Friday 9 November 2018

இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பிறந்தார்களா அல்லது கிரீஸ் இல் பிறந்தார்களா

அவசியம் படிக்கவும் ... தவறாமல் பகிரவும்..
தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் சார்பில் இந்த வருடம் வெளியிடப்பட்ட, ஒன்பதாம் வகுப்பு புதிய பாட திட்டத்தின் இரண்டாம் பருவ சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முன் அட்டை படத்தில், கிரீஸ் நாட்டை சேர்த்த அலெக்சாண்டர் உருவ படத்தை மட்டும் அட்டை முழுவதும் ஒரே படமாக வைத்துள்ளார்கள். எப்படி பட்ட ஒரு அடிமை புத்தி , இந்த புத்தக வடிவமைப்பாளர்களுக்கு. ...இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பிறந்தார்களா அல்லது கிரீஸ் இல் பிறந்தார்களா ?.. நமது நாட்டிலோ அல்லது தமிழ் நாட்டிலோ இந்த மண்ணை ஆண்ட மாபெரும் வீரர்கள் இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?. இந்த அலெக்சாண்டரை தோற்கடித்த புருசோத்தமன், இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ? முஹம்மது பின் காசிம் ஐ தோற்கடித்த பப்பா ராவல் தெரியவில்லையா ? மொஹம்மது கோரியை தோற்கடித்த பிருத்விராஜ் தெரியவில்லையா ?: அவ்ரங்கசீப்பை கலங்கடித்த வீரசிவாஜி தெரியவில்லையா ? : மாபெரும் கடல் படை அமைத்து கீழை நாடுகளை எல்லாம் புலிக்கொடியின் கீழ் கொண்டு வந்த சோழ சக்கரவர்த்தி ராஜா ராஜா சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் தெரியவில்லையா ? ..அலெக்சாண்டர் நம் பாரத நாட்டின் மீது படை எடுத்து வந்தபோது, பஞ்சாபை ஆண்ட புருஷோத்தமன் அலெக்சாண்டரை தோற்கடித்த வீர வரலாறை நம் குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதற்கு பதிலாக .....கேவலம்...எங்கோ இருந்து நாடு பிடித்து கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வந்தவனை நாம் துதி பாட வேண்டிய அவசியம் என்ன ? யாரை திருப்தி படுத்த இந்த செயல் ? : இந்த மதிகெட்ட செயல் எல்லாம் இந்த டுமிழர்களுக்கு தெரியாதா?.... தெரிந்தாலும் பேச மாட்டர்கள்..ஏனென்றால் படி அளக்கும் கிறித்துவ முதலாளிகளுக்கு எதிரே எப்படி பேசுவது ?... பேசினால் வயிற்று பிழைப்பு என்ன ஆவது?
இதை படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
இந்த பதிவை அனைத்து குழுவிலும் பரப்புங்கள். இத்துடன் கல்வித்து றை அமைச்சர் ,, மற்றும் பள்ளி கல்வி துறை செயலாளர் ஈமெயில் முகவரி கொடுக்கப்படுள்ளது . ..உங்கள் கண்டனத்தை தெரிவியுங்கள் அடுத்த வருடம் இந்த புத்தகம் வரும்போது இந்த அலெக்சாண்டர் படம் வரக்கூடாது. நம் நாட்டு வீர மன்னர்கள் படம் தான் வரவேண்டும் ....முடிந்தால்நீதிமன்றம் சென்று வழக்கும் தொடருவோம். இந்த செய்தியை அனைத்து தரப்பிலும் கொண்டு சேர்ப்போம். அடிமை புத்தியில் இருந்து மீண்டு தன்மானத்துடன் நம் குழந்தைகளை வளர்ப்போம்....
ஜெய் ஹிந்த்
எண்ணமும் எழுத்தும்.
#நெல்லை ராம்பாபு
கண்டனம் தெரிவிக்க வேண்டிய முகவரிகள் :
twitter link : https://twitter.com/KASengottaiyan
email address : info@kasengottaiyan.com
director of school education : dirsedu@nic.in

_நீரவ் மோடியே பரவாயில்லையா?_

_நீரவ் மோடியே பரவாயில்லையா?_
          *“எஸ் பி ஜி” எனப்படும் பிரத்யேக சிறப்புப் போலீஸ் பாதுகாப்புக்கு, ஒரு நாளைக்கு சுமார் 1 கோடி ரூபாய் செலவு ஆகிறதாம்.*
     _பிரியங்காவின் “எஸ் பி ஜி” பாதுகாப்புக்கு,  1985 முதல் 2018 வரை_, *11680 நாட்களுக்கு ஆகியுள்ளத் தொகை , 11680 கோடி ரூபாயாம்*.
_அவரது கணவர் வாத்ராவுக்கு, 1997 முதல் 2018 வரை, 7300 நாட்களுக்கு, ஆன செலவு 7300 கோடியாம்._
    
ஆக, *இருவருக்கும் இது வரை, பாதுக்காப்புச் செலவாக  _18980 கோடி_ செலவிடப் பட்டுள்ளதாம்.*
_இவர்கள் இருவரும் எம் பி கூட இல்லை. சோனியாவின் மகள், மருமகன் என்பது தான் இவர்கள் அடையாளம்._
  இந்த செலவு முழுதும் நம் பணம். இதை வைத்துக் கொண்டு, *ஒரு மாநிலத்தின் ஓராண்டு பட்ஜெட்டில் கணிசமான செலவை ஈடு கட்டி இருக்கலாமா, முடியாதா?*
     பா ஜ க அரசும் ஏன் இப்படி தகுதியற்றவர்களின் பாதுகாப்புக்காக செலவழிக்கிறார்கள் என்று தெரிய வில்லை.
நம்மில் யாருக்காவது, பாதுகாப்புத் தேவை என்றால், நாமே நம் காசில் தானே அதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிரியங்காவும், வாத்ராவும் நம்மில் இருவர் தானே!
     *பிரியங்காவையும், வாத்ராவையும் பார்த்தால், நீரவ் மோடியே பரவாயில்லை என்று தோன்றுகிறதா, இல்லையா!*
அவராவது ஒரு நேரத்தில், கொள்ளை அடித்து விட்டுப் போய் விட்டார். இவர்கள் காலாகாலமாய் இங்கு இருந்து கொண்டே அல்லவா நம் பணத்தைச் சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்!

சபரிமலை: ஒரு புது ஆதாரம் ! *************************

Thanks: Sethu Gopinath
-----------------------------------

சபரிமலை: ஒரு புது ஆதாரம் !
*************************
நாளை ( 5/11/2018) உச்ச நீதி மன்றத்தில் பக்தர்கள் சார்பாக ஒரு புதிய, முக்கியமான, வலுவான ஆதாரம் சமர்ப்பிக்கப்படுகிறது! நீதிமன்றம் தலையைச் சொறிந்துகொண்டு, தன் முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டதோ ....!
Memoir of the Survey of the Travancore and Cochin States, Period of study 1816 A.D.to 1820 A.D., Vol.1, 2 and 3 என்ற ஆங்கில ஆவணமே அது ! தற்போது நடைமுறையிலுள்ள சபரிமலை வழிபாட்டு மரபு, கடந்த 200 ஆண்டுகளுக்கும் முன்பே ( கி.பி.12 ஆம் நூற்றாண்டு தொடங்கியது எனலாம்!) கடைப்பிடிக்கப்பட்ட ஒன்று என்பதை பிரிட்டிஷாரே ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரம்!
பிரிட்டிஷ் அரசு 1927 இல் அச்சடித்த இந்த மூன்று தொகுப்பு நூல்களை 1994 இல் திரு.கருணாகரன் முதல்வராயிருந்தபோது, மீண்டும் கேரள அரசு திரிக்காக்கரா என்ற ஊரிலுள்ள அரசு அச்சகத்தில் அச்சிட்டுள்ளது. இது அன்றைய கேரள அரசு அந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரம் !
கற்றறிந்த ஐயப்ப பக்தர்களின் பெருமுயற்சியால், அந்த மூன்று வால்யூம்களும், தைக்காடு (திருவனந்தபுரம்) வைகுண்ட ஸ்வாமி அனைத்துலகக் கல்வி மையம் ( Thycaud Sri Vaikunta Swamy International Learning Centre ) என்ற இடத்திலுள்ள நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களில் 200 ஆண்டுகளுக்கு முன்பே, சபரிமலை அமைந்துள்ள இடம், சந்நிதானம், வழிபாட்டு முறை, நடை திறக்கும் காலக் கிரமங்கள் ஆகியவை படங்களுடன் தரப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குமுன் கிடைத்திருந்தால், பிணராயி அரசின் இறை மறுப்பு அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளும், காசுக்கு 'அவுத்துப் போடும்' கன்னிகள்(!) கம்யூனிஸ்ட் ஆதரவுடன் ஐயப்பனின் புனிதத் தலத்தைக் களங்கப்படுத்தும் முயற்சியும் தடுக்கப்பட்டிருக்கலாம் ! எந்தக் காலகட்டத்தில், யாரால், தற்போது ஐயப்ப வழிபாட்டுக்காகக் கடைப்பிடிக்கப்படும் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட சட்டத்தின் அடிப்படையிலான கேள்விக்கு, இன்று ஆதாரபூர்வமான பதில் கிடைத்துள்ளது. தொன்றுதொட்டு பேணப்படும் நம்பிக்கை, வழிபாட்டு மரபுகள் ஆகியவற்றிற்கு ஆதாரங்களைத் தேடினால், அல்லது கேட்டால், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய மதங்கள் கூட, தலையைத் தொங்கப்போட்டுக் கொள்ள நேரும்! ஆனால், தோற்றுவாய் அறிய இயலாத, உலகத்தின் மிகத் தொன்மையான மதம் மட்டும் "மூடநம்பிக்கை" மதம் என்று இகழப்படுவது வெட்கக்கேடு !
தற்போது புதிதாக உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டுள்ள ஆதாரங்களில் கண்டுள்ளபடி, கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பே, "நிஸ்சிதப் ப்ராயத்தினர்"( of stipulated age; 10 years to 50 years of age) - அதாவது, ருதுவான, மாதவிடாய் நிற்காத பெண்கள் சபரிமலையில் பிரவேசிக்கத் தடை இருந்தது! சிறு குழந்தைகளும் ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட பெண்டிரும் அனுமதிக்கப்படலாம். தந்திரிகள் எனப்படுவோர் பிராமண சமூகத்திலிருந்து முறைப்படிப் பூஜை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாநந்த்ரீக ஆகமம் அறிந்த ஒருவரும், நாயர் சமூகத்திலிருந்து இருவரும் ஆவர். கோவிலைக் கட்டிய பந்தள மன்னர் குடும்பத்தால் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பிவைக்கப் படுவர். சபரிமலையைச் சுற்றிலுமுள்ள 18 மலைகளில் வாழ்ந்து வந்த 'அரயம்மார்' என்ற மலைஜாதியினர் விரதமிருந்து ஐயப்பனைக் காணவரும் பக்தர்களுக்கு வழிகாட்டிகளாகச் சேவை செய்து வந்தனர். பொன்னம்பல மேட்டில் ஒளிவிளக்கேற்றும் உரிமை அவர்களுக்கே இருந்தது.( உரிய மான்யமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.) இன்னும் பல ஆதாரங்கள்...! )
இந்த ஏழை மலைக்குடி மக்களில் பலர், கிறிஸ்தவ மிஷனரிகளாலும், தேயிலை பயிரிட்டு முதலாளியாக விரும்பிய ஆங்கிலேயர்களாலும், அன்று வன்முறைக்குப் பயந்து அல்லது பணம், பதவி, சமூக அந்தஸ்து ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டும் மதம் மாறவேண்டிய வற்புறுத்தலுக்கு ஆளாயினர். (இந்த நிகழ்வுகள் தொடர்பான, மகான் ஶ்ரீநாராயணகுரு அவர்களின் குறிப்புகள் படிக்கத் தக்கவை) .இன்றைய நாள்வரை, சுயநலமிகளால் மலைவளம் சுரண்டப்பட்டு, ஏறக்குறைய 200 சர்ச்சுகள் சபரிமலையைச் சுற்றிக்கட்டப்பட்டு விட்டன. அத்துடன், சபரி மலையில் உள்ள ஐயப்பன் தங்கள் அரையன்குலக் குழந்தை என்றும்,கருத்தம்ம என்ற பெண்ணுக்குப் பிறந்ததென்றும், அதைப் பந்தளம் மன்னர் தூக்கிச் சென்று வளர்த்தார் என்றும், அந்த சிசுதான் தன் பதின்ம வயதில் பொன்னம்பல மேட்டுக்குத் திரும்பி வந்து தங்களை ஆண்டார், பின்பு 'சாமி' யானார் என்றும், பிராமணர்களும், நாயர் போன்ற மற்ற சமூகத்தினரும் செய்த சதியால் தங்கள் மலை உச்சி வாழ்க்கை அடிவாரத்துக்கு வந்துவிட்டது என்றும் ஒரு கட்டுக்கதை பரப்பிவிடப் பட்டிருக்கிறது! யாரால் என்று சொல்லவும் வேண்டுமா?
கி.பி.11ஆம் நூற்றாண்டு இறுதியில், சேரவம்சம் அந்நியர் படையெடுப்பால் பலமிழக்கத் தொடங்கிய பின்னர் பந்தளம், திருவிதாங்கூர், மலபார் போன்ற சமஸ்தானங்கள் உருவாகின. பெரிய நிலக்கிழார்கள் குறுநில மன்னர்கள் ஆயினர். மற்றபடி, வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் நடந்தவை நாம் அனைவரும் அறிந்தவையே! ஆனால், பந்தளத்தைப் பொறுத்தவரை, ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் நாட்டை யார் ஆண்டார்கள், யார் பிறந்தார்கள்,யார் மாண்டார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகள், அவர்கள் கொட்டாரத்தில் இன்றும் உள்ளன ! தமிழ்நாட்டில் சிலர், தங்கள் தலைவர்களின் "குணவிசேஷங்கள்" பற்றிய ஆதாரங்களைத் தங்கள் புளுகு மூட்டைகளால் மறைத்து, அவர்களைக் 'கடவுளாக்கி'ச் சிலைவைத்து வழிபடுவதுபோல, மலையாளிகளை எளிதில் ஏமாற்ற முடியாது !
சபரிமலை விவகாரத்தில், இம்முறை உச்சநீதிமன்றம் தன் மறுபரிசீலனைத் தீர்ப்பை நன்கு ஆராய்ந்து தெளிவான சிந்தனையுடன் தர வாய்ப்புண்டு!

ஸ்வாமியே.......சரணம் ஐயப்பா !

*_இசைஞானி_* *இளையராஜா* , கூறியது.....

*_இசைஞானி_* *இளையராஜா* , கூறியது.....
  *கிருஸ்தவன்* கிருஸ்தவனாகவே இருக்கும் போது
*முஸ்லீம்* முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது
நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும்
நான் " *இந்து* " என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிரேன்

இந்துக்களின் உணர்ச்சிகளை கொச்சையாக நினைப்பவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிர்ப்பதில் *பெருமை* கொள்வோம்
யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை..
என் மனம் புண்பட்டதால்
இதை எழுதுகிறேன்...

கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால் ,
முதலில் எத்தியோப்பியாவையும்,காங்கோவையும் முதலில் ரட்சிக்கட்டும்...

இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால்,
முதலில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும்
அமைதியை நல்கட்டும்...

இந்துக்கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம்,
மேற்சொன்னவர்களை விட
நல்ல நிலையில் தான் இருக்கிறோம்...

உங்கள் மதமாற்ற வியாபாரத்தை இங்கே கடைவிரிக்க வேண்டாம்..

உங்கள் மதங்கள் நல்லருள் நல்குவதற்குப் பல நாடுகள் இருக்கின்றன...

*எங்களுக்கு* சிவனும், விஷ்ணுவும், மாரியம்மனும், முருகனும் தருகின்ற *அருளே* *போதுமானது* ...

மதமாற்றம்  ஒரு தேசிய *அபாயம்* என்பதை நாங்கள் நன்குணர்ந்துவிட்டோம்..
இசைஞானி
*இளையராஜா* .

ஆயுஷ்மான்பாரத் என்ற #மத்தியஅரசின்காப்பீட்டுதிட்டம் துவங்கியுள்ளது தெரிந்த விஷயமே. ஆ

#ஆயுஷ்மான்பாரத் என்ற #மத்தியஅரசின்காப்பீட்டுதிட்டம் துவங்கியுள்ளது தெரிந்த விஷயமே.  ஆனால் அதனை பெற சில விதிமுறைகள் உள்ளன. 

அதையும் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்க்கும் தெரிய படுத்துங்கள்.

இதன்படி சில குறிப்பிட்ட தகுதி உடையவர்கள் விண்ணப்பம் இன்றி தானாக இதில் சேர்க்கப் படுவார்கள்.

அவர்கள் செய்ய வேண்டியது ஆயுஷ்மான் பாரத் என்ற தளத்திற்கு சென்று தங்கள் மொபைல் நம்பர் அல்லது ரேஷன் கார்ட் நம்பர் போன்ற சில விவரங்கள் (கீழே கொடுத்துள்ளேன்) மூலம் உறுதிபடுத்திக் கொள்வது மட்டுமே.  உங்களுடைய விவரங்கள் இல்லை என்றால் மட்டுமே அருகிலுள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதாரப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தகுதி பெற
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கீழ்  பொருளாதார ரீதியாக பின் தங்கிய,

- ஒரு அறை மட்டும் கொண்ட வீட்டில் வசிக்கும், 16 முதல் 59 வயதிற்குட்பட்ட பெரியவர் உறுப்பினர் இல்லாத குடும்பத்தினர், 16 முதல் 59 வயதிற்கு உட்பட்ட ஆண் உறுப்பினர் இல்லாத பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பத்தினர்,

-  உடல் ஊனமுற்ற, மற்றும் வேலை செய்யும் உடல் திறன் இல்லாத உறுப்பினர் கொண்ட குடும்பங்கள்,

- பழங்குடியின மற்றும் ஷெட்யூல்டு வகுப்பினர் குடும்பங்கள், நிலமற்றவர்கள், வீடு இல்லாதவர்கள்,

- ஆதரவற்றவர்கள், பிச்சை எடுத்து பிழைப்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் குடும்பத்தினர்,

- பழங்குடியின குழுக்கள், சட்ட ரீதியாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள்

ஊரகப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன் அடைபவர்கள்

- நகர் புறங்களில் வசிப்பவர்களுக்கு 11 வகையான தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதி உடையவர்கள் ஆகின்றனர்.

- வீடுகளில் வேலை செய்பவர்கள், குப்பைகள் சேகரிப்பது, துப்புரவு போன்ற தொழிலில் உள்ளவர்கள், வருமானமின்றி பிச்சை எடுப்பவர்கள்,

- சர்வீஸ் ப்ரொவைடர், உதாரணமாக எலக்டிரீஷியன், ப்ளம்பர், செருப்பு தைப்பவர்கள், செக்யூரிட்டி,

- கூலி போன்ற தினக்கூலி வேலை செய்பவர்கள்,

- தையல், கைவினை பொருட்கள், சலவை, போன்ற தொழில் செய்பவர்கள்

யாரெல்லாம் பயன்பெற முடியாது?
- கிஸான் கார்டில் 50000 மேல் வரவு உள்ளவர்கள்
- 2/3/4 வண்டிகள் சொந்தமாக வைத்திருப்பவர்கள்
- வருமான வரி செலுத்துபவர்கள்
- அரசு வேலையில் உள்ளவர்கள்
- ரூ 10000/-க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்கள்
- 2/3 ரூம்கள் கொண்ட வீடு உள்ளவர்கள்
- 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் உள்ளவர்கள்
- ஃப்ரிட்ஜ், ஏசி பொன்ற மிண்ணனு சாதனங்கள் வைத்திருப்பவர்கள்
- பதிவு செய்யப்பட்ட சிறு வியாபாரிகள்

நீங்கள் செய்ய வேண்டியது இந்த லிங்கில் சென்று
https://www.abnhpm.gov.in/ am I eligible என்பதை கிளிக் செய்யவும்.

https://mera.pmjay.gov.in/search/login இங்கே உங்கள் மொபைல் நம்பர், கொடுத்து OTP டைப் செய்தால், தகுதி செக் செய்யும் பேஜ் ஓபனாகும்.

அதில் மாநிலம் செலக்ட் செய்யவும், பின் பெயர் அல்லது மொபைல் நம்பர் அல்லது ரேஷன் கார்டு நம்பரை செலக்ட் செய்தால் நீங்கள் தகுதியானவரா இல்லையா என்பது தெரிய வரும்.

இதில் உங்கள் விவரம் இல்லையென்றால் சிறிது பொறுமையாக சில காலம் கழித்து செக் செய்யுங்கள்.  இல்லையெனில் அருகில் உள்ள உதவியாளர் அலுவலகத்தை அணுகவும். 

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள தமிழ் விவரங்களை படிக்கலாம்.

http://www.pib.nic.in/PressReleaseIframePage.aspx?PRID=1525760

மிகவும் சுவாரசியமான - இந்த முக்கிய கோவில்களுக்கு இடையில் பொதுவானது என்ன

மிகவும் சுவாரசியமான - இந்த முக்கிய கோவில்களுக்கு இடையில் பொதுவானது என்னவென்று நீங்கள் யூகிக்க முடியுமா?...

1. கேதார்நாத்.

2. காளஹஸ்தி.

3. ஏகம்பரநாதன்- காஞ்சி.

4. திருமதி.

5. திருவானைகாவல்.

6. சிதம்பரம் நடராஜர்.

7. இராமேஸ்வரம்.

8. கலேஸ்வரம் என்-இந்தியா.

    இவைஅனைத்தும் வடகோடி இமயமலை முதல் தென்கோடி இராமேஸ்வரம் வரைஒரேநேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்.

    இது உண்மையில் எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்தது!.

     என்பது எம்பெருமான் ஈசனே!..அறிவார்.

    இவை அனைத்தும் 79 ° தீர்க்கரேகையிலேயே அமைந்துள்ளன.

     இந்த கோயில்களில் உள்ள இடைவெளி பலமாநிலங்களை கடந்து பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரங்கள் எப்படி இந்த துல்லியமான இடங்களை ஜி.பி.எஸ் இல்லாமல் அல்லது அத்தகைய சிம்மாசனம் போன்றவற்றை கொண்டு வந்தார்கள்.
    
         என்பது ஆச்சரியமானதும்  ஆகும்.
  வாவ் ..

1. கேதார்நாத் 79.0669 °

2.காளஹஸ்தி 79.7037 °

3. ஏகம்பரநாதன்-காஞ்சி 79.7036 °

4. திருவாரமலை 79.0747 °

5. திருவண்ணாவலை 78.7108`

6. சிதம்பரம் நடராஜ 79.6954 °

7. இராமேஸ்வரம் 79.3129 °

8. காலேஷ்வரம் என்-இந்தியா 79.9067

    அனைத்தும் ஒரேநேர்கோட்டில் அமையபெற்றுள்ளதை வீடியோவில் காணுங்கள்.

ஏய், பாஸிச , பாயாஸ மோடி அரசே! - என்னய்யா நெனைச்சிகிட்டு இருக்கீங்க -

ஏய், பாஸிச , பாயாஸ மோடி அரசே! -

என்னய்யா நெனைச்சிகிட்டு இருக்கீங்க -

மதசார்பற்ற நாட்டுல _

எங்க பாதிரியார்கள் நிம்மதியா பாவமன்னிப்பு கொடுக்க முடியல -

எங்க, கன்னிகாஸ்திரிக நிம்மதியா குழந்தைகள கடத்தி விக்க முடியல -

அனாத இல்லம் நடத்தி எழும்பு யாவாரம் செய்ய முடியல -

ஒரு பாதிரியர் சிலப் பல ரேப்புகளப் பண்ணி நெசமான ஃபாதர் ஆக முடியல -

ஒரு மதமாற்றம் செய்ய முடியல -
பிட்டு நோட்டீஸ் குடுக்க கோயில் பக்கம் பட்டையப் போட்டு அனுப்பறானுங்க காவிக-

அது மட்டுமா, மாசா மாசம் எங்க எல்லாரோட வீட்டுக்கும் உப்பு, புளி, மிளகாய் எல்லாம் கரீக்ட்டா வந்திடும் இப்பல்லாம் ஒரு பிஸ்கட் பாக்கெட் கூட எங்க மிச நரி சகோதர்கள் அனுப்பறதில்ல _
கேட்டா, மோடி எல்லா டொனேஷனுக்கும் ஆப்பு வெச்சிட்டார்னு கதற்ராணுக -

இதோட விட்டீங்களா? -

எங்கள் டொப்பிள்கொடி ஒறவு இஸ்லாமிய சகோதரர்கள் _

சிரியா, ஆப்கான் ஏன் அமெரிக்கால கூட குண்டு வெச்சி செத்துச் செத்து விளையாடறான் -

ஆனா, இந்தியாலRDXவேண்டாம் ஒரு பைப் குண்டு, ஒரு டிஃபன் பாக்ஸ் குண்டு, ஏன் ஒரு சிவகாசி பட்டாசு கூட வெடிக்க முடியல -

அது மட்டுமா, முன்னல்லாம் கிலோ கணக்குல தங்கம் கடத்திட்டு ஹாயா Airport - ல இருந்து வெளிய வருவாங்க -
இப்பல்லாம் குண்டுமணி தங்கம் கொண்டு வந்தா கூட லபக்னு தூக்கி ஜெயில்ல போட்டுடுறீங்க -
செயிலே நெறைஞ்சி போச்சி தெரியுமா?

முன்னல்லாம், கம்யூட்டரு, செல்போன்னு எது வேனும்னாலும் வெளிநாட்ல இருந்து கடத்திட்டு வந்து வரியே இல்லாம சல்லிசா கொடுப்பான்யா என் பாய்க்குட்டி -

GST-ன்னு கொண்டு வந்து அதுக்கும் ஆப்பு வெச்சிட்டீங்களே?- நியாயமா?-

சரி விடுங்க, அம்பது அறுவது வருஷமா பொத்திப் பொத்தி வெச்சு அரசியல் செஞ்சிட்டு வர்றோம்யா -
காவிரி மேலான்மை வாரியம்னு அமைச்சி அதுக்கும் கூட ஆப்பு வெச்சிட்டீங்களே?-

கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா எங்க மேல?-

முன்னல்லாம், எங்க பங்காளி காங்கிரஸ் ஆட்சில-
இந்தியப் பெருங்கடல்ல இலங்கைக்காரன் வாரம் ஒரு தமிழனையாவது சுட்டுக் கொல்லுவாங்க -
நாங்களும், மாலையைத் தூக்கிட்டுப் போய் தமிழன், தமிழன்னு அரசியல் செய்வோம் -

நீங்க ஆட்சிக்கு வந்து வாரம் ஒன்னு வேண்டாம், மாசம் ஒன்னு வேண்டாம், வருஷம் ஒரு பொணமாவது எங்களுக்குக் கிடைச்சதா?-

இப்படி போற பக்கமெல்லாம் கேட்டப் போட்டா நாங்க எப்படிய்யா அரசியல் செய்யறது?_

முன்னல்லாம், வீடு தேடி வந்து பவ்யமா பிரியாணி கொடுத்த பாய் கூட _

இப்பல்லாம், எங்கள நாய வெரட்டற மாதிரி வெரட்டறாங்கய்யா?-

இதே , நெலமை நீடிச்சா -

நாங்க இந்த நாட்டை விட்டுப் போறதத் தவிர வேற வழியே இல்ல -

திருமாவளவன் shared with M. K.Stalin, வைகோ, சீமான், and 49 other மதசார்பற்ற தலைவர்கள்_

தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -
🕉🕉🕉🕉🕉🕉

November 8 HISTIRIC DAY

திமுக+கிறிஸ்தவம் இவர்களுக்குள் அப்படி என்ன நெருங்கிய பிரிக்கமுடியாத உறவு..??

By MC Sivakumar

திமுக+கிறிஸ்தவம் இவர்களுக்குள் அப்படி என்ன நெருங்கிய பிரிக்கமுடியாத உறவு..??

#நிஜம்

1975களில் முழுக்க முழுக்க ஏசுவின் உண்மையான எளிமையான விசுவாசிகளே ஊழியகாரர்களாக இருந்ததால் திமுகவிற்கும் கிறிஸ்தவத்திற்கும் மோதலே இருந்தது. மோதலுக்கு காரணம் கிருஸ்தவர்களின் ஒரு சில முக்கிய கல்லூரிகளில் இடம் கேட்டு திமுகவின் சில முக்கிய தலைகள் தொல்லை கொடுத்து வந்தது தொடர்பாக. அப்போதெல்லாம் ஊழியக்காரர்கள் கைகளில் காசே வைத்துக்கொள்ள மாட்டார்கள், கிறிஸ்தவ மக்களிடம் காசு கேட்கவும் மாட்டார்கள். ஏசுவை தவிர யாருக்கும் பயப்படவும் மாட்டார்கள். அரசியல்வாதிகளை கண்டுகொள்ளவே மாட்டார்கள். அத்தகைய ஆளுமையோடு இருந்த காலம் அது.

கொஞ்சம் கொஞ்சமாக காலங்கள் மாறின. பணம் பாதாளம் வரை பாயத்தொடங்கியது. கிறிஸ்தவத்திலும் மிகஅதிகமாகவே பாய்ந்தது. ஊழியத்திலும் பணம் கொட்ட தொடங்கியது. ஊழியகாரர்கள் ஏசுவை வியாபாரபொருளாக்கி பணம் தேட தொடங்கினர். அதற்காக அரசியல்வாதிகளோடு அதிக நெருக்கம்தேவைப்பட்டது. இதை திமுக பயன்படுத்த தொடங்கியது. முதலில் கிறிஸ்தவத்திற்கு உதவிக்கரம் நீட்டுவது போல நீட்டியது திமுக. முதலில் அவர்கள் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினர். பிறகு காலம் செல்ல செல்ல கருணாநிதி மிகச்சரியாக கிறிஸ்தவத்தை பயன்படுத்த தொடங்கினார்.

அந்நியசெலவாணிகள் அனைத்தும் சர்ச்சுகள் மூலமே கைமாற்றப்பட்டது. தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கும் வெளி நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் பண பரிமாற்றம் மற்றும் கொள்ளை பணங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீடுகளுக்காக சர்ச்சுகள் மூலம் கடத்தப்பட்டது. இதற்காகவே பகல் கொள்ளைக்கு காங்கிரஸோடும், பண பரிமாற்றங்களுக்கும் முதலீடுகளுக்கும் கிறிஸ்தவத்தோடும் உறவை வளர்த்துக் கொண்டார் கருணாநிதி.

திமுகவின் ஒட்டுமொத்த குடும்பமும் காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாகவும் MPகளாகவும் இருந்த காலத்தில் பல லட்சக்கணக்கான கோடிகள் சர்ச்சுகள் மூலமாக வெளிநாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைத்து முதலீடு செய்யப்பட்டது. இதில் முக்கியமாக அதிகம் சர்சுகளை பயன்படுத்தியவர்கள் கனிமொழி, மாறன் சகோதரர்கள் மற்றும் TR.பாலு.

இவர்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளுக்கு கணக்கே கிடையாது. இந்த உதவிகளுக்காக சர்ச்சு பாதிரியார்களுக்கு 20% முதல் 30% வரை கமிஷன் வழங்கப்பட்டது. இவாஞ்சலிக் குரூப் பாதிரியார் ஒருவர் கருணாநிதி கூடவே எப்போதும் காட்சி தந்த அவர் சம்பாதித்தது மட்டுமே பலநூறு கோடிகள்.

சென்னையில் உள்ள மிகப்பெரிய சர்ச் மூலமாக மட்டுமே மிகப்பெரிய தொகைகள் கனிமொழிக்காக மாற்றி கொடுக்கப்பட்டது. இதற்காக ரொம்பவே மெனக்கெட்டு புரோக்கர் வேலை பார்த்தவர் பாதிரியார் ஜெகத் கஸ்பர்.

இதற்காக கஞ்சமகாராணி கனிமொழி தனது திருட்டு பணத்தில் கமிஷன் வழங்காமல் தமிழ்நாடு அரசு கஜானாவில் இருந்து கஸ்பருக்கு பணத்தை வாரி வழங்கினார். இதற்காக கனிமொழி தேர்ந்தெடுத்த வழிகள் தான் "தமிழக கலை பண்பாடு இலக்கிய கொண்டாட்டம்" "திருக்குறள் ஆராய்ச்சி மற்றும் புதிய வடிவில் வெளியீடு" "தமிழ் மாநாடு" இது போன்ற என்ன எழவு பொறுப்புகள் எல்லாமோ கொடுத்து கஸ்பர் காட்டில் பண மழை கொட்ட வைத்தார் கனிமொழி.

கருணாநிதி குடும்பம் ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்கள் ஆனது இப்படி தான். இத்தகைய பணம் கொழிக்கும்தொடர்பை இரண்டு தரப்பினரும் எப்போதும் விடமாட்டார்கள். ஆகவே தான் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மத்திய அரசுக்கு அதிக எதிர்ப்பு வளர்க்கப்பட்டு வருகிறது. எப்போதும் ஏழை கிறிஸ்தவன் ஏழையாகவே தான் இருக்கிறான். கோடி கோடியாக சம்பாதித்தது அனைத்தும் கிறிஸ்தவ பெருந்தலைகள் மட்டுமே.

தற்போதைய மத்திய அரசு NGO அமைப்புகளுக்கு ஆப்பு வைத்ததால் இரண்டு தரப்பும் கத்துகிறது கதறுகிறது. எப்படியாவது ஆட்சி மாற்றத்திற்கு துடிக்கிறது. மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சிக்கு வந்தால் நிலைமையை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

தமிழர்களே தமிழர்களே.. சிந்தியுங்கள் செயல்படுங்கள்..

படித்தது ஒரு நண்பர் பதிவு

ஹிந்து கலாசாரத்துக்கு அடுத்த அடி..!

ஹிந்து கலாசாரத்துக்கு அடுத்த அடி..!

கோவில்களில் யானைகள் உபயோகிப்பதைப் பற்றி மெட்ராஸ் ஹை கோர்டின் மதுரை பெஞ்ச் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்திருக்கிறது..!

பெட்டிஷன் போட்டவர் பெயர் சென்னையைச் சேர்ந்த ஆர். ஆண்டனி கிளிமெண்ட் ரூபின்..

ஹிந்துக்களே முழிச்சுக்குங்க.
அப்படியே உங்களை முழுங்கி ஏப்பம் விட அரசி மூட்டைக்கு மதம் மாறிய Xtian கூட்டம் காத்துகிட்டு இருக்கு..!

https://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-frowns-on-temples-using-elephants/article25185267.ece

PM modi getting Seoul Prize 2018 for Modinomics Le

PM modi getting Seoul Prize 2018 for Modinomics
Lets understand what is Modinomics

Modinomics
32 Crore+Jan Dhan Account:-Financial inclusion
Infusion of money in bank by Demo & GST
direct tax collection 52%of total 1st time
direct tax to gdp ratio all time high
80%inc in income tax returns in 4 yrs
first time 6crore+itr
2.3 crore salaried person tax payers,19%inc
2.3 crore non salaried tax payets,inc by 27%
1 crore plus income tax payer increase by 69%,making it 1lacs40tjousand crorepatis in india
Source:-CBDT latest report

Built highest bridge on river dhola sadia under this regime
built 1st 14 lane expressway of india in his regime,1st solar expressway of india too
built highest statue of world:-statue of unity
completed metros in lucknow,jaipur,kochi,bahadurgarh,faridabad,chennai,bengaluru,hyderabad
built highest elevated road hindon road in up
highest motorable road in ladakh
Post payment bank ,other payment banks,small finance bank,consolidation of bank,mudra refinance agency to infuse money in market & to tackle npa problem ,insolvency & bankruptcy code,frdi bill,fugitive economic odfenders act,project sashakt
LED bulb distribution under ujjala
lpg gas cylinder 5crore+ under ujjwala
housing for poor under aawas yojna
strengthening poor people
Bhim app:- Mobile wallet
UPI2.0
IMPS Ranked all time high
Digital transaction all time high
Digital Revolution,#Jio
Forex in his regime once all time High
FDI one of the highest in world

Waste Mamagement,Cleaner Cities:-Swacch Bharat Mission
& much more.........

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...