Wednesday 17 October 2018

அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹* 🌷🌷

🌹அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சாயி குணசேகரன்
9444000006
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமாவாசையை நல்ல நாளாகப் பலரும் கருதுவது கிடையாது. காரணம், அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம். தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

ஆனால், வடக்குப் பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. *நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.*

ஆனால், பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

*சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?*

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது, ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. *அன்று, முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள்.* தங்களது தலைமுறைகளைச் சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். *அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களைக் கரிசனத்தோடுப் பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.*

எனவே, *பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு* அவர்களுக்கு மரியாதை செய்து *அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும்.* அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால், அது நல்லநாளே.

இந்துக்களில் *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.*

*முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை.*
இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும், ஒன்று சோ்வதால் ஒரு *காந்த சக்தி ஏற்படுகிறது.*

அமாவாசையன்று, மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

*அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை, பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும்* என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

*அமாவாசையன்று, விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக* ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

*ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள்.*
அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால், *சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது.*
அதனால்,  *அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.*

அமாவாசையன்று, *ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.*

*சாதாரணமாக, இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.*

அமாவாசையன்று, சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்பொழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

*வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு, அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும், தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.*

*அமாவாசையன்று, பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது* நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று, *தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம்.*

அமாவாசையன்று,
காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால், வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் *அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.*

*ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள்,* தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். *புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.* நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! *ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி!*
நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

நகரங்களில் வசிப்பவா்கள் *அமாவாசையன்று, ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.*
இதர தானங்கள் தருவது, அவரவா் வசதியைப் பொறுத்தது.

*அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.*

*🌷எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள், ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும்.* இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

*முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய* ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்.

அமாவாசை தினம் நமது சமயத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றது..! *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது..!*

பாவங்களில் பெரிய பாவம், பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மைப் பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். *ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே, இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.*

*அமாவாசை வழிபடுவது எப்படி..?*
அன்று காலை *ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம்* கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். *கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து* முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

*செய்யக் கூடாதவை:* அமாவாசை தினங்களில், *மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.* தர்ப்பணம் செய்யும் போது, *கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.* தர்ப்பணத்தை, எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

*கிருஷ்ணார்ப்பணம் சுபமஸ்து*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

இயேசுவை வழிபடும் அல்லாவை வழிபடும் எனது அன்பு சகோதர சகோதரிகளுக்கு

இந்த பதிவை போட்ட நண்பர் யாரென்று தெரியவில்லை ..
மிக நேர்த்தியான  பதிவு...

இயேசுவை வழிபடும்
அல்லாவை வழிபடும்
எனது அன்பு சகோதர சகோதரிகளுக்கு

நீங்கள் ஒன்றும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல

நமது நாட்டிலே நமது இனத்திலே பிறந்து
நமது உணவை உண்டு
நமது ஆடைகளை அணிந்து
நமது ஊரிலே வசித்து
நமது கடவுளை
நமது கலாச்சாரத்தை
நமது பாரம்பரியத்தை
போற்றி வாழ்ந்தவர்கள்தான் உங்களது
முன்னோர்கள்

நம்மை அடிமைப்படுத்த நம்மை ஆட்சிபுரிய
நம் அடையாளத்தை அழிக்க வந்தவர்களிடம்
அவர்களின் பணத்திற்காக
அவர்களின் அற்ப சலுகைக்காக
அவர்களின் ஏமாற்று வேலைக்கு மயங்கி
நமது கடவுள்
நமது வழிபாடு
நமது கலாச்சாரம்
நமது பண்பாடு
நமது அடையாளம்
நமது கல்வி
நமது ஞானம்
ஆகியவற்றை விட்டெறிந்து
அவர்கள் பின்னால் சென்று விட்டீர்களே !

நாம் உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் அன்போடு உபசரிப்பவர்கள்
விருந்தினர்களாக வந்தவர்களுக்கு
நம் விருந்து திருவிழா நமது பெருமைகளை
சொல்லி குலாவி வழியனுப்பி வைத்துவிட்டு நம் வேலையை செய்திருக்க வேண்டும்

அதைவிடுத்து அவர்களோடு சேர்ந்து நமது கலாச்சாரத்தையம் பாரம்பரியத்தையும்
அழிக்க ஆரம்பித்து விட்டீர்களே

இப்பொழுது தெரிகிறதா துரோகம் எனும் செயல் எங்கிருந்து பிறந்ததென்று

அவர்கள் அவர்களுடைய கலாச்சாரத்தை
பின்பற்றும்போது நீ மட்டும் ஏன் மற்றவர் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்
அதற்கு நீங்கள் சொல்லும் காரணம்
தீண்டாமை ! பாகுபாடு ! ஏற்ற தாழ்வு !
உண்மைதான் அதை நமக்குள் சரிசெய்திருக்கவேண்டும்

உனது குடும்பத்தில் உனது மனைவியடன் பிரச்சனை என்றால் அதை சரிசெய்யாமல்
மாற்றான் மனைவியுடன் ஓடிவிடுவாயா !

உனது கணவன் உனை அடிமைபடுத்துகிறான்
உன்னை துன்புறுத்துகிறார் எனறால் அதற்கு எதிராக போராடியிருக்கவேண்டும் அதை சரி செய்திருக்கவேண்டும் அதைவிடுத்து மாற்றாள் கணவனையோ அல்லது ஆண்மகனையோ தேடி போய்விடுவாயா !

அது விபச்சாரத்திற்கு சமமல்லவா எனது அன்பு
சகோதரனே ! சகோதரியே !

இப்பொழுது சொல்கிறீர்கள்
ஆரிய கடவுள் திராவிட கடவுளென்று
நீங்கள் இவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு
வெளிநாட்டு புனிதர்களை வழிபடுகிறீர்கள்
அவர்கள் இந்தியாவில் பிறந்தவரா அல்லது தமிழகத்தில் வாழ்தவரா அல்லது நமது இனத்தின் முன்னோர்களா சொல்லுங்கள்

அதைவிட ஏராளமான புனிதர்கள் வாழ்ந்த பூமி இது
ஒரு அகத்தியருக்கு  ஒரு பதஞ்சலிக்கு   1000
வெளிநாட்டு புனிதர்கள் வந்தாலும் ஈடாகாது

இந்து என்பது மதமல்ல அது நமது வாழ்வியல்முறை
மதத்தை நாம் உருவாக்கவில்லை
எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம்
நாங்கள் கிறுஸ்துவ மதம்
நாங்கள் இஸ்லாமிய மதம்
என்று பறைசாற்றும்போது
நாம் நமது வாழ்வியலை காப்பாற்ற வேண்டாமா
அதனால்தான் நாங்கள் இந்து மதமென்று உங்கள் வழியில் பயணிக்கிறோம்

நமக்கு நம் முன்னோர்களான
சிவனும்
விஷ்ணுவும்
பிரம்மாவும்
விநாயகனும்
முருகனும்
காத்தவராயனும்
காளியும்
துர்க்கையும்
போதும் சகோதரர்களே ! சகோதரிகளே !
வா..........
மீண்டும் வா........
திரும்பி வா
நமது கடவுளை
நமது வழிபாட்டை
நமது கலாச்சாரத்தை
நமது வாழ்வியலை
நமது பாரம்பரியத்தை
பிழையில்லாமல் மீட்டெடுப்போம் வா...
ஒரு இந்தியனாக
ஒரு தமிழனாக
ஒரு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் போராளியாக
சேர்ந்தே மீட்போம் வா...

அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹* 🌷🌷

🌹அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சாயி குணசேகரன்
9444000006
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமாவாசையை நல்ல நாளாகப் பலரும் கருதுவது கிடையாது. காரணம், அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம். தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

ஆனால், வடக்குப் பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. *நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.*

ஆனால், பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

*சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?*

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது, ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. *அன்று, முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள்.* தங்களது தலைமுறைகளைச் சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். *அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களைக் கரிசனத்தோடுப் பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.*

எனவே, *பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு* அவர்களுக்கு மரியாதை செய்து *அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும்.* அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால், அது நல்லநாளே.

இந்துக்களில் *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.*

*முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை.*
இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும், ஒன்று சோ்வதால் ஒரு *காந்த சக்தி ஏற்படுகிறது.*

அமாவாசையன்று, மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

*அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை, பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும்* என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

*அமாவாசையன்று, விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக* ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

*ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள்.*
அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால், *சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது.*
அதனால்,  *அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.*

அமாவாசையன்று, *ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.*

*சாதாரணமாக, இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.*

அமாவாசையன்று, சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்பொழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

*வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு, அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும், தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.*

*அமாவாசையன்று, பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது* நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று, *தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம்.*

அமாவாசையன்று,
காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால், வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் *அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.*

*ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள்,* தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். *புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.* நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! *ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி!*
நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

நகரங்களில் வசிப்பவா்கள் *அமாவாசையன்று, ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.*
இதர தானங்கள் தருவது, அவரவா் வசதியைப் பொறுத்தது.

*அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.*

*🌷எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள், ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும்.* இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

*முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய* ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்.

அமாவாசை தினம் நமது சமயத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றது..! *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது..!*

பாவங்களில் பெரிய பாவம், பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மைப் பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். *ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே, இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.*

*அமாவாசை வழிபடுவது எப்படி..?*
அன்று காலை *ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம்* கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். *கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து* முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

*செய்யக் கூடாதவை:* அமாவாசை தினங்களில், *மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.* தர்ப்பணம் செய்யும் போது, *கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.* தர்ப்பணத்தை, எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

*கிருஷ்ணார்ப்பணம் சுபமஸ்து*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹* 🌷🌷

🌹அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சாயி குணசேகரன்
9444000006
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமாவாசையை நல்ல நாளாகப் பலரும் கருதுவது கிடையாது. காரணம், அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம். தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

ஆனால், வடக்குப் பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. *நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.*

ஆனால், பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

*சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?*

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது, ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. *அன்று, முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள்.* தங்களது தலைமுறைகளைச் சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். *அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களைக் கரிசனத்தோடுப் பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.*

எனவே, *பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு* அவர்களுக்கு மரியாதை செய்து *அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும்.* அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால், அது நல்லநாளே.

இந்துக்களில் *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.*

*முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை.*
இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும், ஒன்று சோ்வதால் ஒரு *காந்த சக்தி ஏற்படுகிறது.*

அமாவாசையன்று, மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

*அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை, பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும்* என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

*அமாவாசையன்று, விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக* ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

*ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள்.*
அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால், *சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது.*
அதனால்,  *அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.*

அமாவாசையன்று, *ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.*

*சாதாரணமாக, இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.*

அமாவாசையன்று, சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்பொழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

*வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு, அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும், தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.*

*அமாவாசையன்று, பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது* நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று, *தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம்.*

அமாவாசையன்று,
காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால், வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் *அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.*

*ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள்,* தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். *புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.* நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! *ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி!*
நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

நகரங்களில் வசிப்பவா்கள் *அமாவாசையன்று, ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.*
இதர தானங்கள் தருவது, அவரவா் வசதியைப் பொறுத்தது.

*அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.*

*🌷எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள், ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும்.* இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

*முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய* ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்.

அமாவாசை தினம் நமது சமயத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றது..! *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது..!*

பாவங்களில் பெரிய பாவம், பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மைப் பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். *ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே, இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.*

*அமாவாசை வழிபடுவது எப்படி..?*
அன்று காலை *ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம்* கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். *கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து* முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

*செய்யக் கூடாதவை:* அமாவாசை தினங்களில், *மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.* தர்ப்பணம் செய்யும் போது, *கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.* தர்ப்பணத்தை, எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

*கிருஷ்ணார்ப்பணம் சுபமஸ்து*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...