Tuesday 23 October 2018

PM Narendra Modi awarded Seoul Peace Prize 2018


INDIA

PM Narendra Modi awarded Seoul Peace Prize 2018

https://m.timesofindia.com/india/pm-modi-conferred-seoul-peace-prize-2018/amp_articleshow/66341708.cms

சொந்த நாட்டின் அடிமைகளே கேளுங்கள்...* *உள்நாட்டு அகதியே உன் பெயர்தான் இந்து ...

*சொந்த நாட்டின் அடிமைகளே கேளுங்கள்...* *உள்நாட்டு அகதியே உன் பெயர்தான் இந்து ...*
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இந்துக்கள் அடிமைகளாக்கப்பட்டு  ஆயிரம் வருடங்களாகிவிட்டது.

கஜினி முகம்மதுவில் தொடங்கிய இந்திய அடிமை வரலாறு இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இடைப்பப்ட காலத்தில் மராட்டியப் பேரரசன், வீரசிவாஜியும், விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயரும், குறிப்பிட்ட காலளவில், குறிப்பிட்ட நிலப்பரப்புகளுக்கு மட்டும் சுதந்திரக் காற்றை தந்திருந்தாலும் கூட அது நிலைப்பெறாமல் இன்று ஆயிரமாவது அடிமை ஆண்டை, சுயநினைவின்றி,  கடந்து செல்லும் பெரும் துயரத்தை, இந்து மக்கள் பெற்றிருக்கிறார்கள்.

ஆயிரமாண்டு அடிமை வாழ்வில்,  தேனீக்களைப் போல் இந்துக்கள் வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்துக்கள் உழைப்பாளிகள். ஆனால் புத்திசாலிகள் அல்ல. தேனீக்கள் எப்படி சுதந்திரமாக பறந்து இரவு பகல் பாராமல் அயராது உழைத்து தேன் சேகரிக்கிறதோ,  அது போல இந்துக்கள் இரவு பகல் பாராமல் உழைத்து பொன்னும்,பொருளும் ஈட்டுவார்கள்.

தேன் கூடு நிறைய தேன் சேகரிக்கும் தேனீக்கள் எப்படி ஒரு நாள் விரட்டப்பட்டு,
தேன்  களவாடப்படுகிறதோ, அதே போல் இந்துக்களின் உழைப்பில், எப்போதெல்லாம் தேசம் செல்வத் செழிப்பில் நிரம்பி வழிகிறதோ , அப்போதெல்லாம்இந்துக்களின் தேசம் கொள்ளையடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

தேனீக்கள் எப்படி கொள்ளை போகிறது என்பதைப் பற்றி அறிந்தோ, அறியாமலோ, அடுத்த கட்ட தேன் சேகரிப்பில் ஈடுபடுகிறதோ, அது போல இந்துக்களும் இந்த ஆயிரம் ஆண்டுகளாக எத்தனை முறை கொள்ளை போனாலும் , அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முயற்ச்சிக்காமல் அடுத்த, பொன் பொருள் சேகரிப்பிற்காக, மீண்டும் உழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

கஜினி, கோரி, கில்ஜி, யில் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை நூறாண்டுக்கு ஒரு முறையேனும், இந்து தேசம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இந்து சமூகத்தில் வீராதி வீரர்களும் இருந்திருக்கிறர்கள். ஆனால் அதைவிட அதிகமாக கோழைகளும், வெகுளிகளும், துரோகிகளுமே நிறைந்து இருந்திருக்கிறார்கள் என்பது நமது வரலாற்றைப் பார்த்தாலே புரியும்.
அதனால் தான் வெறும் 10  சதவீதத்திற்கும் குறைவான மக்களைக் கொண்ட மதம், 90 சதவீத மக்களையும்,  மதத்தையும்,அடிமைப்படுத்த முடிந்தது.

90%இந்துக்களுக்கு,
அரசியல் அறிவும் இல்லை.
ஆன்மீக அறிவும் இல்லை.

இந்துக்களுக்கு பணம் சம்பாதிப்பதில் இருப்பதில் சிறிதளவேனும், வரலாற்றை அறிந்து கொள்வதில் இருக்கிறதா, என்றால், இல்லை.

தேனீக்களைப் போல சம்பாதித்து சேர்த்து வையுங்கள்.
தேன் கூட்டிலிருந்து தேன் களவாடப்படுவதைப் போல உங்கள் சம்பாத்தியம் கொள்ளை போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இது தேசத்திற்கும் பொருந்தும்.

2100ல் இந்தியா  பொருளாதார வல்லரசாகலாம்.

2100ல் இந்தியா ராணுவ வல்லரசாகலாம்.

ஆனால்  எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

2100 ல் இந்தியா இந்தியாவாக இருக்காது.

காரணம் சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம்.

1947 ல்  #இந்துக்களுக்கும் சுதந்திரம் கிடைத்தது என்று நம்பும்  இந்துக்களை விட, முட்டாள்கள்  வேறு யாரும் இருக்கமுடியாது.

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் சொல்வது என்ன ??

🍈அந்நிய மதங்களான கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமுக்கும், மத சுதந்திரம் உண்டு.

🍈அவர்களின் மத வழிபாட்டுத் தலங்களை அவர்களே நிர்வகிக்கலாம்.

🍈அதில் அரசு தலையிட முடியாது.

🍈அவர்களின் வழிபாட்டுத் தலங்களில் கிடைக்கும் வருமானத்தை அரசு பெற முடியாது.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

🍀இந்து மதத்திற்கு மத சுதந்திரம் கிடையாது.

🍀இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இந்துக்கள் நிர்வகிக்க உரிமை இல்லை.

🍀இந்து ஆலயங்களை அரசு தான் நிர்வகிக்கும்.

🍀இந்துக்கள் கோவிலில் வழிபட அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும்.

🍀இந்துக்களின் கோவில் சொத்துக்களை, கோவில் வருமாணத்தை  அரசு எடுத்துக் கொள்ளும்.

🍀அதில் இந்துக்களுக்கு உரிமை இல்லை.

☘இந்துக்கள் அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு  இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.

🍎ஒரு நாடு

🍎இரண்டு சட்டம்

🍎மூன்று நீதி

🍌 இது மதச்சார்பற்ற நாடாம் !!

உண்மையாகவே இது மதச்சார்பற்ற நாடாக இருக்குமேயானால், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பெண்களுக்கு வழிபடும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றத்தால் உத்தரவிட முடிந்ததா ??

இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட முடியும் என்றால் இந்துக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம்.

உண்மையில் இந்துக்கள் நூதன முறையில் அவர்களே அறியாத வண்ணம் வேறொரு அடிமைச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுதந்திரத்திற்கு முந்தைய ஆயிரமாண்டு அடிமை ஆட்சியில் கூட இந்துக்களின் வழிபாட்டு உரிமை முற்றாக பறிபோனதில்லை.

ஆனால் இன்று தன் முன்னோர்கள்  கட்டிய கோவிலில் வழிபட வேண்டுமானால், வரி செலுத்த வேண்டிய கட்டாயம்  இந்துக்கள் மீது மட்டும்  திணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புண்ணிய பாரத தேசத்தில் வழிபாட்டுக்குக்கூட வரி விதிக்கும் முறை எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.
உலகில் எந்த நாட்டிலும் இன்று வரை இப்படிப்பட்ட கொடுமை அரங்கேறியதுமில்லை.

சுதந்திரமான வழிபாட்டு உரிமை இந்துக்களுக்கு கிடைக்காத வரை இந்தியா ஒரு அடிமை தேசமே !!

😡 *மதுரகவி.* *கோபாலகிருஷ்ணன்.* *மாநில கொள்கை பரப்பு செயலாளர்.*                            *அகில பாரத இந்து மகா சபா.*

சொந்த நாட்டின் அடிமைகளே கேளுங்கள்...* *உள்நாட்டு அகதியே உன் பெயர்தான் இந்து ...

*சொந்த நாட்டின் அடிமைகளே கேளுங்கள்...* *உள்நாட்டு அகதியே உன் பெயர்தான் இந்து ...*
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இந்துக்கள் அடிமைகளாக்கப்பட்டு  ஆயிரம் வருடங்களாகிவிட்டது.

கஜினி முகம்மதுவில் தொடங்கிய இந்திய அடிமை வரலாறு இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இடைப்பப்ட காலத்தில் மராட்டியப் பேரரசன், வீரசிவாஜியும், விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயரும், குறிப்பிட்ட காலளவில், குறிப்பிட்ட நிலப்பரப்புகளுக்கு மட்டும் சுதந்திரக் காற்றை தந்திருந்தாலும் கூட அது நிலைப்பெறாமல் இன்று ஆயிரமாவது அடிமை ஆண்டை, சுயநினைவின்றி,  கடந்து செல்லும் பெரும் துயரத்தை, இந்து மக்கள் பெற்றிருக்கிறார்கள்.

ஆயிரமாண்டு அடிமை வாழ்வில்,  தேனீக்களைப் போல் இந்துக்கள் வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்துக்கள் உழைப்பாளிகள். ஆனால் புத்திசாலிகள் அல்ல. தேனீக்கள் எப்படி சுதந்திரமாக பறந்து இரவு பகல் பாராமல் அயராது உழைத்து தேன் சேகரிக்கிறதோ,  அது போல இந்துக்கள் இரவு பகல் பாராமல் உழைத்து பொன்னும்,பொருளும் ஈட்டுவார்கள்.

தேன் கூடு நிறைய தேன் சேகரிக்கும் தேனீக்கள் எப்படி ஒரு நாள் விரட்டப்பட்டு,
தேன்  களவாடப்படுகிறதோ, அதே போல் இந்துக்களின் உழைப்பில், எப்போதெல்லாம் தேசம் செல்வத் செழிப்பில் நிரம்பி வழிகிறதோ , அப்போதெல்லாம்இந்துக்களின் தேசம் கொள்ளையடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

தேனீக்கள் எப்படி கொள்ளை போகிறது என்பதைப் பற்றி அறிந்தோ, அறியாமலோ, அடுத்த கட்ட தேன் சேகரிப்பில் ஈடுபடுகிறதோ, அது போல இந்துக்களும் இந்த ஆயிரம் ஆண்டுகளாக எத்தனை முறை கொள்ளை போனாலும் , அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முயற்ச்சிக்காமல் அடுத்த, பொன் பொருள் சேகரிப்பிற்காக, மீண்டும் உழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

கஜினி, கோரி, கில்ஜி, யில் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை நூறாண்டுக்கு ஒரு முறையேனும், இந்து தேசம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இந்து சமூகத்தில் வீராதி வீரர்களும் இருந்திருக்கிறர்கள். ஆனால் அதைவிட அதிகமாக கோழைகளும், வெகுளிகளும், துரோகிகளுமே நிறைந்து இருந்திருக்கிறார்கள் என்பது நமது வரலாற்றைப் பார்த்தாலே புரியும்.
அதனால் தான் வெறும் 10  சதவீதத்திற்கும் குறைவான மக்களைக் கொண்ட மதம், 90 சதவீத மக்களையும்,  மதத்தையும்,அடிமைப்படுத்த முடிந்தது.

90%இந்துக்களுக்கு,
அரசியல் அறிவும் இல்லை.
ஆன்மீக அறிவும் இல்லை.

இந்துக்களுக்கு பணம் சம்பாதிப்பதில் இருப்பதில் சிறிதளவேனும், வரலாற்றை அறிந்து கொள்வதில் இருக்கிறதா, என்றால், இல்லை.

தேனீக்களைப் போல சம்பாதித்து சேர்த்து வையுங்கள்.
தேன் கூட்டிலிருந்து தேன் களவாடப்படுவதைப் போல உங்கள் சம்பாத்தியம் கொள்ளை போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இது தேசத்திற்கும் பொருந்தும்.

2100ல் இந்தியா  பொருளாதார வல்லரசாகலாம்.

2100ல் இந்தியா ராணுவ வல்லரசாகலாம்.

ஆனால்  எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

2100 ல் இந்தியா இந்தியாவாக இருக்காது.

காரணம் சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம்.

1947 ல்  #இந்துக்களுக்கும் சுதந்திரம் கிடைத்தது என்று நம்பும்  இந்துக்களை விட, முட்டாள்கள்  வேறு யாரும் இருக்கமுடியாது.

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் சொல்வது என்ன ??

🍈அந்நிய மதங்களான கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமுக்கும், மத சுதந்திரம் உண்டு.

🍈அவர்களின் மத வழிபாட்டுத் தலங்களை அவர்களே நிர்வகிக்கலாம்.

🍈அதில் அரசு தலையிட முடியாது.

🍈அவர்களின் வழிபாட்டுத் தலங்களில் கிடைக்கும் வருமானத்தை அரசு பெற முடியாது.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

🍀இந்து மதத்திற்கு மத சுதந்திரம் கிடையாது.

🍀இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இந்துக்கள் நிர்வகிக்க உரிமை இல்லை.

🍀இந்து ஆலயங்களை அரசு தான் நிர்வகிக்கும்.

🍀இந்துக்கள் கோவிலில் வழிபட அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும்.

🍀இந்துக்களின் கோவில் சொத்துக்களை, கோவில் வருமாணத்தை  அரசு எடுத்துக் கொள்ளும்.

🍀அதில் இந்துக்களுக்கு உரிமை இல்லை.

☘இந்துக்கள் அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு  இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.

🍎ஒரு நாடு

🍎இரண்டு சட்டம்

🍎மூன்று நீதி

🍌 இது மதச்சார்பற்ற நாடாம் !!

உண்மையாகவே இது மதச்சார்பற்ற நாடாக இருக்குமேயானால், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பெண்களுக்கு வழிபடும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றத்தால் உத்தரவிட முடிந்ததா ??

இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட முடியும் என்றால் இந்துக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம்.

உண்மையில் இந்துக்கள் நூதன முறையில் அவர்களே அறியாத வண்ணம் வேறொரு அடிமைச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுதந்திரத்திற்கு முந்தைய ஆயிரமாண்டு அடிமை ஆட்சியில் கூட இந்துக்களின் வழிபாட்டு உரிமை முற்றாக பறிபோனதில்லை.

ஆனால் இன்று தன் முன்னோர்கள்  கட்டிய கோவிலில் வழிபட வேண்டுமானால், வரி செலுத்த வேண்டிய கட்டாயம்  இந்துக்கள் மீது மட்டும்  திணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புண்ணிய பாரத தேசத்தில் வழிபாட்டுக்குக்கூட வரி விதிக்கும் முறை எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.
உலகில் எந்த நாட்டிலும் இன்று வரை இப்படிப்பட்ட கொடுமை அரங்கேறியதுமில்லை.

சுதந்திரமான வழிபாட்டு உரிமை இந்துக்களுக்கு கிடைக்காத வரை இந்தியா ஒரு அடிமை தேசமே !!

😡 *மதுரகவி.* *கோபாலகிருஷ்ணன்.* *மாநில கொள்கை பரப்பு செயலாளர்.*                            *அகில பாரத இந்து மகா சபா.*

இந்துத்துவா இல்லாதவர்கள், நடுநிலையாளர்கள் அவசியம் படியுங்கள் :

இந்துத்துவா இல்லாதவர்கள், நடுநிலையாளர்கள் அவசியம் படியுங்கள் :

நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரேவொரு… ஆமாம் ஒரேவொரு உதாரணம் மட்டும்…. அவசியம் படிங்க.

மணிரத்னம் என்றொரு இந்தியப் புகழ் டைரக்டர். மதுரைக்காரர். அவரது சினிமாப் பயணத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.

கன்னத்தில் முத்தமிட்டால் வரை தேசியப் பாதை!
அதன் பிறகு முற்றிலும் வேசியப் பாதை!

அந்த மகா சதியெல்லாம், சாதாரண கண்களுக்குத் தெரியாது! ஒன்னு தேசிய நீரோட்டத்தில் பயணித்துப் பார்க்கணும், இல்லை ஹிந்துத்துவ கண்ணாடி போட்டு பார்க்கணும்! கொஞ்சம் விளக்கமா அவர் படங்களைப் பார்ப்போமா?

மௌன ராகம் : தாலி கட்டிய பின் குடும்ப உறவு பிரியக்கூடாது.

நாயகன் : என்ன தான் மக்களுக்கு உதவி செய்யும் மனநிலையுடன் இருந்தாலும், சட்ட விரோதமா நடந்து கொண்டால், கதைப் படி கூட உயிரோடு இருக்கக் கூடாது! விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்ட இளம் பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கணும்.

அக்னி நட்சத்திரம் : இரண்டு மனைவி என்பது சமூகத்தின் சங்கடமான விசயம். உயிரைக் கொடுத்தாவது லஞ்ச லாவன்யத்தை எதிர்க்கணும்.

அஞ்சலி : பிறப்பிலேயே உடல் பிரச்சினையோடு பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் காப்பாற்றும் அப்பா. அந்த வலியை தன் மனைவி அனுபவித்து விடக் கூடாது என்று மறைக்கும் கணவன். – குடும்ப உறவு

தளபதி : கர்ணன் கதை – நட்பு, தாய்பாசம் சொன்னாலும், சட்டத்தை மீறினால் கொல்லப்படணும்.

பாம்பே : மத நல்லிணக்கம்.

இருவர் : எந்த சலசலப்பிற்கும் இடம் கொடுக்காமல் ஒரு வரலாற்றுப் பதிவு.

அலைபாயுதே : விரும்பிய இருவர் வீட்டிற்குத் தெரியாமல் தாலி கட்டிக் கொண்டும் எல்லை மீறாமல் நடக்கின்றனர். கணவன் மனைவிக்குள் ஈகோ கர்வம் இல்லாமல் இருக்க வலியுறுத்திய படம்.

கன்னத்தில் முத்தமிட்டால் : ஈழப் போரினால் ஏற்படும் உறவுச் சிக்கலைப் பற்றி பேசிய படம்.

இந்த காலகட்டத்தில் தான் பிரிவினைவாதிகள் அரசியல் தாண்டி கலாச்சாரத்திலும் கால்பதிக்கத் தொடங்கினர். சினிமாவில் கருப்புப் பணப் புழக்கத்தை விட்டு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தொடங்கினர்.

இதன் பிறகு மனிரத்னம் எடுத்த படங்களைப் பார்ப்போம்.

ஆயுத எழுத்து :  அரசியலில் மாணவர்கள் வரணும். புரட்சியாள ஹீரோ ஒரு கிருத்துவர். மைகேல். வில்லன்கள் அரசியல்வாதியும் ஹிந்து! அடியாளும் ஹிந்து! அதுவும் கர்ப்பமாக இருக்கும் மனைவியை விட்டுட்டு ஓடும் ஹிந்து. இன்னொரு ஹீரோ நல்லவன் தான் ஆனால் சுகவாசி. ( மேட்டுக்குடிகள் சப்போர்ட்)

குரு : இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் குறுக்கு வழியில் வந்தவர் என்று முதலாளித்துவத்தை எதிர்ப்பது.

ராவணன் : ஒட்டு மொத்த ஹிந்துக்களின் ஹீரோவான ராமனை வில்லனாகவும், மாற்றான் மனைவியைத் தேடுபவனை ஹீரோவாகவும் காட்டப்பட்டது. (இதன் பிறகு நான் அவன் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்)

கடல் : கிருத்துவர்கள் மற்றும் சாத்தான்கள் பற்றிய குறியீட்டுக் கதையாம்.

ஓகே கண்மணி : கல்யாணமெல்லாம் அவசியமேயில்லை. நாய் மாதிரி தேவைப்படும் போதெல்லா புணர்ந்துக்கலாம். வேணாம்னா வேற நாயை நக்கப் போயிடலாம்னு சொல்லியிருந்தாராம்.

காற்றுவெளியிடை : எழவு அந்தக் கதை என்னனு கூட கேட்கல.

செக்க சி.வானம் : ஆங்காங்கே பார்த்தேன். கேங் ஸ்டார்கள் எல்லாரும் ஹிந்துக்கள். ஹீரோ ரசூல் என்ற இஸ்லாமியர். அரவிந்த் சாமி ஒரு கூத்தியாள் வைத்திருப்பான். அங்கே போய் அவன் பொண்டாட்டி ஜோதிகா, அ.சாமியின் உயிருக்கு ஆபத்தைப் பற்றி மட்டும் வேறு எந்தச் சலனமும் இல்லாமல் பேசுவாள். அதாவது, விரும்பினா எவ கூட வேணும்னாலும் தொடர்பில் இருந்துக்கலாம் அதையெல்லாம் ரொம்ப மெச்சூரான பொண்டாட்டிகாரி கண்டுக்க மாட்டா. பின், அவளே, அ,சாமி வைப்பாட்டி கதையைச் சிரிச்சுக்கிட்டே சொல்வாள். கேங்க் ஸ்டாரில் ஓரளவு நல்லவன் கிருத்துவப் பெண்ணை கிருத்துவ முறைப்படி கல்யாணம் பண்ணிக்குவான். அவளையும் கொன்னுடுவான்க. இன்னொருத்தி ஈழத்துப் பெண், அவளையும் அநியாயமாக போதைப் பொருள் கடத்தலில் மாட்டி விட்டுடுவானுக. ( எவ்வளவு நுணுக்கமா காட்சியமைக்கிறார்கள் பாருங்க)

கதைகள் எல்லாம் ஒரே வரியில் கோடிட்டு தான் காட்டியிருக்கிறேன். உள்ளே ஒவ்வொரு ஃப்ரேமும் கலாச்சாரத்திற்கு எதிராக பார்ப்பவர்கள் மனதை உளவியல்ரீதியாக மாற்ற முயற்சிக்கப்பட்டது தெளிவாகத் தெரியும்.

பொறுங்க பொறுங்க… இதெல்லாம் மணிரத்னம் எதார்த்தமா பண்ணியது. ஃபாண்டஸி சினிமா என்றெல்லாம் விளக்குமாறு எடுத்துட்டு வராதீங்க!

2002லிருந்து, ஏழு படங்கள் அதுவும் பன்மொழிப் படங்கள். ஒரு படத்திற்கு மனிரத்னம் சம்பளம் உட்பட ஐம்பது கோடி செலவாயிருக்கும். தோராயமாக ஐநூறு கோடிகள் செலவாயிருக்கும். எல்லாமே மனிரத்தினத்தின் சொந்தப் படங்கள். வசூலில் எல்லாமே மண்ணைக் கவ்வியது தான். இருந்தாலும், தொடர்ந்து எந்தச் சிரமமும் இல்லாமல்  படம் எடுக்கிறார். அவ்வளவு பணம் எங்கேயிருந்து வந்தது?  (இடையில் மகனை வைத்து இத்தாலியில் ஒரு நாடகம் நடத்தினானுக. )

ஒரு சினிமா டைரக்டருக்கே இத்தனை செலவு செய்து கலாச்சாரச் சீரழிவுக்கு உழைக்கிறார்களே…? அப்ப ஒட்டு மொத்த சினிமாத் தொழிற்சாலைக்கும் எவ்வளவு இறக்கியிருப்பார்கள்?

கேவலம் சினிமாவுக்கே அவ்வளவு என்றால், நிர்வாகத் துறைக்குள் எத்தனை ஐந்தாம் படை ஆட்களை வைத்திருப்பார்கள்?

நிர்வாக அலுவலகத்திற்குள்ளேயே அப்படின்னா, காவல்துறைக்குள்ளேயும், நீதித்துறைக்கு உள்ளேயும் எத்தனை ஆயிரம் கோடிகள் விதைத்திருப்பார்கள் ?

வெளுத்ததெல்லாம் பாலுனு நினைக்கிற அப்பாவி மக்கள் தான் அவன்களுடைய டார்கெட்.
----------------------------------------------
இனி, ஹிந்துத்துவா ஆட்கள் அவசியம் படிங்க :

இப்படி கட்சி ஆட்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நீக்கமற மறைவாக நிறைந்திருக்கும் இந்தச் சூழலில் தான், நாம் கேள்வி கேட்கிறோம். இதெல்லாம் மோடிக்குத் தெரியாதா? ஏன் மனிரத்தினத்தின் பிடறியில் அடித்து ஜெயிலில் போடல? இந்து அமைப்புகள் ஏன் இன்னும் சினிமாக்காரர்களை அடித்து உதைக்கவில்லை என்று? 

தடுக்க வேண்டியது மனிரத்தினம் போன்றவர்களை அல்ல! இதற்கு மூலகாரணமாக ஏழெட்டு படிநிலைகளுக்கு மேலேயிருக்கும் அந்த அமைப்பை/ அந்த நிறுவனத்தை / அந்த மனிதனை. அதை உடனே செய்ய மோடி என்ற ஒற்றை ஆளால் மட்டும் முடியாது. விழிப்புணர்வு கொண்ட மக்கள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படணும்.

நம்ம மூதாதையர் கட்டிய கோவில்களில் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது வாங்க ஒன்னா போய் தட்டிக் கேட்போம்னு ஒரு வருடத்திற்கு மேலாக ஹெச். ராஜா ஜீ கத்திக்கிட்டு தான் இருக்கார். நாம எத்தனை பேர் அவருடன் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்? அதிலும் ஆயிரம் வியாக்காணம் நொட்டைகள் சொல்லிப் பதிவு போட்டுட்டு சிரிச்சுட்டுப் போயிடுறோம். ஆனால், மோடி மட்டும் தெலுங்குப் பட அரசியல் ஹீரோக்கள் மாதிரி ரெண்டு மணி நேரத்தில் எல்லாத்தையும் மாத்திடணும். இல்லாட்டி துரோகின்னு  வாய் கூசாம திட்டி எழுதுவோம்.

இத்தனை வருடங்களாகச் சீரழித்தவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களும் நாம் தான். அவர்களைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாதவர்களும் நாம் தான். இன்னிக்கு ஒரே மருந்தில் எல்லா வியாதிக்கும் மருந்து கேட்பவர்களும் நாம் தான்.

குறிப்பு : தயவு செய்து யாரும் வந்து விளக்கம் கொடுக்க வேண்டாம். நான் மற்றவர்களுக்கு பதில் கொடுப்பது போல உங்களுக்கும் கொடுக்க விரும்பவில்லை.

இந்துத்துவா இல்லாதவர்கள், நடுநிலையாளர்கள் அவசியம் படியுங்கள் :

இந்துத்துவா இல்லாதவர்கள், நடுநிலையாளர்கள் அவசியம் படியுங்கள் :

நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரேவொரு… ஆமாம் ஒரேவொரு உதாரணம் மட்டும்…. அவசியம் படிங்க.

மணிரத்னம் என்றொரு இந்தியப் புகழ் டைரக்டர். மதுரைக்காரர். அவரது சினிமாப் பயணத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.

கன்னத்தில் முத்தமிட்டால் வரை தேசியப் பாதை!
அதன் பிறகு முற்றிலும் வேசியப் பாதை!

அந்த மகா சதியெல்லாம், சாதாரண கண்களுக்குத் தெரியாது! ஒன்னு தேசிய நீரோட்டத்தில் பயணித்துப் பார்க்கணும், இல்லை ஹிந்துத்துவ கண்ணாடி போட்டு பார்க்கணும்! கொஞ்சம் விளக்கமா அவர் படங்களைப் பார்ப்போமா?

மௌன ராகம் : தாலி கட்டிய பின் குடும்ப உறவு பிரியக்கூடாது.

நாயகன் : என்ன தான் மக்களுக்கு உதவி செய்யும் மனநிலையுடன் இருந்தாலும், சட்ட விரோதமா நடந்து கொண்டால், கதைப் படி கூட உயிரோடு இருக்கக் கூடாது! விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்ட இளம் பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கணும்.

அக்னி நட்சத்திரம் : இரண்டு மனைவி என்பது சமூகத்தின் சங்கடமான விசயம். உயிரைக் கொடுத்தாவது லஞ்ச லாவன்யத்தை எதிர்க்கணும்.

அஞ்சலி : பிறப்பிலேயே உடல் பிரச்சினையோடு பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் காப்பாற்றும் அப்பா. அந்த வலியை தன் மனைவி அனுபவித்து விடக் கூடாது என்று மறைக்கும் கணவன். – குடும்ப உறவு

தளபதி : கர்ணன் கதை – நட்பு, தாய்பாசம் சொன்னாலும், சட்டத்தை மீறினால் கொல்லப்படணும்.

பாம்பே : மத நல்லிணக்கம்.

இருவர் : எந்த சலசலப்பிற்கும் இடம் கொடுக்காமல் ஒரு வரலாற்றுப் பதிவு.

அலைபாயுதே : விரும்பிய இருவர் வீட்டிற்குத் தெரியாமல் தாலி கட்டிக் கொண்டும் எல்லை மீறாமல் நடக்கின்றனர். கணவன் மனைவிக்குள் ஈகோ கர்வம் இல்லாமல் இருக்க வலியுறுத்திய படம்.

கன்னத்தில் முத்தமிட்டால் : ஈழப் போரினால் ஏற்படும் உறவுச் சிக்கலைப் பற்றி பேசிய படம்.

இந்த காலகட்டத்தில் தான் பிரிவினைவாதிகள் அரசியல் தாண்டி கலாச்சாரத்திலும் கால்பதிக்கத் தொடங்கினர். சினிமாவில் கருப்புப் பணப் புழக்கத்தை விட்டு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தொடங்கினர்.

இதன் பிறகு மனிரத்னம் எடுத்த படங்களைப் பார்ப்போம்.

ஆயுத எழுத்து :  அரசியலில் மாணவர்கள் வரணும். புரட்சியாள ஹீரோ ஒரு கிருத்துவர். மைகேல். வில்லன்கள் அரசியல்வாதியும் ஹிந்து! அடியாளும் ஹிந்து! அதுவும் கர்ப்பமாக இருக்கும் மனைவியை விட்டுட்டு ஓடும் ஹிந்து. இன்னொரு ஹீரோ நல்லவன் தான் ஆனால் சுகவாசி. ( மேட்டுக்குடிகள் சப்போர்ட்)

குரு : இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் குறுக்கு வழியில் வந்தவர் என்று முதலாளித்துவத்தை எதிர்ப்பது.

ராவணன் : ஒட்டு மொத்த ஹிந்துக்களின் ஹீரோவான ராமனை வில்லனாகவும், மாற்றான் மனைவியைத் தேடுபவனை ஹீரோவாகவும் காட்டப்பட்டது. (இதன் பிறகு நான் அவன் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்)

கடல் : கிருத்துவர்கள் மற்றும் சாத்தான்கள் பற்றிய குறியீட்டுக் கதையாம்.

ஓகே கண்மணி : கல்யாணமெல்லாம் அவசியமேயில்லை. நாய் மாதிரி தேவைப்படும் போதெல்லா புணர்ந்துக்கலாம். வேணாம்னா வேற நாயை நக்கப் போயிடலாம்னு சொல்லியிருந்தாராம்.

காற்றுவெளியிடை : எழவு அந்தக் கதை என்னனு கூட கேட்கல.

செக்க சி.வானம் : ஆங்காங்கே பார்த்தேன். கேங் ஸ்டார்கள் எல்லாரும் ஹிந்துக்கள். ஹீரோ ரசூல் என்ற இஸ்லாமியர். அரவிந்த் சாமி ஒரு கூத்தியாள் வைத்திருப்பான். அங்கே போய் அவன் பொண்டாட்டி ஜோதிகா, அ.சாமியின் உயிருக்கு ஆபத்தைப் பற்றி மட்டும் வேறு எந்தச் சலனமும் இல்லாமல் பேசுவாள். அதாவது, விரும்பினா எவ கூட வேணும்னாலும் தொடர்பில் இருந்துக்கலாம் அதையெல்லாம் ரொம்ப மெச்சூரான பொண்டாட்டிகாரி கண்டுக்க மாட்டா. பின், அவளே, அ,சாமி வைப்பாட்டி கதையைச் சிரிச்சுக்கிட்டே சொல்வாள். கேங்க் ஸ்டாரில் ஓரளவு நல்லவன் கிருத்துவப் பெண்ணை கிருத்துவ முறைப்படி கல்யாணம் பண்ணிக்குவான். அவளையும் கொன்னுடுவான்க. இன்னொருத்தி ஈழத்துப் பெண், அவளையும் அநியாயமாக போதைப் பொருள் கடத்தலில் மாட்டி விட்டுடுவானுக. ( எவ்வளவு நுணுக்கமா காட்சியமைக்கிறார்கள் பாருங்க)

கதைகள் எல்லாம் ஒரே வரியில் கோடிட்டு தான் காட்டியிருக்கிறேன். உள்ளே ஒவ்வொரு ஃப்ரேமும் கலாச்சாரத்திற்கு எதிராக பார்ப்பவர்கள் மனதை உளவியல்ரீதியாக மாற்ற முயற்சிக்கப்பட்டது தெளிவாகத் தெரியும்.

பொறுங்க பொறுங்க… இதெல்லாம் மணிரத்னம் எதார்த்தமா பண்ணியது. ஃபாண்டஸி சினிமா என்றெல்லாம் விளக்குமாறு எடுத்துட்டு வராதீங்க!

2002லிருந்து, ஏழு படங்கள் அதுவும் பன்மொழிப் படங்கள். ஒரு படத்திற்கு மனிரத்னம் சம்பளம் உட்பட ஐம்பது கோடி செலவாயிருக்கும். தோராயமாக ஐநூறு கோடிகள் செலவாயிருக்கும். எல்லாமே மனிரத்தினத்தின் சொந்தப் படங்கள். வசூலில் எல்லாமே மண்ணைக் கவ்வியது தான். இருந்தாலும், தொடர்ந்து எந்தச் சிரமமும் இல்லாமல்  படம் எடுக்கிறார். அவ்வளவு பணம் எங்கேயிருந்து வந்தது?  (இடையில் மகனை வைத்து இத்தாலியில் ஒரு நாடகம் நடத்தினானுக. )

ஒரு சினிமா டைரக்டருக்கே இத்தனை செலவு செய்து கலாச்சாரச் சீரழிவுக்கு உழைக்கிறார்களே…? அப்ப ஒட்டு மொத்த சினிமாத் தொழிற்சாலைக்கும் எவ்வளவு இறக்கியிருப்பார்கள்?

கேவலம் சினிமாவுக்கே அவ்வளவு என்றால், நிர்வாகத் துறைக்குள் எத்தனை ஐந்தாம் படை ஆட்களை வைத்திருப்பார்கள்?

நிர்வாக அலுவலகத்திற்குள்ளேயே அப்படின்னா, காவல்துறைக்குள்ளேயும், நீதித்துறைக்கு உள்ளேயும் எத்தனை ஆயிரம் கோடிகள் விதைத்திருப்பார்கள் ?

வெளுத்ததெல்லாம் பாலுனு நினைக்கிற அப்பாவி மக்கள் தான் அவன்களுடைய டார்கெட்.
----------------------------------------------
இனி, ஹிந்துத்துவா ஆட்கள் அவசியம் படிங்க :

இப்படி கட்சி ஆட்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நீக்கமற மறைவாக நிறைந்திருக்கும் இந்தச் சூழலில் தான், நாம் கேள்வி கேட்கிறோம். இதெல்லாம் மோடிக்குத் தெரியாதா? ஏன் மனிரத்தினத்தின் பிடறியில் அடித்து ஜெயிலில் போடல? இந்து அமைப்புகள் ஏன் இன்னும் சினிமாக்காரர்களை அடித்து உதைக்கவில்லை என்று? 

தடுக்க வேண்டியது மனிரத்தினம் போன்றவர்களை அல்ல! இதற்கு மூலகாரணமாக ஏழெட்டு படிநிலைகளுக்கு மேலேயிருக்கும் அந்த அமைப்பை/ அந்த நிறுவனத்தை / அந்த மனிதனை. அதை உடனே செய்ய மோடி என்ற ஒற்றை ஆளால் மட்டும் முடியாது. விழிப்புணர்வு கொண்ட மக்கள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படணும்.

நம்ம மூதாதையர் கட்டிய கோவில்களில் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது வாங்க ஒன்னா போய் தட்டிக் கேட்போம்னு ஒரு வருடத்திற்கு மேலாக ஹெச். ராஜா ஜீ கத்திக்கிட்டு தான் இருக்கார். நாம எத்தனை பேர் அவருடன் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்? அதிலும் ஆயிரம் வியாக்காணம் நொட்டைகள் சொல்லிப் பதிவு போட்டுட்டு சிரிச்சுட்டுப் போயிடுறோம். ஆனால், மோடி மட்டும் தெலுங்குப் பட அரசியல் ஹீரோக்கள் மாதிரி ரெண்டு மணி நேரத்தில் எல்லாத்தையும் மாத்திடணும். இல்லாட்டி துரோகின்னு  வாய் கூசாம திட்டி எழுதுவோம்.

இத்தனை வருடங்களாகச் சீரழித்தவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களும் நாம் தான். அவர்களைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாதவர்களும் நாம் தான். இன்னிக்கு ஒரே மருந்தில் எல்லா வியாதிக்கும் மருந்து கேட்பவர்களும் நாம் தான்.

குறிப்பு : தயவு செய்து யாரும் வந்து விளக்கம் கொடுக்க வேண்டாம். நான் மற்றவர்களுக்கு பதில் கொடுப்பது போல உங்களுக்கும் கொடுக்க விரும்பவில்லை.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...