Tuesday 13 November 2018

இந்துக்களைக் காப்பாற்ற யார் வருவார்???

இந்துக்களைக் காப்பாற்ற யார் வருவார்???

1.நடுநிலைப் பேசிக்கொண்டு சுற்றும் சொரணை இல்லாத இந்துக்களே...இதோ கடந்த ஒரு வாரமாக வழக்கறிஞர் ராகவனை திட்டித்தீர்த்தீர்களே ...இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்கள்!!!

2.ஒரு இந்து கிறிஸ்து சர்ச் நிர்வாகத்திலோ?? அல்லது முஸ்லீம் மசூதி நிர்வாகத்திலோ??? சாதாரண பியூன் வேலையாவது வாங்க முடியுமா??? ஆனால் ஒரு கிறிஸ்துவன் இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று தன்னுடைய மகனின் திருமணத்தை சர்ச்சில் நடத்துகின்றான்

3.மானமுள்ள இந்துவே நீ எந்த கட்சியில் வேண்டுமென்றாலும் இருங்கள்..ஆனால் தாய்மதத்தை நேசியுங்கள்..இல்லையென்றால் நம்முடைய தலைமுறை கும்பிட கோவிலே இருக்காது...

4.இந்து கோவிலில் பணிபுரியும் கிறிஸ்துவனுக்கு ஆகம விதிகள் தெரியுமா???

5.இதைச் சொன்ன வழக்கறிஞர்.ராகவன் ஜீ மற்றும் இந்து மாவீரன்.
ராஜா ஜீ யையும் விமர்சிக்க யாருக்கும் அருகதை கிடையாது.

6.கிறிஸ்துவனுக்கும்,முஸ்லீம்களுக்கும் நடுநிலை என்ற பெயரில் காவடி தூக்கும் உங்களுக்கு எதைச் சொன்னால் சொரணை வரும்???

7. இந்துவே உன்னை காலில் விழுந்து கேட்கின்றேன்...நீ எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள்..இந்துக்களுக்கு ஆபத்து என்றால் ஒன்று சேருங்கள்....அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்துவாக இணைந்து போராடுவோம் வாருங்கள்...

மோடி தோற்றால்

#ஜெயஸ்ரீ_ராஜன்

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மோடியா, ராகுலா என்று வரும் பொழுது ராகுலை தேர்ந்தெடுப்பார்கள் என நினைக்கவில்லை..

அதையும் மீறி, மோடியை தோற்க்கடித்தே தீருவேன் என்று இந்த முட்டாள் ஜனங்கள் முடிவெடுத்தால், மோடிக்கு ஒரு நஷ்டமும் இல்லை..

18 வருடம் விடுமுறையே இல்லாமல் உழைத்த அவருக்கு அவர் வயதான காலத்தில் ஓய்வு கிடைக்கும்..

அவருக்கு இனி பணம் சம்பாதிக்க அவசியம் இல்லை.. அவர் என்ன கருணாநிதியோ? 10 பிள்ளைகள், 20 பேரப்பிள்ளைகள், 50 கொள்ளுப்பேரப்பிள்ளைகள் என அனைவருக்காகவும் பணம் சேர்த்துவிட்டு போய் சேர?

அவர் ஒரு தனி மனிதன்.. மிஞ்சி போனால் அவர்  வயதான தாயார்.. அவரை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவரிடம் பணம் இருக்கிறது.. மிச்ச காலத்தை நிம்மதியாக கழித்துவிட்டு போவார்..

நாம் இன்னும் 10 ஆண்டுகளை திருடர்களிடம் கொடுத்துவிட்டு, எல்லாம் பாழான பிறகு எப்படி இப்பொழுது காமராஜரை, வாஜ்பாயியை தோற்கடித்ததற்கு வருந்துகிறோமோ,

அதேபோல் மோடியை தோற்கடித்ததற்கு வருந்திவிட்டு போகிறோம்.. அவ்வளவுதானே.. நமக்கென்ன இது புதுசா என்ன?

இவர்கள் அடுத்த தலைமுறைகள் துப்பாக்கி முனையில் பாவாடையாகவோ, குல்லாவாகவோ மாற்றப்படுவார்கள்..

நமக்கென்ன அதை பற்றி இப்பொழுதே கவலை..

நமக்கு இப்போதைக்கு இலவசம், மானியம், கடன்தள்ளுபடிகள் கிடைத்தால் போதுமானது..

நன்றி  - #ஜெயஸ்ரீ_ராஜன்

ஏசுநாதரை சிலுவையில் அறையப்படவில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சியே இல்லை


இயேசு ஒரு புத்த மத துறவி அவர் சிலுவையில் அறையப்படவே இல்லை ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டது BBC செய்தி நிறுவனம்

[08/11, 16:27] ‪+91 90363 94238‬:

https://www.disclose.tv/bbc-documentary-proves-jesus-was-a-buddhist-monk-named-issa-314782?fbclid=IwAR2W-7QGVKn-wuZCaZxdG0Nur2u1Iit50uUu_291YDgrkhU9UPUu_dhtB2g

[08/11, 16:27] ‪+91 90363 94238‬:

புத்தமத துறவியான ஏசுநாதர் 13 வயது முதல் 29 வயது வரை இந்தியாவில் தான் இருந்தார். இங்கு பௌத்த மத தத்துவங்களை கற்றுக் கொண்டு இஸ்ரேல் சென்றார்...

ஏசுநாதரை சிலுவையில் அறையப்படவில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சியே இல்லை என்று கூறியுள்ளார்.

// #BBC_செய்தி

இந்துக்களின் ஒவ்வொரு அடையாளத்திலும் ஒரு அறிவியல் இருக்கும் ,

இந்துக்களின் ஒவ்வொரு அடையாளத்திலும் ஒரு அறிவியல் இருக்கும் ,

ஆழ நோக்கினால் பிரபஞ்ச உண்மை வெளிபடும்என முதன் முதலில் நிரூபித்தவர் பிறந்த  நாள் இன்று..

தமிழகத்தில் பிறந்த எத்தனையோ விஞ்ஞானிகள் உண்டு, அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடபட்டார்கள். சீனிவாச ராமானுஜம் போலவே , சொல்லபோனால் அவரை விட அதிகமாகவே கொண்டாடபட்ட தமிழர் சி.வி ராமன்

திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர்

சந்திர சேகர வெங்கட் ராமன்

இயற்பியலில் அவர் மேதை. சென்னை விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது

பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் மிக ஆரவாரமாய் அவரை கொண்டாடியது, இதோ நோபல் பரிசு என கொடுத்து கவுரவித்தது

ஆம், வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் தோன்றுகின்றது என சொன்ன முதல் விஞ்ஞானி அவர்தான்

அதாவது ஓளி ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் சொன்ன முடிவு, சூரிய ஓளியின் 7 நிறங்களில் நீல நிறம் அதிகமாக சிதறடிக்கபடுகின்றது  அதனாலே வானமும் கடலும் நீலமாக தெரிகின்றன‌

இந்த முடிவு பவுதீக உலகை புரட்டிபோட்டது. அவர் சொன்ன ஆய்வு முடிவு உண்மை எனவும் நிரூபிக்கபட்டது, 1930ல் அவருக்கு நோபல் பரிசும் கொடுக்கபட்டது.

அக்காலம் ஐன்ஸ்டீன் எல்லாம் ஒளிபற்றி ஆராய்ச்சி செய்த காலம். அந்த நேரத்தில் சிவி ராமனின் முடிவு ஐன்ஸ்டீனையே வியக்க வைத்தது

சாதாரண சாதனை அல்ல அது.

இந்திய விஞ்ஞானி இயற்பியலில் வாங்கிய முதல் நோபல் அது.

அதன் பின் உலகின் எல்லா விருதும் தேடி வந்தது, இங்கிலாந்து வழங்கிய சர் பட்டம் இத்தாலி , அமெரிக்கா என எல்லா நாடுகளும் கொண்டாடின‌

தன் முதுமை காலத்தை ராமன் மைசூரில் கழித்தார், காரணம் மைசூர் சமஸ்தானம் அவரை சிறப்பு விருந்தினராக அமர்த்தி கவுரவபடுத்தியது

இன்று சர் சிவி ராமனின் பிறந்த நாள், உலகெல்லாம் கொண்டாடபட்ட ராமன் ஒரு தமிழர். தமிழர் அறிவின் உச்சம்

ஆனால் இத்ததமிழகத்தில் கலைஞர் அண்ணா, ராமசந்திரன் போல அடையாளபடுத்தபட்டாரா? என்றால் இல்லை.

ஏன்? ஏனென்றால் அவர் பிராமணர்

தமிழ்நாட்டில் பிறந்த அறிவு சூரியனான அவர் பிராமணர் என்பதால் மறைக்கபட்டார்

அறிவாளிகளையும், பெரும் சிந்தனையாளர்களையும், கற்றவர்களையும் ஜாதிகளை பார்த்து கொண்டாட மறுக்கபட்டோம் அல்லது மறக்கடிக்கபட்டோம்

அவர்கள் பிராமணராயிருந்தால் இன்னும் கூடுதல்

வெறும் குப்பைகளையும், பிதற்றல்காரர்களையும் பெரும் பிம்பமாக உருவாக்க தொடங்கினோம், விளைவு பெரும் விபரீதம் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன‌

அதனை விடுங்கள், இனி திருத்த முடியாது. இங்கு எல்லாமே அப்படித்தான்

ராமன் எப்படி இந்த நீலநிற விஷயத்தை கண்டுபிடித்து நோபல் வாங்கினார்?

விஷயம் ஒன்றுமல்ல , சூரியன் ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் வருவதாகவும், கண்ணனும் ராமனும் நீல நிறம் கொண்டவர்களாகவும் சொல்வது இந்துமதம்

7 குதிரைகள் என்பது சூரிய ஒளியில் இருக்கும் 7 நிறங்கள் என்பதை விஞ்ஞானம் படித்த ராமன் உணர்ந்தார், அது என்ன கண்ணன் நீலநிறம் என்பது அவரை சிந்திக்க வைத்தது.

அதிலே ஆராய்ச்சியினை செலுத்திய அவர் விஞ்ஞான உண்மையினை கண்டறிந்தார்

ஆம் நிறங்களில் விஸ்வரூபம் எடுப்பது நீல நிறம் என்ற தெளிவு அவருக்கு கிடைத்தது

வானமும், கடலும் நீலமாக இருப்பதன் விஞ்ஞான தத்துவம் அவருக்கு புரிந்தது

இந்த நீல நிற விஸ்வரூபத்தைத்தான் இந்துக்கள் கண்ணனில் கண்டார்களா? என்பது விளங்கிற்று

இந்த நாட்டின் ஆதார மத நம்பிக்கையிலிருந்து விஞ்ஞான விளக்கத்தை கொடுத்தார் ராமன், உலகம் அவரை கொண்டாடியது

இப்படி இன்னும் எத்தனை விஞ்ஞான தத்துவம் இந்துமதத்தில் ஒளிந்திருக்கின்றதோ தெரியாது, அதற்கு இன்னொரு ராமன் வந்தால்தான் தெரியும்

பகுத்தறிவு அது இது என சொல்லி தமிழகத்தில் அந்த தமிழனின் புகழ் மறைக்கபட்டாலும் உலகில் அவருக்கான இடம் அப்படியே இருக்கின்றது

இன்றும் அது ராமன் விளைவு என்றே கொண்டாடபடுகின்றது

வெள்ளையன் அப்படிபட்ட தமிழர்களை சாதி பாராது ஊக்குவித்தான் ராமன் உலகினை புரட்டிபோடும் முடிவினை சொன்னார்.

இந்த மாபெரும் விஞ்ஞானி ராமனுக்கு, தமிழகத்தில் பிறந்த  அந்த மேதைக்கு நினைவிடம் இருக்குமா? அவர் பெயரில் பல்கலைகழகம் உண்டா? கல்லூரி உண்டா? இல்லை விருதுதான் உண்டா? என்றால் இல்லை

யார் யாருக்கோ அடையாளம் உள்ள தமிழகத்தில் இம்மண்ணின் அறிவு சூரியன், நோபல் வென்றவனுக்கு ஒரு நினைவு அடையாளமும் இல்லை

பின் எப்படி உருப்படும் தமிழகம்? நல்ல விஞ்ஞானிகள், சிந்தனையாளர் எப்படி வருவார்கள்?

பகுத்தறிவு, பிராமண வெறுப்பு, இந்து மத புறக்கணிப்பு என சொல்லி பல நல்ல விஷயங்களையும் தமிழகம் இழந்துவிட்டது. அதனை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்.

7 குதிரைகள் பூட்டிய சூரிய தேரும், கண்ணனின் நீல நிறமும் வெறும் கட்டுகதை அல்ல, அவை எல்லாம் பெரும் விஞ்ஞான தத்துவம் என உலகிற்கு நிரூபித்தவர் பிறந்த நாள் இது

இந்துமதத்தில் இன்னும் ஏராளமான விஞ்ஞான தத்துவம் உறங்கிகொண்டிருக்கின்றது, மூட நம்பிக்கை எனும் பெயரில் அவைகளை புறக்கணிக்க கூடாது என உலகிற்கு செவிட்டில் அறைந்து சொன்ன இந்தியன் பிறந்த நாள் இது.

இந்துக்களின் ஒவ்வொரு அடையாளத்திலும் ஒரு அறிவியல் இருக்கும் , ஆழ நோக்கினால் பிரபஞ்ச உண்மை வெளிபடும் என முதன் முதலில் நிரூபித்தவர் பிறந்த நாள் இது.

இன்று அந்த சர் சி.வி ராமனின் பிறந்த நாள். எங்கள் தமிழகத்திலும் ஒரு நோபல் விஞ்ஞானி இருந்திருக்கின்றான், அவன் உலக விஞ்ஞானிகளுக்கு, யூத , ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு     சரிக்கு சமமாக அமர்ந்து விருது வாங்கியிருக்கின்றான் என்பதை நினைத்து பெருமை அடைவோம்.

முதல் முறையாக 1888ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றது இவர்  மட்டுமே ..

ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் "நைட் ஹுட்" எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.(ஆனால் இவர் தன்னுடைய பெயருக்கு முன் சர் என்ற பட்டத்தை பயன்படுத்த விரும்பவில்லை)

இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான "மேட்யூச்சி" பதக்கம் வழங்கப்பட்டது.

மைசூர் அரசர் "ராஜ்சபாபூசன்" பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.

பிலிடெல்பியா நிறுவனத்தின் "பிராங்க்ளின்" பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.

1957 ஆம் ஆண்டில் அகில "உலக லெனின் பரிசு" அளிக்கப்பட்டது.

அறிவியலிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் கொண்ட ராமன் தன்னுடைய எண்பத்தி இரண்டாம் வயது வரை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார். இவரின் மரணம் தான்  இவரின்  தனது ஆய்வுகளுக்கு ஓய்வை தந்தது. இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகள் இன்றும் அறிவியல் இயற்பியல் மற்றும்  தொழிற்துறை போன்ற பல்வேறு துறைகளில் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவ்வுலகில் இயற்பியல் துறை இருக்கும் வரை சர்.சி.வி.ராமன் பெயரும் உச்சரிக்கப்படும் என்பதில் துளியும் ஐயம் இல்லை எனலாம்.

பிராமணர்கள் தொன்றுதொட்டு தமிழோடு பின்னி பினைந்து பிரிக்க முடியாதவர்களாக இருப்பதே உண்மை.

தமிழகத்தின் மையப்பகுதியாம் திருச்சியில் பிறந்து உலகிற்கே இந்தியனை அறிமுகப்படுத்திய மாபெரும் அறிவியல் மேதையை இந்த பிறந்த நாளில் நினைவு கூர்வதில் பெருமை அடைகிறோம்...

நன்றி...
✨வாழ்க வளமுடன், நலமுடன்✨

🚩சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🚩

வெறும் குவாட்டர் கட்டிங் மூலம்தான் தமிழ் வளருமா? நாங்களும் தமிழை வளர்க்க மாட்டோமா?

'வ குவாட்டர் கட்டிங்' என பேரன் படம் எடுக்க,  அந்த படத்தின் மூலம் தமிழ் வளர்ந்ததாக பூரித்துப்போய் அரசுக்கு சேர வேண்டிய கேளிக்கை வரியிலிருந்து விலக்கு கொடுத்தார் அந்த பேரனின் தாத்தாவான கருணாநிதி. .....

வெறும் குவாட்டர் கட்டிங் மூலம்தான் தமிழ் வளருமா? நாங்களும் தமிழை வளர்க்க மாட்டோமா?

என போட்டிப்போட்டுக்கொண்டு 'ரெட் ஜெயண்ட்' 'சன் பிச்சர்ஸ்' 'கிளவுடு நைன் மூவிஸ்' என பேராண்டிகள் சினிமாவை சுட்டு படமாக எடுக்க கூட்டமாக கிளம்பிவர 'அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே' என அரசாங்க கஜானாவிற்கு வர வேண்டிய கேளிக்கை வரியை தன் பேராண்டிகளுக்கு வரிவிலக்காக தூக்கி கொடுத்துக்கொண்டிருந்தார் பாசக்கார தாத்தா.....

அப்படி வரிவிலக்கு வாங்கி கொழுத்த பண முதலைகளில் ஒன்றுதான் சன் பிச்சர்ஸ்சின் கலாநிதி மாறன்.....

அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் இலவச பொருட்கள் பிச்சையாம். அதே மக்களுக்கு சென்று சேர வேண்டிய பணத்தை வரி விலக்காக பெற்ற இந்த எச்சைகளுக்கு பெயர் என்ன?????

கோடிகளை கொட்டி படமெடுத்த இந்த கேடிகள் பலநூறு கோடி ரூபாய் மதிப்புடைய மக்களின் வரிப்பணத்தை விழுங்கிவிட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என பேசும் தைரியத்தை கொடுத்தது அதே மக்களின் மறதிதானே?????

சொந்தமாக கார் கூட இல்லாத ஒரு அரசியல்வாதி மு.க.ஸ்டாலின். ஆனால் அவரின் மகன் உதயநிதி கோடிகளை கொட்டி படம் எடுக்கும் சினிமா தயாரிப்பாளர்......

அந்த உதயநிதி தன்னுடைய படத்திற்கு வரிவிலக்கு கொடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்திற்கு போனான். கோடி ரூபாய் முதலீட்டில் படம் எடுக்கும் பணக்காரனுக்கு எதற்கு வரிவிலக்கு? இதெல்லாம் 'பிச்சை' கணக்கில் வராதா? ????

இலவசம் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் திமுகவின் கடைசி ஆட்சி 1996 - 2001 என்றுதான் வரலாறு பதிவு செய்திருக்கும்.....

2006ம் ஆண்டில் வீட்டுக்கு வீடு வண்ண தொலைக்காட்சி பெட்டி இலவசமாக தருகிறேன் என சொல்லி வலை விரித்தவர் கேடி பிரதர்ஸ்சின் தாத்தா கருணாதானே?

வெறும் டிவியோடு மட்டுமா அவர் நின்றார்? உச்சகட்டமாக ஆளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கிறேன் என 'சதுரங்க வேட்டை' பாணியில் மக்களின் ஆசையை தூண்டிவிட்டார்.....

அதில் விழுந்த மக்கள்தான் 2006ல் திமுகவை மைனாரிட்டி அரசாக அரியணை ஏற்றினார்கள்....

நிலத்தை கொடுப்பதற்கு பதில் நிலத்தை பிடுங்க ஆரம்பித்தார்கள். ஸ்டாலினே பக்கத்து வீட்டை ஆட்டையப்போட்டு ஆட்சி மாறியதும் அதை திரும்ப கொடுத்ததை பார்த்தோமே......

தாத்தா அரசு பணத்தில் கலர் டிவி கொடுக்க சுமங்கலி கேபிள் விஷன் மூலம் பேரன்கள் மக்களின் காசை தங்கள் வீட்டின் பக்கம் திருப்பி பணத்திலேயே கொழுத்தனர்.....

கொழுப்பெடுத்த நண்டு வளையில் தங்காது என்ற பழமொழிக்கேற்ப , தினகரன் பத்திரிக்கை கருத்து கணிப்பு என்ற பெயரில் சிண்டு முடிய, அந்த சிண்டை தீ வைத்து கொளுத்தினான் அருமை முதல்வரின் மகன் அழகிரி என்ற தீவட்டி தடியன்.....

பேரன்களின் வருவாயை தடுக்க , 'குசேகான் ஃபுரூட்ஸ்& வெஜிடபுள்ஸ்' என்ற இல்லாத ஒரு காய்கறி கடையிலிருந்து 200 கோடி ரூபாய் கடன் வாங்கி கலைஞர் டிவியை ஆரம்பித்தார் ஆலமரத்து தாத்தா.....

அதோடு சேர்த்து அவசர கோலத்தில் அரசு கேபிளை நிறுவினார்.....

அலண்டு போன பேராண்டிகள் 600 கோடி ரூபாய் பணத்துடன் சமரசத்துக்கு வர 'இதயம் இனித்தது, கண்கள் பனித்தது' காண்டம் முடிவுக்கு வந்தது.....

அரசு கேபிளை ஆங்கர் போட்டு நிறுத்திவிட்டு தறுதலை பேராண்டிகளின் சுமங்கலி கேபிளை செந்தமிழ் நாடெங்கும் தறிகெட்டு ஓடவிட்டார் தானைத் தலைவர்.....

பேராண்டிகளின் சினிமா புரட்சிக்கு தாத்தா தன் சுறுக்கு பையிலிருந்து பைசாவை எடுத்து தராமல் நைசாக அரசு கஜானாவில் ஓட்டை போட்டு வரிவிலக்கு என்ற பெயரில் வாரி கொடுத்தார்.......

தினவெடுத்து அதை வாங்கி திண்ற வாய் தற்போது அடித்தட்டு மக்களுக்கு கிடைத்த விலையில்லா பொருட்களை பிச்சை என கேலி பேசுகிறது......

பிச்சையிலும் பிச்சை பெரும்பிச்சை இந்த மாறன் கும்பல். இந்த எச்சைகளை நியாபகப்படுத்த இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் அதற்கு நேரமும் இல்லை துப்பி துப்பி வரண்டு போனதால் வாயில் எச்சிலும் இல்லை.........

Via #Whatsapp

Congress has looted India for 70 years?"*

A brilliant answer by *Bala Senthil Kumar* to the question below, as answered at popular Q&A site quora.

*What is your view on the saying

"Congress has looted India for 70 years?"*

It isn't the looting of wealth that bothers me so much as the sheer fact that the Congress merely replaced the Brits in some ways - they just became masters of the same, broken, weak people, who were simply willing to suck up to authority.

Nobody gave India confidence! This is the part that bothers me so much, especially with *MK Gandhi's style of 'winning' us freedom* by giving the enemy higher moral ground.

So, India has grown up as an apologetic impotent nation, where our children are taught to revere impractical, passive, cowardly notions like non-violence, when everything in nature tells us to fight to survive. Of course I know the philosophy of not fighting because of being strong. But this comes from mastery, not shamelessly bowing to masters!

So, we saw a change of guard. The Brits went, and new masters came in the form of the
Congress Party.
Hierarchies remained, the class system remained, and subservience remained. Where the heck did all the dynamism go?

Then we were thrown into a socialist mindset, people waiting for alms from government wealth redistribution programs instead of being empowered.

We got protectionist policies, that prevented prosperity and competition, throwing us away from a path of a meritocracy.

Hindustan Motors was started around the same time as Toyota, and Tata Steel started around the same time as Nippon Steel.

Nippon Steel produces around five times as much as Tata Steel without native resources of ore.

No need to talk about Hindustan Motors and Toyota. Japan coming out of twin nuclear strikes was devastated way more than India under the Brits.

Do we need to compare how different the growth paths of these two nations have been?

Only when thousands died did we start the Green Revolution. Only when China attacked us did we realize we need to become militarily stronger. Only with our backs against the wall, did India liberalize its economy.

Under the Congress, every move we have made towards any kind of development has come under inevitable circumstances, with our backs against the wall.

India was never allowed to be truly independent, strong, and proud of its people's full potential. No wonder so many of us left in droves and thrived in various countries elsewhere. This is the loot I would feel most wronged by - denying India its best talents and minds, because we didn't create the conditions for dignified development.

Incredibly, the immense sacrifices of our fighting heroes were also swept aside under this avalanche of worship for Gandhiji. Why? So that the Brits would feel good?

The Congress party was *reporting to British Intelligence* for 5 years after we became an independent country, about Subhash Bose's family's movements.

During a criminal probe of the Bofors scandal, the Congress External Affairs minister delivered a letter to a foreign body to deny evidence and cooperation to an Indian investigating agency.

Years later, a whole bunch of Congress members and their cronies used the letterhead of the Indian Parliament to petition the USA to not issue a visa to Narendra Modi, the man who would become Prime Minister. It is these bunch of boot lickers that I want to hang or burn over a slow fire.

The Congress has a clear obsession with white people and a need to constantly please them.

When Hillary Clinton asked India to wean itself off Iranian oil, the Congress government promptly obliged, even though Iran and India have been close friends for a long time.

No surprise then that *pasta aunty from Italy* is their supremo.

Think she would have got the same respect if she had been a Nigerian black woman?

I don't think so. That's how deeply ingrained the *slave mentality* is in the ranks of the Congress.

It is the loot of India's pride, dignity, dynamism and die hard spirit that bothers me much much more than the loot of wealth.

This country produced enough wealth to support the British Empire for 200 years. It can easily produce much more to ensure prosperity, health and well being for its own people.

This is an abundant, powerful country, that has been prevented from being a developed, forward thinking, awesome nation that could by now have been an example for the world.

If India has been a weak, apologetic nation for so long, it's precisely because of the Congress.

Why do we have to put up with these weasels and the fools who are aligning with them?

I could even tolerate a ruthless, despotic, dictatorial mindset.

It is this slimy, backstabbing, self serving *Lutyens mindset* that really irks me. I would give anything to destroy this smugness, decimate it, and put it firmly behind us.

*The economic loot is nothing compared to this, but we will bloody well make them pay for all of it.*

நான் நமது பாரத பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன். காரணம்?

Kalkiraj Duraisamy:

#ரகுராம்ராஜன் பதவி விலகியதும் #உர்ஜித்படேல் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்ட போது குஜராத்தி பிரதமர் குஜராத்தியை ரிசர்வ் பேங்கின் கவர்னராக்கியுள்ளார். இனி ரிசர்வ் வங்கி மோடி அரசின் கைப்பாவையாய்த்தான் செயல்படும் என்று (Doomsday Forecast) நிமித்தம் உரைத்தவர்களைக் கேட்கிறேன்.

நீங்கள் சொன்ன நிமித்தம் (Forecast ) பலிக்கவில்லையே. ஏன்???

உர்ஜித் படேலுக்கும்  மோடி அரசுக்கும் முட்டிக்கொண்டதாமே?

அவர் மோடியின் கைப்பாவை என்றால் இப்போது அவர் His Master's Voice கேட்கிறவராய்த்தானே இருந்திருக்க வேண்டும். இல்லையே?

பொய் சொன்னால் போஜனம் கிடைக்காது.

CBI,  மோடி அரசின் கைப்பாவையாய்ச் செயல்படுகிறது. பிடிக்காதவர்கள் மீது மோடி சிபிஐயை ஏவி விடுகிறார் என்றீர்களே? ஒரே நாளில் CBI யின் Topbrass இரண்டு பேரையும் பேக் பண்ணி அனுப்பி வைத்து விட்டாரே?

அவரின் ஏவலுக்கு  ஆடும் CBI  அதிகாரிகளை ஒரே நாளில் தூக்க மோடிக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

அப்ப, உங்களோட இந்தக் குற்றச்சாட்டும் பொய்தானே?

தன் கட்சிக்காரர் என்று கூடப் பார்க்காமல் கர்நாடகத்தில் முன்னாள் அமைச்சர் #ஜனார்தன்ரெட்டி வீட்டில் சென்ட்ரல் க்ரைம் பிரான்ச் (CCB) ரெய்ட் நடத்தியிருக்கிறது. இப்படித்தான் மோடி ஊழலை ஆதரிக்கிறாரா?

ஆந்திர முதல்வர் #சந்திரபாபுநாயுடு மோடியைப் பதவியில் இருந்து நீக்க பாஜக வை ஆட்சியில் இருந்து விரட்ட அணி சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

யார் யாருடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் தெரியுமா?

சோனியா காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி,
திமுகவின் தலைவர் ஸ்டாலின்,
கர்நாடக முதல்வர் குமாரசாமி
முன்னாள் உ பி முதலவர்கள் மாயாவதி அகிலேஷ் யாதவ்,
மம்தா பேனர்ஜி
லாலு பிரசாத் யாதவ்

இன்னும் நிறைய கறைபடாக் கரங்களுக்குச் சொந்தக்காரர்களுடன்.

ஒருவேளை இவர் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் இவர்களில் யார் பிரதமர் வேட்பாளர்?

சந்திரபாபுநாயுடுவா?
முலாயம்சிங்யாதவா?
லாலுபிரசாத்யாதவா?
மாயாவதியா?
மம்தாபேனர்ஜியா?
இல்லை ராகுல்காந்தியா?

இந்தத் தொழில் முறைக் கொள்ளையர்களின் (Professional thiefs) ஒரே நோக்கம் என்ன?

தங்களை, தங்கள் இஷ்டம் போலக் கொள்ளையடிக்கவிடாமல் CBI Enforcement Directorate, CVC வருமானவரித்துறை போன்ற அமைப்புகளைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் மோடியைப் பார்த்து இவர்கள் பயந்து போயிருக்கிறார்கள்.

இவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமின்மை இருப்பதால் ( feeling insecure of their future) இவர்கள் அணிசேர்கிறார்கள், அணிசேர்க்கிறார்கள், மோடியைத் தாக்க / தூக்க.

நான் நமது பாரத பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன்.  காரணம்?

இன்றைய சூழலில், நாடு இருக்கும் நிலையில், மோடியைப் போன்ற ஒரு Visionary பிரதமராய் இருக்க வேண்டும் தொடரவேண்டுமென்று  விரும்புகிறேன்.

பொது ஜனங்களே விழியுங்கள்.

கொள்ளைக்காரர்கள் கூட்டணி சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களது ஒரே நோக்கம் நாட்டைக் கொள்ளையடிப்பது மட்டுமே.

அதற்குத் தடையாக மோடி இருப்பதால் அவரைத் தூக்க அணி சேர்க்கிறார்கள்.

திரு மோடியை அவர்களை அடுத்த முறையும் பிரதமராக தேர்ந்தெடுத்து நம் தாய்நாட்டைக் காப்பாற்றுவோம்.

www.modiagain.blogspot.in/

www.modiagain.blogspot.in/

www.modiagain.blogspot.in/

www.modiagain.blogspot.in/

www.modiagain.blogspot.in/

www.modiagain.blogspot.in/

கந்த சஷ்டி கவசம் அறிவியல் விளக்கம்!*_

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🤘🏻🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🤘🏻
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

_*கந்த சஷ்டி கவசம் அறிவியல் விளக்கம்!*_

சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.

நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் நம் தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!

காக்க காக்க கனகவேல் காக்க!

நோக்க நோக்க நொடியில் நோக்க!
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🤘🏻🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🤘🏻
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...