Thursday 22 November 2018

Huge achievement, Indian growth rate surpasses China and USA under PM Modi.

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1815571168565268/

Huge achievement, Indian growth rate surpasses China and USA under PM Modi.

.http://theyouth.in/2018/09/05/huge-achievement-indian-growth-rate-surpasses-china-and-usa-under-pm-modi/

Ever since PM Narendra Modi took charge at the head of the Bharatiya Janata Party(BJP) in 2014, India’s economy hasn’t faced deflation in this century. It has only got better at around 7% per year. It is highly expected that India’s economy will be one-third bigger than when Modi took charge at the office. That means that there will be a huge change in the world’s largest democracy.

India has attained a massive growth rate under PM Modi which is 8.2%, a growth rate that has surpassed both China (6.7%)and USA (4.2%). Since taking office in 2014, Mr. Modi has been trying to change the atmosphere around India.

It is nice to see that India is making its place in the world. PM Modi had pushed through tough economic reforms like demonetisation (rapid removal from circulation of high denomination banknotes) and GST harmonization (the start of a unified national goods and services tax) for the welfare of country’s growth.

.

Nobody thought that India would grow at a much quicker pace in the world following demonetization. This probably proves the opposition wrong as they claim that demonetization was an imprudent decision. The recent achievements are proof of the fact that Modi is revolutionising India at the best scene.

.

India doesn’t want to be just a spectator but a competitor in the world. With great recognition and power, India has all the ingredients to outgrow every single country. In the last three to four years, the vision of India has been changed and the world’s perception towards India is also changing. It’s because of the fact that India is attaining a meteoric rise and its progress is well documented.

.

சபரிமலை: ஒரு புது ஆதாரம் !

சபரிமலை: ஒரு புது ஆதாரம் !

https://m.facebook.com/story.php?story_fbid=10217409274649025&id=1389391382

உச்ச நீதி மன்றத்தில் பக்தர்கள் சார்பாக ஒரு புதிய, முக்கியமான, வலுவான ஆதாரம் சமர்ப்பிக்கப்படுகிறது! நீதிமன்றம் தலையைச் சொறிந்துகொண்டு, தன் முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டதோ ....!

Memoir of the Survey of the Travancore and Cochin States, Period of study 1816 A.D.to 1820 A.D., Vol.1, 2 and 3 என்ற ஆங்கில ஆவணமே அது ! தற்போது நடைமுறையிலுள்ள சபரிமலை வழிபாட்டு மரபு, கடந்த 200 ஆண்டுகளுக்கும் முன்பே ( கி.பி.12 ஆம் நூற்றாண்டு தொடங்கியது எனலாம்!) கடைப்பிடிக்கப்பட்ட ஒன்று என்பதை பிரிட்டிஷாரே ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரம்!

பிரிட்டிஷ் அரசு 1927 இல் அச்சடித்த இந்த மூன்று தொகுப்பு நூல்களை 1994 இல் திரு.கருணாகரன் முதல்வராயிருந்தபோது, மீண்டும் கேரள அரசு திரிக்காக்கரா என்ற ஊரிலுள்ள அரசு அச்சகத்தில் அச்சிட்டுள்ளது. இது அன்றைய கேரள அரசு அந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரம் !

கற்றறிந்த ஐயப்ப பக்தர்களின் பெருமுயற்சியால், அந்த மூன்று வால்யூம்களும், தைக்காடு (திருவனந்தபுரம்) வைகுண்ட ஸ்வாமி அனைத்துலகக் கல்வி மையம் ( Thycaud Sri Vaikunta Swamy International Learning Centre ) என்ற இடத்திலுள்ள நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன !

அந்த நூல்களில் 200 ஆண்டுகளுக்கு முன்பே, சபரிமலை அமைந்துள்ள இடம், சந்நிதானம், வழிபாட்டு முறை, நடை திறக்கும் காலக் கிரமங்கள் ஆகியவை படங்களுடன் தரப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குமுன் கிடைத்திருந்தால்,  இப்போதைய கேரள அரசின் இறை மறுப்பு அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளும், ஐயப்பனின் புனிதத் தலத்தைக் களங்கப்படுத்தும் முயற்சியும் தடுக்கப்பட்டிருக்கலாம் !  மேலும் விரதத்தை உண்மையாக கடைபிடிக்காதவர்களுக்கு ஏற்கனவே கேரள போலீஸ் கொடுத்த லத்தி அடி தவிர மேலும் ஒரு சாட்டையடி தீர்ப்பு வந்திருக்க வாய்ப்பு.

எந்தக் காலகட்டத்தில், யாரால், தற்போது ஐயப்ப வழிபாட்டுக்காகக் கடைப்பிடிக்கப்படும் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட சட்டத்தின் அடிப்படையிலான கேள்விக்கு, இன்று ஆதாரபூர்வமான பதில் கிடைத்துள்ளது. தொன்றுதொட்டு பேணப்படும் நம்பிக்கை, வழிபாட்டு மரபுகள் ஆகியவற்றிற்கு ஆதாரங்களைத் தேடினால், அல்லது கேட்டால், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய மதங்கள் கூட, தலையைத் தொங்கப்போட்டுக் கொள்ள நேரும்! ஆனால், தோற்றுவாய் அறிய இயலாத, உலகத்தின் மிகத் தொன்மையான மதம் மட்டும் "மூடநம்பிக்கை" மதம் என்று இகழப்படுவது வெட்கக்கேடு !

தற்போது புதிதாக உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டுள்ள ஆதாரங்களில் கண்டுள்ளபடி, கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பே, "நிஸ்சிதப் ப்ராயத்தினர்"( of stipulated age; 10 years to 50 years of age) - அதாவது, ருதுவான, மாதவிடாய் நிற்காத பெண்கள் சபரிமலையில் பிரவேசிக்கத் தடை இருந்தது! சிறு குழந்தைகளும் ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட பெண்டிரும் அனுமதிக்கப்படலாம்.

தந்திரிகள் எனப்படுவோர் பிராமண சமூகத்திலிருந்து முறைப்படிப் பூஜை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாநந்த்ரீக ஆகமம் அறிந்த ஒருவரும், நாயர் சமூகத்திலிருந்து இருவரும் ஆவர். கோவிலைக் கட்டிய பந்தள மன்னர் குடும்பத்தால் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பிவைக்கப்
படுவர்.

சபரிமலையைச் சுற்றிலுமுள்ள 18 மலைகளில் வாழ்ந்து வந்த 'அரயம்மார்' என்ற மலைஜாதியினர் விரதமிருந்து ஐயப்பனைக் காணவரும் பக்தர்களுக்கு வழிகாட்டிகளாகச் சேவை செய்து வந்தனர். பொன்னம்பல மேட்டில் ஒளிவிளக்கேற்றும் உரிமை அவர்களுக்கே இருந்தது.( உரிய மான்யமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.) இன்னும் பல ஆதாரங்கள்...! )

இந்த ஏழை மலைக்குடி மக்களில் பலர், கிறிஸ்தவ மிஷனரிகளாலும், தேயிலை பயிரிட்டு முதலாளியாக விரும்பிய ஆங்கிலேயர்களாலும், அன்று வன்முறைக்குப் பயந்து அல்லது பணம், பதவி, சமூக அந்தஸ்து ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டும் மதம் மாறவேண்டிய வற்புறுத்தலுக்கு ஆளாயினர். (இந்த நிகழ்வுகள் தொடர்பான, மகான் ஶ்ரீநாராயணகுரு அவர்களின் குறிப்புகள் படிக்கத் தக்கவை) .

இன்றைய நாள்வரை, சுயநலமிகளால் மலைவளம் சுரண்டப்பட்டு, ஏறக்குறைய 200 சர்ச்சுகள் சபரிமலையைச் சுற்றிக்கட்டப்பட்டு விட்டன. அத்துடன், சபரி மலையில் உள்ள ஐயப்பன் தங்கள் அரையன்குலக் குழந்தை என்றும்,கருத்தம்ம என்ற பெண்ணுக்குப் பிறந்ததென்றும், அதைப் பந்தளம் மன்னர் தூக்கிச் சென்று வளர்த்தார் என்றும், அந்த சிசுதான் தன் பதின்ம வயதில் பொன்னம்பல மேட்டுக்குத் திரும்பி வந்து தங்களை ஆண்டார், பின்பு 'சாமி' யானார் என்றும், பிராமணர்களும், நாயர் போன்ற மற்ற சமூகத்தினரும் செய்த சதியால் தங்கள் மலை உச்சி வாழ்க்கை அடிவாரத்துக்கு வந்துவிட்டது என்றும் ஒரு கட்டுக்கதை பரப்பிவிடப் பட்டிருக்கிறது! யாரால் என்று சொல்லவும் வேண்டுமா?

கி.பி.11ஆம் நூற்றாண்டு இறுதியில், சேரவம்சம் அந்நியர் படையெடுப்பால் பலமிழக்கத் தொடங்கிய பின்னர் பந்தளம், திருவிதாங்கூர், மலபார் போன்ற சமஸ்தானங்கள் உருவாகின. பெரிய நிலக்கிழார்கள் குறுநில மன்னர்கள் ஆயினர். மற்றபடி, வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் நடந்தவை நாம் அனைவரும் அறிந்தவையே! ஆனால், பந்தளத்தைப் பொறுத்தவரை, ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் நாட்டை யார் ஆண்டார்கள், யார் பிறந்தார்கள்,யார் மாண்டார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகள், அவர்கள் கொட்டாரத்தில் இன்றும் உள்ளன !

சபரிமலை விவகாரத்தில், இம்முறை உச்சநீதிமன்றம் தன் மறுபரிசீலனைத் தீர்ப்பை நன்கு ஆராய்ந்து தெளிவான சிந்தனையுடன் தர வாய்ப்புண்டு!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா !

What a website. Government website with performance dashboards! Unbelievable.

What a website. Government website with performance dashboards!
Unbelievable.

https://48months.mygov.in/

Many corporates also don't have such dashboards.

திருப்பி அடி..! இந்தியா - இஸ்ரேலிடம் பாடம் கற்க வேண்டும்..!! 👇👇👍

திருப்பி அடி..! இந்தியா - இஸ்ரேலிடம் பாடம் கற்க வேண்டும்..!! 👇👇👍

இஸ்ரேல் எந்த வளமும் இல்லாத பாலைவன நாடு. சுமார் 800 சதுர மைல் உள்ள ஒரு சிறிய தேசம். யூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நாடு. பின்னாட்களில் கிரிஸ்தவர்களாலும், இஸ்லாமியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு  யூதர்கள் இஸ்ரேலிலிருந்து விரட்டப்பட்டனர். யூதர்கள் எப்படி தங்கள் தாய் நாட்டை மீட்டெடுத்தனர் என்பது நீண்ட நெடிய வரலாறு.

இஸ்ரேலின் முக்கிய நகரமான ஜெருசலேம் யூதர்கள், கிருத்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் புனித ஸ்தலம்.

இன்றைய இஸ்ரேலைச் சுற்றிலும் இஸ்லாமிய தேசங்கள்தான் இருக்கின்றன. எகிப்து, பாலஸ்தீனம், ஜோர்டான், சிரியா, லெபனான், அரேபியா, ஈராக்…..

கடந்த காலங்களில் மேற்சொன்ன இஸ்லாமிய தேசங்கள் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இஸ்ரேலை அழிக்க பல முறை முயன்றுவிட்டன. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்விதான்.

1967 ஆம் ஆண்டு இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற பெயரில் இஸ்லாமிய தேசங்கள் அனைத்தும் இஸ்ரேலை ரவுண்டுகட்டினார்கள். விளைவு அவர்களுக்குத்தான் சேதாரம். இஸ்ரேலிடம் இந்த நாடுகள் தங்கள் நாட்டின் சில பகுதிகளை இழந்தன.

நேர்முகமாக இஸ்ரேலை தோற்கடிக்க முடியாது என்று நினைத்த பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலின் மீது மறைமுக தாக்குதல்களில் ஈடுபட்டன. குண்டு வைப்பது, ராக்கெட்டை வைத்து தாக்குவது என அனைத்தையும் கையாண்டன. இஸ்ரேல் எதற்கும் சளைக்கவில்லை. தீவிரவாத தாக்குதல்களை திறம்பட எதிர்கொண்டது. இன்று உலகிலேயே சிறந்த உளவுப்படை எதுவென்றால் அது இஸ்ரேல் நாட்டின் மோசாட்தான்.

உள்நாட்டில் ஒன்றும் செய்யமுடியாத காரணத்தால் வெளி நாடுகளில் இருக்கும் யூதர்களின் மீது தாக்குதல் நடத்தியது பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகள். 1972 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் முனிச் நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை Black September என்ற பாலஸ்தீனிய தீவிராவாத இயக்கதைச் சேர்ந்தவர்கள் பணயமாக பிடித்து பின்னர் கொலை செய்தனர்.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய உளவு நிறுவனம் ஒலிம்பிக் வீரர்களைக் கொன்ற 11 பாலஸ்தீன தீவிரவாதிகளை  உலகம் முழுவதும் சுமார் 20 ஆண்டுகள் தேடி வேட்டையாடிக் கொன்றது.

பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தினால், நாங்கள் கிரிக்கெட் விளையாட மாட்டோம் என்று சொல்லும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இங்கு ஒப்பிடுக.

முனிச் சம்பவத்தையும் அதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகளை இஸ்ரேல் இராணுவம் வேட்டையாடுவதையும் மையமாக வைத்து ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ”முனிச்” என்ற பெயரில் திரைப்படம் எடுத்து 2005 ஆம் ஆண்டுவெளியிட்டார். சிடி கிடைத்தால் பாருங்கள், அருமையான படம்.

இதையடுத்து 1976 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 27 ஆம் தேதி, இஸ்ரேல் தலைநகரான டெல்அவிவ் விலிருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஏதன்ஸ் நகரில் தரை இறங்கிய போது, பாப்புலர் ஃப்ரண்ட் என்ற பாலஸ்தீனிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பும் சேர்ந்து விமானத்தைக் கடத்தினார்கள்.

கடத்தப்பட்ட விமானம் உகாண்டா நாட்டில் உள்ள எண்டபி விமானத் தளத்திற்கு கடத்திச் செல்லப்பட்டது. அப்பொழுது உகாண்டாவை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் இடி அமின். ஆம்! நரமாமிசம் சாப்பிடும் அதே மாமனிதர் தான். இடி அமின் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்துவந்தார்.

விமானத்தில் 304 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகள் உட்பட 316 பயணம் செய்தனர். தீவிரவாதிகள் இஸ்ரேலிய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டனர். எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், ஜூலை ஒன்றாம் தேதியன்று பணயக் கைதிகள் அனைவரையும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர்.

தீவிரவாதிகளின் கோரிக்கை:

இஸ்ரேலில் உள்ள 40 தீவிரவாதிகளையும், கென்யா நாட்டில் உள்ள 13 தீவிரவாதிகளையும் விடுதலை செய்யவேண்டும்.

இடி அமினும் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேசினார். பார்த்துக்கோங்கப்பா, இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை; தீவிரவாதிகள் பொல்லாதவர்களாகத் தெரிகிறார்கள்; அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிட்டு பயணிகளை மீட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

ஜூலை ஒன்றாம் தேதிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தன...

இஸ்ரேலிலிருந்து எண்டபி சுமார் 4000 கி.மீ தொலைவில் இருந்தது. இஸ்ரேல், இந்திய அரசாங்கம் போல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கவில்லை. காரியத்தில் இறங்கியது இஸ்ரேல் அரசாங்கம்.

பாக்கிஸ்தானிய தீவிரவாதிகளால் இந்திய விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது, இந்திய அரசாங்கம் மூன்று பயங்கர இஸ்லாமியத் தீவிரவாதிகளை விடுதலை செய்து பணயக் கைதிகளை மீட்டது. ஆனால் இஸ்ரேல் அரசாங்கம் என்ன செய்தது என்று பார்ப்போம்.

இதற்கிடையில் எண்டபி விமான நிலையத்தில் கடத்தல்காரர்களுடன் கூடுதலாக சில தீவிராவதிகளும் சேர்ந்துகொண்டனர். இடி அமின் அரசாங்கம், தீவிரவாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு மற்றும் இன்ன பிற உதவிகளை புரிந்தது.

கடத்தல்காரர்கள் பயணிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தனர். யூதர்கள், யூதர்கள் அல்லாதோர். 106 யூதப் பயணிகளை மட்டும் தனியாக ஒரு இடத்தில் தங்க வைத்தனர். ஏனையப் பயணிகளை விடுதலை செய்துவிட்டனர். ஏர் பிரான்ஸ் விமான ஓட்டுனர்கள் மற்றும் சிப்பந்திகளை கடத்தல்காரர்கள் விடுவித்த பின்பும் அவர்கள் போக மறுத்துவிட்டனர்.

இஸ்ரேல் அரசாங்கம் கடத்தல்காரர்களிடம் தங்களுக்கு விடுக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்கும்படி கேட்டுக்கொண்டது. அதற்கிணங்கிய கடத்தல்காரர்கள், காலக்கெடுவை ஜூலை 4 ஆம் தேதி வரை நீட்டித்தனர்.

மறுபக்கம் இஸ்ரேலில் ஆபரேஷன் தண்டர்போல்ட்க்கு (Operation Thunderbolt) ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

ஜுலை 3 ஆம் தேதி இரவு, நான்கு கனரக விமானங்கள் (ஹெர்குளிஸ் சி 130) தயாராகின. அவைகளுக்கு ஹிப்போ என்ற பெயரும் உண்டு. ஹிப்போபொட்டாமஸ் (நீர்யானை) போன்று உருவில் பெரியதாக இருக்கக்கூடிய விமானங்கள்.

100 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் ஹிப்போவில் ஏறிக்கொண்டனர். இராணுவத் தளவாடங்களும், ஆயுதங்களும் ஏற்றப்பட்டன. மருத்தவர்களும், செவிலியர்களும் ஏற்றப்பட்டனர். ஹிப்போக்கள் தன்னுடைய எண்டபிக்கான 4000 கி.மீ பயணத்தை தொடங்கின.

கடல் மார்க்கமாகவே ஹிப்போ விமானங்கள் ஓட்டிச் செல்லப்பட்டன. ஆப்பிரிக்கா கண்டத்தில் மற்ற நாடுகளின் அருகாமையில் பறக்கும் போது, அவர்களின் ரேடார்களின் பார்வையில் ஹிப்போக்கள் பட்டுவிட்டால் விபரீதம்தான். அதனால் ரேடார்களின் பார்வையில் படாமால் இருப்பதற்காக 100 அடி உயரத்திற்குக் குறைவான உயரத்தில்தான் ஹிப்போக்கள் பறந்தன.

இந்த நீண்ட பயணத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது ஹிப்போ விமானங்களுக்கு எரிவாயு தேவைப்படும். போகும் வழியில் ஹிப்போ விமானங்களுக்கு எரிவாயு நிரப்பப்படவேண்டும். இல்லையென்றால்  இந்த மீட்பு முயற்சி தோல்வியில் முடியும். இஸ்ரேல் அரசாங்கம், கென்யா அரசாங்கத்தின் உதவியை நாடியது. கென்யா அரசாங்கம் ஹிப்போக்களுக்கு எரிவாயு நிரப்ப ஒப்புக்கொண்டது (இதற்காக கென்யா அரசாங்கம் பின்னாளில் பல பின்விளைவுகளை சந்தித்தது என்று நான் சொல்லவேண்டியதில்லை).

திட்டமிட்டபடி எண்டபிக்கு போகும் வழியில் ஹிப்போக்கள் கென்யாவில் எரிவாயுவை நிரப்பிக்கொண்டன. இரவு சுமார் 11 மணிக்கு, நான்கு ஹிப்போக்களும் எண்டபி விமான நிலையத்தில் சத்தமில்லாமல் தரை இறங்கின.

விமானத்திலிருந்து இராணுவ பீரங்கிகள் மற்றும் ஜீப்புகளுடன் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் இறங்கினர். சந்தடி சத்தமில்லாமல் பணயக்கைதிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். நாங்கள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள், உங்களைக் காப்பற்ற வந்திருக்கிறோம். அனைவரும் தரையில் படுங்கள் என்று ஹிப்ரு மொழியில் ஒலிப் பெருக்கியில் அறிவிப்பு கொடுத்தனர்.

பணயக் கைதிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் தரையில் படுத்தனர். இஸ்ரேலிய வீரர்கள் தங்களுடைய கட்டளையை ஏற்க மறுத்த அந்த ஒரு பணயக் கைதியை தீவிரவாதி என்று நினைத்து சுட்டுவிட்டனர். ஏனைய பணயக் கைதிகளை பத்திரமாக இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஹிப்போவுக்கு கூட்டிச் செல்லும் வழியில், தீவிரவாதிகள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் உகாண்டா இராணுவமும் சேர்ந்துகொண்டது. மீட்புக் குழுவினருக்கும், தீவிரவாதிகளுக்கும்/உகாண்டா இராணுவ வீரர்களுக்கும் நடந்த இந்தச் சண்டையில் மேலும் இரண்டு பணயக் கைதிகளும் ஒரு இஸ்ரேலிய தளபதியான யோனாதன் நேத்தன்யாஹூம் கொல்லப்பட்டனர்.

இவர் வேறுயாறும் அல்ல பின்னாளில் இஸ்ரேலின் பிரதம மந்திரியாகப் போகும் பெஞ்சமின் நேத்தன்யாஹூவின் தமையனார். கடத்தல்காரர்கள் தரப்பில் அனைத்து கடத்தல்காரர்களும் உயிரிழந்தனர். உகாண்டா இராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்களும் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர். மீட்பு முயற்சி சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது.

ஏனைய பணயக் கைதிகளும், இஸ்ரேலிய இராணுவ வீரர்களும் பத்திரமாக இஸ்ரேல் திரும்பினர். ஆபரேஷன் தண்டர்போல்ட் வெற்றிகரமாக முடிந்தது.

முந்தைய நாள் இரவு நடந்த விவகாரம் தெரியாமல் , மறு நாள் காலையில் இடி அமின் தன் தொலைபேசியில் இஸ்ரேலிய அரசைத் தொடர்பு கொண்டார்....

என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்...??? இன்றோடு உங்களுக்கு கொடுத்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. பணயக் கைதிகள் ஒவ்வொருவராக கொல்லப்பட போகிறார்கள். பின்னால் வருத்தப்படாதீர்கள் என்று தெரிவித்தார்.

பதிலுக்கு இஸ்ரேல் அரசாங்கம், முடிந்தால் தீவிரவாதிகள் பணயக் கைதிகளை தாராளமாக கொன்று கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தனர்.

ஒன்றும் புரியாத இடி அமின், பின்னர் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து ஆடிப்போய் விட்டார். இடி அமின் மட்டுமல்ல, வெற்றிகரமான இந்த மீட்பு முயற்சியைக் கேட்டறிந்த உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருமே மூக்கில் விரலை வைத்தனர்.

தீவிரவாதிகளுக்கு அவர்களுடைய பாஷையில்தான் பேசவேண்டும். இஸ்ரேல் என்ற சிறிய நாடு சதா பிரச்சனைகளுக்கு நடுவில் இருக்கிறது.

ஒரு யுத்த பூமி. 24 X 7 அதற்கு பிரச்சனைதான். ஆனால் அந்நாட்டுக்கு வரும் பிரச்சனைகளை, சவால்களை வெற்றிகரமாக கையாளுகிறது. காரணம் இஸ்ரேல் தன்னுடைய எதிரிகளையும், அவர்களின் செய்லபாடுகளையும் நன்கு தெரிந்துவைத்திருக்கிறது. உடனுக்குடன் பதிலடி கொடுக்கிறது.

ஆபரேஷன் தண்டர்போல்ட் எவ்வளவு சுவாரஸ்யமோ, அவ்வளவு சுவாரஸ்யம் அதற்கு பின் நடந்த சம்பவங்கள்...

உகாண்டா அரசாங்கம், இஸ்ரேல் அரசாங்கத்தின் மேல் தன்னுடைய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக ஐ. ந. பாதுகாப்பு சபையில் புகார் கொடுத்தது. இந்தப் புகாருக்கு, இஸ்ரேல் பிரமாதமான பதிலளித்தது.

முடிந்தால் ஐ. ந பாதுகாப்பு சபையில் நடைபெற்ற வாத விவாதங்களையும் தமிழில் மொழிப் பெயர்த்து பதிவிடுகிறேன்.

மேற்சொன்ன விஷயங்கள் யாவும் 90 Minutes at Entebee என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

இந்தச் சம்பவங்களை வைத்து ஹாலிவுட்டில் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது The Delta Force. 👍

WIKI LEAKS Published 1st List of black money holders in SWISS bank...... The Top M

WIKI LEAKS Published 1st List of black money holders in SWISS bank...... The Top Most 30 members are.....(money is in CRORES)
1 - *Asadudhin Ovaisi (568000)*
2 - *Moidin Bava(7800)*
3 - *U T Khadar (158000)*
4 - *Siddaramayya*(82000)
5 - *Sonia Gandhi* (155040)
6 - *Mallikarjun Karge*(28900)
7 -  *Roshan Beg*  (9000)
8 - *Mohammed Haris Nalpad (15000)*
9 - *Pranav Mukharjee*(75000)
10 - *Manishankar Ayyer*(50000)
11 - *Shashi Taroor*(5900)
12 - *Ahmed Patel*(220000)
13 - *Aajam Khan*(76888)
14- *K J George* (582114)
15- *Ambika Soni(19800)*
16- *DK Shivakumar*(135800)
17- *Chidambaram*(8200)
18- *Manmohan Singh*(14500)
19- *Lalu Prasad Yadav*(28900)
20 - *G Parameshwarappa* (9000)
21- *Kalanidi Maran(15000)*
22- *A Raja(35000)*
23- *Kanzhimoli*(5900)
24- *Rahu Gandhi*(189008
25- *Mayawathi*(168009)
26- *Mamatha Benarjee* (257500)
27- *Akhikesh Yadav* (300089)
28-  *Digvijay Singh* (220060)
29- *Sashi Kala*( 154700)
30- *Karunanidhi*(12870)
pls fwd this msg by post on your wall.....pls support the movement against Corruption
Fwdd msg please
Undigestible news:  Indians black money in Swiss bank is Rs. 358,679,863,300,000 (estimated to be 1.3 trillion dollars) this money belongs to 2000 indians who have kept there to evade from tax, This money is enough for our india to become 10 america and become one of the most powerful developed country in the world for next 100yrs..Please raise your hand by forwarding this to all if you have free messages..As an INDIAN I am Forwarding...

ஒரே நாடு;ஆனால் பாகுபாடு*

*ஒரே நாடு;ஆனால் பாகுபாடு*

     உலகிலேயே ஹிந்துக்கள் அதிகமாக உள்ள தேசம் இந்தியா.

சுதந்திரத்துக்கு முன்னால், 18-7-1947 அன்று , பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட, இந்திய விடுதலைச் சட்டத்தின் கீழும், பாகிஸ்தான் போக, மீதி உள்ளப் பகுதி, “ஹிந்துக்கள் இந்தியா” என்று தான் குறிப்பிடப் பட்டுள்ளது.

     ஆனால், சுதந்திரத்துக்குப் பின் நம்மை ஆண்ட புண்ணியாத்மாக்கள், ஓட்டுக்காக, மதசார்பின்மை என்னும் பெயரில், மிகவும் சாதுக்களான ஹிந்து மதத்தினரை ரொம்பவும் வாட்டி வதைத்து வந்துள்ளனர்.

      இந்தியா சுதந்திரம் அடைய, “கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தம் ஒன்றை நடத்திய”, தேசப்பிதா, மஹாத்மாவை சுட்ட, நாதுராம் கோட்சே, கோர்ட்டில், தன் வாக்குமூலமாக 54 பக்க அறிக்கையைப் படிக்கும் போது கூட, மஹாத்மாவின் தியாகத்தைப் பாராட்டிய அதே வேளையில், அவர் வேறு மத அராஜக மக்களைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு, அப்பாவி ஹிந்துக்களை காலால் மிதிப்பதைப் பொறுக்காமல் தான் சுட்டதாகச் சொல்லியிருக்கிறார்.

     நேரு முதல், சோனியாவின் “ஜால்ரா”வாக இருந்த மன் மோஹன் சிங் வரை, காங்கிரஸ் ஆட்சியில், மத்திய, மாநில அரசுகளால், “மதச்சார்பின்மை” என்னும் பெயரில் , ஹிந்துக்கள் எல்லா விதத்திலும் வதைக்கப் பட்டது என்னவோ கசக்கும் உண்மைதான்.

இதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்ட ஹிந்துக்கள் , “கத்தியின்றி, ரத்தமின்றி” செய்த அடுத்த புரட்சியால் தான் வாஜ்பாயும் வந்தார்; இப்போது மோடிஜியும் ஆள்கிறார். மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் என்று அறிந்ததும், பூணூல் போட்டுக் கொண்டு என்ன பயன்? சிவ பூஜை செய்து என்ன பயன்?

     என் வழிபாட்டுத் தலங்களையும், மற்ற மத வழிபாட்டுத் தலங்களையும் அரசு எப்படி, “ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், மறு கண்ணில் வெண்ணையையும்” வைத்துப் பார்க்கிறது என்பதற்கு 10 அத்தாட்சிகள்:

1. அரசு ஹிந்து வழிபாட்டுத் தலங்ளில் தான் வைத்துக் கொண்டுள்ளக் கட்டுப்பாட்டை, கிறிஸ்தவ தேவாலயங்களிலோ, முஸ்லீம்களின் மசூதிகளிலோ, சீக்கியர்களின் குருத்வாராக்களிலோ, வைத்திருக்கவில்லை என்பது உண்மையா? இல்லையா?

2. மேலும்,  இப்போது அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத ஹிந்து வழிபாட்டுத் தலங்கள், நாளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தடை ஏதும் இல்லை என்பதும், மற்ற மத வழிபாட்டுத் தலங்களை அவ்வாறு கொண்டு வர சட்டத்தில் இடம் வைக்க வில்லை என்பதும் உண்மையா? இல்லையா?

3. அரசு, ஹிந்து வழிபாட்டுத் தலங்களின் வருவாயைத் தானே நிர்வகிக்கிறது என்பதும், மற்ற மத வழிபாட்டுத் தலங்களின் வருவாயை அந்தந்த மதத்தினரே நிர்வகிக்கின்றனர் என்பதும் உண்மையா? இல்லையா?

4. ஹிந்து வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தையும், அங்கு நடக்கும் சடங்குகளையும் தானே தன் இஷ்டத்துக்கு நடத்தும் அரசு, மற்ற மதத் தலங்களின் நிர்வாகத்திலோ, சடங்குகளிலோ தலையிட முடியாது என்பது உண்மையா? இல்லையா?

5. ஹிந்து வழிபாட்டுத் தலங்களின் சொத்துக்களை விற்கவோ, வேறு வழியில் பங்கீடு செய்யவோ அதிகாரத்தைத் தன்னிடமே வைத்திருக்கும் அரசு, மற்ற மத வழிபாட்டுத் தலங்களின் சொத்துக்கள் பக்கம் நெருங்க முடியாது என்பது உண்மையா? இல்லையா?

6. ஹிந்து வழிபாட்டுத் தலங்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வந்துள்ள அரசால், மற்ற மத வழிபாட்டுத் தலங்களின் வருவாயைக் கொண்டு வர முடியாது என்பது உண்மையா? இல்லையா?

7. ஹிந்து வழிபாட்டுத் தலங்களின் வருவாயை, வேறு இனங்களில் செலவு செய்யும் அரசால், மற்ற மத வழிபாட்டுத் தலங்களின் வருவாயில் ஒரு பைசாவைக் கூட வேறு இனங்களில் செலவிட முடியாது என்பது உண்மையா? இல்லையா?

8. வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்திலோ, நடவடிகைகளிலோ ஹிந்து “பக்தர்கள்” குறுக்கிட எந்த அதிகாரமும் கிடையாது என்பதும், மற்ற மத வழிபாட்டுத் தலங்களில், அவ்வாறு குறுக்கிட , அதனதன் “பக்தர்களுக்கு” அதிகாரம் உண்டு என்பதும் உண்மையா? இல்லையா?

9. ஹிந்து வழிபாட்டுத் தலங்களின் வருவாயைக் கொண்டு நடத்தப் படும் கல்வி ஸ்தாபனங்களின் நிர்வாகத்தையும் தானே கையில் வைத்துள்ள அரசு, மற்ற மத வழிபாட்டுத் தலங்கள் நடத்தும் கல்விக் கூடங்களின் நிர்வாகம் பற்றிப் பேசக் கூட முடியாது என்பது உண்மையா? இல்லையா?

10. ஹிந்து வழிபாட்டுத் தலங்களால் நடத்தப் ப்டும் கல்விக் கூடங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர், மற்றப் பணியாளர், சேர்க்கப்படும் மாணவர்கள் போன்ற விவகாரங்களில் மதப் பாகுபாடு பார்க்காத அரசு, மற்ற மத வழிபாட்டுத் தலங்களால் நடத்தப் படும் கல்விக் கூடங்களில் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை என்பதில் குறுக்கிட முடியாது என்பது உண்மையா? இல்லையா?

     இதையெல்லாம் கேட்டால், என்னை மதசார்புடையவன் என்று பட்டம் சூட்டுவார்கள். மற்ற மதங்களை நான் மதிக்கிறேன்; வெறுக்க வில்லை.  அவற்றைச் சார்ந்தோர் பலர்  நண்பர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், என் ஹிந்து மதத்தை வைத்துக் கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளை நான் வெறுக்கிறேன். அத்தகையவர்கள் இனியும் பதவிக்கு வந்து, இன்னும் அதிக சேதத்தை ஹிந்து மதத்துக்கும், அதன் வழிபாட்டுத் தலங்களுக்கும் விளைவித்து விடக் கூடாது என்றும் எண்ணுகிறேன்.

இது தப்பா?

சம்மந்தபட்டவர்கள் எப்போது யோசிப்பார்கள்?

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...