Friday 21 December 2018

நொறுங்கியது அறிவாளி எனும் நடிகர் கமல்ஹாசன் பிம்பம் ...


https://www.facebook.com/groups/1646389372255720/permalink/2315442228683761/

நொறுங்கியது அறிவாளி எனும் நடிகர் கமல்ஹாசன் பிம்பம் ...

தமிழகத்தின் அறிவுஜீவிகளில் ஒருவராக, தமிழ்த் திரையுலகினை உலக சினிமா அளவிற்கு மேம்படுத்த வல்லவராக தமிழக மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் கமலஹாசன் ஒரு டிவி விவாதத்தில் விவாதித்து தோல்வியடைந்து வந்திருந்தால் விவாதத்தின் சாராம்சத்தை வைத்து நாமும் விவாதித்திருக்கலாம். ஆனால், நடந்தது என்ன?

பாரதத்தின் மிகப் புகழ்பெற்ற டிவி சானல் நடத்திய ஒரு நேரடி விவாதத்தில் பல அறிவு ஜீவிகள் முன்னிலையில் மேடையில் அமர்ந்த கமலஹாசன், ஏதோ  “ஆங்கிலம் தெரியாத கிராமத்து இளைஞன் ஐடி கம்பெனி இண்டெர்வியூ வகையறா குரூப் டிஸ்கஸனில் கலந்து கொண்டது போல”  தாழ்வு மனப்பான்மையில் சிக்கி,  என்ன பேசுவது என்ன கேட்பது, எதற்கு எந்த புள்ளிவிபரம் பேசுகிறார்கள் என்று கூட தெரியாமல் திணறிப் போய் வெளியேறி இருக்கிறார். நிஜமாகவே, தமிழக மக்கள் போலவே கமலும் மனதளவில் மிகவும் உடைந்து தான் போயிருப்பார்.

இத்தனை பெரிய அறிவாளிக்கு ஏன் அத்தனை பெரிய தடுமாற்றம்? பிரச்னையே அவரை அறிவாளி என்று சொன்னது தான். ஏனெனில், அவர் ஒரு பொதுவான அறிவாளி அல்ல! அவர் தொழிலில் அவர் சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர். அவர் தொழிலில் அவர் திறமையானவர் தான். ஆனால், நிஜத்தில் அவருக்கு அவர் துறையைத் தாண்டி வேறெதுவும் தெரியாது. எப்பொழுதாவது, சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வென்று ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அறிவியல் வரலாறு போன்றவற்றைப் பற்றிய மேடைப் பேச்சோ, கட்டுரையோ கமலிடமிருந்து வந்திருக்கிறதா? நிச்சியமாக சொல்ல முடியும்...  இல்லை. இல்லவே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் கமலஹாசனுக்கு மத்திய மாநில அரசு நிர்வாகத்தின் படிநிலைகள் கூடத் தெரியாது. அந்த விவாதத்தில் ஸ்மிரிதி இரானியும் அர்நாப் கோஸ்வாமியும், என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.

அப்ப இத்தனை நாள் கமலை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருந்தேனே என்று கேட்டீர்களென்றால், நம்ப வைக்கப்பட்டீர்கள் என்பது தான் கசப்பான உண்மை. தமிழகத்தைப் பொருத்தவரை அறிவாளி என்று பிம்பப்படுத்தப்பட்டவர்கள் யார் என்று கவனியுங்கள்.

இடதுசாரிய சிந்தனை(!??!)யாளர் என்ற வளையத்திற்குள் இருந்து கொண்டு, இந்த மண்ணின் கலாச்சாரம், இறை நம்பிக்கை, சடங்குகள் போன்றவற்றிற்கு எதிராகப் பேசியும் செயல்பட்டும் வருபவர்களே! அதை விட முக்கியமாக திரைத்துறையில் வெற்றிபெற்ற பிரபலங்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர் என்ற பிம்பத்தை மக்களிடையே திட்டமிட்டுப் புகுத்தப் பட்டது. தீவிரமாக, மறைமுகமாகப் பிரசாரம் செய்யப்பட்டது. சிறந்த எடுத்துக்காட்டாக, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, மு.கருணாநிதி, எஸ்.எஸ்.ஆர், சத்யராஜ், கமலஹாசன் மட்டுமல்லாது காமெடியன் விவேக்கைக் கூட அறிவாளி என்று மீடியாக்கள் மூலமாக மக்களிடையே அடையாளப்படுத்தப்பட்டது.

கூத்தர், விரலி, பாணர் என்று பண்டைய காலத்திலிருந்தே கூத்தாடிகளைக் கொண்டாடும் குணத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட திராவிட இயக்கம் அதே வழியில்  தமிழக மக்களை நம்பச் செய்தது தான் இந்த அறிவாளி பிம்பங்கள். மக்கள் மட்டுமல்லாது ஒரு கட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டவரே தன்னை அறிவாளியாக நம்பத் தொடங்கிவிடுவது கொடுமையிலும் கொடுமை.

கிணற்றுத் தவளை வெளியே போனதும் தன் கிணற்றின் அளவினை ஓரளவு புரிந்து கொள்ளும். தன் சத்தம் என்பது, வெளியே கேட்கும் சத்தத்தில் எடுபடாது என்றும் புரிந்து விடும். அப்படி தன்னை அறிவாளி என்று நம்பியவர்களில் ஒருவரான கமலஹாசன் தன் அறிவின் விசாலம் என்னவென்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மற்றும் பத்திரிக்கையாளர் அர்நாப்கோஸ்வாமியிடம் கற்றுக் கொண்டிருப்பார். தன் பிம்பம் தன் முன்னாலேயே நொறுங்கிக் கிடப்பதைக் கண்டு வெம்பிப் போயிருப்பார்.

கமலும் ஸ்மிரிதியும் திரையுலகத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். விவாதத்தில் கமல் மற்றும் ஸ்மிரிதி ஆகியோரைச் சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.

எடுத்தவுடன் வார்த்தை, தமிழகத்திற்கேயுரிய வார்த்தை விளையாட்டில் தொடங்கினார் அதை தனக்கேயுரிய நாடகப் பாணியுடன் வேறு. அந்தம்மா அதே விளையாட்டைச்  சிரித்துக் கொண்டே திருப்பிப் போட்டுத் தாக்கிவிட்டார்.

ஸ்மிரிதி அவர்களின் பேச்சுகள் முழுக்க முழுக்க நிர்வாகத்தன்மையுடன், நடைமுறைச் சாத்தியங்களும், நிர்வாகப் புள்ளிவிபரங்களுடனும் இருந்தன.

கமலின் பேச்சுகளில், ஹிந்துத்துவா, பூணூல், நக்சலைட்டுக்கு பரிந்து பேசுதல், தேசிய கீதம் பாடுவதில் முரண் என வழக்கமான தமிழக ஜல்லியடிப்பாக மட்டுமே இருந்தன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைச் சுட்டிக் காட்டி ஸ்கோர் பண்ணலாம் என்று முயன்றார். ஆனால், அதை எப்படி ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. சம்பவத்தின் பின்னணியும் புள்ளிவிபரங்களும் சுத்தமாகத் தெரியாமல் பேந்தப் பேந்த முழித்து தமிழகத்தின் மானத்தை வாங்கி விட்டார்.

தமிழக பத்திரிக்கையாளர்கள் இந்த So called அறிவாளிகளை எதிர்கேள்வி கேட்காமலேயே பேட்டியை மட்டும் வாங்கி அதை தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியதன் விளைவு, எதார்த்தமான ஒரு கேள்வியைக் கூட எதிர்கொள்ள முடியாமல் அசிங்கப்பட வேண்டியதாயிற்று.  

இந்த விவாதம் தமிழக மக்களுக்கு ஒரு முக்கியமான விழிப்புணர்வாக இருக்க வேண்டும். நமக்கு அறிவாளியாக அடையாளம் காட்டப்பட்டவர்களின் நிஜ அறிவு இவ்வளவு தான். இது ஏதோ கமலஹாசன் அவர்களைப் பற்றி மட்டும் குறையாகச் சொன்னதாக நினைக்க வேண்டாம். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் அறிவாளிகள் என்று அடையாளம் காட்டப்பட்ட எவரும் தமிழகம் தாண்டி ஒரு சாதனையும் செய்யத் தகுதியற்றவர்களே!

-ஆனந்தன் அமிர்தன்

Kamala hasan

https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2510676402282476/
.

நான் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேலை செய்து கொண்டு இருக்கிறேன். - நடிகர் கமலஹாசன்

https://www.facebook.com/100002206598579/posts/2047081232042077/

நான் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.

- நடிகர் கமலஹாசன்

நான் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேலை செய்து கொண்டு இருக்கிறேன். - நடிகர் கமலஹாசன்

https://www.facebook.com/100002206598579/posts/2047081232042077/

நான் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.

- நடிகர் கமலஹாசன்

அரசாங்கம் அணைகள் கட்டி மழை நீரை சேமித்து வைக்கும் நிலை ஏற்பட்டால்….. தமிகம் சொர்க்க பூமியாக மாறும்

https://m.facebook.com/groups/1802075443422233?view=permalink&id=1941814912781618

இயற்கை தரும்( இலவசம்) மழையை காக்க மறுத்து
இலவச சலுகைகள் பெற காத்து இருப்பது வேதனையை தருகிறது.
அதை செய்து கொடுக்கும் அரசை தேர்வு செய்ய வேண்டிய வேண்டிய நேரத்திற்காக காத்து இருக்கவும்

காவேரி தண்ணீர் தரா விட்டால்???

காவேரி தண்ணீர் நம் உரிமை. காரணம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் பெய்யும் மழை நீர் கர்நாடக மாநில கபினி அணைக்கு செல்கிறது.

அந்த நீரை அவர்கள் தர மறுத்தால், தமிழ் நாட்டில் இருந்து அந்த மாநிலத்துக்கு செல்லும் நீரை தடுத்து நமது அணைகளுக்கு திருப்பி விட வேண்டும். தமிழ் நாட்டில் உற்பத்தி ஆகும் மின்சாரம் பெற அவர்களுக்கு தகுதி இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். இப்படி மாநிலங்கள் நீதி மன்ற தீர்ப்புகளை மதிக்காத நிலை தொடருமானால் மத்தியில் கூட்டாட்சி என்ற நிலைபாட்டிற்கு பங்கம் வரலாம்.
என்ன வளம் இல்லை இந்த தமிழ் திரு நாட்டில். ஆனா‌ல் இங்குள்ள அரசியல் கட்சிகளின் திறமை அற்ற ஆட்சி காரணமாக, பெரும் தலைவர் காமராஜ் ஆட்சி காலத்துக்கு பின்னர் நீருக்காக கர்நாடகாவை கை ஏந்தி அரசியல் நடத்தும் நிலை தொடர்கிறது. நீர் வளத்தில் தன்னிறைவு பெறும் நிலை இருந்த போதிலும் அதை பயன் படுத்த தவறிய அரசுகள். தமிழ் நாட்டில் பெய்யும் மழை நீரில் 80 சதவீதம் வீண் ஆக கடலில் கலக்கிறது.

தூர் வருகிறார்கள் கோடி கணக்கில் மக்கள் வரி பணத்தில். எங்கே எவ்வாறு என்பது எல்லாம் அப்பகுதி மக்களுக்கே வெளிச்சம்.

பொது மக்கள் திரட்டிய 5 லட்சம் ரூபாயை வைத்து 6 குணங்களை மக்கள் ஒன்று சேர்ந்து தூர் வாரினார்கள் என்பது அண்மை கால செய்தியாக இருந்துள்ளது.

தூர் வாருவதை விட்டு விட்டு, அணைகள், தடுப்பு அணைகள் கட்டுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்கு ஒட்டு இல்லை என்று ஆணித்தரமாக குரல் கொடுங்கள். அப்படி அரசாங்கம் அணைகள் கட்டி மழை நீரை சேமித்து வைக்கும் நிலை ஏற்பட்டால்….. தமிகம் சொர்க்க பூமியாக மாறும்
நன்றி: Aruna Sowri

கருணாநிதி இந்திராகாந்தியை தூஷித்த விதம்: கருணாநிதி, இந்திராகாந்தியை மிகவும் மோசமாக திட்டியுள்ளார்


https://www.facebook.com/groups/199127077430417/permalink/267488510594273/

கருணாநிதி இந்திராகாந்தியை தூஷித்த விதம்: கருணாநிதி, இந்திராகாந்தியை மிகவும் மோசமாக திட்டியுள்ளார். உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்:

#முரசொலியில் இந்திராகாந்தியை ஹிட்லர் போல் “கார்ட்டூன்” … “கிராப் வெட்டிய காஷ்மீரத்து பாப்பாத்தி” என்று, ஜாதி …

“இந்திராவே…காங்கிரஸ் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா…?” என்று, அகில இந்தியகாங்கிரஸ் தலைவரான இந்திராவை இழிவுபடுத்தினார்.
“எருமையும், இரண்டு எருமைக் கன்றுகளும் தமிழகம் வருகின்றன…” என்று இந்திரா, ராஜீவ், சஞ்சய் காந்தி வருகையை வக்கணையாக வர்ணித்தார்.

“விதவை இந்திரா விரும்பினால் விதவைகள் மறுமணத் திட்டத்தின்படி மறுமணம் செய்து, என்னிடம் இட்லிக் கொப்பறையும், தையல் மிஷினும் பெற்றுக்கொள்ளட்டும்” என்று, கருணாநிதி கூறியதை காங்கிரஸ் தலைவர்கள் அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டார்கள்.
“…அவசரச் சட்டம் கொண்டு வந்த அடங்காப்பிடாரி, சதிகாரி, சண்டாளி, சர்வாதிகாரி, சூனியக்காரி, சூர்ப்பனகை, பூதகி, காந்தாரி, கவுதாரி, கூனி, விதவை…” என்று விஷத்தைக் கக்கினார் கருணாநிதி.

மிசாக் கொடுமைக்காரி, சேலை கட்டிய ஹிட்லர், முசோலினி…” என்று, இந்திராவை இழிவுபடுத்தினார். முரசொலியில் இந்திராகாந்தியை ஹிட்லர் போல் “கார்ட்டூன்” போட்டார். “கிராப் வெட்டிய காஷ்மீரத்து பாப்பாத்தி” என்று, ஜாதி துவேஷத்தைத் தூண்டினார்.

மதுரை வரும் பூதகி இந்திராவிற்கு கருப்புக்கொடி காட்டுவோம். டில்லிக்கு திரும்பிச் செல்லவிடக்கூடாது என்று கொக்கரித்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தினார் கருணாநிதி.

கருணாநிதியின் காலிகளால் ரத்தக் காயம் பட்டு உயிரைப் பணயம் வைத்து இந்திரா காந்தியை அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றினார் பழ.நெடுமாறன்.

“…பழ.நெடுமாறன் மேல் பட்ட ரத்தம் மாதவிடாய் ரத்தம்” என்று, தமிழ்ப் பெண்கள் வெட்கித் தலைகுனிய பெண்மையை இழிவுபடுத்தினார் ரத்தக் கருணாநிதி.

பொன்னரை அனைவரும் வாழ்த்துகிறார்கள். எதிற்தவர்களே கூட அவரை வாழ்த்துகிறார்கள்.


https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2509491779067605/

Post by Rajesh.
என் வயது நாற்பது அதில் இருபத்து ஐந்து வருடங்கள் டென்னிஸ் காங்கிரஸ், ஐந்து வருடங்கள் பெல்லார்மின் கம்முனிஸ்ட், ஐந்து வருடம் பொன்னார் பிஜேபி, அதன் பிறகு ஐந்து வருடம் ஹெலன்டேவிட்சன் திமுக. தற்போது மீண்டும்  பொன்னார்,

இந்த நான்கரை ஆண்டுகள் அவர் நமது மாவட்டத்திற்கு தந்த திட்டங்கள் ஏராளம்,

அவற்றுள் மார்த்தாண்டம், பார்வதிபரம் மேம்பாலங்களை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. தேர்தல் பிரச்சசாரத்தின் போது பொன்னார் கூறிய வாக்குறுதி இந்த மேம்பாலங்கள்.

அவர் வெற்றிபெற்று சில மாதங்கள் ஆனதும் எதிர்கட்சிகள் மேம்பாலம் என்ன ஆச்சு என்று கிண்டலடித்தார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே பொன்னார் மேம்பால பணிக்கான ஆயத்த பணிகளை துவங்கி இருந்தார.

மண் ஆய்வு பணி துவங்கியபோது ஒவ்வொருவராக எதிர்க்க துவங்கினார்கள். இது மட்டுமல்ல பல முறை கோர்ட்க்கு சென்று தடை வாங்கினார்கள். இவைற்றையும் கடந்து மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது,

அப்போது இந்த மார்த்தாண்டம் வர்தக சங்கத்தினர் தங்கள் கடைகளை அடைத்து கறுப்பு கொடி                
காட்டினார்கள். அடிக்கல் நாட்டப்பட்டது, கம்முனிஸ்ட்டுகள் இவை அனைத்தும் கபட நாடகமென்று சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பொன்னார் சளைக்கவில்லை.

மேம்பால பணிகள் துவங்கின, போக்குவரத்து மாற்றி அமைக்கபட்டது. பணிகள் நடைபெறும்போது பல இடையூறுகள் வந்தன அதையும் தாண்டி தரை மட்ட பணிகள் முடிந்தது.

பில்லர் அமைக்கும் பணி துவங்கியபோதும் அதையும் மிக கேவலமாக பேசினார்கள். அதையும் பொருட்படுத்தவில்லை. பில்லர் அமைத்து, பீம் அமைத்து, காங்கிரீட்டும் போடபட்டது. உடனே அடுத்த பொய் பிரச்சாரம், இந்த பாலத்தில் கார், பைக் போன்ற சிறிய ரக வாகனங்கள் தான் செல்லுமென்று கூறினர். அதையும் பொருட்படுத்தவில்லை.

மேம்பாலப் பணிகள நிறைவுபெறும் தருவாயில் மக்கள் பார்வை தினம்
அறிவிக்கபட்டது.

பார்வை தினத்தன்று மக்கள மேம்பாலத்திற்கு பேராதரவு தந்தார்கள். இதனை பொறுக்க முடியாத கயவர்கள் வயிற்றெரிச்சலின் உச்சத்திற்கு சென்று பாலம் ஆடுகிறது என்று ஒரு புரளியை கிளப்பி விட்டார்கள். கடைசியாக அதையும் தாண்டி இன்று மேம்பாலம் திறந்து அனைத்து ரக வாகனங்களும் அழகாக செல்கிறது.

பேருந்து ஓட்டுனர்கள், லாறி ஓட்டுனர்கள், கார், டூவீலர் ஒட்டுபவர்கள் மற்றும் அதில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரின் முகத்திலும் அளவற்ற சந்தோஷம் தெரிந்தது.

பொன்னரை அனைவரும் வாழ்த்துகிறார்கள். எதிற்தவர்களே கூட அவரை வாழ்த்துகிறார்கள். இப்போது தான் புரிகிறது ஏன் மக்கள் மீண்டும் மீண்டும் பிஜேபியை ஆதரிக்கிறார்கள் என்று.

Post by Rajesh.

பொன்னரை அனைவரும் வாழ்த்துகிறார்கள். எதிற்தவர்களே கூட அவரை வாழ்த்துகிறார்கள்.


https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2509491779067605/

Post by Rajesh.
என் வயது நாற்பது அதில் இருபத்து ஐந்து வருடங்கள் டென்னிஸ் காங்கிரஸ், ஐந்து வருடங்கள் பெல்லார்மின் கம்முனிஸ்ட், ஐந்து வருடம் பொன்னார் பிஜேபி, அதன் பிறகு ஐந்து வருடம் ஹெலன்டேவிட்சன் திமுக. தற்போது மீண்டும்  பொன்னார்,

இந்த நான்கரை ஆண்டுகள் அவர் நமது மாவட்டத்திற்கு தந்த திட்டங்கள் ஏராளம்,

அவற்றுள் மார்த்தாண்டம், பார்வதிபரம் மேம்பாலங்களை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. தேர்தல் பிரச்சசாரத்தின் போது பொன்னார் கூறிய வாக்குறுதி இந்த மேம்பாலங்கள்.

அவர் வெற்றிபெற்று சில மாதங்கள் ஆனதும் எதிர்கட்சிகள் மேம்பாலம் என்ன ஆச்சு என்று கிண்டலடித்தார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே பொன்னார் மேம்பால பணிக்கான ஆயத்த பணிகளை துவங்கி இருந்தார.

மண் ஆய்வு பணி துவங்கியபோது ஒவ்வொருவராக எதிர்க்க துவங்கினார்கள். இது மட்டுமல்ல பல முறை கோர்ட்க்கு சென்று தடை வாங்கினார்கள். இவைற்றையும் கடந்து மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது,

அப்போது இந்த மார்த்தாண்டம் வர்தக சங்கத்தினர் தங்கள் கடைகளை அடைத்து கறுப்பு கொடி                
காட்டினார்கள். அடிக்கல் நாட்டப்பட்டது, கம்முனிஸ்ட்டுகள் இவை அனைத்தும் கபட நாடகமென்று சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பொன்னார் சளைக்கவில்லை.

மேம்பால பணிகள் துவங்கின, போக்குவரத்து மாற்றி அமைக்கபட்டது. பணிகள் நடைபெறும்போது பல இடையூறுகள் வந்தன அதையும் தாண்டி தரை மட்ட பணிகள் முடிந்தது.

பில்லர் அமைக்கும் பணி துவங்கியபோதும் அதையும் மிக கேவலமாக பேசினார்கள். அதையும் பொருட்படுத்தவில்லை. பில்லர் அமைத்து, பீம் அமைத்து, காங்கிரீட்டும் போடபட்டது. உடனே அடுத்த பொய் பிரச்சாரம், இந்த பாலத்தில் கார், பைக் போன்ற சிறிய ரக வாகனங்கள் தான் செல்லுமென்று கூறினர். அதையும் பொருட்படுத்தவில்லை.

மேம்பாலப் பணிகள நிறைவுபெறும் தருவாயில் மக்கள் பார்வை தினம்
அறிவிக்கபட்டது.

பார்வை தினத்தன்று மக்கள மேம்பாலத்திற்கு பேராதரவு தந்தார்கள். இதனை பொறுக்க முடியாத கயவர்கள் வயிற்றெரிச்சலின் உச்சத்திற்கு சென்று பாலம் ஆடுகிறது என்று ஒரு புரளியை கிளப்பி விட்டார்கள். கடைசியாக அதையும் தாண்டி இன்று மேம்பாலம் திறந்து அனைத்து ரக வாகனங்களும் அழகாக செல்கிறது.

பேருந்து ஓட்டுனர்கள், லாறி ஓட்டுனர்கள், கார், டூவீலர் ஒட்டுபவர்கள் மற்றும் அதில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரின் முகத்திலும் அளவற்ற சந்தோஷம் தெரிந்தது.

பொன்னரை அனைவரும் வாழ்த்துகிறார்கள். எதிற்தவர்களே கூட அவரை வாழ்த்துகிறார்கள். இப்போது தான் புரிகிறது ஏன் மக்கள் மீண்டும் மீண்டும் பிஜேபியை ஆதரிக்கிறார்கள் என்று.

Post by Rajesh.

ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அதே இடம் அதே மேடை தமிழகம் வருகிறார் மோடி


ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அதே இடம் அதே மேடை தமிழகம் வருகிறார் மோடி

!
#MODI / #TAMILNADU
http://tnnews24.com/?p=961

https://www.facebook.com/224616838133037/posts/334712533790133/

..

http://tnnews24.com/?p=961

.

ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அதே இடம் அதே மேடை தமிழகம் வருகிறார் மோடி !
.

எந்த மேடையில் வைத்து ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தாரோ அதேமேடையில் வைத்தே திமுக மற்றும் காங்கிரஸிற்கு எதிராக பிரச்சாரத்தை துவங்க இருக்கிறார் . ஜனவரி 6 அன்று பிரதமர் கேரளா வருகிறார் அதன்பின்பு 20-25 ஆகிய நாட்களுக்கிடையில் பாஜக இளைஞர் அணி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமரின் தமிழக விஜயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

.http://tnnews24.com/?p=961

ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அதே இடம் அதே மேடை தமிழகம் வருகிறார் மோடி


ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அதே இடம் அதே மேடை தமிழகம் வருகிறார் மோடி

!
#MODI / #TAMILNADU
http://tnnews24.com/?p=961

https://www.facebook.com/224616838133037/posts/334712533790133/

..

http://tnnews24.com/?p=961

.

ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அதே இடம் அதே மேடை தமிழகம் வருகிறார் மோடி !
.

எந்த மேடையில் வைத்து ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தாரோ அதேமேடையில் வைத்தே திமுக மற்றும் காங்கிரஸிற்கு எதிராக பிரச்சாரத்தை துவங்க இருக்கிறார் . ஜனவரி 6 அன்று பிரதமர் கேரளா வருகிறார் அதன்பின்பு 20-25 ஆகிய நாட்களுக்கிடையில் பாஜக இளைஞர் அணி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமரின் தமிழக விஜயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

.http://tnnews24.com/?p=961

56% இந்தியர்களுக்கு தற்போதைய மத்திய அரசு (பா.ஜ.க) மீது திருப்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.


https://www.facebook.com/289157994567792/posts/1190139171136332/

“மத்திய அரசு மீது 56% இந்தியர்களுக்கு திருப்தி”

“கார்பரேட் மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறைந்துள்ளதாக 51% பேர் கருத்து!”

https://goo.gl/8zRhSM

2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனியார் அமைப்பு நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. Inshorts என்ற தனியார் செய்தி நிறுவனம் 'pulse of the nation' என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

.

நாட்டு மக்களின் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் வண்ணம், டிசம்பர் முதல் வாரத்தில், ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில்

56% இந்தியர்களுக்கு தற்போதைய மத்திய அரசு (பா.ஜ.க) மீது திருப்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களும் தெரியவந்துள்ளது. 

மீண்டும் மோடியே பிரதமராவார்..! அடித்துக்கூறும் பிரபல ஜோதிடர்..!

மீண்டும் மோடியே பிரதமராவார்..! அடித்துக்கூறும் பிரபல ஜோதிடர்..!

https://tamil.asianetnews.com/india/again-modi-will-be-a-pm-of-india-says-horoscope-info-pjzkhl
...

https://www.facebook.com/groups/1802075443422233/permalink/1941062489523527/
.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி அவர்களே பிரதமராக பொறுப்பேற்பார் என பிரபல ஜோதிடர் கணித்துள்ளார்.

BJP வெற்றி: HARYANA ALL MAYOR SEATS

https://www.facebook.com/289157994567792/posts/1189538384529744/
.

http://www.kathirnews.com/2018/12/19/haryana-mayor-election-bjp-wins/

இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதனால்தான் இந்தியா அமைதியாக இருக்கிறது பாகிஸ்தானில் இருந்து வந்த இஸ்லாமியர் கண்ணீர் !

https://www.facebook.com/406949393113736/posts/560186901123317/

இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதனால்தான் இந்தியா அமைதியாக இருக்கிறது பாகிஸ்தானில் இருந்து வந்த இஸ்லாமியர் கண்ணீர் !

http://tnnews24.com/?p=952
#BRAKING #HAMID #SUSMASWARAJ
.

http://tnnews24.com/?p=952
.

ஹமீத் கண்ணீர் மல்க பேட்டி :

பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நாடு என்பது மிகப்பெரிய பொய் எனது தாய் நாடான இந்தியாவை தவிர உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு சுதந்திரம் கிடைக்காது, இங்கு என் இந்து சகோதரர்கள் பெரும்பான்மையாக இருப்பதானால் மட்டுமே இந்தியா அமைதியாக உள்ளது. 
இனி என்னைப்போல் வேறு யாரும் ஏமாறவேண்டாம் என்று ஹமீத் கேட்டுக்கொண்டார்.

மத்தியில்  பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் தமிழ்நாட்டில் என்ன மாற்றம் நடந்திருக்கின்றது என்று பாருங்கள்...

https://m.facebook.com/story.php?story_fbid=939368139591596&id=402766503251765

மத்தியில்  பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் தமிழ்நாட்டில்
என்ன மாற்றம் நடந்திருக்கின்றது என்று பாருங்கள்...

78 years old Ashok Gehlot wants blessings of their lord Pappu baba.🤣🤣🤣🤣

78 years old Ashok Gehlot wants blessings of their lord Pappu baba.🤣🤣🤣🤣

முன்னாள் பிரதமர்கள் செய்த தப்பு எல்லாத்துக்கும் காரணம் எப்படி மோடியாக இருக்க முடியும்?-

கொஞ்சமாவது மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்...

நேரு 
16ஆண்டுகள் 286 நாள்கள்

இந்திரா_காந்தி
15 ஆண்டுகள் 350 நாள்கள்

ராஜீவ்காந்தி
5 ஆண்டுகள் 35 நாள்கள்

மன்மோகன்சிங்
10ஆண்டுகள் 4 நாள்கள்

கிட்டதட்ட 51 ஆண்டுகள் பிரதமராக இருந்து உள்ளனர் -

இவர்கள் செய்த தப்பு எல்லாத்துக்கும் காரணம் எப்படி மோடியாக இருக்க முடியும்?-

எதற்கெடுத்தாலும் மோடி, மோடி என்று அலறுவது எதற்கு ?

ஒரு திருடன் தான் பிடிபடாமல் தப்பிக்க திருடனைப் பிடி, திருடனைப் பிடி என்று கூவிக்கொண்டே ஓடினானாம் _

அது போல இத்துனை வருடங்களாக நம் நாட்டை ஆண்டு பல வகைகளில் நாசம் செய்த காங்கிரஸும் அதன் கூட்டாளிகளும், தாங்கள் திருடியதையும், கொள்ளையடித்ததையும், மூடிமறைக்க -
மோடி, மோடி, என்று மூச்சிறைக்கக் கத்துகின்றன -

மோடியை அகற்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றனர் இந்த தேசதுரோக கும்பல்கள் -

அந்த வரிசையில் இவர்களால் பரப்பப்பட்டு அப்பாவி மக்களை நம்ப வைக்கப்பட்ட பொய்தான் கார்பரேட்டுகளுக்கு மோடி அரசு லட்சக்கணக்கான கோடிகளை வாரி இறைத்து விட்டு அதைத் தள்ளுபடியும் செய்துவிட்டது என்பது -

ஆனால், உண்மை நிலை என்பது வேறு -

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 60 ஆண்டுகளாக வங்கிகளால் தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் 2008 வரை வெறும் 18 லட்சம் கோடிகள் -

ஆனால், 2008 முதல் 2014 - வரை வெறும் ஆறு ஆண்டுகளில் கொடுத்தது 52 லட்சம் கோடிகள் -

இதை நேற்று முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராஜனே ஒப்புக் கொண்டுள்ளார் -

அதுவும், சோனியா, மன்மோகன், சிதம்பரம் போன்றோரின் அறிவுறுத்தலின் பேரில் தரப்பட்டதாக -

நிஜமாகவே இந்தக் கேடுகெட்டவன்களை நினைத்துப் பார்த்தால் இரத்தம் கொதிக்கிறது -

நமது நாட்டில் காங்கிரஸ் தலைமையிலானா ஆட்சியின் போது வங்கிகளால் பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்ட சில பெரிய கடன்களின் விபரங்களைப் பார்ப்போம் -

1)முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 101,303 கோடி ரூபாய் கடன் உள்ளது -

2)கடந்த ஒரு ஆண்டாகத் தட்டு தடுமாறி இயங்கி வரும் பூஷன் ஸ்டீல் நிறுவனம் 46,262.23 கடன் உள்ளது. இந்தக் கடனை பல் வேறு வங்கிகள் இந்த நிறுவனத்திற்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது -

3)உலோகங்கள் மற்றும் சுரங்க நிறுவனமான வேதாந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது -
இந்த நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 36,557.28 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது -

4)ஜேஎஸ்டல்யூ ஸ்டீல் நிறுவனம் _
இந்த நிறுவனத்திற்கு 32,696.57 கோடி ரூபாய் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது -

5)ஐந்தாவது இடத்திலும் ஸ்டீல் நிறுவனமே உள்ளது. ரத்தன் டாடா தலைமையிலான டாடா குழுமத்திற்குச் சொந்தமான டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்று வரை 30,209.04 கோடி ரூபாய் கடன் உள்ளது -
6)அதானி பவர் நிறுவனத்திற்கு மட்டும் இன்றைய தேதி வரை 25,274.19 கடன் உள்ளது -

7)அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு 26,557.00 கோடி ரூபாய் கடன் உள்ளது -

8)ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்றைய தேதியில் 24,163.34 கோடி ரூபாய் கடன் இருக்கிறது -

9)அலுமினிய மற்றும் செப்புத் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்க்கு 22,621.93 கோடி ரூபாய் கடன் உள்ளது -

10)டெக்ஸ்டைல்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனமான அலோக் இன்டஸ்ட்ரீஸ்க்கு நாட்டின் முக்கிய வங்கிகள் 22,346.01 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது -

11)இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனமான விடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 19,511.56 கோடி ரூபாய் கடன் உள்ளது -

12)டாடா குழுமத்தின் மற்றோறு அங்கமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று வரை 19,511.56 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது -

13)ஷிப்பிங் மற்றும் கட்டுமான துறை நிறுவனமான அதான் போர்ட்ஸ் குஜராத்தின் மிக முக்கியமான சிறப்புப் பொருளாதார மையங்களை எல்லாம் கட்டமைத்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இன்றையே தேதி வரை 18,694.46 கோடி ரூபாய் கடன் உள்ளது -

14)ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் _ இந்நிறுவனம் சுமார் 18,263.85 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் தொகையை நிலுவையில் வைத்துள்ளது.

15)இந்திய டெலிகாம் துறையில் டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் இன்றைய நிலைக்குச் சுமார் 14,283.26 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது. சமீபத்தில் இதன் வர்த்தகத்தை ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்றது குறிப்பிடத்தக்கது -

16)டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா பவர் 12,739.84 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது -

17)அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனமும் 12,600 கோடி ரூபாய் அளவிலான கடனை வங்கிகளுக்குத் திருப்பி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது -

இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கெல்லாம் இந்தக் கடன்களை வாரி வழங்கியவர்கள் யார் தெரியுமா?
சாட்ஷாத் இன்று மோடி, மோடி என்று கூவுகிறார்களே அதே காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் தான் -

அது மட்டுமல்ல 2014 வரை நமது நாட்டின் மீது இவர்கள் வாங்கி வைத்திருந்த கடன் மட்டும் 60 லட்சம் கோடி -

ஆனால், மோடி அவர்களின் நான்காண்டு ஆட்சியில் -
உலக நாடுகளிடம் இருந்து எந்தக் கடனையும் எதிர்பார்க்கவே இல்லை -

எந்த ஒரு தனி மனிதனுக்கும் , கார்ப்பரேட்டுகளுக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி இறைத்து விடவில்லை -

மாறாக, தனது முத்ரா திட்டத்தின் கீழ் 12 கோடி எளிய மக்களுக்கு தொழில் துவங்க கடன் அளித்துள்ளது -
(இதில் கடன் பெற்றவர்களில் பாஸிச பாஜக என்று கூவும் தமிழர்கள் தான் இந்தியாவிலேயே முதலிடம்) -

இப்பொழுது கூறுங்கள் எது சிறந்த ஆட்சி என்று _

மன்மோகன் அரசால் வாரி இறைக்கப்பட்ட கடன்களை தீவிரமாக வசூலிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்த பொழுதுதான் -

காங்கிரஸ் களவானி அதிகாரிகள் துனையுடன் மல்லையா, நீரவ் மோடி போன்ற பலர் வெளிநாடுகளுக்கு ஓடிச் சென்று தஞ்சம் புகுந்து கொண்டனர் -

இன்னும் 29,000 பேர் மீது வெளிநாடு தப்பிச் சென்று விடாமல் தடை போட்டு விசாரனை நடத்தி வருகிறது நமது மோடி அரசு -

கடன்களை கண்டிப்பாக திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும் என்ற நிலையை இன்று கொண்டு வந்தது மோடி அரசு -

அதனால் தான், அம்பானி சென்ற வருடம் 40,000 கோடி ரூபாயை திரும்பச் செலுத்தினார் -

இவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது மோடி அரசை அகற்றிவிட்டால் தப்பித்து விடலாம் என்பதுதான் -

அதற்காகத்தான் மோடிக்கு எதிராக அத்தனை திருடர்களும் கரம் கோர்த்து வருகிறார்கள் -

பொய்களைத் தொடர்ந்து பரப்பி வென்றுவிடத் துடிக்கிறார்கள் -

அப்பாவிப் பொதுமக்களும் இவர்கள் கூறுவதை ஆராய்ந்து பார்க்க வழி இல்லாமல் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்...                                            அதிகம் பகிரவும்...

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...