Monday 10 December 2018

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான CBI யின் FIR.!!

கார்த்தி சிதம்பரத்துக்கு
எதிரான CBI யின் FIR.!!

சிதம்பரத்தின் சொத்து.!!

கண்ணை கட்டுதே... . .

சென்னையில் 12  வீடுகள்,
40  மால்கள் , 16  சினிமா தியேட்டர்கள் , 3  சபாக்கள்

தமிழ்நாட்டில் 300  ஏக்கர் நிலங்கள்,

நாடு முழுவதிலும் உள்ள 500 
வாசன் கண் மருத்துவமனைகள்

ராஜஸ்தானில்
2000  ஆம்புலன்ஸுகள்

பிரிட்டனில் 88 ஏக்கர்.

ஆப்பிரிக்காவில் 3 திராட்சைத் தோட்டம் + குதிரைப் பண்ணைகள்.

இலங்கையில் 3 ரிசார்ட்கள். இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலா பொழுதுபோக்கு நிறுவனமான...
'லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்'ன் பெரும்பாலான பங்குகளை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது.

சிங்கப்பூர்,மலேசியா & தாய்லாந்தில் சொத்துக்கள்.

பார்சிலோனாவில் (ஸ்பெயின்) 4 ஏக்கரில் 11 டென்னிஸ் கோர்ட்டுகளோடு டென்னிஸ் அகடெமி.

இதேபோல கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிதிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து... சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் தொடர்பில் பங்கேற்கும் ஒரு அணியையும் விலைக்கு வாங்கியுள்ளது.

துபாய், பிரான்ஸ் ல நிறைய்ய்ய முதலீடுகள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு... (பல நூறு காே டி,
பல ஆயிரம் காே டி அல்ல பல லட்சம் காேடி

மொத்தம் 14 நாடுகளில் - லண்டன், துபாய், சவுத் ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின்..... முதலிய நாடுகளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடாக பணம் முதலீடு செய்துள்ளார்.

இந்த முதலீடுகள் அனைத்தும் ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடைபெற்றுள்ளது

இங்கிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பவுன்ட் மதிப்பிலான சொத்து...
கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் வாங்கப் பட்டுள்ளது.

இதே போல துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்...
'டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட்', `ஃபேல் துபை எப்.எக்ஸ். எல்எல்சி' நிறுவனங்களும்...
கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து...
மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும்...
தாய்லாந்து நாட்டில் 16 நிலங்களை வாங்கியிருப்பதும்...
அமலாக்கத் துறை கைப்பற்றிய ஆவனங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் மூலமே ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்தின் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பணியாற்றிய
2006 முதல் 2014 ஆண்டு வரையிலான காலக்கட்டத்திலேயே
கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

இவையனைத்தும்
உண்மையான தகவல்களே யாகும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்களுக்கு வேண்டுமானால் சிபிஐயிடம் கேட்டு தகவலை
பெற்றுக் காெள்ளலாம் !!!

திராவிட கட்சிகளும், பல மதவாத அமைப்புகளும் காசுக்கு ஆள் வச்சு போடுற மீம்ஸ்-ஐ தெய்வ வாக்கா நம்புற தமிழ் மக்களுக்கு  சமர்ப்பணம்...


https://www.facebook.com/groups/199127077430417/permalink/263134557696335/

திராவிட கட்சிகளும், பல மதவாத அமைப்புகளும் காசுக்கு ஆள் வச்சு போடுற மீம்ஸ்-ஐ தெய்வ வாக்கா நம்புற தமிழ் மக்களுக்கு  சமர்ப்பணம்...

திராவிட கட்சிகளும், பல மதவாத அமைப்புகளும் காசுக்கு ஆள் வச்சு போடுற மீம்ஸ்-ஐ தெய்வ வாக்கா நம்புற தமிழ் மக்களுக்கு  சமர்ப்பணம்...


https://www.facebook.com/groups/199127077430417/permalink/263134557696335/

திராவிட கட்சிகளும், பல மதவாத அமைப்புகளும் காசுக்கு ஆள் வச்சு போடுற மீம்ஸ்-ஐ தெய்வ வாக்கா நம்புற தமிழ் மக்களுக்கு  சமர்ப்பணம்...

வெல்லும் வேலினைப் பற்றிய விழிப்புணர்வு வெளிநாட்டினரிடையே..!

வெல்லும் வேலினைப் பற்றிய விழிப்புணர்வு வெளிநாட்டினரிடையே..!
#

https://www.facebook.com/groups/1927807450807986/permalink/2089058654682864/

மகாபாரத, ராமாயண காலத்தில் அணு ஆயுதங்கள் பயன்பாடு: இதோ ஆதாரம்.


https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1840249726097412/

மகாபாரத, ராமாயண காலத்தில் அணு ஆயுதங்கள் பயன்பாடு: இதோ ஆதாரம்.


!By Rajivganth GurusamyUpdated: Saturday, December 8, 2018, 15:58 [IST]அணு ஆயுதங்கள், விமானம், தனி மனிதனாக பறக்கும் சாதனம், பிரம்மா அஸ்திரம் (உருதெரியாமல் அழிக்கும்) போன்றவை இந்தியாவில் இருந்துள்ளன. அணு ஆயுதங்கள் முதல் பிரம்மா அஸ்திரம் வரை மகாபாரதம், ராமாயணம் போரில் பயன்படுத்தபட்டு இருக்கின்றன.பார்க்கர் சோலார் ஆய்வு விண்கலம் திட்டமிட்டபடி இயங்குகிறது - நாசா தகவல்!நம் முன்னோர்கள் பயன்படுத்திய தொழில் நுட்பத்தையே நாம் அறியாமல் ராமாயணமாவது, மகாபாரதமாவது எல்லாம் கட்டுக்கதை என்று கூறி வந்த நிலையில், தற்போது, ஆங்கிலேயேர்களே இந்தியாவில் அணு ஆயுத பயன்பாடு மகாபாரத ராமாயண காலத்தில் இருந்துள்ளது என்று நிருபித்துள்ளனர்.   இந்திய-நேபாள சமஸ்கிருத மாநாடு:இந்தியாவில் அணு ஆயுதங்கள், விமானம், பிரமா அஸ்திரம் போன்றவை புராண காலத்திலேயே பயன்படுத்தப்பட்டதாக, கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி இந்தியா-நோபாள சமஸ்கிருத மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இதை ஐதராபத்தை சேர்ந்த என்ஐசியின் மூத்த விஞ்ஞானியுமான சிஎஸ்ஆர் பிரபு தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது, மகாபாரத காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் இடைப்பட்ட காலத்தில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.   நேபாள ராயல் நூலம்:விஞ்ஞான மற்றும் வானியல் தொழில் நுட்பத்தில் மூத்த அறிஞரான நாரயண சாஸ்தி அவர் எழுதிய நூலிருந்து, விண்கலம், அரை-கடத்திகள், உலோக கலவைகள், மேம்பட்ட உலோக கலவை, பிற நிமிட வானூர்தி தகவலலை உருவாக்குதல், கற்பனை செய்தல் வடிவமைத்தல், ஆகிய தொழில் நுட்ப விவரங்களை கொண்டுள்ளது. இந்த நூல் 1876 ஆண்டு முதல் 1919ம் ஆண்டு வரை எழுத்தப்பட்டுள்ளது. இந்த நூலிருந்தே உண்மைகள் தெரியவந்தன. மேலும் இந்த நூல் நகல் நோபாள ராயல் நூலகத்திலும் இருக்கின்றது என்று கூறினார்.    அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இல்லை:இந்தியாவில் இருந்த தொழில்நுட்பங்கள் ஒன்று கூட அன்றைய கால கட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இல்லை எனவும் விஞ்ஞானி சிஆர்எஸ் பிரபு தெரிவித்தார். இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் கடினமாக இருந்துள்ளது.   30 விநாடியில் விண்கலம்:சாஸ்திரி எழுதிய நூல்களின் படி இந்தியாவில் பயன்படுத்த தொழில் நுட்பம் என்பது நிமிடங்கள் துல்லியமானவை, தெளிவானவை. இந்த விண்கல தொழில் நுட்பம் 30 பயன்படுத்தப்பட்டது என்றும் பிரபு கூறினார்.
மகாபாரத போரின் கிருஷ்ணர் கையில்:மகாபாரத போரின் போது, கிருஷ்ணர் சக்கரத்துடன் பறந்து செல்லும் போல் காட்சி இருக்கும் இதை சக்கரம் என்று தான் அனைவரும் நினைத்து வந்தனர். தற்போது தான் தெரிந்தது. அது சக்கரம் இல்லை காற்றை சூழவிட்டு பறந்து செல்லும் ஆயுதம். இதில் இருந்து தான் இன்றைய ஹெலிகாப்படர்கள் வந்துள்ளன.   திப்புசுல்தான்:ராஜஸ்தானில் சில கோட்டை சுவார்களில், முகலாயப் போரின் போது, திப்புசுல்தானும் ராக்கெட் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தும் விதமாக சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அலாய் (தமோகார்பா லோஹா ) என்ற விண்கலம் கண்ணுக்கு தெரியாமல் சிறியதாகி விடும் விண்கலமும் இருந்துள்ளது. இது புகைப்படம் ரசாயன புகை வரும் போல் மறைந்து விடும் கூறியுள்ளார்.   கிருஷ்ண சியேசா:கிருஷ்ண சியேசா என்னும் மெட்டலை ஐதராபத்தில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும் போது அது 78 சதவீதம் சேலர் ஒளியினை உறிஞ்சுவதாக பிரபு கண்டுபிடித்தார். மேலும் எந்த ஒளி கதிர்கள் இருந்தாலும், கண்ணுக்கு தெரியாத ஒரு தொழில் இருந்துள்ளது. தாமிரம், துத்தநாகம் மற்றும் ஒரு அலாய் பயன்பாடு இருந்துள்ளது.   ராமாயணம்:ராமாயண கதையில் ராவணன் சீதையை தூக்கி செல்லவும் விமானத்தை பயன்படுத்தியுள்ளான். அதேபோல் விமானம் பிறர் கண்ணுக்கு தெரியாத தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போர்களத்தில் ராமர்-லட்சுமணனோடு போரிடுவான் ராவணன்.   மொகஞ்சதாரோ:மொகஞ்சதாரோ மற்றும் ஹராப்பா ஆகிய நகர்களின் மீதும் அணு குண்டு வீசியதால் தரைமட்டமாகி அழிந்து போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ஆதாரங்களும் தற்போது கிடைத்து வருகின்றது. வெளிநாடுகளை சேர்ந்த ஆய்வாளர்களின் ஆராய்ச்சியின்படி தெரியவந்துள்ளது.   உலகத்திற்கே முன்னோடி நம் இந்தியர்கள் தான் - அடித்துக்கூறும் ஆதாரங்கள்!எந்த வரலாற்று புத்தகத்தை எடுத்தாலும் அதில் ஒரு அமெரிக்க பெயரை காண முடியும். இதையெல்லாம் யார் யார் கண்டுப்பிடித்தார்கள் என்று கூகுள் செய்தால் அங்கும் அமெரிக்க பெயர்களே வெளிப்படுகின்றது. அப்போது இந்தியர்கள் ஒன்றுமே கண்டுபிடிக்கவில்லையா.? நமது முன்னோர்கள் அனைவருமே திறனற்றவர்களா.? - கிடையவே கிடையாது.!எல்லாவற்றிற்கும், அனைவர்க்கும் ஆதிப்புள்ளியாக திகழ்ந்தது நமது இந்தியர்கள் தான். ஆம், கர்வமாக கூறலாம் - இந்த உலகத்திற்கே முன்னோடி நம் இந்தியர்கள் தான் அதை அடித்துக்கூறும் 6 ஆதாரங்கள் இதோ.!   பாபிலோனியர்களோ, மாயன்களோ அல்ல.!கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், பூஜ்யம் (0) என்ற எண் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றால் எண் அமைப்பு (Number System) என்னவாகி இருக்கும்..? அப்படியான பூஜ்யத்தை கண்டுப்பிடித்தது பாபிலோனியர்கள் , மாயன்கள் (மற்றும் இந்தியர்கள்) என்று கூறப்பட்டாலும், இந்திய எண் அமைப்பு தான் பாபிலோனியர்களுக்கு எண்கள் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறர்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.   புரட்சிமிக்க புத்தி ஜீவிகள்.!பெரும்பாலும் எந்த கல்வெட்டிலும், எந்தவொரு வரலாற்று பக்கத்தில் பொறிக்கப்படாமலும், வாழ்ந்து கடந்த சில புத்தி ஜீவிகளால் தான் இன்றைய உலகம் ஒரு மிகச்சிறந்த இடத்தில் நிலைத்திருக்கிறது. அதற்கு சில முக்கியமான இந்திய கண்டுப்பிடிப்புகளும் மூலக்காரணமாக இருக்கின்றன என்பது தான் நிதர்சனம். அவைகளில் உலகளவில் புரட்சிகளை ஏற்படுத்திய 'நம்பமுடியாத' 7 கண்டுபிடிப்புகளை இந்தியர்கள் தான் நிகழ்த்தியுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா.? அறிந்தபின்னர் ஒரு இந்தியர் என்ற உங்களின் கர்வம் இரட்டிப்பாகும்.!   பை மதிப்பு (Pi Value)பை (கணித மாறிலி) என்பது கணிதத்துறையில் எவ்வளவு முக்கியமான மற்றும் மிக அடிப்படையான சிறப்பு எண்களில் ஒன்றாகும். அந்த 'பை'யின் மதிப்பான 3.14159 என்பதை முதன்முதலில் கண்டுபிடிதத்த்து இந்தியர்களே என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.   இரும எண்கள் (Binary Number system)பை மதிப்பு மட்டுமின்றி எந்தவொரு இரும எண் முறைமையை கண்டுபிடித்ததும் இந்தியர்களே.ஆதிகால கணிதம் மற்றும் தற்கால டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ் முதல் 0 (பூஜ்யம்) மற்றும் 1 (ஒன்று) என்ற இரண்டு வெவ்வேறு குறியீடுகளை பயன்படுத்தி தான் எண் மதிப்புகளை பிரதிபலிக்கிறறோம்.   கணிதப்பகுதிகளின் சொற்களஞ்சியம் (Glossary of areas of mathematics)தி கான்செப்ட்ஸ் ஆப் ட்ரிக்னோமென்டரி, அல்ஜீப்ரா, ஜியாமென்ட்ரி அண்ட் கால்குலஸ் (The concepts of trigonometry, algebra, geometry, and calculus) போன்ற கணிதப்பகுதிகளின் சொற்களஞ்சியமென கருதப்படும் கோணவியல், அல்ஜிப்ரா, வடிவியல், கால்குலஸ் ஆகியவைகளை கண்டுப்பிடித்ததும் இந்தியர்கள் தான்.   தி நம்பர் சிஸ்டம் (The Number System)சுமேரியர்கள் தான், உலகின் முதல் 'எண்ணும்' அமைப்புபை உருவாக்கியவர்கள். அவர்களிடமிருந்து தான் பாபிலோனியர்கள் எண் அமைப்பை உருவாக்கினர் என்று கூறப்பட்டாலும், மேற்க்கூறியபடி இந்திய எண் அமைப்பு தான் பாபிலோனியர்களுக்கு எண்கள் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறர்கள் சில ஆராய்ச்சியாளர்கள். எண்கள் இல்லையேல் கணிதம் மட்டுமல்ல, அறிவியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை என எதுவுமே இவ்வளவு சிறப்பாக உருவாகியிருக்காது என்பதை சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை.!   போனஸ் 01 : கம்பியில்லா தகவல்தொடர்பு (Wireless communication)சர் ஜெகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadeesh Chandra Bose) - நாம் அனைவரும் மறந்து போன வர்லெஸ் கம்யூனிகேஷனின் தந்தை. கம்பியில்லா தகவல்தொடர்புதனை கண்டுப்பிடித்தவர், அதாவது தற்கால அதிநவீன வைஃபை வசத்திக்கு பிள்ளையார் சுழி போட்டது இவர்தான்.   போனஸ் 02 : தக்ஷீலா பல்கலைகழகம் (Takshila University)நம்பினால் நம்புங்கள், பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் முக்கிய தொல்லியல் சார்ந்த இடமான இதுதான் உலகின் முதல் பல்கலைகழகமாகும். கணிதம் சார்ந்த விடயங்களில் மட்டுமின்றி கல்வியிலும் முதன்மையானோர் இந்தியர்கள் தான். மூத்த பல்கலைகழகத்தை கட்டியமைத்த நாம், பள்ளிக்கூடங்களை எப்போது கட்டமைத்திருப்போம் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.!   போனஸ் 03 : யூஎஸ்பி டிரைவ் (USB Drive)யூஎஸ்பி டிரைவ்தனை கண்டுப்பிடித்தவர் அஜய் பட் (Ajay Bhat) ஆவார்.?

இந்தியாவின் வளர்ச்சி வலுவாக உள்ளதாகவும் அதற்கு காரணம் மோடி அரசின் GST செயல்படுத்தியதே காரணம் என பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார தலைவர் தெரிவித்துள்ளார்.

https://m.facebook.com/story.php?story_fbid=329932067592673&id=273400879912459

இந்தியாவின் வளர்ச்சி வலுவாக உள்ளதாகவும் அதற்கு காரணம் மோடி அரசின் GST செயல்படுத்தியதே காரணம் என பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார தலைவர் தெரிவித்துள்ளார்.

மோடியின் தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அடிப்படையான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதே காரணம் ஆகும்.

Maurice Obstfeld,பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார தலைவர் மேலும் கூறுகையில் Insolvency and Bankruptcy Code மற்றும் GST ஆகியவை இந்தியாவின் வளர்ச்சியை வலுவாக்கியதோடு இந்தியாவின் நிதி துறையில் இருந்த சிக்கல்கள் குறிப்பாக பேங்கிங் சிஸ்டம் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் சிறந்த வளர்ச்சியை நோக்கி திருப்பும் என்றார்..

https://indianexpress.com/article/business/economy/indias-growth-very-solid-says-imf-chief-economist-praises-modi-govt-for-gst-5485865/lite/?__twitter_impression=true

மோடிஜியின் ஆட்சியின் கீழ் தமிழகம் அடைந்த பலன்களையும்.. போலி போராளிகளை கிழித்து தொங்க விட்டிருக்கும்.. அருமையான 1 நிமிட காணொளி..

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1840465739409144/


மோடிஜியின் ஆட்சியின் கீழ் தமிழகம் அடைந்த பலன்களையும்..
போலி போராளிகளை கிழித்து தொங்க விட்டிருக்கும்.. அருமையான 1 நிமிட காணொளி..

உலகிலேயே மிக உயரமான ரயில்வே மேம்பாலம் இனி இந்தியாவில்.


https://m.facebook.com/story.php?story_fbid=329637080955505&id=273400879912459

உலகிலேயே மிக உயரமான ரயில்வே மேம்பாலம் இனி இந்தியாவில்.

எல்லாத்துக்கும் சீனா, ஜப்பான் என்பவர்கள் சிறுது இந்தியாவையும் பார்க்க விழித்திடுங்கள் தமிழர்களே.

ரயில்வே துறையில் வடகிழக்கு ரயில்வே மணிப்பூர் மாநிலத்தில் நோனி எனும் இடம் அருகே 141 மீட்டர் உயரத்தில் ரயில்வே மேம்பாலம் ஒன்றை கட்டிவருகிறது.

இந்த பாலம் Jiribam-Tupul-Imphal பாதையில் 703 மீட்டர் நீளத்துக்கு அமைக்கபடுகிறது. இந்த பாதையில் மற்றெரு சிறப்பம்சமாக 45 ரயில் சுரங்கபாதைகள் சுமார் 10.280 கிலோ மீட்டர் நிளத்திற்கு அமைக்க படுகிறது.

இந்த பணிகள் முடியும் போது ஏற்கனவே ஐரோப்பாவில் உள்ள 139 அடி உயர Mala-Rijeka viaduct ரயில் மேம்பாலத்தை விட இரண்டுமீட்டர் அதிக உயரத்துடன் உலகிலே அதிக உயரம் கொண்ட ரயில்வே மேம்பாலமாக மாறபோகிறது.

இதன் பணிகள் நடைபெற்ற சில படங்கள் தொகுப்பு மற்றும் பாலத்தில் எதிர்பார்க்கும் தோற்றம் குறித்த படத்தையும் இணைத்துள்ளோம்.

https://nenow.in/north-east-news/nf-railway-achieves-rare-construction-feat-manipur-worlds-tallest-bridge.html/amp?__twitter_impression=true

நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்த பணம் உள்நாட்டிலேயே புரளுமாறு ஏற்பாடுகளை செய்தார் மோடி.

RUPAY Card பற்றி சமீபத்தில் அமெரிக்க நிறுவனங்களான Master Card மற்றும் VISA நிறுவனங்கள் புலம்பி இருக்கானுங்க இல்லையா... என்ன தான் பிரச்சனை அவர்களுக்கு?!

இந்திய CARD MARKET பரிவர்த்தனையின் அளவு இன்று சுமார் 9-10 லட்சம்கோடிகள். பொதுவாக பரித்தனைக்குகமிஷனாக இந்த அமெரிக்க நிறுவனங்கள் பெற்று வந்த தொகை சுமார் 3-3.25%. அதாவது குறைந்த அளவில் என கணக்கெடுத்தால் கூட சுமார் 30000 கோடிகள். பெரிதாக எந்த முயற்சியும் இல்லாமல், வங்கிக்கு கமிஷன் போன்றவை போக ஈசியாக 10000-15000 கோடிகளை ஆண்டாண்டாக அள்ளிச் சென்று கொண்டிருந்தன இந்த இரண்டு நிறுவனங்களும்...

இதற்கு ஆப்பு வைத்தார் மோடி. மளமளவென 30   கோடி RUPAY  கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டதன் விளைவாக இன்று 65% பரிவர்த்தனைகள் RUPAY மூலமாக நடக்கத் துவங்கியுள்ளன. RUPAY 2.5% பரிவர்த்தனை கட்டணமும், 0.75% பெட்ரோல்/டீசல் போடுவதற்கு திரும்ப பணம் கொடுப்பது போன்ற செயல்களால் மக்களை கவர்ந்தது.

நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்த பணம் உள்நாட்டிலேயே புரளுமாறு ஏற்பாடுகளை செய்தார் மோடி.

விளைவு பல ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி சம்பாதித்து வந்த இரண்டு நிறுவனங்களும் இன்று புலம்பத் துவங்கியுள்ளன...

இந்த மனுஷனை எதிர்க்கறவர்களுக்கெல்லாம் இந்த பொருளாதாரம் கணக்கு தெரிந்தாலும் வெளியே சொல்ல மாட்டார்கள்...
தெரிந்த நாம ஏன் சொல்லாமல் இருக்கனும்...

#ஜெய்ஹிந்த்...

60 ஆண்டும் 4 ஆண்டும்

காமத்தை அடக்க பெரியாரின் அட்வைஸ்

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1840015316120853/

BJP செய்த தவறென்ன??

2014இல் ₹190க்கு விற்ற பருப்பு இப்போது ₹60

₹210 க்கு விற்ற உளுந்து இப்போது ₹70

₹55 க்கு விற்ற அரிசி இப்போது ₹35

எப்படி சாத்தியம் அய்யாதுரை...??

இந்த நான்கரை ஆண்டில் நாம் உலகவங்கியில் நிதிப்பற்றாக்குறை என்று ஒருபைசா கடன் வாங்கவில்லை!!!

காங்கிரசு ஆட்சியில் 4.5%மாக இருந்த நிதி பற்றாக்குறை இப்போது 3.5% ஆக குறைந்து உள்ளது!!!

காங்கிரஸ்140 டாலருக்கு வாங்கி ₹80 ஊற்றிய பெட்ரோல் லால் ஏற்பட்ட 2லட்சம் கோடி கடனை கடந்த மாதம் தான் மத்திய அரசு திரும்பச்செழுத்தியது!!!

ஏதாவது குறை கூற வேண்டும் என்பதற்காக இதுபோல் பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு வெட்கபடுங்கள்!!!

இவ்வளவு இருந்தும் பாகிஸ்தானில் முன்னேற்றம் இல்லை.

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1839168552872196/

பாகிஸ்தானில் வளமான நமது பஞ்சாபில் இருந்து பிரிந்த மேற்கு பஞ்சாப் இருக்கிறது. இங்கு உலக தரம் வாய்ந்த பாசுமதி அரிசியை விளைவிக்க முடியும். சிந்து நதி பாயும் சிந்து மாகாணம் இருக்கிறது. இயற்கை துறைமுகம் கராச்சி இருக்கிறது. கனிம வளம் மிகுந்த பலுசிஸ்தான் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் பாகிஸ்தானில் முன்னேற்றம் இல்லை.

இன்று பாகிஸ்தான் ரூபாய் 140 கொடுத்தால்தான் அமெரிக்கா டாலர் ஒன்றை வாங்க முடியும். அயல்நாட்டு உதவி இல்லாமல் அங்கு அரசாங்கம் நடத்த முடியாது.

ஆனால் இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதே தொழில். எப்படியாவது இந்திய வளர்ச்சியை தடுக்க வேண்டும். இதே குறிக்கோள். இவற்றை இந்த உலக நாடுகள் கடந்த 70 ஆண்டுகளாக பார்த்து விட்டது. இதனால் அந்த நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவியை நிறுத்த தயாராகி விட்டன. அதன் நட்பு நாடான சீனா மொத்த காஷ்மீரின் பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தம் என்று சொல்கிறது. இந்த வழியாகத்தான் சீன பாகிஸ்தான் எக்ணாமிக் காறிடர் செல்கிறது.

உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை உயர்ந்திற்கு காரணம் மோடியின் உலக சுற்றுப்பயணம். இதை நான் சொல்லவில்லை. பாகிஸ்தானின் ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் சொல்கிறார்.

மூன்று மாநில முடிவுகளும் அதிர்ச்சி அளிக்கிறது.

Hi friends..   மூன்று மாநில முடிவுகளும் அதிர்ச்சி அளிக்கிறது.

அந்தந்த மாநில ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை, ஓரளவு ராஜஸ்தான் தவிர மற்ற 2 ஆட்சியின் மீது பெரிய அதிருப்தி இல்லை.

மோடி என்ற மாமனிதன் இந்தியாவை 41/2 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளார்.

ஆனால் மக்களுக்கு இவற்றை பற்றி கவலை இல்லை. நாட்டின் வளர்ச்சி இரண்டாம் பட்சமாகிவிட்டது.

நாட்டின பாதுகாப்பு பற்றிய அக்கறை இல்லாமல் போய்விட்டது.

மக்களுக்கு தேவை ஆடம்பர, போலி வளர்ச்சி மட்டுமே. ஊழல் ஒரு பொருட்டே இல்லை.

நாம் எதற்காக இனி தொண்டை கிழிய பேசி நம் நேரத்தையும் சக்தியையும் விரயம் செய்ய வேண்டும்.

இந்த நாடும், மக்களும், வருங்கால சந்ததியும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினோம், ஆனால் மக்கள் அவ்வாறு எண்ணுவதாக இல்லை.

எனவே இந்திய நாட்டை இனி ஆண்டவன் காப்பாற்ற பிரார்த்தனை மட்டும் செய்வோம்.

Jaihind. Its my friend post. Just like it to share because what I think he wrote. Thanks to him.. jaihind.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...