம் ஆண்டு முதல், அக்டோபர் மாதத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவிற்கு கிடைக்கும். இப்படி பல நவீன தளவாடங்களை பெற்று இந்திய ராணுவம் அதிக சக்தி வாய்ததாக உருவெடுக்கும்.

தற்போது, ரூ.3000 கோடிக்கு இந்திய ராணுவத்திற்கு தேவையான போர் தளவாடங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய கடற்படையில் உள்ள 2 கப்பல்களுக்கு பிரமோஸ் ஏவுகணைகளும், அர்ஜூன் பீரங்கிகளுக்கான மீட்பு வாகனங்கள் வாங்குவதும் அடங்கும்.பிரமோஸ் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரித்து வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்ட சூப்பர்சோனிக் வகையை சேர்ந்த ஏவுகணையாகும். மேலும், இந்திய ராணுவத்திற்காக வாங்கப்பட உள்ள ராணுவ மீட்பு வாகனம் டிஆர்டிஓ வடிவமைத்தது.இவை அர்ஜூன் டாங்கிகளுக்காக வாங்கப்பட உள்ளன.

பிரதமரின் வெளிநாட்டு பயணங்களால் பேராபத்தில் இருந்து காப்பாற்றப்படும் இந்தியா : பேசப்படாத பக்கங்கள்

பிரதமரின் வெளிநாட்டு பயணங்களால் பேராபத்தில் இருந்து காப்பாற்றப்படும் இந்தியா : பேசப்படாத பக்கங்கள்

நாளுக்கு நாள் சீன – இலங்கை உறவு வலுப்படுகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. சீனாவின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அடிக்கடி இலங்ககைக்கு வருகை தருகின்றனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பல உடன்பாடுகளும், ஒப்பந்தங்களும் ஒவ்வொரு மாதமும் கையெழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இந்து மகா சமுத்திரம், வங்கக் கடல், கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் மிக ஆழமாக பரவிக் கொண்டு இருக்கிறது.

பாகிஸ்தானுடன் சீனா பல உடன்பாடுகள் கண்டு, குஜராத் வரை அரபிக் கடலில் சீனாவின் ஆதிக்கமும் ஆளுமையும் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா? தரை வழியாக சீனாவிலிருந்து பாகிஸ்தானின் தென் பகுதியான அரபிக் கடல் வரை நெடுஞ்சாலைகள் அமைத்து தனது மேற்குப் பகுதிக்கு கடல் வணிகத் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியிலும் சீனா இறங்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் நேரு யாணுடி தளவாடம் சம்பந்தமான ஆலைகளை தென் மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடகிழக்கு, வடமேற்கு இந்தியாவில் பாதுகாப்பு அற்ற நிலை. இந்தியாவின் தென்பகுதிகள் குறிப்பாக தமிழகம் எனக் கருதியதால்தான் ராணுவம் தொடர்பான தொழிற்சாலைகள் அனைத்துமே தென்னகத்தில் அமைக்கப்பட்டன. இதனை மனதில் கொண்டுதான் சீனா இலங்கையைத் தனது தளமாக அமைக்கிறது. இலங்கையிலிருந்து தென்னகத்தில் உள்ள ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளையும், விண்வெளி சோதனை நிலையங்களையும், அணு உலைகளையும் தாக்கவோ தகர்க்கவோ முடியும் என்பதே கூட சீனாவுக்கு இலங்கை மீதான கரிசனத்திற்கு காரணமாக இருக்கலாம்.

சீனாவைப் பொறுத்தவரையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் தனக்குச் சவாலாகக் கருதுகின்றது. இந்த மூன்று நாடுகளும் இலங்ககையுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதும் சீனா அவற்றை விட அதிக தொடர்பைக் கொண்டிருப்பதும் முக்கியமான விஷயங்கள்.

தென் சீனக் கடலிலும் பசிபிக் பிராந்தியத்திலும் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஒரு பனிப் போரே நடத்துக் கொண்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தை உடைக்க சீனா பெரும் வியூகத்தை வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது. சீனாவின் முதல் விமானத் தாங்கி கப்பல் கூட இந்தியப் பெருங்கடலில்தான் நிலைகொள்ளப் போகிறது. இவ்வாறு இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனத் தலையீட்டை முறியடிக்க இந்தியாவும் தன் பங்கிற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.

அந்த வகையில் பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் சீனாவின் கடல் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவும் ஜப்பானும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இரு நாட்டவரும் தங்கள் யுத்த தளங்களை பார்வையிடவும் அந்தமான், நிகோபர் தீவுகளில் உள்ள இந்திய கடற்படைத் தளங்களை பயன்படுத்தவும் வாய்ப்பு உருவாகும். பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்துப் பேச்சு நடத்த உள்ள நிலையில் இதற்கான உடன்படிக்கை எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் கடற்படைகள் பசிபிக் கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டன. இந்தியா-ஜப்பான் இடையே பரஸ்பர நம்பிக்கையும் நட்பும் வளர்ந்து வரும் நிலையில் சீனாவின் கடல் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த இவ்விரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

ரஷ்ய அதிபர் ஸ்டாலினுக்கும் தமிழ்நாட்டு ஸ்டாலினுக்கும் ஒரே வித்தியாசம்

*ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்தார்..

*அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார்.*

*கோழி வலியால் கத்தியது துடிதுடித்தது.*

*முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார்.*

*பின்பு அதன் முன்னாள் சிறிது தானியத்தை தூவினார் .*

*அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது,*

*மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி....*

*அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது.*

*அப்போது ஸ்டாலின் கூறினார் இதுதான் அரசியல்,*

*மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு...

*கடைசியில் சிறிது தானியத்தை தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள் என்று கூறினார்.*

*அன்று ரஷ்ய பாராளுமன்றத்தில் ஸ்டாலின் கூறிய கூற்றை இன்று வரை கட்சிகள் இலவசங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து....,*

*மக்களை கொத்தடிமைகளாக மாற்றி வைத்துள்ளனர்.*

*பணத்திற்கு ஓட்டை விற்கும் தமிழகத்தில் இனி நல்ல ஆட்சி அமைவது ஏது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை தானே.

ரஷ்ய அதிபர் ஸ்டாலினுக்கும்
தமிழ்நாட்டு ஸ்டாலினுக்கும்
ஒரே வித்தியாசம்

முதலாமவர் சொன்னாரே ஒழிய யாரையும் ஏமாத்தல

இரண்டாமவர் சொல்லாமலே தமிழ்நாட்டு  மக்களுக்கு அல்வா கொடுத்தவர்

பொன்னிரவி பாஜக கடலூர்

மோடி என்ற பெயரைக் கேட்டாலே கறுப்புக் குடையைப் பார்த்துமிரளும் மாடுகளை போலத் துள்ளிப் பதில் போடும் எனது செக்யூலரிஸ்ட் / முற்போக்கு / பிரிவினை வாதம் பேசும் (so called)அறிவு ஜீவிகளிடம் நான்சில கேள்விகள்

மோடி என்ற பெயரைக் கேட்டாலே கறுப்புக் குடையைப் பார்த்துமிரளும் மாடுகளை போலத் துள்ளிப் பதில் போடும் எனது செக்யூலரிஸ்ட் / முற்போக்கு / பிரிவினை வாதம் பேசும் (so called)அறிவு ஜீவிகளிடம் நான்சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

குறிப்பாக இஸ்லாமிய, கிறித்துவ, நாத்திக, திராவிட இயக்கங்களின் போர்வாள்கள் தான் இந்த எதிர்ப்புப்படையின் முன்னணியில் நிற்கிறவர்கள்.

மோடி மதவாதி.
மோடி இந்து மத வெறியர்.
மோடி பிற்போக்கு வாதி.
மோடி பணக்காரர்களை ஆதரிக்கிறவர்.
மோடி தமிழர் நலன்களுக்கு எதிரானவர்.

அவர் இது வரை எத்தனை மசூதிகளை இடித்தார்?

அவருடைய ஆட்சிக்காலத்தில் எத்தனை கிறித்துவ தேவாலயங்கள் மூடப் பட்டன?

எத்தனை நாத்திகர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது தூக்கில் தொங்கினர்?

அவருடைய ஆட்சிக்காலத்தில் மதமாற்றங்கள் நின்று போய்விட்டனவா?

அவருடைய ஆட்சியில் எத்தனை மதக் கலவரங்கள் நடந்தன?

அவருக்கு முந்தைய ஆட்சியில் பணக்காரர்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டார்களா?

பாஜக ஆளும் மாநிலங்களில் எத்தனை கலவரங்கள் நடந்திருக்கின்றன?

பாஜக ஆளும் மாநிலங்களில் வாழ்ந்த இஸ்லாமியரும் கிறித்தவர்களும் ஜம்முவிலும் காஷ்மீரிலும் வாழ்ந்த காஷ்மீரி பிராமணர்களைப் போல தங்கள் ஊர்களை விட்டு ஓடி விட்டார்களா?

அம்பானிக்கு கோதாவரி பேசினில் ஆயிரங்கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொடுக்கும் எண்ணெய்க் கிணறுகளும் இயற்கை எரிவாயுக் கிணறுகளும் மோடி ஆட்சியில் தான் அலாட் பண்ணப்பட்டனவா?

விஜய மல்லையாவுக்கு 9000 கோடி கடன் தர வங்கிகளுக்குப் பரிந்துரை செய்தது மன் மோகன் சிங்கும் பானா சீனாவுமா இல்லை மோடியும் அருண் ஜெட்லீயுமா?

அடானி காங்கிரஸ் காலத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாரா?

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ராபர்ட் வாத்ராவின் 70 வயது தாய்க்கு
வருஷத்துக்கு 1 கோடி ரூபாய் செலவில் Z கேட்டகரி பாதுகாப்பு வழங்கியது போல மோடியின் தாய்க்கு z கேட்டகரி பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

2 -G ஸ்கேம், நிலக்கரி ஊழல் ஸ்கேம் வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கிய ஸ்கேம், ராணுவத்துக்கு வாங்கப்பட்ட டாட்ரா ட்ரக் ஸ்கேம், காமன் வெல்த் கேம்ஸ் ஸ்கேம், ஆதர்ஷ் ஹவ்சிங் ஸ்கேம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஸ்கேம், வோட் ஃபார் கேஷ் ஸ்கேம், லெவெலில் ஒரு ஸ்கேமாவது மோடி அரசில் இது வரை உண்டா?

கங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காவிரி நீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட்டு அதை மோடி அரசு ரத்து செய்து விட்டதா?

முள்ளி வாய்க்கால் படுகொலையும் இலங்கைத் தமிழர்களின் இனப் படுகொலையும் மோடி காலத்து நிகழ்வுகள்தானா?

எதற்காக மோடியை எதிர்க்கிறீர்கள்?

Rabis நோயால் பீடிக்கப்பட்ட நாய்கள்தான் காரணமேயில்லாமல் எல்லோரையும் கடிக்கும்.

நாமெல்லாம் சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் என்ற நம்பிக்கையுடன் கேட்கிறேன், யோசித்து பதில் சொல்லுங்கள்.
🙏🙏🙏

காங்கிரஸின் சோப்பர் ஊழல் உறுதியானது

Italian Court judgment exposing Sonia Gandhi & Manmohan Singh in AgustaWestland Deal (Full report)

https://www.pgurus.com/italian-court-judgment-exposing-sonia-gandhi-manmohan-singh-agustawestland-chopper-deal-full-report/

.

CorruptionItalian Court judgment exposing Sonia Gandhi & Manmohan Singh in AgustaWestland Deal (Full report)

The complete judgment of Italian Appellate Court in Milan in the AgustaWestland bribery case.

By

 Team PGurus

 -

The complete judgment of Italian Appellate Court in Milan in the AgustaWestland bribery case.

This article lists the complete judgment of an Italian Court in the case of bribery in selling AgustaWestland helicopters to India

The Italian court’s judgment exposes the role of Sonia Gandhi, Manmohan Singh in AgustaWestland Chopper Deal. The 225-page judgment also reveals that Sonia’s Political Secretary accepted the commission of €15 to 16 million ($17 – 18 million) from the middlemen. The judgment of the appeal court in Milan convicting AgustaWestland chopper company chief Giuseppe Orsi described how the firm paid bribes to top Congress leaders in India and lobbied with them to bag the Rs 3600-crore ($451 million) deal. Reproducing the handwritten notes seized from middlemen, the judgment says that the political leaders accepted the commission of 15 to 16 million Euros (around Rs.120 to 125 crores) in the controversial purchase of 12 VVIP chopper deal. It also names the role of Sonia Gandhi’s trusted aide and AICC General Secretary Oscar Fernandes and the then National Security Advisor MK Narayanan (Page 193).

Mrs. Gandhi and her closest 
advisers are the people who the British ambassador should target…

Read more
.
https://www.pgurus.com/italian-court-judgment-exposing-sonia-gandhi-manmohan-singh-agustawestland-chopper-deal-full-report/

குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கும் செல்லலாம் என்ற ஏழை மக்களின் கனவு நனவாக இருக்கிறது பிரதமர் மோடியால்.

உடான் திட்டத்தில் இனி குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும் பயணிக்க முடியும்! அசத்தும் மத்திய மோடி சர்க்கார்

குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ள வசதியாக உடான் எனும் திட்டத்தின் கீழ் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. சென்னை டூ சேலம் போன்ற விமான சேவைகள் இந்த திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் பரக்க வழிவகை செய்துள்ளது. விரைவில் சென்னை டூ தூத்துக்குடி சேவையும் துவங்க இருக்கிறது.

இத்திட்டம் குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும், இதற்கான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகக் கூடும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக அஸ்ஸாம் தலைநகர் குவகாத்தியில் இருந்து தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இதற்காக கடந்த அக்டோபர் மாதம் விமானப் போக்குவரத்து ஆணையம் சில குறிப்பிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இனி குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கும் செல்லலாம் என்ற ஏழை மக்களின் கனவு நனவாக இருக்கிறது பிரதமர் மோடியால்.

குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கும் செல்லலாம் என்ற ஏழை மக்களின் கனவு நனவாக இருக்கிறது பிரதமர் மோடியால்.

உடான் திட்டத்தில் இனி குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும் பயணிக்க முடியும்! அசத்தும் மத்திய மோடி சர்க்கார்

குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ள வசதியாக உடான் எனும் திட்டத்தின் கீழ் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. சென்னை டூ சேலம் போன்ற விமான சேவைகள் இந்த திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் பரக்க வழிவகை செய்துள்ளது. விரைவில் சென்னை டூ தூத்துக்குடி சேவையும் துவங்க இருக்கிறது.

இத்திட்டம் குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும், இதற்கான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகக் கூடும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக அஸ்ஸாம் தலைநகர் குவகாத்தியில் இருந்து தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இதற்காக கடந்த அக்டோபர் மாதம் விமானப் போக்குவரத்து ஆணையம் சில குறிப்பிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இனி குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கும் செல்லலாம் என்ற ஏழை மக்களின் கனவு நனவாக இருக்கிறது பிரதமர் மோடியால்.

Middleman brought to INDIA in CONGRESS ஊழல் வழக்கில்

Christian Michel James, the alleged middleman in politically-sensitive Rs 3,600-crore AgustaWestland chopper deal, was brought to India late Tuesday night following his extradition by the UAE, the CBI said. The ruling BJP said the extradition in the case from the UPA era is a diplomatic victory for India and could spell “serious trouble” for the Congress’s “first family”, referring to Gandhis....

2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அபகரிப்பு விவகாரம் : உச்ச நீதிமன்ற உத்தரவால் சோனியா, ராகுலுக்கு நெருக்கடி

2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அபகரிப்பு விவகாரம் : உச்ச நீதிமன்ற உத்தரவால் சோனியா, ராகுலுக்கு நெருக்கடி

நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை அபகரித்த வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா ஆகியோரின் வருமான வரி கணக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து சோனியா, ராகுலுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.

முன்னாள் பிரதமர் நேருவால் 1938ல் துவக்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் இந்த பத்திரிகை உட்பட மேலும் சில பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால், 2008 ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. இந்நிறுவனத்திற்கு, ₹2,000 கோடி மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன.

இந்த சொத்துக்களை அபகரிக்க கடந்த 2010ம் ஆண்டு தங்கள் ஆட்சியின்போது யங் இந்தியா என்ற அமைப்பை உருவாக்கி, இதில், சோனியா, ராகுல் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய சில காங்கிரஸ் தலைவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அந்த பத்திரிகை நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடமிருந்து பெற்ற கடன் ₹90 கோடியை சாக்காக வைத்து, அதை வசூலிப்பதன் பேரில் அந்த பத்திரிகை நிறுவனத்

இந்தியாவை வானளவிற்கு நம்பும் அமெரிக்கா.. கில்லியாக சொல்லி அடித்த இஸ்ரோ 2.0!

இந்தியாவை வானளவிற்கு நம்பும் அமெரிக்கா.. கில்லியாக சொல்லி அடித்த இஸ்ரோ 2.0!

ஸ்ரீஹரிகோட்டா: இன்று விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டில் மொத்தம் 23 அமெரிக்க சாட்டிலைட்டுகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக 31 செயற்கை கோள்களை அனுப்பி இருக்கிறது. இந்தியா உருவாக்கிய ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டு இருக்கிறது.

முக்கியம் என்ன
இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட 31 செயற்கைகோள்களில் இந்தியாவின் ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள்தான் முக்கியமானது. இது இந்தியாவின் பருவநிலை மாற்றம் மற்றும் மாசுபாட்டை கண்டறிய அனுப்பப்பட்டு இருக்கிறது. இது இல்லாமல் மற்ற வெளிநாட்டு செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டுள்ளது.
  

விண்ணில் நடக்கும் அதிசயம்
இந்த 31 செயற்கைகோள்களை அனுப்ப ஒரு பெரிய அதிசயமும் விண்ணில் நடக்க உள்ளது. ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படும். மற்ற செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படும். இதனால் முதலில் ஹைசிஸை நிலைநிறுத்திய பின் , திரும்பி ரிவர்ஸில் வந்து 504 கிமீ தொலைவில் மற்ற செயற்கைகோள்கள் நிலை நிறுத்தம் செய்யப்படும்.

  

எந்த நாடுகள்
31 செயற்கைகோளில் 30 செயற்கைகோள் வெளிநாட்டு செயற்கைகோள் ஆகும். இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது.
  

சூப்பர்
ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் செயற்கைகோள்கள் 1 என்ற கணக்கில் 7 அனுப்பப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் 23 செயற்கைகோள்கள் அமெரிக்காவின் செயற்கைகோள்கள் ஆகும். அதில் ஒன்று நானோ செயற்கைகோள் ஆகும்.

என்ன தெரியுமா
அமெரிக்காவின் இந்த நானோ செயற்கைகோள் வானிலை மாறுபாட்டை கண்டுபிடிக்க அனுப்பப்பட்டு இருக்கிறது. மற்ற செயற்கைகோள்கள், மழையை கணிக்க, கலிபோர்னியா காட்டுத்தீயை கணிக்க, கடல் தொடர்பான தொலைத்தொடர்பு, போன்கள் பயன்படுத்தும் புதிய தொலைத்தொடர்பு பேன்ட் வித் உள்ளிட்ட தொடர்புகளுக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது.
  

மீண்டும் நிரூபணம்
இந்த சாதனை மூலம் செயற்கைகோள்களை அனுப்புவதில் கில்லி என்று இஸ்ரோ மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது. முக்கியமாக அமெரிக்காவின் 23 செயற்கைக்கோளை சுமந்து சென்று, இஸ்ரோவின் கெத்து நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் மாநிலம்*

*மிசோரம் மாநிலம்*

தற்பொழுது தேர்தல் நடைபெறப்போகும் நம்  மாநிலங்களில் ஒன்று.

ஏற்கனவே மிசோரம் மாநில ஆளுநரகா ஐயா  கும்மனம் ராஐசேகர் அவர்களை நியமித்து அங்குள்ள சர்சுகள், மிஷநரிகள் இது 70% கிருஸ்த்தவ பெரும்பான்மை மாநிலம் அதனால் கிருஸ்த்துவரே எங்க மாநிலத்துக்கு ஆளுநராக வரவேண்டும், இந்துவை நாங்கள் ஆளுநராக ஏற்க மாட்டோம் என்று கூதகோஸம் செய்ததை நாமெல்லாம் அறிவோம்...

தற்பொழுது பாஜக வேட்பாளராக கூட ஒரு கிருஸ்த்துவர் நிற்க கூடாது என்று அவர்களது மதவெறியை காட்டுகின்றனர்.

அதையும் மீறி பாஜக வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த கிருஸ்துவர்களை கான்கிராஸ் தூண்டுதல் பெயரில்  அம்மதத்தில் இருந்தே நீக்கியுள்ளது மிசோரம் மாநில பாப்டிஸ்ட் சர்சுகள்...

அங்கே 70% கிருஷ்த்தவர்கள் எல்லோரும் மூதேவி அன்னை தெரசாவால் பிளேக் நோயை குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் மதம் ஏ  மாற்றப்பெற்றவர்கள் தானே ஒழிய யாருமே பரம்பரை பாப்டிஸ்டுகள் இல்லை.......

இருந்தும் பிஜேபி  தனது கட்சி  வேட்பாளர்களை மதவாத கான்கிராஸ் பேய்களுக்கு எதிராக  நிறுத்திவுள்ளது.

மிசோரம் மாநிலம் நம் தேசத்திலேயே கடந்த கான்கிராஸ் ஆட்சி காலங்களில் புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு எல்லை மாநிலமாக இருந்தது. தற்பொழுது நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அங்கு முதன்முதலில் பல்கலைக்கழகம், ஏர்போட், பன்பொருள் மார்கெட், பிற மாநிலங்களோடு வர்த்தகம் என பல வளர்ச்சி திட்டங்களை கொடுத்துள்ளார். மிசோரம் மாநில தலைநகரம் அயிஷ்வாலுக்கு கௌவாத்தியில் இருந்து பயணிகள் ரயில் தடமும் ஏற்படுத்தும் திட்டத்தையும் துவங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது...

இவ்வளவு வளர்ச்சி பணிகளை அம்மாநிலத்திற்க்கு செயல்படுத்திக்கொண்டுவரும் பிஜேபியை தோற்கடித்து கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மிஷோரம் மாநிலத்திற்க்கு எதையுமே செய்யாத கேடுகெட்ட கான்கிராசை மீண்டும் போய் ஜெயிக்க வைத்தார்கள் என்றால் அம்மாநில மக்களின் அந்நிய கிருஷ்த்துவா  மதவெறியையும், அம்மாநில மக்களின் அறிவீனத்தையும்  காட்டும்.!

*தமிழக மக்களை போல ஏமாளிகள்  இல்லை மிசோரம் மாநில மக்கள் என்று நம்புகிறோம்* 

*வாழ்க பிஜேபி*

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...