Saturday 27 October 2018

MODI got award on peace

https://m.timesofindia.com/india/pm-modi-conferred-seoul-peace-prize-2018/amp_articleshow/66341708.cms

தாமிரபரணி புஷ்கரம் நடந்தால்

தாமிரபரணி புஷ்கரம் நடந்தால் மதகலவரங்கள் நடக்கும், நீர் நிலை மாசுபடும், மரணங்கள் நடக்கும் என்றும், அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும்  கூச்சல்போட்ட வைகோ, கம்யூ, திக, திமுக, காங், இசுலாமிய, கிறித்தவ மதவெறி அமைப்புகளே... நீங்க சொன்ன ஏதாவது நடந்ததா?
**மதகலவரங்களுக்கு பதிலாக மத நல்லிணக்கமே நடந்தது!
***நீர்நிலை மாசுபாடிற்கு பதில் அனைத்து படித்துறையும் சுத்தமாக்கப்பட்டது,
**ஒரு மரணமோ கலவரமோ நடக்கவில்லை...
நடுநிலமையாளர்கள் சிந்திக்க வேண்டும்.. கம்யூனிஸ்டுகளும், வைகோவும் இதை நிறுத்த படாதபாடு பட்டனர்... ஆனால் அவர்கள் கூறியதில் எதுவுமே நடக்கவில்லை...
ஸ்டாலின்-காங் தலைமையிலான இந்த மகா மட்டமான கூட்டணியின் அரசியல் கருத்துக்களும் இதே பொய் ரகம்தான்..
அதாவது வைகோ, கம்யூ முதலான சில்லரை கட்சி கூலிப்படையினருக்கு ஒரே அஜண்டாதான்... வாய்கிழிய பொய் கூறி தங்கள் தலைவர்களை சந்தோசப்படுத்துவது, மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைப்பது!
இவர்களின் அரசியல் மற்றும் கொள்கை(ளை) களும் தாமிரபரணி புஷ்கரம் ரகம் போல, வெற்று கூச்சல் பொய் அரசியல்தான்..
காங்-திமுகவின் போலி கேவல அரசியலை புரிந்துகொள்ள தாமிரபரணி புஷ்கரம் நமக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது!
நடுநிலைமைவாதிகள் இவர்களி்ன் உண்மைத்தன்மையை புரிந்துகொள்ள வேண்டும்!

MODI S some ACHIEVEMENTS 2

* பெண் குழந்தைகள் நலன் மற்றும் அவர்களது எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் பிரதமர் சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற சேமிப்பு திட்டத்தின் கீழ் 1.26 கோடிக்கு மேல் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் வரை ரூ.19 ஆயிரத்து 183 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2016-17-ல் 3.31 கோடிக்கும் அதிகமான புதிய இணைப்புகளும், 2017-18-ல் 2.82 கோடிக்கும் அதிகமான புதிய இணைப்புகளும் வழங்கப்பட்டன.

* பணியில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளை முறையாக கவனித்துக் கொள்ள 6 மாத பிரசவ கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* பிரதமர் சுரக்‌ஷித் மாத்ரிதவா அபியான் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9-ந்தேதி தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிக அபாயம் நிறைந்த கர்ப்ப சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

MODI S some ACHIEVEMENTS

ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.

* பணமற்ற ஊதிய பரிவர்த்தனையை ஏற்படுத்தும் வகையில் 50 லட்சம் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன.

* வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை 29.17 சதவீதம் அதிகரித்துள்ளது.

* அதிக அளவு பணத்தை செலுத்திவிட்டு கணக்கு தாக்கல் செய்யாத 3 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 2.1 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

* பினாமி சொத்து சட்டம், கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம், வருவாயை தாமாக முன்வந்து தெரிவிக்கும் சட்டம் போன்றவைகள் அறிமுகம்.

* மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

BJP S ACHIEVEMENTS

பிரதமரின் முதியோர் பாதுகாப்பு திட்டத்துக்கான ஓய்வூதிய முதலீட்டு வரம்பு ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது.

* தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 464 கிராமங்கள் 100 சதவீதம் மின்சாரம் பெற்றுள்ளன.

* காமன்வெல்த் போட்டியில் 66 பதக்கங்களை பெற்று இந்தியா 3-வது இடத்தை பிடித்தது.

* கடந்த 4 ஆண்டுகளில் 92 மருத்துவ கல்லூரிகள் (46 அரசு மற்றும் 46 தனியார்) அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 646 பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறைகளுக்கான ஊக்கத்தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* குறைந்த விலையில் எல்.இ.டி. பல்பு வழங்கும் உன்னத் ஜோதி திட்டத்தின் கீழ் 29.83 கோடிக்கும் மேற்பட்ட பல்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

ஊழ்வினை வந்து உறுத்துகிறதா வைரமுத்து...?

கவிஞர் வைரமுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர்.  .  இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.  வைரமுத்து நாத்திகவாதி, பொன்மணி ஆத்திகவாதி.  அண்மையில் ஆண்டாள் பற்றி பேசியது தவறு என்று பலர் கூறியபோது, பொன்மணியும் அவ்வாறே அதை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.   அந்த கவிதை இதோ:

மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த
ஆண்டாளின் மீதா
அவதூறு?! வேண்டாமே!
நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன்
மன்னிப்பு
கோரும்வரை நீளும் வழக்கு.

இந்தநாட்டின்
அடிநாதம் ஆன்மீகம்தான்
இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான்
சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல்
சொந்தமாகக் கதைசொல்லல் ஆணவம்தான்
எந்தநாளும் அனுபவங்கள் மொழியிலில்லை
எம்மொழிக்கும் அனுபவங்கள் இருப்பதில்லை
அந்தரங்க நம்பிக்கை அனுபவம்தான்
அதற்குமேலோர்
அத்தாட்சி யாதுமில்லை!

மனிதரென நமையுலகம் மதிப்பதெல்லாம்
மாண்புதரும் கவிதையெனும் சக்தியன்றோ?
தனியான மரியாதை தமிழாலன்றோ?
தமிழுக்கு மற்றோர்பேர் தரமேயன்றோ?
இனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ?
இழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ?
மனமறியச் செய்தபிழை மறுக்காதீர்கள்!
மல்லுக்குத் திரைபோட்டு மறைக்காதீர்கள்!

ஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை
அயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை
ஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை
அனலில்கை வைக்காதீர்! அதுபேதம் பார்ப்பதில்லை!

ஆராய்ச்சிக் கருத்துத்தான் உம்கருத்தா?
அதையேனும் சொல்கின்ற நேர்மையுண்டா?
அநியாயம் செய்துவிட்டு மழுப்பாதீர்கள்
அறமில்லை! அதுதமிழன் மரபுமில்லை!

இறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை
இறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை
எம்முயிரை, எம்தாயை, எமதாண்டாளை
ஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்?
குறையேதான்! வக்கிரம்தான்! கோளாறேதான்!
குற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்!
கும்பிடுவோர் பாதையிலே குறுக்கிடாதீர்
கொண்டபுகழ் கோதையினால் இழந்திடாதீர்!  

நன்றி ! Srinivasa Sarma

..............................................

கழுத்திலும் காதிலும் பொன்னும் இல்லை 

மணியும் இல்லை

வைரமும் இல்லை

முத்தும் இல்லை

பணிப்பெண்  போல ரப்பர் வளை மட்டுமே

நாம் பார்த்த பொன்மணியா இவர்

எப்படிப்பட்ட வாழ்க்கை உன்னுடன் வாழ்ந்தார் என்று கட்டியமல்லவா  கூறுகிறது இந்த படம்  

கோவலனுடன் அல்லவா வாழ்ந்து இருக்கிறார்

இன்றைக்கு கொலைக்களத்தில் நீ நிற்கும் போது

இந்த பெண் ஒடி வந்து நீதி கேட்க போவதில்லை

மெளன சாட்சியாக உன்னை கடந்து மட்டுமே செல்வார்

ஆயிரம் சாட்சிகள் சொல்லும் இந்த படம்  

50 வருடங்களுக்கு  முன்பே உன் ஆசான் உனக்காகவே எழுதிய பாடல் நினைவிருக்கிறதா  வைரமுத்து

"தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா

காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல் தப்பித்து வந்தானம்மா 

கிளை விட்டு கிளை தாவி குடி வைத்து கொண்டவன்  முடிவெட்டு வந்தானம்மா

இன்று மனம் கெட்டு குணம் கெட்டு  மதி கெட்டு நிதி கெட்டு நிலை கெட்டு வந்தானம்மா

பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்தவன்

கை நெல்லும் விட்டானம்மா

இன்று பள்ளத்தில்  வீழ்ந்து  எழுந்தவன் பல்லக்கை தேடி நடந்தானம்மா "

வைரமுத்து  நீ சொல்லிய வார்த்த்தைகளும் வாழ்ந்த வாழ்க்கையும் உனை எங்கு கொண்டு வந்து

நிறுத்தியிருக்கிறது  பார்த்தாயா

ஊழ்வினை வந்து உறுத்துகிறதா  வைரமுத்து...?

Kumar Kandasamy

Social media s for Hindus

Harikrishnan Thirukovilur:
*இந்து*
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
           சொந்தங்களே
இன்றைய கால சூழ்நிலையால் இந்துக்களின் மீதி தினிக்கபடும் அநீதிகளை பாமர *இந்து* மக்களுக்கு அறிய செய்ய உதவும் ஒரு சில முயற்சியாக.

இந்துக்களுக்கான முகநூல் குழு(Facebook Group) இயங்கிவறுகிறது.
Link 👇👇👇👇
https://www.facebook.com/groups/1646389372255720/

இந்துகளுக்காக இயங்கும் *YouTube* channel
Link 👇👇👇👇👇
https://www.youtube.com/channel/UCt34sjyRNu16Xv4VXNJYQJA

இந்துகளுக்காக இயங்கும்
Telegram group
இந்து
https://t.me/Hindutn

இந்துகளுக்காக இயங்கும் Facebook Page
https://www.facebook.com/ImTamilanda/

இந்துகளுக்காக இயங்கும் Hike
Group
Click link to join. https://hike.li/0wbWyQBygR
https://hike.app.link/5YgsuiKnhG

இந்த Linkஐ பயன்படுத்தி தாங்களை இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இணைந்த பின்பு குறைந்தது 100 நபர்களுக்காவது பகிரவும் .

இந்து ஒற்றுமையே வெல்க.....

இந்துக்கள் என்ன இழிச்சவாயர்களா இல்லை இந்துக்கள் இதை எல்லாம் கேட்க்கும் நாதியற்றவர்களா*

*இந்துக்கள் என்ன இழிச்சவாயர்களா இல்லை இந்துக்கள் இதை எல்லாம் கேட்க்கும் நாதியற்றவர்களா*

🕉வாகனம் நுழைவு கட்டணம்

🕉வாகன பார்க்கிங் கட்டணம்

🕉மொட்டை அடிக்க கட்டணம்

🕉குளிக்க தனி கட்டணம்

🕉செருப்பு விட கட்டணம்

🕉தேங்காய் உடைக்க கட்டணம்

🕉காது குத்த கட்டணம்

🕉நெய் தீபம் ஏற்ற கட்டணம்

🕉அர்ச்சனை செய்ய கட்டணம்

🕉அபிஷேகம் செய்ய கட்டணம்

🕉காவடி எடுக்க கட்டணம்

🕉தங்க தேர் இழுக்க கட்டணம்

🕉இது போக

🕉கடை வாடகை

🕉நில வாடகை,

🕉குத்தகை வருமானம்

🕉பிரசாத விற்பனை

🕉பஞ்சாமிர்தம் விற்பனை

🕉அன்னதான நன்கொடை

🕉அபிஷேக நன்கொடை

🕉கும்பாபிஷேகம் நன்கொடை

🕉கட்டளை பூஜை நன்கொடை

🕉உண்டியல் வருமானம்

🕉இவ்வளவு வருவாய் இருந்தும்....

🕉சாமி கும்பிட 10. 20. 50.100. 250. 500. ருபாய்  சிறப்பு கட்டணம்.

🕉கடவுளை கும்பிட காசு கேட்பது நியாயமா?

🕉கடவுள் முன்பு அனைவரும் சமம்.

கிறிஸ்தவ சர்ச் வருமானம் கிறிஸ்தவனுக்கு

மசூதி வருமானம் அனைத்தும் முஸ்லீம்களுக்கு

🕉🚩இந்து கோயில் வருமானம் மட்டும் அரசுக்கு ???

🕉🚩 இதை கேட்க்க எந்த இந்து அமைப்புகளும் இல்லையா?  இல்லை இதில் உள்ளவர்களுக்கும் இதில் பங்கு உண்டா?

இந்துக்களே சிந்திப்பீர்.....

(வழக்கம் போல் பகிர்ந்துவிட்டு உங்கள் வேலையைப்பாருங்கள்.)

invite you to join Nation with NaMo - India’ largest volunteer network

I invite you to join Nation with NaMo - India’ largest volunteer network of professionals who will campaign for Shri Narendra Modi in 2019. Join using my referral link nwnp.pl/CCcw and spread the word. Jai Hind.

नेशन विद नमो वॉलंटियर नेट्वर्क श्री नरेंद्र मोदी जी के लिए 2019 चुनावों में कैम्पेन करेगा। मेरी तरह इस नेट्वर्क से जुड़िए। जुड़ने के लिए nwnp.pl/CCcw पर क्लिक करें और अन्य लोगों को भी जोड़े। जय हिंद।

வாயில்லா கோமாதா வை கொடூரமாக சித்திரவதை செய்து கொல்ல  ஒரு  மதம் கூறுகிறது என்றால் அதுமதமுமல்ல இவர்கள் மனிதர்களும் அல்ல
நண்பர்களே
விழித்துக்கொள்ளுங்கள் நாளை உங்கள் பிள்ளை களுக்கும்  இந்தநிலை வரலாம் இந்த கொடும் பாவிகளிடமிருந்து எந்த உதவியும் பெறாதீர்கள் கோமாதா சாபம் உங்களுக்கும் வந்து சேரும்
இவர்களிடம் சற்று தள்ளி நில்லுங்கள் எந்தவித ஒத்துழைப்பு ம் கெடுக்காதீர்கள்  குறிப்பாக மாமிச உணவை விட்டு விடுங்கள் இவர்களை மனிதனாக்க இதுதான் வழி

மிருகங்கள் கொடூரமாக கொல்லப்படும்போது  தாங்க முடியாத வலி யினாலும் மரணபயத்தாலும் அதன் சிரசிலிருந்து ஒருவித விஷதிராவகம் சுரக்கிறது அது அந்தமிருகத்தின் மாமிசத்தில் கலப்பதனால் அதை உண்பவனுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி குறைந்து வியாதியஸ்தனாகி ஆஸ்பத்திரி களில்தஞ்சமடைந்து ஹார்ட்டுஅட்டாக் கேன்சர் போன்ற கொடிய நோய் கள் வரவும் வாய்ப்பு உண்டு

நிரந்தரமாக
உண்பவனுக்கு மிருகத்தை ப்போன்ற  மனநிலையில் காமத்தை அடக்கமுடியாமல் பாலின வேறுபாடின்றி வயது வித்தியாசமின்றி மிருகங்களை ப்போல வாழ்வார்கள பெரும்பான்மை யாக வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் வசிப்பிடத்தில் பிறமனிதர்களுக்கு அனுமதி இல்லாததால்  வயதானவர்கள்,கேன்சர் போன்ற வியாதியினால் அவதிப்பட்டு இரக்கமற்று தான்செய்த கொடூர செயல்களை எண்ணி மீளாதுயரில் ஆண்டு நாட்களை கடத்துகிறார்கள் மருந்து மாத்திரைகள் கூட இல்லாமல் முனகல் சத்தத்துடன் மரணத்தை எதிர்நோக்கி க்காத்துக் கிடக்கின்றனர்

நாளை இந்த சண்டாள ப்பாவிகளுக்கும் இதுதான் கதி என்றறிந்தானில்லை எனிவே நாம் ஹிந்துக்கள் மாமிச உணவை தவிர்ப்பது நல்லது  உடல் பலத்தை ப்பற்றி நினக்கிறீர்கள?
யானைக்கு100பேரின் பலம் இருக்கிறதே குதிரை அரசர்களின் பிரதான வாகனம் மனிதர்களையும் சுமந்து கொண்டு

காடு மேடு பள்ளத்தாக்கு என்று100கிமி வேகத்தில் ஓடுகிறதே அது மாமிசமா சாப்பிடுகிறது? ஒருவிஷயத்தை தெளிவாக ச்சொல்ல விரும்புகிறேன் மாமிச உணவினால் தெரிந்தோ தெரியாமலோ நாம்தான் தீவிரவாதியை உருவாக்குகிறோம் சிந்தியுங்கள் வந்தே மாதரம் பாரதமாதா கீ ஜய்🙏

*_இசைஞானி_* *இளையராஜா* , கூறியது.....

*_இசைஞானி_* *இளையராஜா* , கூறியது.....
  *கிருஸ்தவன்* கிருஸ்தவனாகவே இருக்கும் போது
*முஸ்லீம்* முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது
நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும்
நான் " *இந்து* " என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிரேன்

இந்துக்களின் உணர்ச்சிகளை கொச்சையாக நினைப்பவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிர்ப்பதில் *பெருமை* கொள்வோம்
யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை..
என் மனம் புண்பட்டதால்
இதை எழுதுகிறேன்...

கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால் ,
முதலில் எத்தியோப்பியாவையும்,காங்கோவையும் முதலில் ரட்சிக்கட்டும்...

இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால்,
முதலில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும்
அமைதியை நல்கட்டும்...

இந்துக்கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம்,
மேற்சொன்னவர்களை விட
நல்ல நிலையில் தான் இருக்கிறோம்...

உங்கள் மதமாற்ற வியாபாரத்தை இங்கே கடைவிரிக்க வேண்டாம்..

உங்கள் மதங்கள் நல்லருள் நல்குவதற்குப் பல நாடுகள் இருக்கின்றன...

*எங்களுக்கு* சிவனும், விஷ்ணுவும், மாரியம்மனும், முருகனும் தருகின்ற *அருளே* *போதுமானது* ...

மதமாற்றம்  ஒரு தேசிய *அபாயம்* என்பதை நாங்கள் நன்குணர்ந்துவிட்டோம்..
இசைஞானி
*இளையராஜா* .

Hinduism fastest growing in russia

https://youtu.be/QGbL4LlrcIs

சூழ்ச்சிக்காரர்களின் சதி வலைகளுக்கு, நடுவில்தான், மோடிஜி பணியாற்ற வேண்டியுள்ளது.

கூட இருப்பவர்களே குழி பறிக்கும் நிலை.

--- உடனிருக்கும் கட்சிக்காரர்களானாலும் சரி,
--- உத்தரவை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகளானாலும் சரி,
--- சுதந்திரமாக செயல்பட்டு, வழக்கு தொடர வேண்டிய புலனாய்வு அமைப்புகளானாலும் சரி, --

கூட இருப்பவர்களே, நேர்மைக்கு, குழி பறிக்கும் நிலை உள்ளது. 

.

.

முந்தைய அதிகார வர்க்கத்திடம் பெற்ற முறைகேடான உதவிகளுக்கு நன்றி விசுவாசம்,

ஜூனியராக இருக்கும்போது சீனியர்கள் கொள்ளையடித்ததைப் பார்த்து தானும் சீனியரானால் கொள்ளையடிக்கலாம் என்று கண்ட கனவுகள் பொய்த்ததால், ஏற்பட்ட கோபம்,

ஷண நேர சபலத்தால், “ஹனி டிராப்”, எனப்படும் பிளாக் மெயிலில் சிக்கி தவிக்கும் அவலம்,

ஒழுக்கமின்மையை பெருமையாக எண்ணும் அன்னிய அனாச்சார அடிமைத்தனம்,  ----

என்று, பல்வேறு வகைகளில், சீரழிந்து நிற்பவர்களையும் வைத்துக் கொண்டுதான், அரசு  இயந்திரத்தை, நடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது.  

,

,

சூழ்ச்சிக்காரர்களின் சதி வலைகளுக்கு, நடுவில்தான், மோடிஜி பணியாற்ற வேண்டியுள்ளது.

.

  
“அதை ஏன் செய்யவில்லை?
இதை ஏன் செய்யவில்லை?
அவனைத் தூக்கி ஏன் உள்ளே போடவில்லை?
இவனைத் தூக்கி ஏன் உள்ளே போடவில்லை? டீமானிட்டைசேஷனில், ரெட்டிக்கு எப்படி புது நோட்டு கிடைத்தது?
நீரவ் எப்படி தப்பி ஓடினான்?”, -- கேள்விகள் கேட்பது எளிது.

.

.

லட்சக்கணக்கான வங்கி கிளைகளில்,--
புது நோட்டை வழங்கும் வேலையையும், பழைய நோட்டை வரவு வைக்கும் வேலையையும், நேர்மையுடன் செய்வதற்கு, --

மோடிஜியேதான், நேரில்  வர வேண்டுமென்றால், --

அவரொன்றும், ராஜகிரீடை நடத்திய ஸ்ரீகிருஷ்ணர் அல்ல.

.

மிரட்டியோ, கமிஷன் தந்தோ, நோட்டு மாற்ற மோசடி செய்த அயோக்கியர்களையும்,
அதற்கு உடன்பட்ட  வங்கி அலுவலர்களையும் விட்டுவிட்டு, --

மோடிஜியை குறை சொல்வோர், மனிதர்கள் எனும் இனத்தில், சேரத் தகுதியானவர்கள் அல்ல.  

.

இது ஒரு சிறு எடுத்துக்காட்டுதான்.

.

இதுபோல, அங்கிங்கெனாது நிலை கொண்டிருக்கும், எண்ணற்ற தீவினையாளர்களின் டிசைன்டிசைனான சூழ்ச்சிகளின்  மத்தியில்தான், --
மோடிஜி தேசத்தை, தூய்மையானதாகவும், வளம் மிக்கதாகவும் மாற்ற அரும்பாடு படுகிறார்.

  
.

.

அமைச்சரவையிலும், சொந்த கட்சியிலும், அதிகார வர்க்கத்திலும், நீதித் துறையிலும் கருப்பாடுகளும், குள்ள நரிகளும், ஓநாய்களும் ஊடுருவியிருப்பதாக, பலர் கருதுகிறார்கள்.

.

.

அமித்ஷாஜி போன்ற இலக்குவனுடன், --

பியுஷ் கோயல், சுரேஷ் பிரபு போன்ற சில சுக்ரீவன்களும்,

அஜித் குமார் தோவல் போன்ற அஞ்சனா தேவி குமாரனும், 

மோடிஜிக்கு உறுதுணையாய் நிற்பதால், --

“சப் கா சாத் சப் கா விகாஸ்”, முடங்காமல், நடந்தேறுகிறது.

.

.

சிபிஐ எனும் புலனாய்வு அமைப்பை, முடக்கிப்போட நினைத்த கருங்காலிகளின் சதிவலை, தோவல்ஜியால் அறுத்தெறியப்பட்டது.

இறையருள், அவருடன் என்றும் நிலவட்டும்.

.

"ஒளிந்து மறைந்து, புல்லுருவிகளும், கருங்காலிகளும், எதை வேண்டுமானாலும் நிரைவேற்றிக் கொள்ள முடியும்" எனும் நிலைக்கு, அபாய சங்கொலி எழுப்பப்பட்டு விட்டது.

"அவர்கள் கவனிக்கப்படுகிறார்கள்", எனும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.

.

“புலனாய்வை முடக்கிவிட்டோம்”, என்று இறுமாந்திருந்தவர்கள், --

தோவல்ஜியின், நள்ளிரவு  சர்ஜிகல் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை;

அதனால், புலம்பல் சத்தம் அதிகமாகவே கேட்கிறது.

.

டீமானிட்டைசேஷன் முதல், சர்ஜிகல் ஸ்ட்ரைக், தற்போதைய சிபிஐ பிரச்னைக்கான அதிரடி நடவடிக்கை போன்றவை உட்பட, அஜித் குமார் தோவல்ஜியின் உறுதுணை பங்களிப்பு, மகத்தானது.

.

“தெய்வம் நமக்குத் துணை பாப்பா! ஒரு தீங்கு வரலாகாது பாப்பா!”, எனும் பாரதியின் ஆறுதல் வரிகள், நினைவுக்கு வருகிறது. 

.

.

உயர்நிலையை எட்டினாலும் கறைபடாத கரங்களுடன், தர்மத்தின் வழியில், உடனிருந்து உதவும் அதிகாரிகள், நம் நன்றிக்குரியவர்கள்.

.

“தேசமும் தெய்வமும் ஒன்றே”, என்று பணியாற்றும், எண்ணற்ற இடைநிலை, கீழ்நிலை ஊழியர்களும், பொது மக்களும், வானர சேனைபோல தர்மத்தை புரந்தருளுகிறார்கள்.

.

பிரதிபலன் பாராத, சக யோக்கியர்கள், அனைவரும்,  நம் வணக்கத்துக்குரியவர்கள்.   

.

.
   

லோக ஷேமத்துக்காக, அனு தினமும், நெருப்பாற்றில், நீந்தும் மோடிஜிக்கு, நன்றிகள் உரித்தாகுக.

.

நம்மால், இயன்றது, ஓய்வறியாமல் உழைக்கும் ஸ்வயம் சேவக்கின் பூரண நலத்துக்கும், வெற்றிக்குமான பிரார்த்தனைகளே!

பிரார்த்திப்போம்.

.

.

தெய்வம் நிகர் குழந்தை அணிவிக்கும் ரக்ஷையைப் போல,  நம் பிரார்த்தனைகள், மோடிஜியையும், பாரதத்தையும் காக்கட்டும்.

.

ஜெய் ஹிந்த்!
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
ஜெய் ஸ்ரீராம்!!

Pushkarani sadhus

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...