Tuesday 5 November 2019

புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா...*

*புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா...*

எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம். 

ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிந்தால் நீங்க இனி இத விட்டு வைக்க மாட்டீங்க..! முக்கியமாக, எள்ளு சாப்பிடறதால புற்றநோய் வராமல்இருக்குமாம். அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..!

*முன்னோர்களின் பாதை..!* 
எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை... இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம். 

*எள்ளு- உயிர் காக்கும் நண்பன்..!* 
இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம். 

*எதிர்ப்பு சக்தி கொண்ட எள்..!* 
எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம். இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..? 

*காரணம் என்ன..?* 
இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம். 

*தாய்லாந்தின் ஆராய்ச்சி..!*
தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டது. அதில் கருப்பு எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் 'Sesamin' தான். 

*Sesamin அப்படினா என்ன..?*
Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

*பெண்களுக்கு எப்படி..?*
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. 

பெருங்குடல் புற்றுநோயிற்கும்..! 
மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது. 

*கருப்பா..?வெள்ளையா..?*
எந்த எள் அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள் பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம். 

அட, இதுக்கூடவா..? 
நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் இரும்பு சத்து, வைட்டமின் - A & Bஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்..

*அழுக்குகளை வெளியேற்ற*
எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். எவ்வளவு சாப்பிடலாம்..? தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும். 

*உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது*. 

உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பதால் ஏற்படும் நன்மைகள்.

🍀*1. *ஆரோக்கிய இதயம்*
 நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

*🍀2.* *நீரிழிவு*
 நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

*🍀3.* *வலுவான எலும்புகள்*
 நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

🍀*4. *செரிமான பிரச்சனை*
 மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

*🍀5.* *சுவாசக் கோளாறு*
 நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

*🍀6.* *இரத்த அழுத்தம்*
 நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

🍀*7. *பளிச் பற்கள்*
 தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

*🍀8.* *புற்றுநோய்*
 நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

🍀9. *அழகான சருமம்*
 நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

🍀10. *புரோட்டீன்*
 எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான். 

🍀நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப் பொருள்.

🍀இதனை பயன்படுத்தி வளமான வாழ்க்கையை வாழ்வோம். 

வாழ்க்கை வாழ்வதற்கே

Tuesday 4 June 2019

இனி வேலையை நீங்கள் தேட தேவையில்லை ! உங்களைத் தேடி...*

*இனி வேலையை நீங்கள் தேட தேவையில்லை ! உங்களைத் தேடி...*
சரியான வேலைவாய்ப்பை தேடி அலையும் பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு ஓர் நற்செய்தியை அறிவித்துள்ளது. நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில், உங்கள் விவரங்களை பதிவுசெய்தால் போதும். தனியார் நிறுவனங்களிலிருந்து, உங்கள் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள் உங்கள் வீடுதேடி வரும்.

✅ இன்றைய போட்டி நிறைந்த காலக்கட்டத்தில், அரசுத் துறைகளில் வேலை பெறுவது என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு கனவாகி விட்டது. அப்படியே கிடைத்தாலும், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன.

✅ இந்நிலையில், இளைஞர்களின் திறமைகளுக்கு ஏற்ப தனியார் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளன. இதனால் வேலைதேடும் இளைஞர்கள் தனியார் நிறுவனங்களுக்கு அதிகமாக விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆனால், எந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்ற தகவல்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால், அவர்கள் வேலைவாய்ப்பை நழுவவிட வேண்டியுள்ளது. இனி அந்தக் கவலை தேவையில்லை.

நேஷ்னல் கேரியர் சர்வீஸ் :

✅ வேலை இல்லா இளைஞர்களுக்காக, மத்திய அரசு 'நேஷ்னல் கேரியர் சர்வீஸ்" என்ற வேலைவாய்ப்பு சேவையை, அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் தொடங்க உள்ளது. இதன் மூலம், வேலைதேடும் இளைஞர்களின் தகுதிக்கேற்றவாறு தனியார் நிறுவனங்களில் வேலை ஏற்படுத்திக் கொடுக்கும் மையமாக தபால் நிலையங்கள் தற்போது மாறிவருகின்றன.

✅ இந்திய தபால்துறையும், மத்திய தொழிலாளர் நலத்துறையும் ஏற்படுத்திக் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இந்த சேவை செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை, எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பதிவித்தல் முறை :

✅ பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாளச் சான்றின் எண் போன்ற அடிப்படைத் தகவல்களை தபால் துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

✅ வேலை தேடுபவர்கள், தாங்களாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள முடியாது. தபால் நிலையத்தின் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும்.

எவ்வாறு வேலைவாய்ப்பு கிடைக்கிறது?

✅ தற்போது 52 பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக தபால் துறையின் வலைதளத்தில் பதிந்திருக்கிறார்கள்.

✅ தனியார் நிறுவனங்களில் வேலை தேடுபவர்களின் விவரங்களை இணையதளத்தில் தபால்துறை பதிவு செய்துவிடும். அதில், அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களின் விவரங்கள் இருக்கும்.

✅ அந்தத் தகவல் தொகுப்பிலிருந்து தங்களுக்குத் தேவையான ஆட்களை தனியார் நிறுவனங்கள், நேர்முகத்தேர்விற்கு அழைப்பார்கள்.

✅ வேலைக்கு ஆட்கள் தேடும் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் இருவருக்கும் இணைப்புப் பாலமாக தபால்துறை செயல்படுகிறது.

✅ தற்போது தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ள ர் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் மட்டும் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கட்டணம் :

✅ தபால் நிலையத்தில் விவரங்களைப் பதிவு செய்வதற்கு - 15 ரூபாய்

✅ தகவல்களை புதுப்பித்து கொள்ளுவதற்கு - 5 ரூபாய்

✅ பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் நகல் எடுக்க - 10 ரூபாய்

வேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Saturday 1 June 2019

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்*

வணக்கம்,
*பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்*

*ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசிஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து  காப்பீட்டுதிட்டத்தில் இணையவும்.*

👈🇮🇳🚀🌍
🌺🌻🌹🌼

ஏற்கனவே இத்திட்டத்தில் இணைந்தவர்கள் இந்த மேமாத இறுதியில் அதற்கான கட்டணம் உங்கள் வங்கிகணக்கில் எடுக்கப்படஉள்ளதால் தேவையான பணஇருப்பு உள்ளதாஎன பார்த்துக்கொள்ளவும்.
________________________

*பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்...ஒரு விளக்கம்.*

படித்தால் மட்டும் போதாது.மக்களுக்கு பகிரவும் செய்யணும்.

இந்த காப்பீட்டு திட்டம் இரு விதமாக செயல் படுத்தப் படுகிறது.

*ஒன்று விபத்து காப்பீடு மற்றொன்று ஆயுள் காப்பீடு.*

இரண்டிற்க்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை உண்டு. மொத்தம் நான்கு லட்ச ரூபாய்.ஒருவர் இரண்டையும் சேர்த்து எடுக்கலாம் அல்லது எது வேண்டுமோ அதை மட்டும் எடுக்கலாம்.

வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூலம் அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு மூலம் மட்டுமே எடுக்க முடியும்.

விபத்து காப்பீட்டிற்க்காக ஆண்டுக்கு 12 ரூபாயும் ஆயுள் காப்பீட்டிற்க்காக ஆண்டுக்கு 330 ரூபாயும் ஒருவரிடமிருந்து கட்டணமாக வசூலிக்கப்படும்.இது ஒரு குழுகாப்பீடு என்பதால் யாருக்கும் தனியாக பாலிசி சான்றிதழ் தரப்பட மாட்டாது. மேலும் இது செயல்படுத்தபடும் காலம் ஜீன் 1 ம் தேதியிலிருந்து மே31 ம் தேதி வரையாகும். ஆனால் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம்.

ஒருமுறை ஒருவர் தேவையான படிவத்தை நிரப்பி கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்து்விட்டால் ஒவ்வொரு ஆண்டும் அவரது கணக்கிலிருந்து காப்பீட்டு கட்டணம் தானாகவே கழித்துக் கொள்ளப்படும். ஒருவர் ஒரு வங்கி மூலம் மட்டுமே இதில் சேர வேண்டும். இறப்பு உரிமை (Death claim)ஒரு வங்கியில் மட்டுமே கோர முடியும்.
ஒருவர் திட்ட ஆரம்பத்தில் நிரப்பி தரும் படிவத்தில் பயனாளியின்
(Nominee) பெயரை குறிப்பிட வேண்டும்.

*விபத்து காப்பீட்டில் 18 வயது முதல் 70 வயது வரையிலும் ஆயுள் காப்பீட்டில் 18 வயது முதல் 50 வயதுவரை ஆண் பெண் இருபாலாரும் சேரலாம்.ஆயுள் காப்பீட்டை 55 வயது வரை தொடரலாம்.இத்திட்டத்தில் முதிர்வு தொகை என்று எதுவும் வழங்கப்பட மாட்டாது.*

*விபத்தினால் இறப்பு என்பது சாலை விபத்து மட்டுமல்ல பாம்பு கடித்து இறந்தாலும் விபத்துதான் படியில் தவறி விழுந்து இறந்தாலும் விபத்துதான்.விபத்தினால் ஏற்படும் ஊனத்திற்க்கும் இழப்பீடு உண்டு.*

*ஆயுள் காப்பீடு என்பது ஒருவர் எப்படி இறந்து போனாலும் காப்பீட்டு பணம் உண்டு.பாலிசியில் சேர்ந்த முதலாமாண்டில் மட்டும் தற்கொலை ஏற்கப்படாது.*

*மொத்தம் ஆண்டிற்க்கு 342 ரூபாய்க்கு நான்கு லட்ச ருபாய் காப்பீடு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது.*

ஒருவர் எந்த வங்கியில் இத்திட்டத்தில் சேர்ந்திருக்கிறார் என்று குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி வைக்க வேண்டும். ஏனென்றால் ஒருவரது வங்கி கணக்கிலிருந்து கட்டணம் கழிக்கப் படுவது மட்டுமே ஆதாரம்.

நாம் அனைவரும் இத்திட்டத்தில் சேருவதோடு இல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் சேர தூண்ட வேண்டும்.

நம்மால் முடிந்த ஏழைகளுக்கு நாமே வங்கி கணக்கு தொடங்கி தந்து கட்டணத்தையும் செலுத்தி இத்திட்டத்தில் சேர்க்கலாம். பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா மூலம் இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லாத (0 Balance) வங்கி கணக்கு துவக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் ஏழைகளுக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதமாகும்.

எளியோருக்கான உருப்படியான திட்த்தை மக்களுக்கு விளக்குவதும்,சேர்ப்பதும் தேசப்பணி என்பதை நாம் உணர்வோம்.
நன்றி.

*ஆளுக்கு ஒரு ஷேர்செய்து மக்களுக்கு தகவல் சென்றடைய உதவுவோம்.*

👈🇮🇳🚀🌍
*🌺🌻🌹🌼
Share to all group and ur friend

நாசா_வியந்தது ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள்

#நாசா_வியந்தது

ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம் இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான்..

ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோவில்.. கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே அமைந்துள்ளது சிறப்பாகும்.. எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம்.. அது போல சமூகத்தில் எல்லாரும் சமமே என உணர்த்தும் வண்ணம் உலகிற்கே இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.

நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்ற எந்த ஒரு சாட்டிலைட்டும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுதாக படம் பிடிக்க இயலாது.. ஏதாவது இரண்டு பக்கமே படம் தெரியும்.! ஏனெனில் கோவில் சதுரமாக இருப்பதால். 1984ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் கெப்ளர் என்பவர் இதற்காக சதுரவடிவில் ஒரு சிறிய சாட்டிலைட் செய்து விண்வெளிக்கு அனுப்பினார்.!

ஆனால் அது எடுத்தப் படத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தனர்.. ஏனெனில் அப்படத்தில் மீனாட்சி அம்மன் கோவில் வட்டவடிவில் இருந்தது. கெப்ளர் உடனடியாக மதுரைக்கே வந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் கிட்டத்தட்ட 68 நாட்கள் ஆராய்ச்சி செய்தார்.. அப்போது தான் விஞ்ஞானத்தின் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.!

சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார்.. சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும் மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்..

அறிவியல் பூர்வமான கட்டுமானத்தில் அன்றே இதை பாண்டிய மன்னர்கள் கட்டியிருந்ததை கண்டு வியந்தார்.. அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்.. ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் 965 கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார்.. காரணம் 965 என்பது விண்வெளியில்

தவிர்க்க இயலாத எண்!! ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.! வான அறிவியல் வளர்ச்சி பெற்று இருக்கும் இந்த காலத்து விஞ்ஞானம் எல்லாம் அன்றே இருந்தது என்பதை அறிந்து வியந்து போனார்.. அதே போல மீனாட்சி அம்மன் கோவில் பைரவர் சந்நிதியில் இருந்து வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை..

புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்.! அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது!!! மேலும் பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்! அது எப்படி என்று இன்றுவரை

அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.! மீனாட்சி அம்மன் கோவிலை சுற்ற சுற்ற அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.. சித்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி, முக்குறுணி விநாயகர் சன்னிதி, இவையெல்லாம் விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன!! நாயன்மார்கள் பிரகாரம்,108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம்

ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்.. இறுதியில் தன் ஆராய்ச்சிக் குறிப்பில் உலகின் முதல் நாசா மீனாட்சி அம்மன் கோவிலே.. அநேகமாக பாண்டியர்கள் காலத்தில் சூரியனுக்கே இராக்கெட் விட்டிருக்கலாம் அது இன்னும் பயணித்துக் கொண்டிருக்கலாம் உலகின் மெய்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானத்திற்கும் அடையாளம் இக் கோவில் என எழுதி வைத்தார்.!

இதைப் படித்ததும் தமிழரின் 💪💪💪 பெருமையை உலகறியச் செய்ய உங்கள் கரங்கள் துடிக்கும் என்பது எனக்குத் தெரியும்.! ஆகவே துடிக்கும் உங்கள் கரங்களை ஆட்டாமல் ஷேர் பட்டனில் கொண்டு போய் அமுக்கி நீங்கள் ஒரு ஆலமரத் தமிழன் என நிரூபியுங்கள்..

இதை அதிகம் பகிருங்கள் 💪

Wednesday 22 May 2019

இனி இந்தியாவில் தாமரை வாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்..

நம் இந்தியாவில் இனி தாமரை வாடாமல் அன்று மலர்ந்த மலர் போல் என்றும் இருக்கும்.

கேரளாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஊத்தி கொள்ளும் என்பதே தேர்தல் ரிசல்ட்டாக இருக்கும்.

நிறைய திமுக இடதுசாரி நண்பர்களுக்கு எக்சிட் போல் முடிவுகளை ஜீரணிக்க முடியவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பு தான் பிஜேபி மூன்று மாநிலங்களில் பிஜேபி தோல்வியடைந்தது.

இப்பொழுது
மட்டும் எப்படி பிஜேபி ஜெயிக்க முடியும்? என்று கேள்வி கேட்கிறார்கள்.

அவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் மோடி என்பது தான்.

இந்தியாவில் இப்பொழுது வலிமை வாய்ந்த ஒரேதலைவர் மோடி தான்.

அது மட்டுமல்ல.

இப்பொழுது இந்தியா முழுவதும் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி பிஜேபி தான்.

இப்பொழுது உள்ள பிஜேபிக்கு சுதந்திரம் அடைந்து 40 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு மாதிரி இருக்கிறது.

1989 க்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி உறுதி எத்தனை தொகுதிகள் என்று ரிசல்ட்டில் பார்த்துகொள்வோம் என்கிற மனநிலையே மக்களிடம் இருந்து வந்தது.

எமர்ஜென்சி் மூலம் இந்தியாவையே இந்திரா மிரட்டி அடக்கி வைத்ததற்கு எதிராக எழுந்த எதிர்கட்சிகளின் ஒற்றுமையும் அதனால் விளைந்த  மொரார்ஜி தேசாயின் தலைமையும் அதனால் மக்களிடம் உருவான நம்பிக்கையும் சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற 6 வது லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முதன் முதலில் தோல்வியை அளித்த பொழுதும் 189 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது.

அதே மாதிரி 1989 ல் போபர்ஸ் ஊழலை எதிர்த்து விபி சிங் தலைமையில் எதிர் கட்சிகள் ஒன்று திரண்ட பொழுதும் காங்கிரஸ் தோல்வியடைந்தது.

இருந்தாலும் 197 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. எனவே  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்களிடம் அலை வீசிய பொழுதும் 200 தொகுதிகளுக்கு குறைவில்லாமல் வெற்றி பெற்று வந்தது.

ஆனால் 1996 க்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு அதிக பட்ச வெற்றியே 2009 ல் கிடைத்த  206 தொகுதிகள் தான்.
இதற்கு காரணம் வட மாநிலங்களில் பிஜேபியின் வளர்ச்சி என்றே கூற வேண்டும்.

இனி காங்கிரஸ் கட்சி 200 இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு பிஜேபி மிகப்பெரிய அளவில் மக்களிடம் எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டும்.

டீமானிட்டிசேசன், ஜிஎஸ்டி என்று பிஜேபி ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு மோடி மீதோ பிஜேபி மீதோ வெறுப்பு வரவில்லை . மாறாக நாட்டிற்க்கு மோடி நல்லதுதான் செய்கிறார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை மோடியின் 2019 -2024 ஆட்சியில் மேலும் அதிகரிக்குமே தவிர நிச்சயமாக குறையாது.

அது மட்டுமல்ல மோடியின்
2019 -2024 ஆட்சி பிஜேபியின் எதிர்ப்பாளர்களையும்  பிஜேபி பக்கம் கொண்டு வரும் அளவிற்கு இருக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளை எல்லாம் கனவில் கூட இனி நினைக்க முடியாது

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி முடிந்த அளவில் கூட்டணி வைத்து போட்டியிட்டது. பீகார், மகாராஷ்டிரா ,தமிழ்நாடு, கர்நாடகா, ஜார்கண்ட் , ஒடிசா கேரளா, உத்தரபிரதேசம் ,ஜம்மு காஷ்மீர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி வைத்து போட்டியிட்ட பொழுதும் காங்கிரஸ் கட்சியால் 50 தொகுதிகளில் கூட  வெற்றி பெற முடியவில்லை என்பதால் காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வரும் என்று கனவு காண வேண்டாம்.

இனி வரும் காலங்களில் பிஜேபி மிக மோசமானஆட்சியை அளித்தாலும் அதற்கு 200 தொகுதிகளுக்கு குறையாது என்பதால் பல மாநில கட்சிகளின் துணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும்.

ஆனால் இனி பிஜேபி எவ்வளவு மோசமாக ஆட்சி செய்தாலும் காங்கிரஸ் கட்சியால் 100 தொகுதிகளை எட்டிப் பிடிக்க பல குட்டிக் கரணம் போட வேண்டும்.

எனவே இனி வருகின்ற 2024 மற்றும் 2029 தேர்தல்களில் எந்த ஒரு சூழ்நிலையிலும்  காங்கிரஸ் 100 தொகுதிகளை கைப்பற்றவே கதற வேண்டும்.மாறாக பிஜேபி மிக மோசமான சூழ்நிலையிலும் 200 தொகுதிகளை எட்டி விடும்.என்பதால் இன்னும் இரண்டு தேர்தலுக்கு காங்கிரஸ் ஆட்சியை பற்றி கனவு காண முடியாது.

இருந்தாலும்  #பிஜேபியின் #அடுத்த  #5ஆண்டு #கால #ஆட்சி #இந்தியாவின் #பொற்கால #ஆட்சியாக  #இருக்கும் என்பதால் அடுத்த 2024 லோக்சபா தேர்தலில் எந்தவொரு கூட்டணியின் துணையின்றியே தேர்தலில் போட்டியிட்டு மெஜாரிட்டி யோடு வெற்றி பெறுகிற அளவிற்கு உயர்ந்து நிற்கும்.

மோடி ,அமித்ஷா இருவரும் தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ,பஞ்சாப் இந்த 5 மாநிலங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் பிஜேபி யை ஓரளவிற்கு வளர்த்து விடுவார்கள் என்பதால்
இனி இந்தியாவில் தாமரை வாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்..

ஜெய்ஹிந்த்.
பாரத் மாதாகி ஜெய்

Saturday 4 May 2019

This is an eye opening for all non-Muslims

Eye opening message to all. Scroll down for mind-boggling stats.

*BRITAIN  CONQUERED WITHOUT  BLOODSHED.  2018.                                                             who to blame for passively succumbed to the Muslim invasion?*

Mayor of London ... MUSLIM
Mayor of Birmingham ... MUSLIM
Mayor of Leeds ... MUSLIM
Mayor of Blackburn ... MUSLIM
Mayor of Sheffield ... MUSLIM
Mayor of Oxford ... MUSLIM
Mayor of Luton ... MUSLIM
Mayor of Oldham ... MUSLIM
Mayor of Rockdale ... MUSLIM.

Over 3,000 Muslim Mosques
Over 130 Muslim Sharia Courts
Over 50 Muslim Sharia Councils
Muslims-Only No-Go Areas Across The UK.

Muslim Women ... 78% don't work and are on  FREE benefits/housing.

Muslim Men ... 63% don't work and are on FREE benefits/housing.

Muslim Families 6-8 children planning to go on FREE benefits/housing.

Now all UK schools are ONLY serving HALAL MEAT !

All this achieved by just 4 million Muslims out of the 66 million population!!!
----------
Next victim may be India
PREPARED TO GET DOOMED?
WANT TO KNOW WHY.

The Institute of World Demographics Researchers have predicted Religion wise Population Statistics of India from Year 1948 to 2017 & expected statistics on the same lines up to Year- 2041 as below:

Year- 1948
Hindu : 88.2 %
Muslim: 6 %

Year- 1951
Hindu: 84.1 %
Muslim: 9.8 %

Year- 2011(Estimated )
Hindu: 79.8 %
Muslim: 15.0%

Year- 2011 (Official)
Hindu: 73.2 %
Muslim: 22.6 %

Year- 2017 (Actual)
Hindu: 68.6 %
Muslim: 27.2 %

Year- 2021(Estimated)
Hindu: 65.7 %
Muslim: 32.8 %

Year- 2031 (Estimated)
Hindu: 60.4 %
Muslim: 38.1 %

India will get its first Muslim Prime Minister in 2030 General Elections.

Year- 2037 (Estimated)
Hindu: 55.0 %
Muslim: 43.6 %

Year- 2040 (Estimated)
Hindu: 30.5%
Muslim: 66.9%

Ghazwa-e-Hind mission of Muslims completed.

Year- 2041 (Estimated)
Hindu: 11.2 %
Muslims: 84.5 %

THERE IS STILL TIME.

GET ABOVE THE POLITICS OF JAT, BRAHMIN, DALIT, SIKH, JAIN, BANIYA

Become HINDU else you will be eliminated from the map.

If you don't want to unite then ...

JUST enjoy your last few years!!!...this is a thought provoking forward....pls pass this to all your friends still sleeping in intellectual darkness...🙏🕉
----------
This is an eye opening for all non-Muslims

Forward this if you are concerned    !!! Or be an *OSTRICH*

Sunday 14 April 2019

மோடிக்கு எதற்க்காக வோட்டு போட்டேன்?

மோடிக்கு எதற்க்காக வோட்டு போட்டேன்?

அதை சொல்வதற்கு முன் எதை எதிர்பார்த்து வோட்டு போடவில்லை என்பதை சொல்லி விடுகிறேன்

1
மோடி என் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவார், நான் உழைக்காமல்   வீட்டில் உட்க்கார்ந்துகொண்டிருக்கலாம் என்று எண்ணி வோட்டு போடவில்லை

2
மோடி வெறும் 200 ரூபாயில் கதர் சட்டை, கதர் வெட்டி மட்டும் அணிந்துகொண்டு வளம் வருவார் என்று எதிர்பார்த்து வோட்டு போடவில்லை

3
மோடி வெளிநாடுகளுக்கு எங்கும் செல்லாமல், உள்ளூரில் கிராமம் கிராமமாக சென்று தான் ஒரு ஏழை பங்காளி என்று
காண்பித்துக்கொள்ள photo எடுத்து விளம்பரம் தேடிக்கொள்ள வோட்டு போடவில்லை

4
மோடி ஐந்தே ஆண்டுகளில் நாட்டில் இருக்கும் மொத்த கருப்பு பணத்தையும் ஒழித்து விடுவார் என்று மூட நம்பிக்கையில் வோட்டுப்போடவில்லை

5
மோடி தான் எடுக்கும் எல்லா சீர்த்திருத்த  முயற்சிகளிலும் முழுமையாக வெற்றிகொண்டு விடுவார் என்ற மூட நம்பிக்கையில் வோட்டு போடவில்லை

6
மோடி இலவசங்களையும் சலுகைகளையும் அள்ளி கொடுப்பார் என்று நம்பி வோட்டு போடவில்லை

7
மோடி சிறுபான்மையினரின் வோட்டை வாங்க அவர்களுக்கு சலுகைகளை அள்ளி கொடுத்து, அவர்களை உற்சாகமாக எப்பொழுதும் வைத்து கொள்ள, நோம்பு கஞ்சி குடிப்பது, பாதிரியார்களோடு கூட்டமாக அமர்ந்து இந்துக்களை வசைபாடுவதெல்லாம் செய்வார் என்று நம்பி வோட்டு போடவில்லை

8
ஆக மொத்தம் இந்தியா 70 ஆண்டுகளாக சந்தித்து வந்த எல்லா பிரச்சனைகளும் 5 ஆண்டுக்குள் தீர்க்கப்படும் என்று நம்பி வோட்டுப்போடவில்லை

பிறகு எதற்க்காக வோட்டு போட்டேன்?

1
காங்கிரஸ் ஆட்சிகளில் நாளுக்கு நாள் வளர்ந்துவந்த கருப்புப்பணத்தின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்படும்.. அதற்கான முயற்சிகள் செய்யப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

2
மோடி எப்படி வேண்டுமானாலும் துணி போடட்டும், ஹெலிகாப்டரில் கூட பயணிக்காட்டும், அதெல்லாம் என் கவலையில்லை.. ஆனால் இந்தியாவின்  நன்மதிப்பு உலக நாடுகளுக்கு நடுவில் உயர்த்துவார் என்று நம்பி வோட்டு போட்டேன்

3
மோடி ஆட்சியில் வெளிநாட்டு உறவு மேம்பட வேண்டும்.. பாதுகாப்பு விஷயங்களில் சீனா போன்ற நாடுகள் இந்தியாவை சீண்டுவது, ஆகிராமிப்பது போன்ற விஷயங்களை தடுக்க வேண்டும்.. அதற்க்கு சீனா எதிரி நாடுகளுடனான உறவை பயப்படாமல் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வோட்டு போட்டேன்

4
உலக அளவின் அனைத்து முக்கிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு மேம்பட வேண்டும் என்று வோட்டு போட்டேன்

5
மோடி கருப்பு பணத்தை எல்லாவற்றயும் திருப்பிவிடுவார் என்று மூடத்தனமாக நம்பி வோட்டு போடவில்லை, மாறாக கருப்பு பணத்தை மீட்க உண்மையான முயற்சிகளாவது எடுக்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்.. அதின் முடிவை பற்றி கவலை படவில்லை

6
வருடா வருடம் குறைந்துகொண்டே வந்த பொருளதார வளர்ச்சி தடுக்கப்பட்டு, திரும்பவும் வளர்ச்சி பாதைக்கு வரும் என்று நம்பி வோட்டு போட்டேன்

7
சிறுபான்மையினரை ஓட்டுக்காக பயன்படுத்திக்கொள்ளாமல், அவர்கள் பொருளாதார நிலையில் மாற்றம் கொண்டு  வர வோட்டு போட்டேன்

8
இந்தியாவில் வரி கட்டுவோரின் எண்ணிக்கை வெறும் 3 % க்கு கீழ்.. இது மாற வேண்டும்.. இவ்வளவு ஆண்டுகளாக வருமானம் இருந்தும் வரி காட்டாமல் டபாய்த்துக்கொண்டிருந்தவர்களை கண்டுபிடித்து வரி வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்று வோட்டு போட்டேன்

9
பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

10
செய்யும் ஆட்சியில் வெளிப்படை தன்மை வேண்டுமென்று வோட்டு போட்டேன்.. முன்பு நடந்து வந்த அரசு ஏலங்கள் போல மறைமுகமாக நடக்கலாம், வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று நம்பி வோட்டு போட்டேன்

11
வாஜ்பாய்  அரசால் திட்டமிடப்பட்ட நதிகள் இணைப்பு இந்த அரசால் மீண்டும் துவங்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

12
நாட்டின் உலக்கட்டமைப்பு வசதி உயரும் என்று நம்பி வோட்டு போட்டேன்

13
விவசாயிகளின் பிரச்னைகளெல்லாம் தீர உண்மையான முயற்சிகள் எடுக்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

14
இந்தியாவில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் , அல்லது அவர்களின் புதிய யோஜனைகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

15
நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று நம்பி வோட்டு போட்டேன்

நான் மேலே சொன்ன காரணங்கள் அனைத்தும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. அது தொடர நான் மீண்டும் மோடிக்குதான் போடுவேன்.. அதில் உள்ள சின்ன சின்ன குறைகளை சொல்லி, மீண்டும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் காரணமான காங்கிரசுக்கு வோட்டு போட்டால் அதை விட முட்டாள் தனம் வேறில்லை

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...