Sunday 9 December 2018

ஈராக், லிபியா மேல் அமெரிக்கா படை எடுத்ததை போல் லாம் இந்தியா மீது அமெரிக்காவால் படை எடுத்து விடமுடியாது.

அமெரிக்கா முதலில் ஈராக் மீது படை எடுத்து அந்த நாட்டை நாசம் செய்தது அதன் பின்னர்  லிபியா .

சதாம் உசேன் ஒரு மோசமான நபர் அதே சமயம் முன்னாள் லிபிய அதிபர்  கடாபி மிக நல்லவர். ஆனாலும் இந்த இரு நாடுகளின் மீதும்  அமெரிக்கா படை எடுத்ததற்கு முக்கிய காரணம் என்ன னா இனி நாங்கள் பெட்ரோல் வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் செய்ய மாட்டோம் எங்கள் நாட்டு கரன்சியில்  செய்வோம் னு சொன்னதால் தான்.

உலக நாட்டாமை யான  அமெரிக்கா என்னும் பூனைக்கு சதாம் உசேன், கடாபி இருவரும் மணி கட்ட பார்த்து அது முடியவில்லை. இப்போ மோடி அந்த மணியை கட்டி இருக்கிறார்.

இனி பெட்ரோல் வர்த்தகத்தை நாங்கள் எங்கள் நாட்டு பணத்தின் மூலமே செய்வோம் னு மோடி சொல்லி இருப்பது  பாராட்ட தக்க ஒன்று அதன் விளைவாக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 16 ரூபாய் குறைந்து இருக்கிறது.

ஈராக், லிபியா  மேல் அமெரிக்கா படை எடுத்ததை போல் லாம் இந்தியா மீது அமெரிக்காவால் படை எடுத்து விடமுடியாது. மொத்தத்தில் மோடி  ஒரு துணிச்சலான, உருப்படியான விஷயத்தை செய்து இருக்கிறார்.

இதன்மூலம் நம் நாட்டின் ரூபாய் மதிப்பும் வரும்காலத்தில் ஏறலாம்.

ஹாட்ஸ் ஆப் டு மோடி.

GST மற்றும் Demonetization வந்ததால். என்னென்ன நன்மைகள்?

GST மற்றும் Demonetization வந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்கிறீர்களா? எல்லாம் சரியாக நடந்தது என்கிறீர்களா? இது பாரபட்சமாக இல்லையா என கேட்பவர்களுக்கு..

GST மற்றும் Demonetization ஐ கிழித்து தொங்கவிட ஒரு பெரும் கூட்டமே எதிரணியில் இருக்கிறது..ஆனால் அது ஏன் செய்யப்பட்டது என்று அரசு தரப்பு நியாயத்தை பேச யாருமில்லை.. அதைத்தான் என்னை போன்றவர்கள் செய்ய வருகிறோம்..

Demonetization திட்டமிடுதல் சரியில்லை, செயல்படுத்தும் முறை சரியில்லை என மோடியை விமர்சிப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.. முதலில் எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் நாட்டு மக்களையும், கீழே வேலை செய்யும் அதிகாரிகளையும் நம்பித்தான் இந்த முடிவை எடுத்தார் பிரதமர்.. விரிவாக திட்டம் போட்டிருந்தாள் விஷயம் வெளியே கசிந்து, முன்னதாகவே கருப்பு பணத்தையெல்லாம் வெள்ளையாக மாத்தியிருப்பார்கள் கயவர்கள்.. ஆனால் பிறகு அதிகாரிகள் பல இடங்களில் சொதப்பினார்கள்.. உதாணரணத்திற்கு புதிய நோட்டுக்களை வங்கிகளில் கொண்டு சேர்க்க தாமதம், 500 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டை முதலில் கொண்டு சேர்த்தது என சொல்லிக்கொண்டே போகலாம்.. இது போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் பிரதமர் செயல்படுத்த முடியாது..இந்த முடிவால் சிறு தொழில் செய்யும் பலர் தினக்கூலிகளுக்கு சம்பளம் கொடுக்க இயலாமலும், விற்க்கும் பொருளுக்கு ரொக்கம் கிடைக்காமலும் கடும் அவதிப்பட்டார் என்பது முற்றிலும் உண்மை.. ஆனால் அதை அன்று பிரதமர் செய்யாமல் விட்டிருந்தாள், இன்று நம்மிடம் புழக்கத்தில் உள்ள பணத்தை விட, மேலும் 3 லட்சம் கோடிகள் அதிகமாக இருந்திருக்கும், இந்த அளவு வருமான வரி செலுத்துபவர்கள் எணிக்கை அதிகமாகியிருக்காது, சுமார் 2.75 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் சரியாக கணக்கு காண்பிக்காத பணம் மாட்டிக்கொண்டிருக்காது , இவ்வளவு போலி நிறுவனங்கள் அழிக்கப்பட்டிருக்காது, தீவிரவாதிகளிடம் இருந்த ரொக்கம் அழிக்கப்பட்டிருக்கும் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. அதனால் பாதகம் இல்லாத முடிவு நான் கூறவில்லை, ஆனால் சாதகங்களை பேச ஆள் இல்லை என்பதுதான் என் கருத்து.. பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கதான் அரசு முயன்று வருகிறது.. அது நடந்துகொண்டிருப்பதால்தான் மீண்டும் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.. இதை எல்லாம் மற்ற மாநிலங்களில் உணர்ந்ததால்தான் Demo க்கு பிறகு பல மாநிலங்களில் பாஜக வென்றது.. ஆனால் தமிழ்நாட்டில் ஊடகங்கள் எல்லாம் திமுகவின் வசம் இருப்பதால் நல்லதை பேச ஆள் இல்லை இங்கே (தமிழ்நாட்டு பாஜக தலைமையும் சேர்த்துதான்)

GST என்பது புதிய வரி இல்லை.. ஏற்கனவே இருந்த பல மறைமுக வரிகளை ஒன்றிணைத்து ஒரே வாரியாக கொண்டுவந்தார்கள்.. இதனால் பெரிதாக விலைவாசிகளெல்லாம் உயர்ந்துவிட்டது என்பது பொய்.. ஒரு சில வியாபாரிகள் GST என பெயரை சொல்லி தாங்கள் தன் பொருட்களுக்கு விலையை ஏற்றி லாபம் பார்பதற்க்கெல்லாம் பிரதமர் பொறுப்பாக முடியாது..உதாரணத்திற்கு, முன்பு வரியோடு சேர்த்து சினிமா டிக்கெட் 120 ரூபாய் இருந்தது.. இப்பொழுது தியேட்டர் காரர்கள் டிக்கெட் விலையை மட்டுமே 120 ரூபாயாக உயர்த்தி, அதற்க்கு மேல் GST போட்டிருக்கிறார்கள்.. இதற்க்கெல்லாம் மோடியை குறை சொல்வதா?  GST என்பது 25 லட்சம் வரை வியாபாரம் செய்பவர்களுக்கு கிடையாது.. GST தாக்கல் செய்யும் முறைகள் பற்றி முதலில் தெரியாமல் திணறிய வியாபாரிகள், இப்பொழுது சரியாக போய்க்கொண்டிருப்பதாகவே சொல்கிறார்கள்.. எந்த ஒரு புதிய மாற்றத்தை மேற்கொள்ளும்பொழுதும், ஆரம்பத்தில் கொஞ்சம் திணறுவது சகஜம்தான்.. GST வந்ததால் உணவு பதுக்கல்கள் பெருமளவில் குறைப்பு , மறைமுக வரி ஏமாற்றுதல் ஒழிப்பு , மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான  தொழிற்போட்டி  (வெறும் வரிச்சலுகை கொடுத்து தொழிற் முதலீடுகளை ஈர்க்காமல்) என சொல்லிக்கொண்டே போகலாம்..

நாடு நன்றாக இருக்கவேண்டும் என்று நம் நாட்டு மக்கள் யோசிக்க வேண்டும்.. எனக்கு என்ன கிடைத்தது என்றே எப்பொழுது பார்த்தாலும் இந்த திராவிட காட்சிகள் நம்மை சிந்திக்க வைத்ததுதான் இங்கே இவ்வளவு குமுறல்களுக்கு காரணம்

ஜெய் ஹிந்த்

திராவிஷ காட்சிகள் ஏன் துரத்தியடிக்கப்பட வேண்டும்

இந்த திராவிஷ காட்சிகள் ஏன் துரத்தியடிக்கப்பட வேண்டும் என்றால், இவர்கள் இருக்கும் தைரியத்தில் இந்த பாவாடை அறநிலையத்துறை அயோக்கியர்கள் கோவிலை கூட மதச்சார்பற்ற இடமாக அழைக்கிறார்கள்.. இந்த அயோக்கியத்தனத்துக்கு சில நடுநிலை நக்கி இந்துக்கள் ஆமாம் போடுகிறார்கள்.. த்து.. 

அப்போ பாவாடைகளையும், முஸ்லிம்களையும் நாளையிலிருந்து சர்ச்சுக்கு பதிலா கோவிலுக்கு வர சொல்லுங்க.. அதே மாதிரி சர்ச்சுல இருக்கற பாதிரியாரையெல்லாம் துரத்தி அடித்துவிட்டு, எங்க சந்திரசேகர சாஸ்திரிகளை பூஜை செய்ய அனுப்பிவைக்கிறோம்..

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு இந்து ஆன்மீக குரு.. அவர் தஞ்சாவூர் கோவிலில் யோகா பயிற்சி அளிப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடை வாங்கியதற்கு பாவாடை கும்பல்கள் கொண்டாட்டம் (முக்கியமாக சைமாண்டி க்ரூப்).. முட்டாள் இந்துக்களே.. சிவனே எப்பொழுதும் தியான நிலையில் இருப்பவர்.. அவர்தான் ஆதி யோகி.. அவர் கோவில்ல யோகா சொல்லிக்குடுத்தா உங்களுக்கு ஏன்டா எரியுது?

இந்த சொரியான் கும்பல் இந்த மண்ணிலிருந்து துரதியடிக்கப்படும் வரை இவர்களுக்கு இந்த தைரியம் நிலைத்திருக்கும்.. H Raja வை கண்மூடித்தனமாக எதிர்க்காமல், அவர் என்ன சொல்றாரு, எதுக்கு சொல்றாருன்னு காதுகொடுத்து கேட்டு சிந்திச்சு பாருங்க முட்டாள் நடுநிலை இந்துக்களே

திராவிஷ காட்சிகள் ஏன் துரத்தியடிக்கப்பட வேண்டும்

இந்த திராவிஷ காட்சிகள் ஏன் துரத்தியடிக்கப்பட வேண்டும் என்றால், இவர்கள் இருக்கும் தைரியத்தில் இந்த பாவாடை அறநிலையத்துறை அயோக்கியர்கள் கோவிலை கூட மதச்சார்பற்ற இடமாக அழைக்கிறார்கள்.. இந்த அயோக்கியத்தனத்துக்கு சில நடுநிலை நக்கி இந்துக்கள் ஆமாம் போடுகிறார்கள்.. த்து.. 

அப்போ பாவாடைகளையும், முஸ்லிம்களையும் நாளையிலிருந்து சர்ச்சுக்கு பதிலா கோவிலுக்கு வர சொல்லுங்க.. அதே மாதிரி சர்ச்சுல இருக்கற பாதிரியாரையெல்லாம் துரத்தி அடித்துவிட்டு, எங்க சந்திரசேகர சாஸ்திரிகளை பூஜை செய்ய அனுப்பிவைக்கிறோம்..

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு இந்து ஆன்மீக குரு.. அவர் தஞ்சாவூர் கோவிலில் யோகா பயிற்சி அளிப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடை வாங்கியதற்கு பாவாடை கும்பல்கள் கொண்டாட்டம் (முக்கியமாக சைமாண்டி க்ரூப்).. முட்டாள் இந்துக்களே.. சிவனே எப்பொழுதும் தியான நிலையில் இருப்பவர்.. அவர்தான் ஆதி யோகி.. அவர் கோவில்ல யோகா சொல்லிக்குடுத்தா உங்களுக்கு ஏன்டா எரியுது?

இந்த சொரியான் கும்பல் இந்த மண்ணிலிருந்து துரதியடிக்கப்படும் வரை இவர்களுக்கு இந்த தைரியம் நிலைத்திருக்கும்.. H Raja வை கண்மூடித்தனமாக எதிர்க்காமல், அவர் என்ன சொல்றாரு, எதுக்கு சொல்றாருன்னு காதுகொடுத்து கேட்டு சிந்திச்சு பாருங்க முட்டாள் நடுநிலை இந்துக்களே

Paul dinagaran

https://m.facebook.com/story.php?story_fbid=341890529615890&id=156061301532148

பிஜேபிக்கு ராஜஸ்தானில் 115 தொகுதிகளும் மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளும் சட்டிஸ்கரில் 46 தொகுதிகளும் கிடைக்கும்

நோ ப்ரூப் ரெக்யூர்டு பார் பிஜேபி விக்டரி-

பீகார் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய  அனைத்து கருத்து கணிப்புகளும் தேர்தலுக்கு பின்பு வந்த அனைத்து எக்சிட் போல்களும்  மண்ணை கவ்விய
நிலையில் தேர்தல் அன்று காலையில் இந்தியன்
எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த நோ ப்ரூப்
ரெக்யூர்டு டெல்லி மாதிரியே பீகார் எலெக்சன் என் கிற ஆர்டிகலில் பிஜேபி கூட்டணிதோல்வி அடையும்
என்று அவர் எழுதியிருந்ததை அன்றே அரை
மணி நேரத்தில் படித்த எனக்கு எப்படி இருந்தது
தெரியுமா?

பிஜேபி கூட்டணிக்கு 60 தொகுதி களும் நிதிஸ் குமார் கூட்டணிக்கு 175 தொகுதிகளும் கிடைக்கும் என்று சுர்ஜித் பல்லாதேர்தல் நாளான 05-11-2015 அன்று அதிகாலை 1.30 மணியளவில் போஸ்ட் செய்த தன்னுடைய கட்டுரையில் கூறி இருந்தார்.

ரிசல்ட் என்ன தெரியுமா? பிஜேபிக்கு 58 தொகுதிகள்
நிதிஸ்குமார் கூட்டணிக்கு 178 தொகுதிகள்.. வாட்
எ அக்யூரசி? கொஞ்சம் யோசித்து பாருங்கள்..
தேர்தலுக்கு முன்பும் பின்பும் வெளியான ப்ரீ போல்
கருத்துக்கணிப்பு களும் போஸ்ட் போல் கருத்து
கணிப்புகளும் மண்ணை கவ்விய பொழுது
பல்லா தேர்தல் அன்று வெளியிட்ட கணிப்புகள்
துல்லியமாக இருந்த து என்றால் யார் தான்
பல்லாவை நம்பாமல் இருக்க முடியும்?

உத்தரபிரதேச த்தில் 2017 சட்டமன்ற தேர்தலில்
பிஜேபிக்கு வெற்றி கிடைக்குமா? ஹங் அசெம்ப்ளி
என்றே நிறைய எக்சிட் போல்கள் கூறியிருந்த
நிலையில் உத்தரபிரதேச த்தில் இறுதி கட்ட தேர்தல் முடிந்த  மறுநாள் நோ ப்ரூப் ரெக்யூர்டு சீக்கிங்
ரிடெம்சன் இன் உபி-2017  என்கிற கட்டுரையில்
பிஜேபிக்கு 317 தொகுதிகள் என்று யாருமே
கணிக்காத  நம்பர்களை அளித்தவர் சுர்ஜித்
பல்லா.கடைசியில் பிஜேபி கூட்டணிக்கு 325
தொகுதிகள் கிடைத்து இருந்தது.

சுர்ஜித் பல்லா 40 வருடங்களாக போல்ஸ்டராக
இருக்கிறார். இந்திய தேர்தல்கள் மட்டுமல்லாது
வெளி நாட்டு தேர்தல் களங்களிலும் பணியாற்றிய
அனுபவம் உடையவர்.பல்லா பத்திரிக்கை தாண்டி
கணிப்புகளை வெளியிட மாட்டார். ஏனெனில்
சிஎன்என் ஐபிஎன் டிவி நடத்தும் கணிப்புகள் மீது
ஓரளவுக்கு நம்பிக்கை வைத்து இருந்த சுர்ஜித்
பல்லா  இப்பொழுது அதே டிவியில் மூன்று மாநில
ங்களிலும் பிஜேபி யே வெற்றி பெறும் என்று
கூறியிருக்கிறார்.

பிஜேபிக்கு ராஜஸ்தானில் 115 தொகுதிகளும்
மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளும் சட்டிஸ்கரில்  46 தொகுதிகளும் கிடைக்கும் என்று
சுர்ஜித் பல்லா சிஎன்என் ஐபிஎன் எக்சிட் போலில் கூறியிருக்கிறார்.

ஆக நோ ப்ரூப் ரெக்யூர்டு பார் பிஜேபி விக்டரி
பார் 3 ஸ்டேட் எலெக்சன்ஸ். பிகாஸ் நோ
ப்ரூப்  ரெக்யூர்டு சர்டிபை சுர்ஜித் பல்லா..

பிஜேபிக்கு ராஜஸ்தானில் 115 தொகுதிகளும் மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளும் சட்டிஸ்கரில் 46 தொகுதிகளும் கிடைக்கும்

நோ ப்ரூப் ரெக்யூர்டு பார் பிஜேபி விக்டரி-

பீகார் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய  அனைத்து கருத்து கணிப்புகளும் தேர்தலுக்கு பின்பு வந்த அனைத்து எக்சிட் போல்களும்  மண்ணை கவ்விய
நிலையில் தேர்தல் அன்று காலையில் இந்தியன்
எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த நோ ப்ரூப்
ரெக்யூர்டு டெல்லி மாதிரியே பீகார் எலெக்சன் என் கிற ஆர்டிகலில் பிஜேபி கூட்டணிதோல்வி அடையும்
என்று அவர் எழுதியிருந்ததை அன்றே அரை
மணி நேரத்தில் படித்த எனக்கு எப்படி இருந்தது
தெரியுமா?

பிஜேபி கூட்டணிக்கு 60 தொகுதி களும் நிதிஸ் குமார் கூட்டணிக்கு 175 தொகுதிகளும் கிடைக்கும் என்று சுர்ஜித் பல்லாதேர்தல் நாளான 05-11-2015 அன்று அதிகாலை 1.30 மணியளவில் போஸ்ட் செய்த தன்னுடைய கட்டுரையில் கூறி இருந்தார்.

ரிசல்ட் என்ன தெரியுமா? பிஜேபிக்கு 58 தொகுதிகள்
நிதிஸ்குமார் கூட்டணிக்கு 178 தொகுதிகள்.. வாட்
எ அக்யூரசி? கொஞ்சம் யோசித்து பாருங்கள்..
தேர்தலுக்கு முன்பும் பின்பும் வெளியான ப்ரீ போல்
கருத்துக்கணிப்பு களும் போஸ்ட் போல் கருத்து
கணிப்புகளும் மண்ணை கவ்விய பொழுது
பல்லா தேர்தல் அன்று வெளியிட்ட கணிப்புகள்
துல்லியமாக இருந்த து என்றால் யார் தான்
பல்லாவை நம்பாமல் இருக்க முடியும்?

உத்தரபிரதேச த்தில் 2017 சட்டமன்ற தேர்தலில்
பிஜேபிக்கு வெற்றி கிடைக்குமா? ஹங் அசெம்ப்ளி
என்றே நிறைய எக்சிட் போல்கள் கூறியிருந்த
நிலையில் உத்தரபிரதேச த்தில் இறுதி கட்ட தேர்தல் முடிந்த  மறுநாள் நோ ப்ரூப் ரெக்யூர்டு சீக்கிங்
ரிடெம்சன் இன் உபி-2017  என்கிற கட்டுரையில்
பிஜேபிக்கு 317 தொகுதிகள் என்று யாருமே
கணிக்காத  நம்பர்களை அளித்தவர் சுர்ஜித்
பல்லா.கடைசியில் பிஜேபி கூட்டணிக்கு 325
தொகுதிகள் கிடைத்து இருந்தது.

சுர்ஜித் பல்லா 40 வருடங்களாக போல்ஸ்டராக
இருக்கிறார். இந்திய தேர்தல்கள் மட்டுமல்லாது
வெளி நாட்டு தேர்தல் களங்களிலும் பணியாற்றிய
அனுபவம் உடையவர்.பல்லா பத்திரிக்கை தாண்டி
கணிப்புகளை வெளியிட மாட்டார். ஏனெனில்
சிஎன்என் ஐபிஎன் டிவி நடத்தும் கணிப்புகள் மீது
ஓரளவுக்கு நம்பிக்கை வைத்து இருந்த சுர்ஜித்
பல்லா  இப்பொழுது அதே டிவியில் மூன்று மாநில
ங்களிலும் பிஜேபி யே வெற்றி பெறும் என்று
கூறியிருக்கிறார்.

பிஜேபிக்கு ராஜஸ்தானில் 115 தொகுதிகளும்
மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளும் சட்டிஸ்கரில்  46 தொகுதிகளும் கிடைக்கும் என்று
சுர்ஜித் பல்லா சிஎன்என் ஐபிஎன் எக்சிட் போலில் கூறியிருக்கிறார்.

ஆக நோ ப்ரூப் ரெக்யூர்டு பார் பிஜேபி விக்டரி
பார் 3 ஸ்டேட் எலெக்சன்ஸ். பிகாஸ் நோ
ப்ரூப்  ரெக்யூர்டு சர்டிபை சுர்ஜித் பல்லா..

2.Current political scenes and memes

3. Current political scenes and memes

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...