Friday 25 January 2019

சர்வதேச அளவில் நடக்கும் சதி மோடியை வீட்டுக்கு அனுப்பாமல் ஓய மாட்டேன்,, சோனியா

சர்வதேச அளவில் நடக்கும் சதி

மோடியை வீட்டுக்கு அனுப்பாமல் ஓய மாட்டேன்,,
சோனியா  

2019 தேர்தலில் மோடியை ஜெயிக்கவிடக்கூடாது என்று சர்வதேச அளவில் நடக்கும் சதியையும், அதற்கு சுமார் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மாஸ்டர் பிளானில் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் ஒரே வரிசையில் சேர்ந்துள்ளது.

முதலீட்டில் முதல் அட்வான்ஸ் சீனா இருபதினாயிரம் கோடியையும் , இத்தாலி வாடிகன் ஐந்தாயிரம் கோடியையும் இந்தியாவில் உள்ள தன் கைக்கூலிகளுக்கு அளித்துள்ளது. சில தினங்களுக்கு முன்  ராகுல் இத்தாலி போனது நினைவிருக்கலாம் ,, அதற்க்கு முன் அவன் அம்மா போனதையும் நியாபகப்படுத்துகிறேன் ,,இதற்கிடையே  மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் தொடர்பில் இருக்கிறார்  

இந்த இரு நாடுகளும் இந்தியாவின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்க இந்தியாவில் மோடிக்கு எதிராக இருக்கும் எதிர் கட்சிகளை கையில் வைத்து கொண்டு பணத்தை அடித்து மோடியின் ஆட்சியை அகற்றி நிலையில்லா ஒரு பொம்மை ஆட்சியை இந்தியாவில் அமைத்து இந்தியாவில் ஒரு பெரும் குழப்பத்தையும் கலவரத்தையும் இந்தியாவில் 2020 ஆண்டிற்குள் ஏற்படுத்தி இந்தியாவை ரஷ்யா போல் பல துண்டுகளாக உடைக்க பெரும் திட்டம் தீடியுள்ளதாய் " ரா உளவு அமைப்பு " பிரதமர் மோடியும் உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் எச்சரித்துள்ளது.

திராவிட நாடு என்ற தமிழகத்தை இந்தியாவிலிருந்து பிரிக்கும் தனி நாடு சிந்தாந்தத்தில் உள்ள திமுக, நாம் தமிழர் சீமான், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி என சதிகார கூட்டணி அரசியல் கட்சிகள் சீன, இந்தாலி (வாடிகன் போப்) நாடுகளின் சதியில் இணைந்து நம் நாட்டை அடுத்த சிரியா, சோமாலியா போல் இந்தியாவை உருவாக்க முயல்கின்றன

இந்திய பிரதமர் மோடி சீனாவுக்கு எதிரான ஒரு மிக பலமான பன்னாட்டு நட்பு கூட்டணியை உருவாக்கியதால் ஏற்கனவே வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனாவுக்கு டோகாலாம் நில ஆக்ரமிக்க முடியாமல் போன விவகாரம் ஒரு பெரும் சறுக்கலாக அமைந்தது..இனி ராஜா தந்திரி மோடியை பிரதமராக நீடிக்கவே விடக்கூடாது என்ற முடிவுடன் இறங்கியுள்ள சீனா தங்கள் கைகூலிகளான கம்யூனிஸ்டுகளுடனும் காங்கிரசுடனும் கைகோர்த்துள்ளது...

கிறிஸ்துவ தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மீது மோடி அரசால் எடுக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறித்தவ மதமாற்ற சக்திகள் ரோமில் உள்ள போப் வாடிகன்மூலம் தங்களால் இந்திய அரசியலில் விதைக்கப்பட்ட சோனியாவுக்கு எப்படியாவது மோடியை தோற்கடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளன... மேற்படி உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படத்தான் சோனியா நேரடி அரசியலில் இருந்து ஒதுங்குவதுபோல நடித்து கொண்டு திரை மறைவு சதிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்...

முத்தலாக் தடைச்சட்டம் மூலம் சற்றும் எதிர்பாராமல் தங்கள் சமூகப்பெண்களிடமே ஆதரவு பெற்று விட்ட மோடியை எப்படி எதிர்கொள்வதென்று புரியாமல் அவரை கவிழ்க்க எவரோடு வேண்டுமானாலும் கூட்டு சேர வஹாபியர்கள் தயாராகிவிட்டனர்.

ஊடக துறைக்கு அள்ளி வழங்குகிறார்கள் சீனாவும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பும் ,, எவ்வளவுக்கு எவ்வளவு நாட்டை இழிவு படுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பணம்,, நாட்டை பிளவுபடுத்துவது நியாயம் என்று ஊடக நெறியாளர் வாதிட்டால் அதற்க்கு அதிகமான பணம்    ,,, இதற்கு உதாரணம் NDTV  சவூதி அரேபியா நிறுவனத்திடம் இருந்து பெற்ற 5000 கோடி  பணம் 

பண மதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி , ஈ வே பில் என அடுத்தடுத்து மோடி எடுத்து வரும் கருப்புப்பண மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கருப்புப்பண முதலைகள் மோடியை வீழ்த்தும் சக்திகளுக்காக உதவ என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளனர்

தமிழ் நாட்டில் தன் சுய லாபத்திற்காக நாட்டை சீரழிக்க   திமுக, நாம் தமிழர் சீமான், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி  மோடியை வீழ்த்த தயாராக  உள்ளனர்... மேலே குறிப்பிட்ட சக்திகள் அனைவரும்மோடி எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் இணைந்து செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.

இங்கே உள்ள இஸ்லாமியர்கள் , வாடிகன் குருப்புஸ் எல்லோரையும் கவனித்து பாருங்கள் ,, மோடியை எதிர்த்து பேசுபவனுக்கு எல்லோருக்கும் ஆதரவு கொடுப்பார்கள் ,, நாட்டின் பிரிவினைவாதம் பேசுபவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ,, அவர்களுக்கு கொள்கை கிடையாது ,, நாட்டின் பிரிவினை மட்டுமே கொளகை

மோடி அவர்களின் பலமான செயல்பாடால் சீன பாகிஸ்தான் எதிரி நாடுகளை ராஜா தந்திரம் மற்றும் ராணுவத்தின் மூலமும் இந்த வெளி எதிரிகளை ஓட செய்ய முடியும். ஆனால் நம் நாட்டிலிருந்து செயல்படும் தீவிரவாதிகளாக அறிவிக்க படாத அரசியல் கட்சி என்ற போர்வையில் செயல் படும் நம் உள்நாட்டு எதிரிகளான உள்ளிருந்தே குழிபறிக்கும் திமுக, நாம் தமிழர் சீமான், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி களை என்ன செய்வது.

நம் நாட்டு சட்டம்,,அப்படி   அந்த சட்டத்தை மாற்றவும் விட மாட்டார்கள்,, உடனே ஜனநாயகம் பற்றி குரல் எழுப்பி சாய்த்து விடுவார்கள்   அப்படி  அபாயகரமான மோசமான பயங்கரமான சக்திகள் இன்று ஒன்று கூடி வருகின்றன. இவர்களை எப்படி நாம் எதிர் கொள்ளப் போகிறோம். இதில் இருந்து மோடி அரசை மட்டும் அல்லாமல் இந்தியாவையும் நம் எதிர்காலத்தையும் எப்படி பாதுகாக்கப் போகின்றோம்? நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படி ஒரு வேளை தோற்றால் அது மோடி மட்டும் அல்ல பிஜேபி கட்சி மட்டும் அல்ல நம் பிள்ளைகளின் எதிர்காலமும் நம் எதிர்காலமும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலமும் அத்துடன் சேர்ந்தே அழிந்து விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மோடி யின் வரலாறு


https://www.facebook.com/groups/1828757960722252/permalink/2253754178222626/
.


ஏழைக் குடும்பத்தில் கிராமத்து மண்வீட்டில் பிறந்து வளர்ந்து, ஒன்பது வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு , ஸ்வாமி விவேகானந்தரைத் தனது மானசீக குருவாக நினைந்து, பாலப் பருவத்தில் சாது சேவை செய்து,

17 வயதில் இமயமலைக்குச் சென்று ஒன்றரை வருடங்கள் குகைகளிலும்,பாறை இடுக்கிலும் வாழ்ந்து , கிடைத்த கிழங்குகளையும் ,, பழங்களையும் உண்டு, எங்கிருக்கிறான் என்னவானான் என்று தாய்க்கும் மற்றவர்களுக்கும் கூடத் தெரியாமல் வாழ்ந்து,

பிறகு வீடு திரும்பி மீண்டும் கைலாயம் சென்று வந்து, தேனீர் விற்று,1971 யுத்தத்தின்போது போர்முனைக்குச் சென்ற வீரர்களுக்கு இலவசமாகத் தேனீர் வழங்கிச் சேவை செய்து, ஆர்எஸ்எஸ்ஸின சேவைப் பணிக்காகக் காட்டிலும் மேட்டிலும் அலைந்து,

2001ல் குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்படி வாஜ்பாய் அவர்கள் கேட்டபோது மறுத்து ,பிறகு எல்லோரின் வற்புறுத்தலின் பேரில் பொறுப்பேற்று, இரவு பகல் உழைத்து குஜராத்தை மாதிரி மாநிலமாக உயர்த்தி, உலகிலேயை மிகப் பிரம்மாண்டமான நர்மதை பாசனத் திட்டத்தை நிறைவேற்றி,

பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தக் காரணம் தனிக் கழிப்பறைகள் இல்லாததென்று அறிந்ததும் எல்லாப் பள்ளிகளிலும் மாணவிகளுக்குத் தனிக் கழிப்பறை கட்ட வைத்து, வீடுகளுக்குத் தானே நேரில் சென்று மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி பெற்றோரைக் கேட்டுக் கொண்டு, தனக்கு வந்த பரிசுப் பொருள்களை அவ்வப்போது ஏலம் விட்டு பெண்குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக வழங்கி ,

பிரதமரானதும் தனது தனிப்பட்ட சேமிப்பு அனைத்தையும் குஜராத் அரசு டிரைவர் மற்றும் கடை நிலை ஊழியர் சங்கத்துக்கு நன்கொடையாக அளித்து, தாயின் காலில் விழுந்து அவர் அளித்த ஆசியுடன் ஒரு ரூபாயையும் பெற்றுக் கொண்டு,

அண்டை நாடுகளுடன் நல்லுறவை வேண்டி அந்நாடுகளின் தலைவர்களைத் தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து, இந்தியாவின் சாபக்கேடாக இருந்த அசுத்தம்,திறந்த வெளிக் கழிப்பிடங்களை ஒழிக்க 'தூய்மை இந்தியா' திட்டம் கொண்டுவந்து,

வங்கியின் பக்கமே போக முடியாத நிலையிலிருந்த கோடிக்கணக்கான ஏழைகளுக்கு ஜனதன் கணக்கைத் திறக்க வைத்து, வருடத்திற்குப் 12 ரூபாயிலும், 330ரூபாயிலும் ஏழைகளுக்குக் காப்பீடு கொண்டுவந்து, பென்ஷன் இல்லாதவர்களுக்கு 'அடல் பென்ஷன் திட்டம்' கொண்டுவந்து,

100நவீன நகரங்கள் அமைக்கும் திட்டம், துறைமுகங்களை இணைக்கும் பாரத்மாலா திட்டம், சரக்கு ரயில்களுக்கான தனி ரயில்பாதைத் திட்டம் கொண்டுவந்து, மின்வெட்டு அறவே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றி,,

நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்து, 7கோடி குடூம்பங்களுக்கு இலவச சமையல் இணைப்பு வழங்கி, நீர்வழிப்போக்குவரத்துத் திட்டம் தொடங்கி குறைந்த செலவில் சரக்குப் போக்குவரத்தை நடத்தத் திட்டம் கொண்டுவந்து, மிகமிகக் குறைந்த பிரீமியத்தில் பயிர்க்காப்பீடு கொண்டு வந்து,மண்வள அட்டை தந்து, குறைந்தபட்ச விவசாயக் கொள்முதல் விலையை ஒன்றரை மடங்காக உயர்த்தி, 2022க்குள் விவசாயிகளின் லாபத்தை இருமடங்காக்கத் திட்டம் கொண்டு வநது ,

50 கோடி பேருக்கு 5லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு கொண்டுவந்து, கோடிக்கணக்கான ஏழைகளுக்குப் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் கொண்டுவந்து, தொழில் தொடங்க கியாரண்டி இல்லாமல் முத்ரா கடன் திட்டம் கொண்டு வந்து,

காலாவதியான உளுத்துப்போன நூற்றுக்கணக்கான சட்டங்களைத் தூக்கியெறிந்து, அட்டஸ்டேஷன் முறையை ஒழித்துத் தாங்களே தங்கள் ஆவணங்களில் மக்கள் சுயச்சான்றுக் கையொப்பமிடும் முறையைக் கொண்டுவந்து,

இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கத் 'திறன் இந்தியா' திட்டம் அமல்படுத்தி, ஊழலை ஒழிக்க 'டிஜிடல் இந்தியா' திட்டம் கொண்டு வந்து, பேட்டரி முதல் பிளேன் வரை இறக்குமதி செய்து கமிஷன் வாங்கிய நிலையை மாற்றி 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தைக் கொண்டுவந்து, 'எழுந்து நில் தொழில் தொடங்கு' என்று 'ஸ்டாண்ட் அப் இந்தியா,,ஸ்டார்ட் அப் இந்தியா 'திட்டம் தொடங்கி,

பெண்குழந்தைகளுக்காக'செல்வமகள் திட்டம்' தொடங்கி, இலங்கையில் தூக்கில் தொங்கவிருந்த ஐந்து தமிழக மீனவர்களை உயிருடன் மீட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, இலங்கைத் தமிழருக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டிக் கொடுத்து,

பாரதியாரையும் , வள்ளுவரையும் நாடு முழுமையும் கொண்டாட வைத்து, மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அளித்து , கோடிக்கணக்கில் மருத்துவப் படிப்புக்குப் பணம் வாங்குவதை ஒழிக்க 'நீட் தேர்வு',கொண்டுவந்து, காங்கிரஸ் திமுக வால் ஒழிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்க வழி செய்து -

இன்னும் இன்னும் இன்னும் பல நன்மைகளைச் செய்த பிரதமர் மோடி செய்த தவறு -- கருப்புப் பண,கள்ளப்பண ஒழிப்புக்கான உயர் மதிப்புக் கரன்சி மதிப்பிழப்புத் திட்டம் ,

பலவரிகளை ஒழித்து ஒரே வரியாக வசூலிக்கும் 'ஒரே நாடு ஒரே சந்தை 'என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி கொண்டுவந்து வரி ஏய்ப்பைத் தடுத்தது,

எல்லா மானியங்களையும் வங்கிக் கணக்கிலேயே நேரடியாகச் செலுத்தி கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்ததைத் தடுத்தது ,

நினைத்த இடத்தில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று வந்த தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கியது,

ஒரு தலைவன் என்ன,சாதாரணக் குடிமகனே ஹிந்து என்று சொல்வது கேவலம் என்ற எழுதப்படாத விதியை மாற்றி 'நான் ஒரு ஹிந்து தேசியவாதி'  என்று சொன்னது..

இவைதான்!

இவற்றால் கடும் கோபமும்,, ஆத்திரமும் கொண்டவர்களுக்கு நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற மனிதரைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

உங்களுக்கு?

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...