Thursday 21 March 2019

History of nehru family

Bitter  past but truth...
*முஸ்லிம் வம்சாவழியில் பிறந்த  ஜவகர்லால்நேரு பற்றிய மறைக்கப்பட்ட மோசமான வரலாறை அனைவரும் அவசியம் படியுங்கள்.*

அதிர்ச்சி அளிக்கும்  நேரு பரம்பரையின் மறைக்கப்பட்ட  வரலாறு!

ஜவகர்லால் நேரு  ஆனந்த் பவனில் பிறந்தார் என்ற வரலாறில் சொல்லப்படுறது.

ஆனால், அவர் பிறந்தது அலாகாபத்தில் உள்ள மிர்கான்ச்.

இந்த இடம் ஒரு சிவப்பு விளக்கு நபர்கள் வசிக்கும் மோசமான பகுதி  எனவே நேருவிற்கு அவர் *பிறந்த இடத்தில் நினைவிடம்* கிடையாது.

அவரது தந்தை மோதிலால் அந்த இடங்களை விற்றுவிட்டு தான், தங்களது பூர்விக இடமான ஆனந்த் பவனில் குடியேரினார்.

நேருவின் அப்பா பெயர்
மோதிலால் நேரு

மோதிலால் நேருவின் அப்பா பெயர்
கங்காதர்நேரு

கங்காதர்நேருவின் உண்மையான பெயர்
கியாசுதீன் காஸி

நேருவின் தாத்தா
கங்காதர நேரு என்கிற
கியாசுதீன் காஸி ஒரு முஸ்லிம்

ஆம்
நேரு குடும்பம் ஒரு  இஸ்லாமியர் வம்சாவழியில் இருந்து தான் தொடங்குகிறது.

கியாசுதீன்_காஸி, 1850 -களில் இந்தியாவில் முகலாய ஆட்சி நடந்தபோது நகர கோட்வால்(நகர ஆணையர் என வைத்துக் கொள்ளலாம்) பணிபுரிந்தவர்.

கோட்வால் பணிக்கு அப்போதைய முகலாய அரசு வெளிநாட்டு குடிகளையே அமர்த்துவது வழக்கம்.

1857-ல் நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரிடம் டில்லி வீழ்ந்தபின், இசுலாமியர் அனைவரையும் ஆங்கிலேய அரசு வேட்டையாட தொடங்கியது.

இந்துக்களை கடுமையாக நடத்தியபோதும் கொலை செய்யும் அளவுக்கு போகவில்லை. இதனால் பல இசுலாமியர்கள் இந்துக்களாக மாறி வாழத் தொடங்கினர்.

குறைந்தபட்சம் பெயரை மாற்றிக் கொண்டனர்.

அப்படி மாற்றிக் கொண்டவர்களில் ஒருவர் தான் கியாசுதீன்.

கங்காதர்நேரு என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

கியாசுதீன் காஸி
முஸ்லிம் மதத்தில் மாறி
கங்காதர நேரு என்று பெயரை வைத்து கொண்டு  பார்சி இனத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு பார்சி இனத்தை சேர்ந்தவர் என்று ஆங்கிலேயர்களிடம் கூறி கொண்டு வேலை செய்தார்.

நேரு என்பது அவர்களின் குடும்ப பெயரா?இல்லை.

செங்க்கோட்டைக்கு அருகில் இருந்த "நேரு" கால்வாய் பக்கம் அவர் வாழ்ந்து வந்ததால், அதனையே தனது குடும்பப் பெயராகவும் வைத்துக் கொண்டார்.

மற்றபடி வேறு யாருக்கும் "நேரு" என்ற குடும்பப் பெயர் கிடையாது என்பது கவனித்துப் பார்த்தால் தெரியும்.

உதாரணம்
இந்திரா காந்தி

நேரு தன் மகளுக்கு கூட தன் குடும்பப் பெயரை இந்திரா நேரு என்று  வைக்கவில்லை.

ஏனெனில் அது அவர்களின் குடும்பப் பெயர் இல்லை.

ஆங்கிலேயர்களிடம்
உயிர் பிழைக்க ஒரு வழி மட்டுமே "நேரு" என்று பெயர் வைத்து கொண்டார்கள்.

இந்துக்களிடம்
அரசியலில் பிழைக்க "காந்தி" என்று வைத்து கொண்டார்கள்.

இந்திரா எப்படி இந்திரா காந்தி ஆனார்?

உண்மையில் அவர் இயற்பெயர் இந்திரா தான்  *காந்தி* என்பதும் ஒரு வகையான ஏமாற்றுவேலை.

இந்திரா ஆக்ஸ்பார்டு பல்கலைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, திறன்கள் அடிப்ப்டையில் பாதியிலேயே பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டார்.

பின்னர் இந்தியாவில் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தபோது நேருவின் வீட்டிற்கு மதுபானம் கொண்டுவரும் நவாப் கானின் மகன் *ஃபெரோஸ்கான்* என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

ஃபிரொஸ்கான் லண்டன் செல்லும்போது இந்திராவும் உடன் சென்றார்.

இசுலாம் மததிற்கு மாறிய இந்திரா
*மைமுனாபேகம்*
என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டு ஃபெரொஸ் கானைத் திருமணம் செய்துகொண்டார்.

தனது மகளின் மதமாற்றம் தன் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் *ஃபெரோஸ் கானை* அழைத்து, தனது பெயரை
*ஃபெரோஸ் காந்தி* என மாற்றிக் கொள்ள சொன்னார் நேரு

ஃபெரோஸ்கான் இந்திரா
இருவரும் இந்தியா வந்ததும் இந்தியர்களை ஏமாற்ற இந்து வேத முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்யப்பட்டது.

இப்படி பெயரை மாற்றிக் கொண்டதும், இந்திரா தனது கணவரின் கடைசி பெயரை சேர்த்ததும், நேரு குடும்பத்திற்கு காந்தி பெயர் வந்தது.

*காந்தி* என்ற பெயர் மீது மக்களுக்கு இருந்த மதிப்பு மரியாதையை பார்த்த நேரு தனது குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு காந்தி காந்தி என்று பெயர் வைத்து இந்தியமக்களிடம் ஏமாற்றி காந்தி குடும்பம் என்ற ஒரு எண்ணத்தை பொய்யாக விதைத்து உள்ளார்கள்

சாமான்ய இந்திய குடிமகன்கள் காந்தியின் குடும்பத்தினர்கள் தான் இந்திராகாந்தி
ராஜீவ் காந்தி
என்று நினைக்கிறார்கள்.

இந்திரா தனது கணவர் பெயரில்
*ஃபெரோஸ் "கான்"* என்பதை மாற்றி " *ஃபெரோஸ் காந்தி"* என்று வைத்துக் கொண்டார்.

பின்னர்
சோனியா தனது கணவர் ராஜீவ் பெயரை சேர்த்து
சொனியா ராஜீவ், என்று போட வேண்டும்.

ராகுல் தனது தந்தை பெயர் ராஜீவ் பெயரை சேர்த்து
ராகுல் ராஜீவ்  என்று தானே போடவேண்டும்?

பிரியங்கா கணவன் ராபர்ட் பெயரை சேர்த்து
பிரியங்கா ராபர்ட் என்றுதானே போடவேண்டும் 
ஆனால் காந்தி குடும்பத்தினரின் வாரிசுகளாக இந்திய மக்களே ஏமாற்றுகிறார்கள்.

இப்படி பெயரை மாற்றிதான் நேருவின் முன்னோர்கள் தாங்கள் ஒரு முஸ்லீம் என்பதை மறைத்து  காஷ்மீர் பண்டிட் என ஆங்கிலேயரை நம்பவைத்து தப்பித்துக் கொண்டார்கள்.

இப்போது நேரு குடும்பத்தின் வாரிசுகள் *"காந்தி",,காந்தி"* என்று அரசியலில்  தப்பித்து வருகிறார்கள்.

இந்திராவிற்கு ராஜிவ், சஞ்சய் என இரண்டு குழந்தைகள்.

முதலில் இந்திராவின் இரண்டாவது மகன்  சஞ்சய் ...

இவரின் உண்மையான பெயர் சஞ்சிவ்.

இங்கிலாந்தில் ஒரு கார் திருட்டு வழக்கில் பிடிபட்ட இவரின் பாஸ்போர்ட் அந்நாட்டு காவல் துறையால் கைப்பற்ற்ப்பட்டது.

இந்திராவின் தலையீட்டால், அப்போதைய இங்கிலாந்து தூதர் கிருஷ்ணன்மேனன், சஞ்சய் என்ற பெயரில் வேறு ஒரு கடவுச்சீட்டு தயார் செய்து இந்தியா அழைத்து வந்தார்.

ராஜிவ் பிறந்தபின் இந்திராவும் ஃபெரோஸ் கானும் பிரிந்து வாழ்ந்தனர்.

அவரது இரண்டாம் மகன் சஞ்சய்,

மற்றொரு இசுலாமியரான *முகமதுயுனிஸ்* என்பவருக்கு பிறந்தவர் என கூறப்படுகிறது.

சஞ்சய் ஒரு சீக்கிய பெண்ணான
*மேனகாகாந்தியை* திருமணம் செய்து கொண்டார்.
அந்த திருமணம் நடந்தது கூட முகமதுயுனிஸின் வீட்டில் தான்.

சஞ்சய் இந்திய அரசியலில் தனக்கென ஒரு நிழல் அரசாங்கத்தை அமைத்து நடத்திவந்தார்.

இந்திராவை தனது உண்மையான தந்தை ரகசியத்தை வைத்து பலமுறை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் மர்மமான முறையில் விமான விபத்தில் சஞ்சய் காந்தி பலியானார் என்று அறிவித்தார்கள்.

இந்த மரணத்தை பற்றிய மர்மங்கள் அப்போது பூதாகரமாக வெடிக்காமல் தனது அதிகார பலத்தை பயன்படுத்தி இந்திரா மறைந்தார் என்பது ஊர் அறிந்த ரகசியம் தான்.

சஞ்சய்  மரணம் இந்திராவிடம் தெரிவித்த போது பெற்ற தாயாக எந்த பதற்றம் சோகமும் இல்லாமல் அவர் கேட்ட கேள்வி "சஞ்சய் கைகடிகாரம் கிடைத்ததா?" என்பதுதான்.

அதில் தான் நேரு குடும்பத்தின் பல ரகசியங்கள் அடங்கியதாக கூறப்படுகிறது.

ராஜிவ் காந்தி *காம்பிரிட்ஜ்* பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் சேர்ந்து, குறைந்த மதிப்பெண்களுடன் பாதியிலேயே வெளியேரினார்.

பின்னர் *இம்பீரியல்* கல்லூரியிலும் இதே கதை தான்.

கே.என்.ராவ் தனது புத்தகத்தில் , சோனியாவை திருமணம் செய்ய அவர் *கத்தோலிக்க* மதத்திற்கு மாறியதாகவும் தனது ராஜீவ் என்ற பெயரை *ராபர்டோ* என மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் *ரவுல், பியங்கா.*

ராஜிவ் தனது நடத்தைகளில் அதிகளவு இசுலாமியராக நடந்து கொள்வார்.

செங்கோட்டையில் உரையாற்றும்போது, "300 வருடங்களுக்கு முன் நம் நாடு இருந்ததைப்போல நாம் மாற வேண்டும்." என்றார்.

பிரதமரானதும் லண்டனில் "தான் ஒரு பார்சி" எனக் குறிப்பிட்டார்.

இது எப்படியெனில்,
ராஜீவ் காந்தியின் அப்பா *ஃபெரோஸ் "கான்* " என்கிற  *ஃபெரோஸ் காந்தி"*யின் அப்பாவும்
ராஜீவ் வின் தாத்தாவும்மான *நவாப்கானின்* மனைவி பார்சி இனத்தை சேர்ந்தவர்.

நவாப் தனது மனைவியை இசுலாமியராக மாற்றி பின் திருமணம் செய்து கொண்டார்.

ராஜிவ் தனது பாட்டியும், தனது கொள்ளுத் தாத்தா கங்காதர் நேரு என்கிற கியாசுதீன் மனைவி பார்ஸி என்பதால் தனது மூதாதையர்களின் வகையாரக்களை மனதில் வைத்து தன்னை ஒரு பார்சியாக வெளிப்படுத்தவதில் தான் ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆனால் இந்தியர்களை ஏமாற்ற அவரது இறுதி சடங்குகள் இந்திய வேத முறைப்படி நடந்தன.

சோனியா காந்தியின் உண்மையான பெயர்
*அண்டொனியாமைனோ.*

காம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர் என கூறிக்கொண்டாலும், கல்லூரி கோப்புகளில் இவர் பெயர் கிடையாது.

காம்பிரிட்ஜ் வாசலில் உள்ள ஒரு ஆங்கில திறன்பள்ளியில் சில காலம் ஆங்கிலம் கற்றுள்ளார்.

ஆனால் வெளியில் தான் காம்பிரிட்ஜ்-ல் படித்தேன் என திரித்து பரப்பியுள்ளார்.

இவரின் தந்தை நாசி படையினருக்கு உதவியதற்காக *ரஷ்யாவில் சிறையில்* இருந்த காலத்தில் தன் குடும்பத் தேவைகளுக்காக சிற்றுண்டி கடைகளில் *பணிப்பென்ணாக* வேலை பார்த்து வந்தார்.
அப்போது ராஜீவுடன் ஏற்பட்ட பழக்கத்தில் இருவருக்கும்
இடையே காதல் மலர்ந்தது.

(சோனியா மாதவ் ராவ் சிந்தியாவிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும்
இருவரும் ஒருமுறை அதிகாலை 2 மணியளவில் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமையில் பிடிபட்டதாகவும் சில ஊடகங்கள்   வெளியிட்டன)

பலமுறை டில்லி மற்றும் சென்னை விமான நிலையங்களில் இந்திய கோவில் சிலைகள் சுங்க சோதனைகளின்றி ரோம் நகருக்கு அனுப்பபட்டதும் அவைகள் அங்கு இவரின் தங்கை *மைனோவின்சி* என்பவரின் கடையில் விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளன.

*மாதவ்ராவ் சிந்தியா,* *ராஜேஷ்பைலட்* இருவரும் ராஜிவிற்கு பிரதமர் வேட்பாளர் போட்டியாக கட்சியில் செல்வாக்கோடு இருந்தவர்கள்.

ஆனால் இருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள்.

சோனியாவின் உறவினர்கள் ராஜிவை கொல்ல விடுதலைப்புலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திதாக ஒரு கருத்தும் கூறப்படுகிறது.

சோனியா 1992-ல் தனது கடவுச்சீட்டை இத்தாலிய குடியுறிமைப்படி புதுப்பித்துக் கொண்டார்.

இத்தாலியருக்கு பிறந்ததால் ராகுல், ப்ரியங்கா இருவரும் இத்தாலிய குடிமக்கள் ஆனார்கள்.

இப்பதிவில் முன்பே கூறியதைப் போல இவர்களின் உண்மையான பெயர்கள்
*ரவுல் மற்றும் பியங்கா*(இத்தாலிய பெயர்கள்).

இந்தியா வந்தவுடன் ஒரே மாதிரியாக ஒலிக்கும் பெயராக *ராகுல்,ப்ரியங்கா* என வைத்துக்கொண்டனர்.

இருவரிடமும் இருப்பது இத்தாலிய கடவுச்சீட்டுகளே.

பயணம் செய்ய அதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ராகுல் 1992-ல் டில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் விளையாட்டு கோட்டவில் தான் இடம் வாங்கினார்.

அதையும் முழுதாக முடிக்காமல் , ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து "B.A" படித்தார்.
(அந்த "B.A" இங்கேயே படித்திருக்கலாமே.) பின் 1995-ல் ட்ரினிடி கல்லூரியில் "M.Phil" பட்டம் பெற்றர், அதுவும் நேரிடையாக "B.A" பின் "M.Phil".( நடுவில் "M.A" முடிக்க வேண்டும் என்று தலைவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்.)

ஒரு முறை இவர் இத்தாலிய கடவுச்சீட்டில் வருவது செல்லாது என பாஸ்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிறகு வழக்கம்போல் இங்கிருந்து தூதர் இந்திய கடவுச்சீட்டில் வெளியே அழைத்துவந்தார்.

(26/11 அன்று நாடு பற்றிக் கொண்டு எரிந்த போது தலைவர் தன் சக்ககளுடன் 5-நட்சத்திர விடுதியில் இருந்தார்.)

வெளிநாட்டு குடிமக்கள் நம் நாட்டில் எந்த அரசியல் கட்சியிலும் சேர முடியாது, தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் போட்டால் முதலில் வெளியேறும் குடும்பம் நேரு குடும்பமாகத்தான் இருக்கும்.

நேரு குடும்பத்தினர் இன்று நேற்று அல்ல எப்போதுமே நயவஞ்சகமாக செயல்பட்டு இருக்கிறார்கள் அதில் நேரு இந்திய தேசத்திற்கும் இந்த தேசத்தின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட காந்தி நேதாஜி ஆகியோருக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்து உள்ளார் என்பதை இந்த காலத்தின் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடையும் தருவாயில் நேதாஜியின் தியாகத்தை மறைத்து நேதாஜியை ஆங்கிலேயர்கள் உதவியுடன்  பலி வாங்கினார் நேரு.

அடுத்து மகாத்மா காந்தியை புறக்கணித்து தேச பிரிவினைக்கு மௌண்டபேட்டன் பிரிவு, முகமது அலி ஜின்னா வுடன் கூட்டு சேர்ந்து பிரிவினை பேச்சு வார்த்தையை துவங்கினார் நேரு.

இதை கேள்வி பட்டு மிகுந்த மன வேதனையுடன் மகாத்மா காந்தி
என் மரணத்திற்கு பிறகு என் பிணத்தை தாண்டி தான் தேசத்தை பிரிக்க வேண்டும் என்று ஆவேசமாக அறிக்கை வெளியிட்டார் காந்தி.

இதை நேரு பொருட்படுத்தாது தேசத்தை பிரித்து பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக 1947 ஆகஸ்ட் 14 அன்று அதிரடியாக அறிவிப்பு செய்ய பட்டது.
காந்தி மரண வேதனையுடன் தனது ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறினார்
பின்னர் தான் ஆகஸ்ட் 15 நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா  சுதந்திரம் அடைந்ததாக அறிவித்து கொண்டாடி மூவர்ண கொடியை ஏற்றியபோது காந்தி டில்லியில் அந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில்  உத்திரபிரதேசத்தில் நடைபயணமாக வேதனையுடன் போய் கொண்டு இருந்தார்.

சுதந்திரம் அடைய போராடிய நேதாஜி, காந்தி இருவரையும் லாவகமாக ஓரங்கட்டி விட்டு சுதந்திர தினம் நேரு தலைமையில்  கொண்டாடப்பட்டது.

இந்திய பிரிவினையை மகாத்மா காந்தி எவ்வளவோ தடுத்து பார்த்தும் பாகிஸ்தானை முஸ்லிம் தனிநாடு உருவாக்க நேரு தான் ஒரு முஸ்லிம் வாரிசு என்பதை சொல்லாமல் சொல்லி முகமது அலி ஜின்னா வுடன் கூட்டு சேர்ந்து  நாட்டை பிரித்து முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவாக்க காரணம் ஆனார்.

சுதந்திர போராட்டத்தில் எல்லோரும் மூவர்ண கொடியை பிடித்து காங்கிரஸ் பேரியக்கமாக போராடினோம்.
இப்போது சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தின் மூவர்ண கொடியை தேசிய கொடியாக அறிவித்த பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தை கலைத்து விட வேண்டும் என்றார் காந்தி.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக எல்லோரும் சேர்ந்து பாடுபட்ட காங்கிரஸ் பேரியக்கத்தை சுதந்திரத்திற்கு பிறகு நேரு அபகரித்து அரசியல் ஆதாயம் அடைய குறுக்கு வழியில் முயல்கிறார் என்று காந்தி பகிரங்கமாக எச்சரிக்கை செய்து காங்கிரஸ் பேரியக்கம்  சுதந்திர இந்தியாவில் அரசியல் கட்சியாக கூடாது.

காங்கிரஸ் கட்சி அரசியல் செயலில்  பட்டு தேர்தலில் போட்டி போட கூடாது

மூவர்ண கொடியை காங்கிரஸ் அரசியல் கட்சியின் கொடியாக பயன்படுத்திகட கூடாது

என்று காந்தி மிகப்பெரிய எதிர்ப்பை நேருவிடம் தெரிவித்தார்.

இதை எதிர்த்த மகாத்மா காந்தியை கோட்சே கொன்றார் என்பதை எப்படி வரலாறு ஆக்கி உண்மையை மறைத்தார்களோ?

மர்மங்கள் நிறைந்து உள்ள நேதாஜியின் வாழ்க்கையில் வில்லன் நேரு தான்

விமான விபத்தில் தப்பிய நேதாஜியை இந்தியாவில் நுழைய விடாமல் ரஷ்ய சிறையில் தள்ளிய தேசத்துரோகி நேரு என்பதை
சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட ஆவணங்கள் மூலம் அறியலாம்.

இந்தியாவின் மாமனிதன் நேதாஜி 18, ஆகஸ்ட், 1945 அன்று விமான விபத்தில் இறந்து விட்டதாக நேரு இந்தியாவுக்கு அறிவித்தார் , ஆனால் ,அன்று நேதாஜி உடன் பிறப்புகள் நம்ப வில்லை

நேருவுக்கு நேதாஜியிடம் இருந்து கடிதம் வந்ததாக இரகசியத் தகவல் உள்ளது. அதில் தான் ரஷ்யாவில் உள்ளதாகவும் அங்கிருந்து இந்தியா வரவிரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தாராம்.

ஆனால் நான்கு மாதம் கழித்து, அதாவது 27 டிசம்பர் 1945 அன்று இங்கிலாந்து அரசாங்கத்திற்கு நேரு ஒரு கடிதம் எழுதினார் .. அந்த கடிதத்தில் உங்களின் போர் குற்றவாளி " சுபாஸ் சந்திர போஸ் " ரஷ்யாவுக்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார் , ரஷ்யா எப்போதும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது . எனவே இதை கருத்தில் கொண்டு சரியானதை செய்ய வேண்டும் என்று போட்டு கொடுத்திருக்கிறார் இந்த நேரு .

4 மாதத்திற்கு முன்னாலே இறந்து விட்டார் என்று இந்தியர்களை நம்ப வைத்து விட்டு இந்த நேரு செய்த எட்டப்பன் வேலையே பார்த்தீர்களா ?

இவனைத்தான் உத்தமன் என்று பாடப்புத்தகத்தில் சேர்த்து இவ்வளவு நாளும் நாம் படித்து கொண்டு இருக்கிறோம் .. இந்த தேச துரோகிக்கு மாமா என்கிற பட்டமா ?

ஒரு மிருகத்திற்கு கூட தேச பற்று இருக்கும் ,, இவனை விட ஒரு தேச துரோகி உலகத்தில் இருக்க முடியுமா ?

நேரு வுக்கும் காந்தி மரணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மர்மங்கள் என்ன?

நேரு வுக்கும் நேதாஜி மரணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மர்மங்கள் என்ன ?

மீண்டும் காந்தி, நேதாஜி இருவரின் மர்மங்கள் நிறைந்த மரணத்தை பற்றிய  விசாரணை கமிஷன் வைத்து புலனாய்வு செய்தால் மிகப்பெரிய மர்மங்கள் வெளி வரும்.

இந்தப் பதிவின் சுருக்கம் இதுதான்!

நேரு முதல் ராஜிவ் வரை காங்கிரஸ் ஆட்சி முஸ்லிம்களின் முகலாயர்கள் ஆட்சியாக நடந்தது.

சோனியா தலைவரான பின் நடந்த காங்கிரஸ் ஆட்சி  கிறிஸ்தவ இத்தாலி ரோம் ஆட்சியாக நடந்தது.
இதுவே உண்மை

இந்திய தேசத்திற்கும் இந்த சமுதாயம் வளர்வதற்கும் உண்மையாக பாடும் தலைவர்களுக்கு நேருவும் நேரு குடும்பத்தினரும் எவ்வளவு துரோகம் செய்து உள்ளார்கள் என்பதை இந்தியாவில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் எவ்வாறெல்லாம்  வரலாற்றைை மறைத்து உள்ளது என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும்..

US dollar and Rupee

🚩மே மாதம் 2013 ஆம் ஆண்டு, 1 அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு 54 ரூபாய். ஆனால்.. ஆகஸ்ட் 2013 அன்று இதே 1 டாலரின் மதிப்பு  68 ரூபாய். 2 1/2 மாதத்தில் இந்திய நாணய மதிப்பிழப்பு 27%. அதாவது இந்தியா அப்போது கிட்டதட்ட கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது. குளோபல் ரேட்டிங் ஏஜென்ஸீஸ்கள் அந்த நேரத்தில் இந்தியாவை ஃபிராஜைல் ஃபைவ் வரிசையில் குறிப்பிட்டது.

🚩அதாவது... இந்தியா எந்த நேரத்திலும் சரிந்து போகும் நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் அப்போதைய நிதியமைச்சர் பொருளாதார மேதை ப.சிதம்பரம் மேற்கொண்டு கடனாக 40 பில்லியன் USD களை பிரத்யேகமாக NRI களிடமிருந்து மிக மிக அதிகப்படியான வட்டிக்கு கடனாகப் பெற்றார். இதில் ஒரு கூடுதல் விசேஷம்... அவர்கள் (NRI) பெற்றுக்கொள்ளும் வட்டிகளுக்கு டாக்ஸ் கிடையாது என்பதே. இதன் மூலம் இவரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடி மேலும் 3 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்குள்ள NRI கள் அங்கு கடன் வாங்கி இவரிடம் முதலீடு செய்தார்கள். முதலீடே இல்லாமல் வட்டியிலேயே மில்லியன்களை சம்பாதித்தார்கள்.

♥அதன் பிறகு 2014 மே மாதம் மோதிஜி ஆட்சி வந்தது♥.

🚩இரண்டு வருடங்களுக்கு முன் (2016) நம் அரசாங்கம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டிய தருணத்தில்... ஒட்டு மொத்த ஆய்வாளர்களும், ஏன் இந்திய பொருளாதார நிபுணர்களும் கூட இந்திய பண மதிப்பீடு 1 டாலருக்கு 80 ரூபாயைத் தொடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நிகழாமல் நம் அன்னியச் செலாவணி கையிருப்பு மிகவும் உயர்ந்து ஒரு ரெகார்டை உருவாக்கியது. ஆம்... அது $400 பில்லியன் ..!  நம் பணமதிப்பு உயர்ந்து ஒரு ஸ்திர நிலையை அடைந்தது. ஆம்..  2017 - 18 இல் இந்தியா மட்டுமே குளோபல் பினான்ஷியல் கிரைஸிஸிலிருந்து மேம்பாட்டைந்த ஒரே பெரிய நாடு..!

♥இதன் ஒரே காரணம் மோதிஜியின் ஆட்சிமுறை.❤

🚩இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால்... இதே ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு, இந்திய பணத்துடன் சேர்ந்து வெனிசுலா நாட்டுப் பணமான போலிவரின் (BOLIVAR) மதிப்பு 1 டாலர் அமெரிக்க பணத்திற்கு 68 போலிவர். இன்று.. அதாவது 4 ஆண்டுகள் கழித்து அதன் எக்ஸேஞ்ச் ரேட் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. ஆம்...  1 US$ = 1 லட்சம் போலிவர். அதாவது பண வீக்கம் 20% லிருந்து 4000% க்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு ப்ளாட் வாங்க 15 வருடங்களுக்கு முன் அந்த நாட்டவர்கள் செலவிட்டது இன்று ஒரு கப் காஃபி வாங்க உபயோகப்படுகிறது.

🚩இதில் கொடுமையிலும் கொடுமை உலகத்திலேயே அதிகப்படியான எண்ணைவளம் பொருந்திய நாடு வெனிஸுலாதான்.

🚩சரி.. இந்த நெருக்கடிக்கு காரணம் என்னவென்றால்... சோஷலிஸம் என்கிற பெயரில் நிகழ்ந்த மோசமான ஊழலும் மட்டமான ஆட்சியும்தான். தற்போதய காலத்தில் கருப்புப்பணம் என்பது மிகவும் சகஜமாக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம்... அமெரிக்க அனுமதி இவர்களின் நிலமையை மேலும் தூண்டிவிட்டது. மக்களுக்கு வழங்கப்படும் மானியமும், மிகக் குறைவானவர்களே டாக்ஸ் கட்டும் நிலையும்தான். அதோடு வெனிஸுலாவில் நடக்கும் வியாபாரங்களில் 45% அதிகாரப் பூர்வமற்ற முறையிலேயே நிகழ்கின்றன.

நண்பர்களே... ♥♥ மோதிஜி அவர்களின் பிஜேபி அரசு மட்டும் 2014 இல் ஆட்சிக்கு வரவில்லையென்றால்.. நம்பினால் நம்புங்கள் இன்னும் 15 வருடத்தில் இந்தியாவும் வெனிஸுலாவை விட கேவலமான நெருக்கடியை சந்தித்திருக்கும். மோதிஜி ஆட்சியை நாம் ஆதரித்த ஒரே காரணத்தால் மட்டுமே நாம் நம்மை மட்டுமல்ல நம் எதிர்கால சந்ததிகளையும் காப்பாற்றியுள்ளோம்..!

இப்போதும் பல பிரகஸ்பதிகளும் பொருளாதார மேதைகளும் 😡😡“அச்சே தின்”😡😡 எங்கே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..! 

🚩இங்கு நான் கூறிய எதையும் நீங்கள் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். சிறிதளவு கூகுளில் தேடினால் அத்தனை விஷயங்களும் வந்து விழும்.

♥தொலைத்துவிட்டுத் தேடினால் திரும்ப ஒரு முறை மோதிஜி போன்ற ❣யுக புருஷன்❣பிறக்க பல யுகங்கள் ஆகும். கடவுளாகப் பார்த்து நமக்கு இன்றளித்த, நம் கையில் கிடைத்த மாமணியை 2019 இல் தேர்ந்தெடுப்போம்..!♥

🇮🇳🇮🇳பாரத் மாதா கி ஜே! 🇮🇳🇮🇳

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...