Saturday 1 December 2018

நோட்டாவத் தாண்டுங்க பார்ப்போம்னு ஒருவன் அடிக்கடி கிண்டல் செய்தான், அ

https://www.facebook.com/groups/1646389372255720/permalink/2302085730019411/

நோட்டாவத் தாண்டுங்க பார்ப்போம்னு ஒருவன் அடிக்கடி கிண்டல் செய்தான், அவனுக்கு நான் சொன்ன பதில்.

"ஒரு தெருவுல எல்லா பெண்களுமே விபச்சாரிகளாம், அந்த தெருவுல உங்க அம்மா குடியேறுனாங்களாம். எல்லா பெண்களையும் நல்ல வழிக்கு திருப்புவேன்னு சபதம் போட்டாங்களாம். அதுக்காக அரும்பாடு பட்டாங்களாம். ஒரு நாள் அந்த வார்டு மெம்பருக்கான தேர்தல் நடந்துச்சாம். விபச்சாரி ஒருத்தியும் உங்க அம்மாவும் போட்டியிட்டாங்களாம். அந்த விபச்சாரிக்கு 95 ஓட்டு கிடைத்ததாம் உங்க அம்மாவுக்கு 5 ஓட்டு கிடைத்ததாம். உங்க அம்மாவை பார்த்து எல்லாரும் கேவலமா சிரிச்சாங்களாம், அவங்களோட சேர்ந்து நீயும் சிரிச்சியாம். ஆனா, உங்க அம்மா சொன்னாங்களாம்; "5 ஓட்டு என்பது 5 பெண்களிடம் ஏற்பட்ட மாற்றம், இந்த 5 ஒரு நாள் 10 ஆகும், 10 ஒரு நாள் 50 ஆகும், 50 ஒரு நாள் 100 ஆகும். அப்பொழுது இந்த தெருவும் புனிதமாகும், நான் தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமே ஏற்படாது". அப்பக்கூட சிரிச்சானாம் அந்த அம்மாவோட லூசு மகன். அது போல குவார்டர், பிரியாணி, 20 ரூ டோக்கனுக்கு ஓட்டுப் போடும் கேடு கெட்ட டுமிலன்களை மாற்றும் வரை எங்கள் முயற்சி தொடரும். மோடிஜி மீண்டும் வெற்றி பெற டுமிலன் தயவு தேவையில்லை. போங்க போங்க 20 ரூவா டோக்கன் யாராவது கொடுக்கிறானான்னு தேடிப் பாருங்க".

https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2479093765440740/

உத்திரபிரசேம் கோராக்பூர்( முதல்வர் யோகி சொந்த ஊர்) மாநகராட்சிகான உள்ளாட்சி தேர்தலில் அனைத்து(70/70) மாநகராட்சி வார்டுகளையும் கைப்பற்றி பாஜக மகத்தான வெற்றி

உத்திரபிரசேம் கோராக்பூர்( முதல்வர் யோகி சொந்த ஊர்) மாநகராட்சிகான உள்ளாட்சி தேர்தலில் அனைத்து(70/70) மாநகராட்சி வார்டுகளையும் கைப்பற்றி பாஜக மகத்தான வெற்றி

எதற்காக மோடியை எதிர்க்கிறீர்கள்?

https://www.facebook.com/groups/1828757960722252/permalink/2218767158387995/

மோடி என்ற பெயரைக் கேட்டாலே கறுப்புக் குடையைப் பார்த்துமிரளும் மாடுகளை போலத் துள்ளிப் பதில் போடும் எனது செக்யூலரிஸ்ட் / முற்போக்கு / பிரிவினை வாதம் பேசும் (so called)அறிவு ஜீவிகளிடம் நான்சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

குறிப்பாக இஸ்லாமிய, கிறித்துவ, நாத்திக, திராவிட இயக்கங்களின் போர்வாள்கள் தான் இந்த எதிர்ப்புப்படையின் முன்னணியில் நிற்கிறவர்கள்.

மோடி மதவாதி.
மோடி இந்து மத வெறியர்.
மோடி பிற்போக்கு வாதி.
மோடி பணக்காரர்களை ஆதரிக்கிறவர்.
மோடி தமிழர் நலன்களுக்கு எதிரானவர்.

அவர் இது வரை எத்தனை மசூதிகளை இடித்தார்?

அவருடைய ஆட்சிக்காலத்தில் எத்தனை கிறித்துவ தேவாலயங்கள் மூடப் பட்டன?

எத்தனை நாத்திகர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது தூக்கில் தொங்கினர்?

அவருடைய ஆட்சிக்காலத்தில் மதமாற்றங்கள் நின்று போய்விட்டனவா?

அவருடைய ஆட்சியில் எத்தனை மதக் கலவரங்கள் நடந்தன?

அவருக்கு முந்தைய ஆட்சியில் பணக்காரர்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டார்களா?

பாஜக ஆளும் மாநிலங்களில் எத்தனை கலவரங்கள் நடந்திருக்கின்றன?

பாஜக ஆளும் மாநிலங்களில் வாழ்ந்த இஸ்லாமியரும் கிறித்தவர்களும் ஜம்முவிலும் காஷ்மீரிலும் வாழ்ந்த காஷ்மீரி பிராமணர்களைப் போல தங்கள் ஊர்களை விட்டு ஓடி விட்டார்களா?

அம்பானிக்கு கோதாவரி பேசினில் ஆயிரங்கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொடுக்கும் எண்ணெய்க் கிணறுகளும் இயற்கை எரிவாயுக் கிணறுகளும் மோடி ஆட்சியில் தான் அலாட் பண்ணப்பட்டனவா?

விஜய மல்லையாவுக்கு 9000 கோடி கடன் தர வங்கிகளுக்குப் பரிந்துரை செய்தது மன் மோகன் சிங்கும் பானா சீனாவுமா இல்லை மோடியும் அருண் ஜெட்லீயுமா?

அடானி காங்கிரஸ் காலத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாரா?

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ராபர்ட் வாத்ராவின் 70 வயது தாய்க்கு
வருஷத்துக்கு 1 கோடி ரூபாய் செலவில் Z கேட்டகரி பாதுகாப்பு வழங்கியது போல மோடியின் தாய்க்கு z கேட்டகரி பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

2 -G ஸ்கேம், நிலக்கரி ஊழல் ஸ்கேம் வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கிய ஸ்கேம், ராணுவத்துக்கு வாங்கப்பட்ட டாட்ரா ட்ரக் ஸ்கேம், காமன் வெல்த் கேம்ஸ் ஸ்கேம், ஆதர்ஷ் ஹவ்சிங் ஸ்கேம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஸ்கேம், வோட் ஃபார் கேஷ் ஸ்கேம், லெவெலில் ஒரு ஸ்கேமாவது மோடி அரசில் இது வரை உண்டா?

கங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காவிரி நீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட்டு அதை மோடி அரசு ரத்து செய்து விட்டதா?

முள்ளி வாய்க்கால் படுகொலையும் இலங்கைத் தமிழர்களின் இனப் படுகொலையும் மோடி காலத்து நிகழ்வுகள்தானா?

எதற்காக மோடியை எதிர்க்கிறீர்கள்?

Rabis நோயால் பீடிக்கப்பட்ட நாய்கள்தான் காரணமேயில்லாமல் எல்லோரையும் கடிக்கும்.

காலமெல்லாம் தொழிலாளர்களுக்காக இலவசமாக வாதாடிய ஒரு தொழிற்சங்கத் தலைவரின் பேத்தி நான். எனக்கும் மோடிக்கும் ஏழாம் பொருத்தம். ஆனால் நான் கண்களை மூடிக்கொண்டிருக்கவில்லை. கருத்துக் குருடியும் இல்லை.

நாமெல்லாம் சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் என்ற நம்பிக்கையுடன் கேட்கிறேன், யோசித்து பதில் சொல்லுங்கள்.

-- கோதை நாச்சியார், நிலக்கோட்டை...

(நான் பிராமணர் இல்லீங்க)
Thaks Ravi sir

இப்படிப்பட்ட பிரதமர் நமக்குக் கோடானு கோடி தவம் செய்தாலும் இனிக் கிடைக்க மாட்டார்;

பாகிஸ்தானில்...!!!

15 லட்சம் கோடி அளவுக்கு, (15 டிரில்லியன்)

இந்திய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களை...கள்ளத் தனமாக அடிக்க,

5 அச்சு இயந்திரங்களைத்
தயார் நிலையில், வைத்திருந்ததாக,

பிரதமர் ஸ்ரீ மோடிக்கு,
உளவுத்துறை அமைப்புகள் மூலம்

நம்பகரமானத் தகவல்கள் கிடைத்தன.
    
அந்தப் பணம் மட்டும்
இங்கு வந்திருந்தால்,

கருப்புப் பணம் பெருகி இருக்கும்;

தீவிரவாதிகளிடம் பணப்
புழக்கம் அதிகரித்திருக்கும்;

மாவோயிஸ்ட்களும், நக்சலைட்களும், கள்ளச் சந்தையில், ஆயுதங்களை வாங்கப் பயன் பட்டிருக்கும்;

விலை வாசி எகிறி யிருக்கும்;

காஷ்மீர் பிரச்சினை
தீவிரமாகி இருக்கும்;

நாடு ஓர் உள்நாட்டுப் போரை
சந்திக்க வேண்டி இருந்திருக்கும்;

பொருளாதாரமே அதள
பாதாளத்துக்குப் போயிருக்கும்.
  
இந்த நிலை வருவதை
முற்றிலும் நீக்க, ஏதாவது
வழியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

அந்த நடவடிக்கை,, நம் மக்களை
அதிகம் பாதிக்கக் கூடாது.

அது தன் அரசியல் எதிர்காலத்தைப் பாதித்தாலும் பரவாயில்லை;

நாடு தான் முக்கியம்”- மோடி யோசித்தார்.
    
முடிவை அவசரமாக எடுக்க வேண்டும்.

ஆனால், இந்தக் காரணத்தை,

தகுந்த ஆதாரம் இல்லாமல் ,
பொதுவில் சொல்லி விட முடியாது.

மிகவும் சிக்கலான பிரச்சினை.
   
பிரதமர், “டீமானிடைசேஷன்” என்னும் பண மதிப்பைக் குறைக்க வேண்டி,

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் காரணமும், பின்னணியும்,  இது தான்.  

இப்போது, இந்த ரகசியம், மேஜர் ஜெனரல் ஸ்ரீ ககந்தீப் பக்க்ஷி மூலமாக வெளி வந்திருக்கிறது.

தன் ஓட்டைப் பார்க்காமல், நாட்டு நன்மையை மட்டும் பார்த்த,

ஓர் “உயர்ந்த மனிதர்” ஸ்ரீ மோடி
என்று விஷயம் அறிந்தவர்கள் பாராட்டுகிறார்கள்.

அவரோ, சர்வத்தையும் கடந்த ஒரு ஞானியாக போய்க் கொண்டே இருக்கிறார்.

இப்படிப்பட்ட பிரதமர் நமக்குக் கோடானு கோடி தவம் செய்தாலும் இனிக் கிடைக்க மாட்டார்;

நாம் கொடுத்து வைத்தவர்கள்.
    
இதை உணருங்கள்...

பலருக்கு சொல்லுங்கள்.

நன்றி :சுப்பிர மணியன்
Selva Rangam

மீள் பதிவு.

மம்தா வின் பித்தலாட்டம்

https://www.facebook.com/groups/634094756779113/permalink/950728208449098/

காங்கிரஸ் தோல்வி தொடர்கிறது

இந்து க்களின் கழுத்து அருபட்டது

உன் கணவன் சரியிலி

MODI பற்றி பிரணாப் முகர்ஜி

High court அதிர்ச்சி

ஒழித்து கட்டியது மோடி அரசு

அமெரிக்காவை எச்சரித்த வாஜ்பாய்

CONGRESS MUSLIM party

King i s honest

பிரேமலதா. திமுக நல்லவர் இல்லை

இப்படிப்பட்ட பிரதமர் நமக்குக் கோடானு கோடி தவம் செய்தாலும் இனிக் கிடைக்க மாட்டார்;

பாகிஸ்தானில்...!!!

15 லட்சம் கோடி அளவுக்கு, (15 டிரில்லியன்)

இந்திய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களை...கள்ளத் தனமாக அடிக்க,

5 அச்சு இயந்திரங்களைத்
தயார் நிலையில், வைத்திருந்ததாக,

பிரதமர் ஸ்ரீ மோடிக்கு,
உளவுத்துறை அமைப்புகள் மூலம்

நம்பகரமானத் தகவல்கள் கிடைத்தன.
    
அந்தப் பணம் மட்டும்
இங்கு வந்திருந்தால்,

கருப்புப் பணம் பெருகி இருக்கும்;

தீவிரவாதிகளிடம் பணப்
புழக்கம் அதிகரித்திருக்கும்;

மாவோயிஸ்ட்களும், நக்சலைட்களும், கள்ளச் சந்தையில், ஆயுதங்களை வாங்கப் பயன் பட்டிருக்கும்;

விலை வாசி எகிறி யிருக்கும்;

காஷ்மீர் பிரச்சினை
தீவிரமாகி இருக்கும்;

நாடு ஓர் உள்நாட்டுப் போரை
சந்திக்க வேண்டி இருந்திருக்கும்;

பொருளாதாரமே அதள
பாதாளத்துக்குப் போயிருக்கும்.
  
இந்த நிலை வருவதை
முற்றிலும் நீக்க, ஏதாவது
வழியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

அந்த நடவடிக்கை,, நம் மக்களை
அதிகம் பாதிக்கக் கூடாது.

அது தன் அரசியல் எதிர்காலத்தைப் பாதித்தாலும் பரவாயில்லை;

நாடு தான் முக்கியம்”- மோடி யோசித்தார்.
    
முடிவை அவசரமாக எடுக்க வேண்டும்.

ஆனால், இந்தக் காரணத்தை,

தகுந்த ஆதாரம் இல்லாமல் ,
பொதுவில் சொல்லி விட முடியாது.

மிகவும் சிக்கலான பிரச்சினை.
   
பிரதமர், “டீமானிடைசேஷன்” என்னும் பண மதிப்பைக் குறைக்க வேண்டி,

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் காரணமும், பின்னணியும்,  இது தான்.  

இப்போது, இந்த ரகசியம், மேஜர் ஜெனரல் ஸ்ரீ ககந்தீப் பக்க்ஷி மூலமாக வெளி வந்திருக்கிறது.

தன் ஓட்டைப் பார்க்காமல், நாட்டு நன்மையை மட்டும் பார்த்த,

ஓர் “உயர்ந்த மனிதர்” ஸ்ரீ மோடி
என்று விஷயம் அறிந்தவர்கள் பாராட்டுகிறார்கள்.

அவரோ, சர்வத்தையும் கடந்த ஒரு ஞானியாக போய்க் கொண்டே இருக்கிறார்.

இப்படிப்பட்ட பிரதமர் நமக்குக் கோடானு கோடி தவம் செய்தாலும் இனிக் கிடைக்க மாட்டார்;

நாம் கொடுத்து வைத்தவர்கள்.
    
இதை உணருங்கள்...

பலருக்கு சொல்லுங்கள்.

நன்றி :சுப்பிர மணியன்
Selva Rangam

மீள் பதிவு.

உத்திரபிரசேம் கோராக்பூர்( முதல்வர் யோகி சொந்த ஊர்) மாநகராட்சிகான உள்ளாட்சி தேர்தலில் அனைத்து(70/70) மாநகராட்சி வார்டுகளையும் கைப்பற்றி பாஜக மகத்தான வெற்றி

உத்திரபிரசேம் கோராக்பூர்( முதல்வர் யோகி சொந்த ஊர்) மாநகராட்சிகான உள்ளாட்சி தேர்தலில் அனைத்து(70/70) மாநகராட்சி வார்டுகளையும் கைப்பற்றி பாஜக மகத்தான வெற்றி

https://www.facebook.com/groups/1927807450807986/permalink/2083435498578513/

https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2479093765440740/

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1828289227293462/

https://www.facebook.com/groups/1927807450807986/permalink/2083506891904707/

https://www.facebook.com/groups/1927807450807986/permalink/2083506891904707/

எதற்காக மோடியை எதிர்க்கிறீர்கள்?

https://www.facebook.com/groups/1828757960722252/permalink/2218767158387995/

மோடி என்ற பெயரைக் கேட்டாலே கறுப்புக் குடையைப் பார்த்துமிரளும் மாடுகளை போலத் துள்ளிப் பதில் போடும் எனது செக்யூலரிஸ்ட் / முற்போக்கு / பிரிவினை வாதம் பேசும் (so called)அறிவு ஜீவிகளிடம் நான்சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

குறிப்பாக இஸ்லாமிய, கிறித்துவ, நாத்திக, திராவிட இயக்கங்களின் போர்வாள்கள் தான் இந்த எதிர்ப்புப்படையின் முன்னணியில் நிற்கிறவர்கள்.

மோடி மதவாதி.
மோடி இந்து மத வெறியர்.
மோடி பிற்போக்கு வாதி.
மோடி பணக்காரர்களை ஆதரிக்கிறவர்.
மோடி தமிழர் நலன்களுக்கு எதிரானவர்.

அவர் இது வரை எத்தனை மசூதிகளை இடித்தார்?

அவருடைய ஆட்சிக்காலத்தில் எத்தனை கிறித்துவ தேவாலயங்கள் மூடப் பட்டன?

எத்தனை நாத்திகர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது தூக்கில் தொங்கினர்?

அவருடைய ஆட்சிக்காலத்தில் மதமாற்றங்கள் நின்று போய்விட்டனவா?

அவருடைய ஆட்சியில் எத்தனை மதக் கலவரங்கள் நடந்தன?

அவருக்கு முந்தைய ஆட்சியில் பணக்காரர்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டார்களா?

பாஜக ஆளும் மாநிலங்களில் எத்தனை கலவரங்கள் நடந்திருக்கின்றன?

பாஜக ஆளும் மாநிலங்களில் வாழ்ந்த இஸ்லாமியரும் கிறித்தவர்களும் ஜம்முவிலும் காஷ்மீரிலும் வாழ்ந்த காஷ்மீரி பிராமணர்களைப் போல தங்கள் ஊர்களை விட்டு ஓடி விட்டார்களா?

அம்பானிக்கு கோதாவரி பேசினில் ஆயிரங்கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொடுக்கும் எண்ணெய்க் கிணறுகளும் இயற்கை எரிவாயுக் கிணறுகளும் மோடி ஆட்சியில் தான் அலாட் பண்ணப்பட்டனவா?

விஜய மல்லையாவுக்கு 9000 கோடி கடன் தர வங்கிகளுக்குப் பரிந்துரை செய்தது மன் மோகன் சிங்கும் பானா சீனாவுமா இல்லை மோடியும் அருண் ஜெட்லீயுமா?

அடானி காங்கிரஸ் காலத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாரா?

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ராபர்ட் வாத்ராவின் 70 வயது தாய்க்கு
வருஷத்துக்கு 1 கோடி ரூபாய் செலவில் Z கேட்டகரி பாதுகாப்பு வழங்கியது போல மோடியின் தாய்க்கு z கேட்டகரி பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

2 -G ஸ்கேம், நிலக்கரி ஊழல் ஸ்கேம் வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கிய ஸ்கேம், ராணுவத்துக்கு வாங்கப்பட்ட டாட்ரா ட்ரக் ஸ்கேம், காமன் வெல்த் கேம்ஸ் ஸ்கேம், ஆதர்ஷ் ஹவ்சிங் ஸ்கேம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஸ்கேம், வோட் ஃபார் கேஷ் ஸ்கேம், லெவெலில் ஒரு ஸ்கேமாவது மோடி அரசில் இது வரை உண்டா?

கங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காவிரி நீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட்டு அதை மோடி அரசு ரத்து செய்து விட்டதா?

முள்ளி வாய்க்கால் படுகொலையும் இலங்கைத் தமிழர்களின் இனப் படுகொலையும் மோடி காலத்து நிகழ்வுகள்தானா?

எதற்காக மோடியை எதிர்க்கிறீர்கள்?

Rabis நோயால் பீடிக்கப்பட்ட நாய்கள்தான் காரணமேயில்லாமல் எல்லோரையும் கடிக்கும்.

காலமெல்லாம் தொழிலாளர்களுக்காக இலவசமாக வாதாடிய ஒரு தொழிற்சங்கத் தலைவரின் பேத்தி நான். எனக்கும் மோடிக்கும் ஏழாம் பொருத்தம். ஆனால் நான் கண்களை மூடிக்கொண்டிருக்கவில்லை. கருத்துக் குருடியும் இல்லை.

நாமெல்லாம் சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் என்ற நம்பிக்கையுடன் கேட்கிறேன், யோசித்து பதில் சொல்லுங்கள்.

-- கோதை நாச்சியார், நிலக்கோட்டை...

(நான் பிராமணர் இல்லீங்க)
Thaks Ravi sir

நோட்டாவத் தாண்டுங்க பார்ப்போம்னு ஒருவன் அடிக்கடி கிண்டல் செய்தான், அ

https://www.facebook.com/groups/1646389372255720/permalink/2302085730019411/

நோட்டாவத் தாண்டுங்க பார்ப்போம்னு ஒருவன் அடிக்கடி கிண்டல் செய்தான், அவனுக்கு நான் சொன்ன பதில்.

"ஒரு தெருவுல எல்லா பெண்களுமே விபச்சாரிகளாம், அந்த தெருவுல உங்க அம்மா குடியேறுனாங்களாம். எல்லா பெண்களையும் நல்ல வழிக்கு திருப்புவேன்னு சபதம் போட்டாங்களாம். அதுக்காக அரும்பாடு பட்டாங்களாம். ஒரு நாள் அந்த வார்டு மெம்பருக்கான தேர்தல் நடந்துச்சாம். விபச்சாரி ஒருத்தியும் உங்க அம்மாவும் போட்டியிட்டாங்களாம். அந்த விபச்சாரிக்கு 95 ஓட்டு கிடைத்ததாம் உங்க அம்மாவுக்கு 5 ஓட்டு கிடைத்ததாம். உங்க அம்மாவை பார்த்து எல்லாரும் கேவலமா சிரிச்சாங்களாம், அவங்களோட சேர்ந்து நீயும் சிரிச்சியாம். ஆனா, உங்க அம்மா சொன்னாங்களாம்; "5 ஓட்டு என்பது 5 பெண்களிடம் ஏற்பட்ட மாற்றம், இந்த 5 ஒரு நாள் 10 ஆகும், 10 ஒரு நாள் 50 ஆகும், 50 ஒரு நாள் 100 ஆகும். அப்பொழுது இந்த தெருவும் புனிதமாகும், நான் தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமே ஏற்படாது". அப்பக்கூட சிரிச்சானாம் அந்த அம்மாவோட லூசு மகன். அது போல குவார்டர், பிரியாணி, 20 ரூ டோக்கனுக்கு ஓட்டுப் போடும் கேடு கெட்ட டுமிலன்களை மாற்றும் வரை எங்கள் முயற்சி தொடரும். மோடிஜி மீண்டும் வெற்றி பெற டுமிலன் தயவு தேவையில்லை. போங்க போங்க 20 ரூவா டோக்கன் யாராவது கொடுக்கிறானான்னு தேடிப் பாருங்க".

பாஜகவும் மோடியின் ஆட்சியும்-7 உ

பாஜகவும் மோடியின் ஆட்சியும்-7

உங்களுக்கு எதுக்கு 15000 கோடி கொடுக்கணும் கொள்ளை அடிக்கவா?மொத்தமும் மக்களுக்கு போய் சேரணும்.

நேற்றிலிருந்து மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் நாகை , திருவாரூர், புதுக்கோட்டை, மற்றும் தஞ்சை மாவட்டங்களில் கஜா புயல் பாதித்த பகுதியில் மக்களை சந்தித்துக் கொண்டுள்ளார். உடனடியாக எடுத்த நடவடிக்கைகள்...
     1) புயலால் வீடிழந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ்  உடனடியாக வீடுகட்ட  இன்றிலிருந்து துவங்கிட மாநில தலைமைச் செயலருக்கு மத்திய அரசிடமிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது...
     2) மின் இணைப்பு சீர் செய்யப்படும் வரை மக்களுக்கு விநியோகிக்க தேவையான மண்ணெண்ணெய் வந்து சேர்ந்துள்ளது. மாநில அரசு அதை விநியோகிக்கலாம்...
    3) பயிர் காப்பீட்டில் மத்திய அரசு 70% மும் மாநில அரசு 25%மும் விவசாயி 5% பிரிமியம் கட்டணம் வேண்டும் என்பது விதி. கஜா புயல் சூழ்நிலையை கணக்கில் கொண்டு விவசாயியின் 5% பங்கினை மாநில அரசு சேர்த்து திட்டத்தில் உடனடியாக அனைத்து விவசாயிகளும் சேர்க்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது...
       4)  வறுமை கோட்டிற்கு மேலுள்ள ஆனால் வீடிழந்த நபர்களுக்கு 2அல்லது 3நாட்களுக்கள் மத்திய அரசு திட்டம் அறிவிக்கிறது...
        5)   இன்று மாநில தொடக்கக் கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் ஏற்பாடாகியுள்ளது. அதில் கீழே விழுந்துள்ள மரங்களை அரசே அப்புறப்படுத்த திட்டமிடப்படும்...
     6) தென்னங்கன்று புதிதாக நடவு செய்ய போதுமான கன்றுகள் இல்லையெனில் பக்கத்து மாநிலங்கள் அல்லது அந்தமான் போன்ற மாநிலங்களிலிருந்து தென்னை வாரியம் மூலம் தருவிக்கப்படும்..
      7) தென்னை பலனளிக்கும் வரை ஊடுபயிர் குறித்து திட்டமிட மத்திய தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நாளை தமிழகம் வர உள்ளனர்...
          ஆகவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும்...

பாஜகவும் மோடியின் ஆட்சியும்-7 உ

பாஜகவும் மோடியின் ஆட்சியும்-7

உங்களுக்கு எதுக்கு 15000 கோடி கொடுக்கணும் கொள்ளை அடிக்கவா?மொத்தமும் மக்களுக்கு போய் சேரணும்.

நேற்றிலிருந்து மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் நாகை , திருவாரூர், புதுக்கோட்டை, மற்றும் தஞ்சை மாவட்டங்களில் கஜா புயல் பாதித்த பகுதியில் மக்களை சந்தித்துக் கொண்டுள்ளார். உடனடியாக எடுத்த நடவடிக்கைகள்...
     1) புயலால் வீடிழந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ்  உடனடியாக வீடுகட்ட  இன்றிலிருந்து துவங்கிட மாநில தலைமைச் செயலருக்கு மத்திய அரசிடமிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது...
     2) மின் இணைப்பு சீர் செய்யப்படும் வரை மக்களுக்கு விநியோகிக்க தேவையான மண்ணெண்ணெய் வந்து சேர்ந்துள்ளது. மாநில அரசு அதை விநியோகிக்கலாம்...
    3) பயிர் காப்பீட்டில் மத்திய அரசு 70% மும் மாநில அரசு 25%மும் விவசாயி 5% பிரிமியம் கட்டணம் வேண்டும் என்பது விதி. கஜா புயல் சூழ்நிலையை கணக்கில் கொண்டு விவசாயியின் 5% பங்கினை மாநில அரசு சேர்த்து திட்டத்தில் உடனடியாக அனைத்து விவசாயிகளும் சேர்க்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது...
       4)  வறுமை கோட்டிற்கு மேலுள்ள ஆனால் வீடிழந்த நபர்களுக்கு 2அல்லது 3நாட்களுக்கள் மத்திய அரசு திட்டம் அறிவிக்கிறது...
        5)   இன்று மாநில தொடக்கக் கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் ஏற்பாடாகியுள்ளது. அதில் கீழே விழுந்துள்ள மரங்களை அரசே அப்புறப்படுத்த திட்டமிடப்படும்...
     6) தென்னங்கன்று புதிதாக நடவு செய்ய போதுமான கன்றுகள் இல்லையெனில் பக்கத்து மாநிலங்கள் அல்லது அந்தமான் போன்ற மாநிலங்களிலிருந்து தென்னை வாரியம் மூலம் தருவிக்கப்படும்..
      7) தென்னை பலனளிக்கும் வரை ஊடுபயிர் குறித்து திட்டமிட மத்திய தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நாளை தமிழகம் வர உள்ளனர்...
          ஆகவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும்...

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த அளவுக்கு மோடிக்கு எதிர்ப்பு என்று என்னால் சரிவர புரிஞ்சிக்கவே முடியலேயே..!*


https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1828076687314716/


*தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த அளவுக்கு மோடிக்கு எதிர்ப்பு என்று என்னால் சரிவர புரிஞ்சிக்கவே முடியலேயே..!*

மோடி கொண்டு வரும் எந்த சட்ட திட்டத்தையும் நிராகரிக்க வேண்டி ஆயிரம் பேர் உருவாகி வருகிறார்களே..! ஏன்?

*அதை நியாயப்படுத்த பல பக்கங்களில் பதிவிடுகிறார்கள். தமிழ் நாட்டில் பா.ஜ.க-விற்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு..?*

*இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கீழே உள்ளது...👇*

தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது?

*தமிழ், தமிழர்* என்று பிரச்சாரம் செய்கிறவர்கள் யார் என்று உற்று கவனிக்கவும்...

தமிழர் போராளிகளை தூண்டி விட்டு பைனான்ஸ், பிரியாணி கொடுத்து உதவும் நபர்கள் யார் என்று கவனத்தில் எடுத்து பாருங்கள்...

மோடியை எதிர்த்திட தமிழர் உணர்வு ஊட்டும் நடவடிக்கையில் உணர்ச்சி பொங்கும் அளவுக்கு போராட்டம் செய்ய வழி வகுக்கும் நபர்கள் யார் யார் என்று கவனத்தில் எடுத்து பாருங்கள்...

எப்படி எல்லாம் என்று சுற்றி பாருங்கள். எல்லாம் மதவெறி பிடித்த *முஸ்லிம், கிருஸ்துவர்* வேலையாகத்தான் இருக்கும்.

போராட்டம் வெவ்வேறாக இருக்கலாம்.
போராடுபவர்கள் வெவ்வேறாக இருக்கலாம்.
போராட்டத்தின் இடம், காலம் வெவ்வேறாக இருக்கலாம்.
ஆனால்,
இந்த அத்தனையும் தூண்டி விடுவோர் மோடியை எதிர்க்கும் ஒரே நோக்கம் கொண்ட *சிறுபான்மையினர்* மட்டுமே...

அடுத்து மோடி எதிர்ப்பாளர்கள் ஏழு வகைகளில் பிரிக்கப்பட்டு பாருங்கள்.

முதல் நபர்கள்
------------------------
சிறுபான்மையர்தான். சிறுபான்மையர்கள் இந்தியாவில் மோடி பிரதமராக இருக்கும் வரை நாம் மத மாற்றம் செய்ய முடியாது. குண்டு வைத்து கலவரத்தை உருவாக்க முடியாது.

கிருஸ்துவர்களும் இந்தியாவை கிருஸ்துவ நாடாகவே மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல், முஸ்லிம்கள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள்.

இதை மோடி அவர்களின் ஆட்சியில் செயல்படுத்த முடியாது என்றுதான் கடுமையாக எதிர்க்கிறார்கள். 

சிறுபான்மையர்கள் தங்களின் மத எதிரியாக மோடியை சித்தரித்தால், இந்துக்கள் விழிப்புணர்வு கொண்டு போராட்டம் செய்ய வர மாட்டார்கள்.

அதனால் தமிழர் உணர்வு ஊட்டிதான் மோடிக்கு எதிராக போராட்டம் செய்ய வைக்க முடியும்.

இதில் மிகப்பெரிய ராஜதந்திரம் செய்து ஹிந்து மக்களை தமிழர் என்ற  உணர்வை தூண்டிவிட்டு, மோடியை பிடிக்காத அளவுக்கு வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வருகிறவர்கள்.

இரண்டாவது நபர்கள்:
-------------------------------------
*"பெரியாரிசம்"* பேசும் போலி தமிழர்கள், திருட்டு  திராவிடர்கள். இவர்கள் சிறுபான்மை அமைப்புகளின் பினாமிகள்.

மூன்றாவது நபர்கள்:
-----------------------------------
*கம்யூனிஸ்ட் சித்தாந்தம்* என்ற பெயரில் எவன் சொத்தை ஆட்டைய போடலாம் என்று சுற்றி வருபவர்கள்.

நான்காவது நபர்கள்:
-----------------------------------
ஊழல் செய்த அரசியல்வாதிகளும் அவர்களின் அடிமை தொண்டர்களும்...

ஐந்தாவது நபர்கள்:
--------------------------------
அரசாங்கத்தின் ஊழியர்களாக இருந்து கொண்டு பெரிய அளவில் லஞ்சம் வாங்கி கருப்பு பணத்தை பதுக்கியவர்கள்.

ஆறாவது நபர்கள்:
-------------------------------
கொள்ளை லாபம் சம்பாதித்து வரி ஏய்ப்பு செய்து, கருப்பு பணத்தை பதுக்கி வைத்து உள்ளவர்கள்.

ஏழாவது நபர்கள்:
-----------------------------
பா.ஜ.க-வின் எதிர்கட்சிகளான காங்கிரஸ் போன்ற அரசியல் எதிரிகள்,  விரோதிகள்.

மேற்கண்ட நபர்கள் தான் பிரதமர் மோடி அவர்களுக்கு மிகப்பெரிய டார்ச்சர் கொடுப்பவர்கள்.

இதில் முதல் இடத்தில் உள்ள சிறுபான்மையோர் தான் கீழே உள்ள மற்ற ஆறு வகை நபர்களையும் தூண்டி விட்டு, போராட்டம் வரும் அளவுக்கு சிறு பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி, *தமிழர் தமிழர்* என்று ஒன்று திரட்டி அதை பெரிய உணர்ச்சி பொங்கும் போராட்டம் வடிவம் கொண்டு வர கோடி கணக்கில் பைனான்ஸ் செய்கிறார்கள்...

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...