Wednesday 21 November 2018

மகிழ்ச்சியான வாழ்வை தரும் லட்சுமி குபேர பூஜை !!*

*மகிழ்ச்சியான வாழ்வை தரும் லட்சுமி குபேர பூஜை !!*

ஒருவரது வீட்டில் செல்வம் அதிகரிக்கவும், சேர்ந்த செல்வம் குறையாமல் இருக்கவும் செய்யவேண்டிய மிகச்சிறந்த பூஜை லட்சுமி குபேர பூஜை. இப்பூஜையின் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருள் மட்டுமில்லாமல் மகாலட்சுமியின் அருளையும் பெற முடியும்.

குபேர லட்சுமி பூஜையை செய்வது மிகவும் எளிது. ஆனால், இதன் மூலம் கிடைக்கும் பலன்களோ மிக அதிகம். இந்த பூஜையை செய்ய நாம் சரியான நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பூஜையை ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் தொடர்ந்து ஒரே நாளில் செய்யவேண்டும். ஒன்பது வாரம் பூஜை செய்ய நினைப்பவர்கள் வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமையன்று இப்பூஜையை செய்யலாம்.

அதேபோல் ஒன்பது மாதம் செய்ய நினைப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியன்று இப்பூஜையை செய்யலாம். இப்பூஜையை ஒருவர் மட்டுமே தொடர்ந்து செய்ய வேண்டும். அவரால் முடியாத பட்சத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம்.

*லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை :*

வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். பின்பு, இதற்கு அடுத்து செய்யும் பூஜைகள் தடைபடாமல் இருக்கவும், குறைவில்லா செல்வம் கிடைக்கவும் விநாயகரை வணங்கிக்கொள்ளவும்.

குபேர யந்திர கோலத்தில் உள்ள கட்டத்தை குங்குமத்தாலும், எண்களை அரிசிமாவாலும் எழுதுவது சிறந்தது. திருமகளான லட்சுமியை குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள 'ஸ்ரீ" எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இதை வரைந்த பிறகு கட்டங்களின் உள்ளே எண்களுக்கு பக்கத்தில் ஒரு நாணயம் வைக்க வேண்டும். நாணயத்தை கட்டத்திலுள்ள எண்களை மறைப்பதுபோல் வைக்கக்கூடாது.

நாணயம் மகாலட்சுமியின் அடையாளம் என்பதால் குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். பூஜை செய்வதற்கு உதிரிப்பூக்களை வைத்துக் கொள்ளவும். வரைந்துள்ள பலகையை பூஜையறையில் வைத்து பின்பு அதற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி, பால் அல்லது பாயாசம் சமைத்து படைக்கலாம்.

பூஜையை செய்திட ஒருமுறைக்கு 9 காசுகள் என, 9 தடவைக்குமாகச் சேர்த்து 81 நாணயங்கள் அவசியம். 1 ரூபாய் முதல் உங்கள் வசதிக்கு ஏற்ப காசைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் 81 காசுகளும் சம மதிப்பு உடையவையாக இருக்க வேண்டும்.

பிறகு லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மந்திரங்களை கூறியவாறே சிறிதளவு பூவை எடுத்து நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போட்டு மனதார வழிபட்டு பூஜையை முடித்துக்கொள்ளலாம்.

ஒன்பது வாரமோ அல்லது ஒன்பது மாதமோ குபேர யந்திரத்தில் வைத்த நாணயங்களை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் சிவன் கோவிலில் உள்ள உண்டியலில் போட்டுவிட வேண்டும்.

இந்த பூஜையை செய்வதால் வீட்டில் நிச்சயம் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைக்கும்.

P🌟wer of positive Thinking*

*பதினாறு வகையான அர்தங்கள்*
-------------------------------------------------

1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]

3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]

9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.

10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு 
*நம்பிக்கையையே* ஆகும்.

15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

*P🌟wer of positive Thinking*

P🌟wer of positive Thinking*

*பதினாறு வகையான அர்தங்கள்*
-------------------------------------------------

1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]

3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]

9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.

10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு 
*நம்பிக்கையையே* ஆகும்.

15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

*P🌟wer of positive Thinking*

கடவுளுக்கு பலி.* """""""""""""""""""""''""""""""'

*கடவுளுக்கு பலி.*
"""""""""""""""""""""''""""""""'
குயவன் ஒருவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், குடங்கள், சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.

அவன் அருகில் ஓர் ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தன. அவ்வப்போது அது 'மே..மே..' என்று கத்திக் கொண்டிருந்தது.

வயதான மகான்  ஒருவர் மெல்ல நடந்து அங்கே வந்தார். குயவன் பானை செய்வதைப் பார்த்தபடியே தரையில் அமர்ந்தார்.

வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன். அதை வாங்கிக் குடித்த குரு, .... "இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?" என்று கேட்டார்.

"இல்லீங்க, சாமி. இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமாக வந்தது. பிடித்துக் கட்டிப் போட்டேன்!" என்றான் குயவன்.

"எதற்காக? என்று கேட்டார் குரு."

"பண்டிகை வரப்போகிறதே!  இறைவனுக்கு  பலி கொடுக்கலாமென்று தான்...." என்று இழுத்தான் குயவன்.

"பலியா?" குரு வியப்புடன் வினவினார்.

"ஆமாம், சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்."

இதைக் கேட்ட குரு எழுந்தார். தன் கையிலிருந்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் திகைத்து நின்றான். துறவியை வெறித்துப் பார்த்தான்.

துறவி நிதானமாகத் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

"என்ன இது?" என்றான் குயவன் கோபமாக.

"உனக்குப் பிடிக்குமே, அப்பா?" என்றார் குரு.

" என்ன உளறுகிறீர்கள்?" குயவன் குரலில் உஷ்ணம் தெறித்தது. "என்னுடைய பானையை உடைத்து அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள். இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா? கிண்டலா? வம்புக்கு இழுக்கிறீர்களா? அல்லது உங்களுக்குப் பித்தா?" என்று ஆத்திரப்பட்டான்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன் ". குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

"நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?"

"நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டுச் சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? " குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

இறைவனிடம் என்ன இல்லை? உன்னிடம் என்ன உண்டு?  அவர் எதை கேட்கிறார்? எதை நீ அளிப்பாய்?

அவன் படைத்த 'உலகில், அவன் படைத்த நீ, அவன் படைத்த பொருட்களை அவனுக்கே படைப்பாயா?

இறைவனுக்கு நான் அதைச் செய்தேன். இதைச் செய்வேன் என்பதும், பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே!

எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணரமுடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும்.
"அன்பு மலர் எடுத்து அணுதினமும் பூசை செய்வாய்"... இப்படி நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்........

காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் 748 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர்-

காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் 748 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர்-

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 5 மீனவர்கள் சாவின் விளிம்பில் இருந்து மீட்கப்பட்டனர் -

ஒரே ஒரு மீனவர் தான் கொல்லப்பட்டார் -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று _

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டும் 60 லட்சம் கோடி கடன் கொடுக்கப்பட்டது -
அதிலும் 2009 - ற்குப் பிறகு மட்டும் 52 லட்சம் கோடி கொடுக்கப்பட்டது -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் -

14 கோடி எளிய மக்களுக்கு முத்ரா திட்டத்தின் மூலம் 10,000 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் 60 லட்சம் கோடிகள் வெளிநாடுகளில் இருந்து கடனாக வாங்கப்பட்டுள்ளது -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒற்றை ரூபாய் கூட கடனாக வாங்கவில்லை -
மாறாக பல லட்சம் ரூபாய் கடன்களை அடைத்து இருக்கிறது -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் பல லட்சம் கோடிகள் ஊழல் நடந்து ஒவ்வொரு அமைச்சர்கள் மீதும் வழக்குகள் இருக்கிறது -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒற்றை ரூபாய் கூட ஊழல் நடக்கவில்லை -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டு கால ஆட்சியில் நித்தம் நித்தம் கலவரங்கள் குண்டு வெடிப்புகள் -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒற்றைக் கலவரம், ஒற்றைக் குண்டு வெடிப்பு கூட நடக்கவில்லை -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் எளிதாக தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் 142 வது இடத்தில் இருந்த இந்தியா -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 77 வது இடத்திற்கு முன்னேற்றம் -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 10 ஆண்டு கால மண்ணுமோகன் ஆட்சியில் இரு மடங்கு உயர்ந்த பெட்ரோல் (43லிருந்து 83) -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டு ஆட்சியில் அதே வேகத்தில் சென்றிருந்தால் இன்று 100-ஐத் தாண்டி இருக்கும் -
ஆனால், இன்றும் 80 தான் -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

மண்ணுமோகனின் 10 ஆண்டுகால ஆட்சியில் பருப்புகளின் விலை 200 ரூபாயைத் தாண்டி இருந்தது -

பா.ஜ.க வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் எந்தப் பருப்பின் விலையும் 100 ரூபாயைத் தாண்டவில்லை -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் வருமான வரி கட்டியவர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரைக் கோடி -

பா.ஜ.க அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் கிட்டத்தட்ட நூறு சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து மூன்றரைக் கோடியாக உள்ளது -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

மண்ணுமோகனின் 10 ஆண்டு கால ஆட்சியில் போடப்பட்டது வெறும் -
18 கி.மீ/Day ரோடுகள் -

பா.ஜ.கா வின் நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் போடப்பட்ட ரோடுகள் -
149 கி.மீ/Day -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் 53 ஆண்டுகள் ஆண்டது ஒரே ஒரு நேரு குடும்பம் மட்டுமே -

பா.ஜ.க வின் பத்தாண்டு கால ஆட்சியில் பாரதத்தை ஆண்டது -
குடும்பமே இல்லாத RSS ப்ரச்சாரகர்களான வாஜ்பாய் மற்றும் மோடி மட்டுமே -

நீங்கள் இன்னும் உரக்கச் சொல்லுங்கள் -

மோடி ஒழிக என்று -

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் -

உரக்கக் கூவுங்கள் -

மோடி ஒழிக என்று _

20 ரூபாய் டோக்கனுக்கு ஓட்டை விற்கும் தமிழர்களே -

தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -
🕉🕉🕉🕉🕉🕉

how the Narendra Modi government pursued BharatNet to connect India at the grassroots level

In order to understand how the Narendra Modi government pursued BharatNet to connect India at the grassroots level, one needs to compare the work with that of the previous UPA government. BharatNet was previously known as National Optical Fibre Network (#NOFN). The Sonia Gandhi led #UPA government approved the project in 2011.

📆 Under the UPA Government – Till May 31, 2014, the work of providing broadband was started in 4,918 GPs (Gram Panchayats) and only 358 km Optical Fibre Cable (OFC) was laid & only 59 GPs were made service ready.

📆 Under the NDA Government – As on November 12, 2018, greater push resulted into the laying of 2,92,304 km Optical Fiber Cable (OFC) covering 1,20,061 Gram Panchayats .

How Things have Changed After #BharatNet ?

BharatNet infrastructure is not resting idle. See some examples where it is already helping the common people.

● CSCs (Common Service Centre) have installed Wi-Fi Hotspots at 6,000 GPs wherein services are regularly used by 1 Million+ users, consuming 38,000 GB of data each month from this network.

● Wi-Fi Hotspots has been installed at another 24,000+ GPs by CSCs where services are to be initiated shortly.

● Wi-Fi Network setup by BSNL at 1,742 GPs being used by 60,000+ users (monthly consumption being around 25,000 GB)

● In order to ensure 100% utilization of the BharatNet infrastructure, the government decided in May 2018 that 5 Wi-Fi Access Points would be setup at each GP. Of these, 3 Access Points shall be installed to provide connectivity to Key Government Development Institutions in rural areas (viz. 4.5 Lakh Schools, 1.8 Lakh Healthcare Centres, 1.3 Lakh Post Offices, 10,000 Police Stations), and 2 additional Access Points shall be installed at public places for wider public access.

● 13,513 FTTH (fibre-to-the-home) connections provided across 18 States - measures being taken for expedited scale up.

● State Wide Area Networks extended to around 3,400 GPs on BharatNet. SWAN Integration (Kerala, Karnataka, Gujarat, Rajasthan, West Bengal, Uttarakhand, Chandigarh and Puducherry).

BharatNet Phase-II is planned to connect the remaining 1,50,000 GPs,using an optimal mix of media, by 31 Mar, 2019.  Provision has been made for Last Mile Connectivity in all 2,50,000 GPs (Ph-I 1 Lac + Ph-II 1.5 Lac) through viability gap funding.

BIBLE or Kamasutra?

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...