Saturday 12 January 2019

NEWPOLITICAL SCENES WITH MEMES

சீனா வில் தொடர்ச்சியாக தரைமட்டமாக்கபடும் சர்ச்சுகள்..

சீனா வில் தொடர்ச்சியாக தரைமட்டமாக்கபடும் சர்ச்சுகள்..

சீன அரசாங்கம், கிறிஸ்தவ தேவாலயங்களில் தொடர்ச்சியாக தேச விரோத கருத்துகள் பகிரப்படுவதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து எல்லா தேவாலயங்களையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர முடிவு செய்தது..
இதையடுத்து எல்லா சர்ச்சுக்கும், cctv பொருத்த அனுமதி கேட்டு நோட்டிஸ் அனுப்பியது சீன அரசாங்கம்.. இதற்கு சில சர்ச்சுகள் அனுமதியளிக்க, சில எதிர்த்தன.. அரசாங்கம் பதிலளிக்க அளித்த காலக்கெடு முடிந்ததும் எந்த சர்ச்சுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்ததோ, அந்த சர்ச்சுகள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கபடுகிறது.. அதை விட முக்கியமானது, அப்படி இடிக்க ஆகும் செலவை அந்த சர்ச் நிர்வாகத்திடமே வசூலிக்கிறது..
இதையடுத்து சில சர்ச்சுகள் தானாக முன்வந்து, cctv பொருத்திகொள்ள அனுமதியளித்தது. அப்படி காலம் கடந்து வந்த சர்ச்சுகளின் சிலுவை அடையாளம் மட்டும் இடித்து அகற்றப்படுகிறது... செம்மல்ல..
இதுபோல் இந்தியாவிலும் வந்தால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும்
இங்க சகிப்புத்தன்மை இல்லன்னு சொன்ன மதவெறி பயலுங்க சீனா போயிடுங்க!சிறப்பா கவனிக்குறாங்க டோலர்ஸ்!

குற்றவாளிகள்_எதிர்க்கிறார்கள்! 1947 ல் சுதந்திரம்!


https://www.facebook.com/100027250731072/posts/255473132037709/
..

#குற்றவாளிகள்_எதிர்க்கிறார்கள்!

1947 ல் சுதந்திரம்!

சுதந்திரப்போராட்டத்தில் #காங்கிரஸ் இயக்கம் இருந்தது! ஆனால் காங்கிரஸ் இயக்கம்தான் சுதந்திரத்தை பெற்று தந்தது என்பது பொய்! காங்கிரசில் இடம்பெறாத, காங்கிரசை வெறுத்த பலரும் சுதந்திரம் அடைய காரணமாக இருந்தனர்!

1947 க்கு முன்பு, இந்தியாவில் 15 மாகானங்கள் இருந்தன! காங்கிரஸ் கட்சிக்கு 15 மாகான கமிட்டிகள் இருந்தன! அதில் 12 மாகான கமிட்டியினர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராக வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்! 2 மாகான சபைகளில் ஆச்சாரியா கிருபளானியை பிரதமராக்கவேண்டும் என தீர்மானம் போட்டார்கள்! ஒரு மாகான சபை பட்டாபி சீதாராமையாவை பிரதமராக்கவேண்டும் என தீர்மானம் போட்டது!

ஆனால் ஜவகர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேரு “நான் பணம் செலவு செய்துள்ளேன், என் மகனை பிரதமர் ஆக்குங்கள் என நெருக்கடியும் அச்சுறுத்தலும் கொடுத்ததால் காந்தி நேருவை பிரதமராக்கினார்!

நேருவுக்கு இங்கிலீஸ் பேச வரும் என்பதை காந்தி காரணமாக சொன்னார்! 

என்னை பிரதமராக்கவில்லை என்றால், கட்சியை பிழவுபடுத்தி விடுவோம் என்பதுதான் நேரு காந்திக்கு விடுத்த மிரட்டல்!

நேருவிடமிருந்து துவங்கியதுதான் இந்தியாவில் தேசத்துரோகமும், ஊழலும்!

மொத்தம் 70 ஆண்டுகளில் 10 ஆண்டுகளை தவிற 60 ஆண்டுகள் நேரு குடும்ப பிடியில்தான் இந்தியா இருந்திருக்கிறது!

#இந்திராகாந்தி  போன் செய்து வங்கியில் தேவையான பணத்தை வாங்கிக்கொள்ளும் பழக்கத்தை வைத்திருந்துள்ளார் என்பது, ஒருமுறை 64 லட்சத்தை எடுத்துக்கொண்டபோது வெளிச்சத்திற்கு வந்தது! தொடர்ந்து இந்திராவின் ஆட்கள் இரண்டு விசாரணை அதிகாரிகளையும் நகர்வாலா என்னும் நபரையும் கொலை செய்தார்கள்!

நாட்டில் #ஊழல் என்பது சாதாரண நிகழ்வுதான் என்று சாதாரணமாக சொன்னார்கள் காங்கிரஸ் காரர்கள்! ஒரு ரூபாய் கஜானாவில் எடுக்கப்பட்டால் 15 பைசாதான் மக்களை சென்றடைகிறது, எஞ்சியது கட்சிக்காரர்களையும் அதிகாரிகளையும் சென்றடைகிறது என ராஜீவ் சாதாரணமாக சொன்னார்! அதற்காக அவர் வருத்தப்படுவதாக சொல்லவில்லை!

காங்கிரஸ் என்றால் ஊழலும் தேசத்துரோகமும்தான்! ராணுவ கொள்முதலில் ஊழல் செய்வது தேசத்துரோகம்தானே!

டோக்லாமில் இந்திய சைன ராணுவம் மோதிக்கொண்டபோது சைனாவின் தூதரை ரகசியமாக சந்தித்தது தேசத்துரோகம்தானே!

பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தானின் குரலையே ஒலித்தது தேசத்துரோகம்தானே!

முன்னால் இந்திய பிரதமரை கொலை செய்தவர்களை ரகசியமாக சந்தித்தது தேசத்துரோகம்தானே!

நேருவின் குடும்பம் இன்றும் தேசத்துரோகத்திலும் ஊழலிலும் திழைத்துக்கிடக்கிறது!

ஆனால், ஒரு தேசப்பக்தி ஆட்சி இப்போது நடக்கிறது!

உழுந்து, பருப்பு, எண்ணை வகைகள், மிளகு என அத்தியாவசிய பொருட்களின் விலையை பாதியாக குறைத்த ஜி.எஸ்.டி என்னும் வரிகுறைப்பு!

பொருளாதார குற்றவாளிகள் அந்த நாள் முதல் இந்த நாள் வரை சேர்த்து வைத்திருந்த கள்ளப்பணம் அழிப்பு!

இந்தியாவில் தனிநபர் வருமானம் இரட்டிப்பு!

எல்லோருக்கும் காப்பீடு! எல்லோருக்கும் ஓய்வூதியம்! ஏழைகள் எல்லோருக்கும் வருடம் 5 லட்சம் வரை மருத்துவ செலவு!

எல்லோரும் தொழில் செய்ய 10 லட்சம் வரை ஜாமீன் இல்லாத செக்குருட்டி இல்லாத கடன் வசதி!

வீடற்றவர்கள் எல்லோருக்கும் வீடு!

வீடு கட்டுவோருக்கு பணவுதவி!

வங்கிகளில் 1.5 சதவிகிதம் வட்டி குறைப்பு!

விவசாயி வருமானத்தை இரட்டிப்பாக்க காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2 சதவிகித விவசாய ஒதுக்கீட்டை 58 சதவிகிதமாக உயர்த்தியது!

ஜி.எஸ்.டி கவுன்சில் அமைத்து வரி விதிப்பு அதிகாரம் மாநிலங்களிடம் ஒப்படைப்பு!

“நிடி ஆயோக்” என திட்டமிடல் அதிகாரமும் மாநிலங்களிடம் ஒப்படைப்பு!

#ஊழல்_இல்லா வெளிப்படையான நிர்வாகம் என உலகிலேயே ஒப்பற்று விழங்கும் மோடி அரசை பாராட்டி ஆதரிக்காமல் எதிர்ப்பவர்கள் யா?

அவர்களை அறிவீலிகள் என்றோ, அரசியல்வாதிகள் என்றோ சொல்லமுடியாது! தேசத்துரோகிகள் என்பதைத் தவிற வேறென்ன வார்த்தையில் அவர்களை அழைக்கலாம்?

இன்று எல்லாமே பணத்திற்காகத்தான் என்னும் ஒரு நிலை உருவாகியிருக்கிறது!

அரசியல் என்பது பணத்திற்காக அல்ல!

சர்தார் வல்லபாய் பட்டேலைப்போல, காமராஜரைப்போல, கக்கன், ஜீவானந்தம் ஆகியோரைப்போல நேர்மையான அரசியல்வாதி பிரதமர் மோடி!

அவர் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்றால், நாம் புண்ணியம் செய்திருக்கிறோம்!

ஆனால், குற்றவாளிகள் அவரை எதிர்க்கிறார்கள்! நம்மை திசைத்திருப்ப முயலுகிறார்கள்!

நல்லவன் ஜெயித்துவிடக்கூடாது என்பது தீயவர்களின் நோக்கமாக இருக்கிறது!

பத்திரிக்கை பலத்தை வைத்துக்கொண்டு, ஊடகப்பலத்தை வைத்துக்கொண்டு மோடியை வீழ்த்த துடிக்கிறார்கள்!

அவர்கள் பொய்யையே ஆயுதமாக கொண்டுள்ளார்கள்!

உண்மையில் அந்த குற்றவாளிகள் வீழ்த்த நினைப்பது மக்களாகிய நம்மைதான்! நம்மை காப்பாற்றுவதற்கால மோடி நமக்கும் அவர்களுக்கும் இடையில் நின்று போராடுகிறார்!

#மோடியை ஆதரிக்கவேண்டியது நமது ஆன்ம கடமையாகும்!

- #குமரிகிருஷ்ணன்

அலோக் வர்மா ஏன் நீக்கப்பட்டார்

https://www.facebook.com/groups/1927807450807986/permalink/2108466936075369/
.
.

முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா நிதி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி, சிவசங்கரன் உள்ளிட்டோருக்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அலோக் வர்மா மீது மத்திய ஊழல் ஆணையம் (சிவிசி) ஏற்கனவே 10 குற்றச்சாட்டுக்களை கூறி இருந்த நிலையில், தற்போது மேலும் 6 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளது. இதில், பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் நீரவ் மோடி தொடர்பாக ரகசிய இமெயில்களை கசிய விட்டது, விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக்அவுட் சுற்றறிக்கையை நீர்த்து போக செய்தது, இதே போன்று ஐடிபிஐ வங்கியில் ரூ.600 கோடி கடன் வாங்கி ஏமாற்றிய ஏர்செல் புரோமோட்டர் சி.சிவசங்கனுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீசையும் நீர்த்து போக செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் அடங்கும். இவை முதல் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த புதிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு சிவிசி கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தகவல் தெரிவித்து விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அலோக் வரக்மாவிற்கு எதிரான வழக்குகள், அது தொடர்பான ஆவணங்களை சிபிஐ கேட்டதாக சிவிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

லுக்அவுட் நோட்டீஸ்கஸ்களை அலோக் வர்மா நீர்த்து போக செய்ததாலேயே நீரவ் மோடி, விஜய் மல்லையா, சிவசங்கரன் ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சிவிசி குற்றம்சாட்டி உள்ளது.

சர்வதேச அளவில் நடக்கும் சதி: -----------------------------------------------------


https://www.facebook.com/100031528877743/posts/114186216309007/
.



சர்வதேச அளவில் நடக்கும் சதி:
-----------------------------------------------------

2019 தேர்தலில் மோடியை ஜெயிக்கவிடக்கூடாது என்று சர்வதேச அளவில் நடக்கும் சதியையும், அதற்கு சுமார் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மாஸ்டர் பிளானில் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் ஒரே வரிசையில் சேர்ந்துள்ளது.

முதலீட்டில் முதல் அட்வான்ஸ் சீனா இருபதினாயிரம் கோடியையும் , இத்தாலி வாடிகன் ஐந்தாயிரம் கோடியையும் இந்தியாவில் உள்ள தன் கைக்கூலிகளுக்கு அளித்துள்ளது. சில தினங்களுக்கு முன்  ராகுல் இத்தாலி போனது நினைவிருக்கலாம் ,, அதற்க்கு முன் அவன் அம்மா போனதையும் நியாபகப்படுத்துகிறேன் ,,இதற்கிடையே  மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் தொடர்பில் இருக்கிறார்  

இந்த இரு நாடுகளும் இந்தியாவின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்க இந்தியாவில் மோடிக்கு எதிராக இருக்கும் எதிர் கட்சிகளை கையில் வைத்து கொண்டு பணத்தை அடித்து மோடியின் ஆட்சியை அகற்றி நிலையில்லா ஒரு பொம்மை ஆட்சியை இந்தியாவில் அமைத்து இந்தியாவில் ஒரு பெரும் குழப்பத்தையும் கலவரத்தையும் இந்தியாவில் 2020 ஆண்டிற்குள் ஏற்படுத்தி இந்தியாவை ரஷ்யா போல் பல துண்டுகளாக உடைக்க பெரும் திட்டம் தீடியுள்ளதாய் " ரா உளவு அமைப்பு " பிரதமர் மோடியும் உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் எச்சரித்துள்ளது.

திராவிட நாடு என்ற தமிழகத்தை இந்தியாவிலிருந்து பிரிக்கும் தனி நாடு சிந்தாந்தத்தில் உள்ள திமுக, நாம் தமிழர் சீமான், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி என சதிகார கூட்டணி அரசியல் கட்சிகள் சீன, இந்தாலி (வாடிகன் போப்) நாடுகளின் சதியில் இணைந்து நம் நாட்டை அடுத்த சிரியா, சோமாலியா போல் இந்தியாவை உருவாக்க முயல்கின்றன

இந்திய பிரதமர் மோடி சீனாவுக்கு எதிரான ஒரு மிக பலமான பன்னாட்டு நட்பு கூட்டணியை உருவாக்கியதால் ஏற்கனவே வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனாவுக்கு டோகாலாம் நில ஆக்ரமிக்க முடியாமல் போன விவகாரம் ஒரு பெரும் சறுக்கலாக அமைந்தது..இனி ராஜா தந்திரி மோடியை பிரதமராக நீடிக்கவே விடக்கூடாது என்ற முடிவுடன் இறங்கியுள்ள சீனா தங்கள் கைகூலிகளான கம்யூனிஸ்டுகளுடனும் காங்கிரசுடனும் கைகோர்த்துள்ளது...

கிறிஸ்துவ தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மீது மோடி அரசால் எடுக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறித்தவ மதமாற்ற சக்திகள் ரோமில் உள்ள போப் வாடிகன்மூலம் தங்களால் இந்திய அரசியலில் விதைக்கப்பட்ட சோனியாவுக்கு எப்படியாவது மோடியை தோற்கடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளன... மேற்படி உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படத்தான் சோனியா நேரடி அரசியலில் இருந்து ஒதுங்குவதுபோல நடித்து கொண்டு திரை மறைவு சதிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்...

முத்தலாக் தடைச்சட்டம் மூலம் சற்றும் எதிர்பாராமல் தங்கள் சமூகப்பெண்களிடமே ஆதரவு பெற்று விட்ட மோடியை எப்படி எதிர்கொள்வதென்று புரியாமல் அவரை கவிழ்க்க எவரோடு வேண்டுமானாலும் கூட்டு சேர வஹாபியர்கள் தயாராகிவிட்டனர்.

ஊடக துறைக்கு அள்ளி வழங்குகிறார்கள் சீனாவும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பும், எவ்வளவுக்கு எவ்வளவு நாட்டை இழிவு படுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பணம்,, நாட்டை பிளவுபடுத்துவது நியாயம் என்று ஊடக நெறியாளர் வாதிட்டால் அதற்க்கு அதிகமான பணம்    ,,, இதற்கு உதாரணம் NDTV  சவூதி அரேபியா நிறுவனத்திடம் இருந்து பெற்ற 5000 கோடி  பணம் 

பண மதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி , ஈ வே பில் என அடுத்தடுத்து மோடி எடுத்து வரும் கருப்புப்பண மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கருப்புப்பண முதலைகள் மோடியை வீழ்த்தும் சக்திகளுக்காக உதவ என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளனர்

தமிழ் நாட்டில் தன் சுய லாபத்திற்காக நாட்டை சீரழிக்க   திமுக, நாம் தமிழர் சீமான், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி  மோடியை வீழ்த்த தயாராக  உள்ளனர்... மேலே குறிப்பிட்ட சக்திகள் அனைவரும்மோடி எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் இணைந்து செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.

இங்கே உள்ள இஸ்லாமியர்கள் , வாடிகன் குருப்புஸ் எல்லோரையும் கவனித்து பாருங்கள் ,, மோடியை எதிர்த்து பேசுபவனுக்கு எல்லோருக்கும் ஆதரவு கொடுப்பார்கள் ,, நாட்டின் பிரிவினைவாதம் பேசுபவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அவர்களுக்கு கொள்கை கிடையாது, நாட்டின் பிரிவினை மட்டுமே கொளகை

மோடி அவர்களின் பலமான செயல்பாடால் சீன பாகிஸ்தான் எதிரி நாடுகளை ராஜா தந்திரம் மற்றும் ராணுவத்தின் மூலமும் இந்த வெளி எதிரிகளை ஓட செய்ய முடியும். ஆனால் நம் நாட்டிலிருந்து செயல்படும் தீவிரவாதிகளாக அறிவிக்க படாத அரசியல் கட்சி என்ற போர்வையில் செயல் படும் நம் உள்நாட்டு எதிரிகளான உள்ளிருந்தே குழிபறிக்கும் திமுக, நாம் தமிழர் சீமான், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி களை என்ன செய்வது.

நம் நாட்டு சட்டம்,,அப்படி அந்த சட்டத்தை மாற்றவும் விட மாட்டார்கள். உடனே ஜனநாயகம் பற்றி குரல் எழுப்பி சாய்த்து விடுவார்கள்   அப்படி  அபாயகரமான மோசமான பயங்கரமான சக்திகள் இன்று ஒன்று கூடி வருகின்றன. இவர்களை எப்படி நாம் எதிர் கொள்ளப் போகிறோம். இதில் இருந்து மோடி அரசை மட்டும் அல்லாமல் இந்தியாவையும் நம் எதிர்காலத்தையும் எப்படி பாதுகாக்கப் போகின்றோம்? நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படி ஒரு வேளை தோற்றால் அது மோடி மட்டும் அல்ல பிஜேபி கட்சி மட்டும் அல்ல நம் பிள்ளைகளின் எதிர்காலமும் நம் எதிர்காலமும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலமும் அத்துடன் சேர்ந்தே அழிந்து விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

MODI தெளிவான கொள்கை சரியான வளர்ச்சி"

"தெளிவான கொள்கை
சரியான வளர்ச்சி"

என்கிற வகையில் மோடி அரசு செயல்பட்டு உள்ளதை அறிய இந்த புள்ளி விபரம்.

உலக நாடுகள் நமது பிரதமரை ஏன் பாராட்டுகின்றன?
என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.,,,

கடந்த பத்தாண்டுகளில் உலக நாடுகளின் கடன் ஏறி உள்ளது.

GDP விகிதத்திற்கு கடன் விபரம்..

நாடு                2008        2018
^^^^^^^^^^^^  ^^^^^^^^    ^^^^^^^
அமெரிக்கா  73.7%      108%
பிரான்ஸ்      68.7%       96.3%
சீனா               27%          51.2%
இங்கிலாந்து 49.9%     86.3%
இந்தியா         74.5%     68.9%

இந்தியா தனது கடன் சுமையை லாவகமாக கையாண்டு உள்ளது.

பிரதமர் மோடி நமது நாட்டை தற்சார்பு உடையதாக மாற்றி உள்ளார்.

இந்த நிலை தொடர,
இந்தியர் கெளரவம் மேலோங்க
இந்தியர் என்று சொல்வதில் பெருமை கொள்ள,

பிரதமர் திரு.மோடி அவர்களை ஆதரிப்பீர்களாக.

அம்பலம் ஆகும் ராகுலின் பொய்கள்

முதலில் அருண் ஜெயிட்லியின் ரஃபால் பதில்களால் ராகுல் காங்கிரஸ் பொய்கள் அம்பலமாக, அடுத்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விளக்கங்கள் விலைபோன ஊடகங்களால் கூட பாராட்டப்பட்டது. அதை பொறுக்காத காங்கிரஸ் வழக்கம்போல விலை போன ஊடகத்தை தன் துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளது...

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில், "ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் பற்றி இன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்க்கு எந்த ஆர்டரும் கொடுக்காமல், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்தது. அதை மாற்றி இப்போது பாஜக அரசு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி பெருமான வெவ்வேறு ஆர்டர்களை ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸுக்கு கொடுத்து அதை சீர் செய்கிறது" என்று சொன்னதை நிராகரிக்கும் விதமாக...

“ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்சுக்கு ஆர்டர் போகவில்லை. நிர்மலா சீதாராம சொன்னது உண்மையில்லை” என்ற ரீதியில் இன்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் சேத்தன் குமார் என்ற ஊடக வியாபாரி கட்டுரை வெளிவந்துள்ளது. அதையும் எதிர்பார்த்தது போல ராகூல் & கோ ட்வீட் செய்து புல்லரித்துக் கொண்டனர்.

தலைப்பை படித்து விட்டு நுணிப்புல் மேய்வோருக்கு "நிர்மலாஜி பொய் சொன்னாரோ" என்று தோன்றும். பொறுமையுடன், கட்டுரைக்குள்ளே சென்றால், அந்த செய்தி “அதிகாரபூர்வ தகவலில்லை. வதந்தி” என்று தெரியும். & the LS record shows, Sitharaman did not claim the orders were signed, saying they were in the works

அவர்கள் தேவை அவ்வளவே: பொய்யை பரப்பி மக்களை முட்டாள்களாகவே வைத்திருப்பது.

பாராளுமன்றத்தில் பொய் சொன்னால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று தெரியாதா ராகூலுக்கு? "மனோகர் பாரிக்கர் படுக்கையறையில் ரஃபால் ஃபைல்கள்" என்ற போலி ஒலிநாடாவை பாராளுமன்றத்தில் ஒலித்து காட்ட அனுமதி கேட்ட ராகுலிடம், "அதன் நம்பகத்தன்மையை நீங்கள் உறுதி செய்தால் அதை ஒலித்துக் காட்டுங்கள்" என்று சபாநாயகர் சொன்னதும், "தேங்க் யூ" என்று கூறி அமர்ந்த கயவர் தானே ராகுல்?

அந்த ஒலிநாடாவுக்கு உத்தரவாதம் அளித்தால், அதை பொய் என்று நிரூபனம் ஆனதும் ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார். அந்த பயத்தில் தான், "தேங்க் யூ" சொல்லி அமர்ந்தார்... கேடு கெட்ட தேச துரோக ஹிந்து விரோத காங்கிரஸ்.

இந்த போலி செய்திக்கும் "ஊடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அரசியலமைப்பு ஊடகங்களுக்கு தந்திருக்கும் பாதுகாப்பு" என்பதுதான் ஊடகம் தனக்கு சாதகமாக உபயோகிக்கும் ஆயுதம்.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தா காங்கிரஸ்! கொடுமை என்ன என்றால், பொய்யன் ராகூல் நிர்மலா ஜியை பொய்யர் என்று சொல்வதுதான்!

கமெண்ட்டில்: "நல்லவனை கெட்டவன்னு கெட்டவன் சொல்லுறதுதான் பெரிய ஹாஸ்யமான விஷயம்" என்கிறார் வியாச பகவான்.

1) When you tell one lie, you need to keep spinning out more lies, to cover up the first one.
In her eagerness to defend the PM's Rafale lie, the RM lied to Parliament.
Tomorrow, RM must place before Parliament documents showing 1 Lakh crore of Govt orders to HAL.
Or resign. - Rahul Gandhi

2) HAL awaits orders for projects of 1 lakh crore mentioned by Nirmala Sitharaman - "Senior HAL management officials who didn’t wish to be named told TOI that no actual order has been placed and not a single rupee has been released to the company. " the LS record shows, Sitharaman did not claim the orders were signed, saying they were in the works.

3) It's a shame that the president of @INCIndia is spreading lies nd
misleading the country.HAL has signed contracts worth 26570.8Cr (Between 2014 & 2018) nd contracts worth 73000Cr are in the pipeline.Will @RahulGandhi apologise to the country from the floor of the house nd resign? - NSitharamanOffice

https://timesofindia.indiatimes.com/india/hal-awaits-orders-for-projects-of-1-lakh-crore-mentioned-by-nirmala-sitharaman/articleshow/67402167.cms
https://twitter.com/chethankumartoi
https://twitter.com/RahulGandhi/status/1081828418805813248
https://twitter.com/nsitharamanoffc/status/1081858140289683456

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...