Tuesday, 13 November 2018

மொத்தத்தில் படுகொலைகாரன்களின் கூட்டணி.

ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதற்கு துணை போன கொலைக்காரனின் வாரிசும் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று குற்றம் சுமத்தி அப்பாவி தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் கொலைகாரனும் ஒன்று சேர்ந்து பத்தாயிரம் அப்பாவி சீக்கியர்களை கொன்று குவித்த படுகொலைகாரனை ஆதரிக்க போகின்றான்களாம்.

மொத்தத்தில் படுகொலைகாரன்களின் கூட்டணி.

மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?-"* *" சீதை சொன்ன நீதி!"*

*"மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?-"*

*" சீதை சொன்ன நீதி!"*

நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான். எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும், பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும், பொறுத்துக் கொள்ளவேண்டும்.

அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.

ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், பிராட்டியை வணங்கி, ''தாயே, ஶ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்'' என்று கூறினார்.

அனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை, ''அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில், நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய். ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.

அதற்கு அனுமன், ''தாயே, எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான். கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனைப் பார்த்து, ''அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும், அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம், நான் முன்பு செய்த செயலின் விளைவுதான். பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், 'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன். அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதுதான், இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.

எனவே, நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே. #அவர்கள்_அரக்கியர்கள் #என்றாலும் #பெண்கள். #அவர்களுக்குத் #தீங்கு_செய்து #நீ பெரும் பாவத்தைத் #தேடிக்கொள்ளாதே'' என்று கூறினார். அனுமன் உண்மையைப் புரிந்துக்கொண்டார்.

#நமக்கு மற்றவர்கள்
#துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் #நாம் முன் செய்த தீவினைப் #பயன்தான் காரணம்.

இதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார். மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் #துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.

இதைத்தான் வள்ளுவப் #பெருந்தகை, 'பிறர்க்கின்னா #முற்பகல் செய்யின் பிற்பகல் #தமக்கின்னா தாமே வரும்' என்று நமக்கு
#அறிவுறுத்தி இருக்கிறார்.

*'எனவே,
#நமக்கு ஒருவர் துன்பம் #விளைவித்தாலும், நம்மை #ஒருவர் பழித்துப் பேசினாலும், #அதற்குக் காரணம் நாம் செய்த #வினைப்பயன்தான் என்பதை #உணர்ந்து, நாம் பதிலுக்கு #அவரைப் பழிதீர்க்க #நினைக்கக்கூடாது."* *படித்தேன் பகிர்ந்தேன்.*                             *மதுரகவி.*

2002-ல் குஜராத்தின் முதல் மந்திரியாக அந்த மனிதர் பொறுப்பேற்ற உடனே நடந்த மாபெரும் சதிச்செயல்_

நன்றாக நினைவிருக்கிறது -

கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஓடிவிட்டாலும் -

2002-ல் குஜராத்தின் முதல் மந்திரியாக அந்த மனிதர் பொறுப்பேற்ற உடனே நடந்த மாபெரும் சதிச்செயல்_

ஒரு மிகப் பெரிய முஸ்லிம் வன்முறைக் கும்பல் கரசேவகர்கள் பயணித்த ரயில் பெட்டிகளை தீ வைத்து எரித்ததும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும் -

அந்தக் கலவர வழக்குகளில் இருந்து எப்பொழுதோ அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும்,அதை மட்டுமே வைத்து இன்று வரை அரசியல் செய்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முகமூடிகளைக் கிழித்துத் தொங்க விட்டதால் தான் -
இன்று அவர் பாரதத்தின் பிரதமராக, உலகத் தலைவராக உயர்ந்து நிற்கிறார் -

இன்றும் கூட எதிர்கட்சி பேச்சாளர்கள் அதைக் குறிப்பிட்டே மோடியை ஒரு பிசாசைப் போல உருவகப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள் -

ஆனால், சுதந்திர இந்தியாவில் அதைவிடப் பயங்கரமான பல மதக்கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சிகளில் தான் நடந்துள்ளன -

அவற்றில் சில -

1947-ல் வங்காளக் கலவரத்தில் 5000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். -
அடுத்ததாக _
1964-ரூர்கேலா - 2000 பேர் -
1967- ராஞ்சி - 200 பேர் -
1969 - அகமதாபாத் - 512 பேர் -
1970, 1985. பிவாந்தி-226 பேர் -
1980 - மொரதாபாத்- 2000 பேர் -
1983-அஸ்ஸாம் - 5000 பேர் -
1984- டெல்லி - 2733-பேர்-
1985- குஜராத் - 300 பேர் -
1986 - அகமதாபாத் - 59 பேர் -
1982-மீரட் - 81 பேர் -
1992-அலிகார் - 176 பேர் _
1992 - சூரத் - 175 பேர் -

இதில் கோவைக் கலவரம் போன்ற சிறிய(?) கலவரங்களைச் சேர்க்கவில்லை -

இவையெல்லாம் யாருடைய ஆட்சிகளில் நடந்தவை என்று கேட்டால் வாயைத் திறக்க மாட்டார்கள் -

ஆனால் மோடியை மட்டும் மரண வியாபாரி என்று தூற்றுவார்கள் -

தூற்றட்டும், தூற்றட்டும் -

அவர்கள் வைய, வையத்தான் வைரமாக ஜொலித்து வருகிறார் மோடி -

ஒரு காலத்தில் 60 MP க்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாநில முதலமைச்சரை உள்ளே விடாதீர்கள் என்று கேவலமாக அமெரிக்காவிற்குக் கடிதம் எழுதினார்கள் -

இன்று அவர்களில் எவருமே MP யாகக் கூட இல்லை -

ஆனால் -
அதே அமெரிக்கா இன்று சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது மோடி அவர்களை -

எதிரி நாடு பாகிஸ்தானில் கூட இன்று முன்னாள் கிரிக்கெட் வீரன் இம்ரான் கான் -
தான் மோடியைப் போல நல்லாட்சி தருவேன் என்று கூறி வெற்றிக் கோப்பையை தட்டிப் பறித்து விட்டான் -

இங்கே, தமிழகத்தில் மட்டும் இன்னும் மோடியைக் குறை கூறிக்கொண்டே திரிகிறான்கள் ஒரு கூட்டம் -

கேட்டால் ,மதவாதி மோடி ஆபத்தானவர் என்று கீறல் விழுந்த ரிக்கார்டு போல கத்த வேண்டியது -

இவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் -

1.தி.மு.க:-50 ஆண்டுகளாக மதசார்பின்மை என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு விளக்குப் பிடிக்கும் கட்சி -
சாதிகளை ஒழிக்கப் போகிறேன் என்று ஒவ்வொரு சாதிக் கட்சிகளையும் வளர்த்து வரும் ஒரு கட்சி -
விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்து தமிழகத்தின் 53% சொத்துக்களை தனது தலைவரின் வாரிசுகள் பெயரிலும், பினாமிகள் பெயரிலும் குவித்திருக்கும் கட்சி -

2. காங்கிரஸ் :- இது தேசியக் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் லெட்டர் பேடு கட்சிதான் -
இது கூட தி.மு.க போலத்தான், சிறுபான்மை ஆதரவு என்று அரசியல் செய்யும் கட்சி -

3. விடுதலைச் சிறுத்தைகள்:- தலித்துகளுக்கான கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் இதை முஸ்லிம் கட்சி என்றே கூறலாம் -
இதை சமீபத்தில் நடந்த தேனிக் கலவரத்தில் பார்த்தோம் -

4. கம்யூனிஸ்ட்கள்:- இவர்கள், ஒரு காலத்தில் யாரையெல்லாம் எதிர்த்தார்களோ, அவர்களோடெல்லாம் கூட்டணி சேர்ந்து ஒன்றிரண்டு இடங்களுக்காக உண்டியல் குலுக்குபவர்கள் -
நிலையான கொள்கை கிடையாது- சீனாவின் முன்னேற்றத்திற்காக இந்தியாவில் உழைப்பவர்கள் -
ஏறக்குறைய இன்று செத்துப் போன பாம்பு இவர்கள் -

5. வைகோ, சீமான், திருமுருகன், போன்ற கிறிஸ்த்தவ லெட்டர் பேடு அமைப்புகள் -
இவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை -
ஈழத் தமிழர்களை வைத்து வயிறு வளர்த்தவர்கள் -
அவர்களை அழித்தொழித்து விட்டு
இந்தியத் தமிழர்களை ஒழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு திரிபவர்கள் -

இன்னும் பலரைப் பற்றி எழுத இடமில்லை -

இவர்கள் யாரேனும் 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் கலவரங்களையும், ஊழல்களையும் பற்றிப் பேசிப் பார்த்திருக்கிறீர்களா?

மாட்டார்கள்.

ஏன் என்றால் -

மோடியும் இவர்களைப் போல ஊழல்வாதியாக, ஊழல் செய்தால் கண்டுகொள்ளாதவராக இருந்திருந்தால் -

இன்று அவருடன் கூட்டணி சேரப் போட்டி போடுவார்கள் -

ஆனால், அவர்தான் தெளிவாக இருக்கிறாரே இவர்களை அழிக்க வேண்டும் என்று _

அன்று இந்தியாவே எதிர்த்தது வேகமாக வளர்ந்து பிரதமரானார் -

இன்று தமிழகம் முழுவதும் எதிர்ப்பது போல சித்தரிக்கிறார்கள் -

அதை வரும் காலங்களில் பொய்யென்று நிருபிப்பார் -

கை நீட்டி குற்றம் சொல்ல ஒன்றுமே இல்லை -

மீம்களை நம்பும் தமிழன், மீண்டு வருவான் -

என்ன இருந்தாலுங்க, மோடி செஞ்சது சரி இல்லீங்க.

என்ன இருந்தாலுங்க, மோடி செஞ்சது சரி இல்லீங்க.

எதை சொல்றீங்க?

இந்த ரூவா நோட்டு விவகாரத்தை தான் சொல்றேங்க. கறுப்பு பணம் ஒழிக்கறதா சொல்லிட்டு மக்களை ஒரு வருஷமா படுத்தி எடுத்துட்டாரு. ரொம்ப தப்புங்க.

எதை வெச்சு அப்படி சொல்றீங்க? உங்களுக்கு ஏதும் பாதிப்புங்களா?

எனக்குப் பெரிசா ஒண்ணுமில்லை. ஆனா நிறைய பேருக்கு பாதிப்பு இருக்குன்னு சொல்றாங்க.

யாருக்கு எல்லாம் பாதிப்பு? ஒரு நாலைஞ்சு பேர் சொல்லுங்க.

அது....அப்படி யாருன்னு சொல்ல முடியாது.....ஆனா ஊர் ஃபுல்லா பாதிப்பு இருக்குன்னு தான் பேசிக்கறாங்க.

யார் பேசிக்கறா?

அது வந்து..... அட என்னங்க நீங்க? எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுகிட்டு? இப்ப பாருங்க நாட்டில இருக்கற எல்லா கட்சியும் துக்க தினம்னு சொல்லி போராட்டம் பண்றாங்க, பாருங்க. அவங்க என்ன விவரம் இல்லாமயா பண்றாங்க?

யார் எல்லாம் போராட்டம் பண்றாங்க?

எல்லாரும் தான். இங்கே திமுக போராட்டம் பண்றாங்களே?

திமுக கறுப்பு பண எதிரிங்களா?

அப்படி.... சொல்ல முடியாது. அவங்க கிட்டயும் கறுப்பு பணம் இருக்கும்ங்க.

காங்கிரஸ்?

ஐயோ... அவங்க தானே மெயின் ஆளுங்களே? அவங்க கிட்ட இல்லாததா?

அப்ப அவங்க மக்களுக்காக போராடுறாங்களா? இல்லை தங்க கிட்ட இருக்கறதை காப்பாத்திக்க போராடுறாங்களா?

அது... அப்படி.... சரி விடுங்க... இப்ப பாருங்க... மாட்டுவீங்க. கம்யூனிஸ்ட் கூட போராடுறாங்களே? அவங்க கிட்ட ஏதுங்க கறுப்பு பணம்?

கம்யூனிஸ்ட் எதுக்கு தான் போராடல? கம்ப்யூட்டர் வரக் கூடாதுன்னு கூட போராட்டம் பண்ணுன கூட்டம் தானுங்களே அது?

அது... சரிதான். இப்ப பாத்தீங்கன்னா..... வந்து....

இருங்க... நானே லிஸ்ட் தரேன். சினிமாக்காரங்க நிறைய பேர் எதிர்க்கறாங்க. சரிங்களா?

ஆமாம் ஆமாம்.

அவங்க கிட்ட கறுப்பு பணமே இல்லையா?

அப்படி சொல்ல முடியாது.

மதமாற்றம் க்ரூப், NGO எல்லாம் எதிர்க்கறாங்க. ஏன்?

ஏன்?

வெளிநாட்டுப் பணம் கறுப்புல வர இப்ப வழி இருக்கா?

ம்ம்ம்.....?

இல்லேல்ல? அந்த கோபம் இல்லாமயா இருக்கும்?

நீங்க சொல்றீங்க..... இருந்தாலும்.... எனக்கென்னவோ சமாதானம் ஆக மாட்டேங்குது. ஊரே எதுக்குது. எல்லாருக்கும் பாதிப்பு இருக்குங்க.

உங்களுக்கு பாதிப்பு இருக்கா?

இல்லை.

வேற யாருக்கு பாதிப்பு?

ஐய்யய்யோ....மறுபடியும் முதல்ல இருந்தா.... ஆள விடுங்க.... நான் போறேன்.

இந்து மக்களே... கொஞ்சம் பக்கத்து நாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...

மாண்பு மிகு நீதிபதிகளே... அரசியல்வாதிகளே...
பெரும்பான்மை இந்து மக்களே...
கொஞ்சம் பக்கத்து நாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவு தான் பாலி (BALI).

இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்.

42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர்.

இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.

பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம்
கடைபிடிக்கபடுகிறது.
Nyepi day என்று சொல்கிறார்கள்.

2018-ல் மார்ச் 17-ம் தேதி இந்த மௌன தினம் வந்தது.

ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது.

காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது.

பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும்.

யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.

பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான்.

பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன.

புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை ‘வேஷ்டி’ தான்.

எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது.

இந்தியாவில் கூட சில கோவில்களில் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.

பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது.

அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

Parahyangan – Pawongan – Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.

Trikala Sandhya என்பது
சூரிய நமஸ்காரம்.

அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டாயமாக மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்.

அதே போல மூன்று வேளையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும்.

பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டி நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.

இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே,

அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது,

பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது.

பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள்.

அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள்.

ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள்.

அதற்கு Subak System என்று பெயர்.

இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும்.

உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது.

இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.

பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை.

இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள்.

ராமாயணம் அனைவருக்கும்
தெரிந்து இருக்கும்.

ராமாயண ஓலைச் சுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும்.

அனைத்து திருவிழாகளிலும்
பாலி நடனம் ஆடுவார்கள்,

அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள்.

ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது.

அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை,

பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.

இந்தோனேசியாவின் பாலி தீவில் ஹலுன்ஹன் (Galungan) என்ற விழா மிக சிறப்பாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது.)

சந்திரபாபு-சுடலை-குமாரசாமி-மம்தா-மாயாவதி-நவின் பட்நாயக்(இன்னு

நண்பர்களே, இப்போது கூட்டு சேர்ந்து இருக்கும் சந்திரபாபு-சுடலை-குமாரசாமி-மம்தா-மாயாவதி-நவின் பட்நாயக்(இன்னும் சேரவில்லை) இவர்கள் கூட்டணி சேர்ந்தால் இயற்கையாக இருக்கும். ஏனென்றால் இவர்கள் துரோகத்தின் மகா பிரதிநிதிகள் ஒவ்வொன்றாக சொல்கிறேன்: 1.சந்திரபாபு நாயுடு: இவர் முதலில் Congress MLAவாக இருந்தார், NTR மகளை திருமணம் செய்த பின்பும் congress லேயே இருந்தார், NTR கட்சி தொடங்கியபோது மாமனாரின் தெலுகு தேசத்தில் சேர்ந்தார் முதல் துரோகம் congressக்கு பின் மாமனாரக்கு துரோகம் 2, செய்து கட்சியை தனதாக்கினார், BJPயுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியில் அமர்ந்து மத்திய ஆட்சியிலும் பங்கு பெற்றார், வாஜ்பாய்க்கு நன்பிக்கைகுரியவராக இருந்தார், இப்போது போல் சிறந்த நிர்வாகி என்று பீத்தலோடு வளம்வந்தார்  2004 தேர்தலில் NDA தோல்வி கண்டது, தெலுகு தேசம் கேவலமாக தோல்வி கண்டது  ஆனால் ச.பாபு தோல்விக்கு BJPதான் காரணம் என்று வாஜ்பாய்க்கு துரோகம் செய்து வெளியேறினார், பின் 10 வருடம் முகவரி இல்லாமல் இருந்தார், 2014 தேர்தலில் ஜகன்மோகன் ரெட்டிக்கே வாய்ப்பு இருந்தது, அதனால் ஜகன்மோகன் BJPயுடன் கூட்டணிக்கு ரொம்ப பந்தாபண்ணிய நேரத்தில் ச.பாபு குறுக்க புகுந்து BJPயுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்து மத்தியிலும் பங்குபெற்றார், ஆனால் வாஜ்பாய் போல மோடி இவரை முழுவதும் நம்பவில்லை, தான் சிறந்த நிர்வாகி போலவும், தன் ஆட்சியில் ஆந்திரா தேவலோகம் போல் காட்டி அதிக நிதியை மோடியிடம் கேட்டபோது CAG அறிக்கைபடி 30000 கோடிக்கு கணக்கு கேட்டபோது BJP ஏமாற்றி விட்டதாக அடுத்த துரோகம் செய்து மூன்றாம் கூட்டணி என்றார் இவனை நம்பி நவின் பட்நாயக், சந்திரசேகர் ராவ், மாயாவாதி, அகிலேஷ் சேராததால், எந்த congressஐ எதிர்த்து இவர் மாமனார் இந்த கட்சியை தொடங்கினாரோ அதே congressவோட இப்ப கூட்டணி என்று கட்சிக்கே துரோகம், இடையே NTR மகன்,மகள்களுக்கு தனித்தனியே அல்வா கொடுத்து துரோகம் செய்து காணாமல் பண்ணியாச்சு, அடுத்து மம்தா,congressலிருந்து வெளியே வந்து கட்சி தொடங்கி ஆரம்பத்தில் congress and communistகளை சமாளிக்க BJPயுடன் கூட்டணி வைத்து வாஜ்பாய் ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்தார் நந்திகிராம் பிரச்சினையில் BJPன் ஆதரவுடன் போராடி கட்சியை  வளர்த்து BJPயை கழட்டிவிட்டுவிட்டு தான் எதிர்த்த congressன் மன்மோகன்சிங் அரசில் பங்கேற்றார் பின் அவர்களுக்கும் அல்வா குடுத்து வெளியேறினார், தற்போது வங்காளத்தில் BJPன் அசுர வளர்ச்சியை கண்டு தன் எதிரிகளான congress and communistகளோடு கூட்டணிக்கு தயாராகி வருகிறார், அடுத்து மாயாவாதியும், குமாரசாமியும் இருவரும் அவரவர் மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாததால் BJPயுடன் கூட்டணி சேர்ந்து நீ பாதி,நான் பாதி கொள்கையுடன் முதல்வர் ஆனார்கள், தங்கள் பாதி முடிந்தப்பின் BJPக்கு அல்வா கொடுத்தனர், அடுத்து திமுக நாலேமுக்கால் வருடம் ஆட்சியில் இருந்து விட்டு வாஜ்பாய்க்கு அல்வா கொடுத்து விட்டு congressக்கு தாவினர், அடுத்து நவின் பட்நாயக், congress எதிர்த்து பருப்பு வேகாததால் BJPயுடன் சேர்ந்து  ஆட்சியேறினார் 2004ல் BJPயை கழட்டி விட்டு விட்டு தனி ராஜ்யம் நடத்தினார், அங்கும் BJPன் வளர்ச்சிக்கு பயந்து இந்த துரோக கூட்டணிக்கு தயாராகி வருகிறார், அடுத்து அரவிந்த் கெஜ்ஜிரிவால் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று அன்னா அசாரேயுடன் சேர்ந்து congressஐ கிழித்து தொங்க விட்டார் பின் அன்னாவிற்கு அல்வா கொடுத்து விட்டு கட்சி தொடங்கி, சல்மான் குர்ஷீத், கபில்சிபில் போன்ற congress man மீதும் ஊழல் குற்றம் சாட்டி congress ஆதரவோடே ஆட்சி அமைத்து பின் பிரதமர் கணவில் மோடியை எதிர்த்து பருப்பு வேகாமல் மக்களிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் முதல்வராகி ஊழல்குற்றசாட்டிய அனைவரிடமும் மாப்பு கேட்டு தன் கட்சியின் 32(மொத்தம் 67)MLAகள் ஊழல் வழக்கில் மாட்டி, demonitationஐ எதிர்த்து (கருப்பு பணத்தை ஒழிப்பதாக அரசியலுக்கு வந்தவர்) ஊழல் congress,லாலுவோட எல்லாம் சேர்ந்து மக்களுக்கு அல்வா கொடுத்து டெல்லியிலுள்ள மூன்று corporationஐயும் BJPயுடன் தோற்று இப்போ மோடியை ஒழிக்கிறேன் என்று இந்த துரோக கூட்டணில் சேருகிறார், இந்த துரோகிகள் எல்லோரும் congress and communistவிட மோசமானவர்கள் நாய்க்கு எலும்பு போல இவர்களுக்கு பதவி மட்டுமே குறி, நாளையே மோடி கூட்டணிக்கு அழைத்தால் அங்கும் போய்விடுவர் பின் தேவையில்லை என்றால் மதவாதம், பக்கவாதம் என்று அல்வா கொடூப்பார்கள் வருந்த வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்களின் ஆரம்ப கால அரசியல்,  நிலை பெற BJPயும் காரணம் அதே நேரம் இவர்களின் துரோகத்தை அதிகம் சந்தித்ததும் BJPதான் அகாலிதளத்தை தவிர எல்லா கூட்டணி கட்சிகளும் சிவசேனா வரை BJPக்கு துரோகம் செய்து இருக்கிறது, அதனால்தான் மோடியும், அமித்ஷாவும் எந்த மாநிலத்திலும் கூட்டணிகட்சியை சேர்ந்திருக்காமல் எல்லா மாநிலத்திலும் தன் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள், இந்த துரோக கூட்டணி தங்களுக்குள்ளேயே துரோகம் செய்யும் என்பது உறுதி

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...