Tuesday, 23 October 2018

இந்துத்துவா இல்லாதவர்கள், நடுநிலையாளர்கள் அவசியம் படியுங்கள் :

இந்துத்துவா இல்லாதவர்கள், நடுநிலையாளர்கள் அவசியம் படியுங்கள் :

நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரேவொரு… ஆமாம் ஒரேவொரு உதாரணம் மட்டும்…. அவசியம் படிங்க.

மணிரத்னம் என்றொரு இந்தியப் புகழ் டைரக்டர். மதுரைக்காரர். அவரது சினிமாப் பயணத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.

கன்னத்தில் முத்தமிட்டால் வரை தேசியப் பாதை!
அதன் பிறகு முற்றிலும் வேசியப் பாதை!

அந்த மகா சதியெல்லாம், சாதாரண கண்களுக்குத் தெரியாது! ஒன்னு தேசிய நீரோட்டத்தில் பயணித்துப் பார்க்கணும், இல்லை ஹிந்துத்துவ கண்ணாடி போட்டு பார்க்கணும்! கொஞ்சம் விளக்கமா அவர் படங்களைப் பார்ப்போமா?

மௌன ராகம் : தாலி கட்டிய பின் குடும்ப உறவு பிரியக்கூடாது.

நாயகன் : என்ன தான் மக்களுக்கு உதவி செய்யும் மனநிலையுடன் இருந்தாலும், சட்ட விரோதமா நடந்து கொண்டால், கதைப் படி கூட உயிரோடு இருக்கக் கூடாது! விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்ட இளம் பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கணும்.

அக்னி நட்சத்திரம் : இரண்டு மனைவி என்பது சமூகத்தின் சங்கடமான விசயம். உயிரைக் கொடுத்தாவது லஞ்ச லாவன்யத்தை எதிர்க்கணும்.

அஞ்சலி : பிறப்பிலேயே உடல் பிரச்சினையோடு பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் காப்பாற்றும் அப்பா. அந்த வலியை தன் மனைவி அனுபவித்து விடக் கூடாது என்று மறைக்கும் கணவன். – குடும்ப உறவு

தளபதி : கர்ணன் கதை – நட்பு, தாய்பாசம் சொன்னாலும், சட்டத்தை மீறினால் கொல்லப்படணும்.

பாம்பே : மத நல்லிணக்கம்.

இருவர் : எந்த சலசலப்பிற்கும் இடம் கொடுக்காமல் ஒரு வரலாற்றுப் பதிவு.

அலைபாயுதே : விரும்பிய இருவர் வீட்டிற்குத் தெரியாமல் தாலி கட்டிக் கொண்டும் எல்லை மீறாமல் நடக்கின்றனர். கணவன் மனைவிக்குள் ஈகோ கர்வம் இல்லாமல் இருக்க வலியுறுத்திய படம்.

கன்னத்தில் முத்தமிட்டால் : ஈழப் போரினால் ஏற்படும் உறவுச் சிக்கலைப் பற்றி பேசிய படம்.

இந்த காலகட்டத்தில் தான் பிரிவினைவாதிகள் அரசியல் தாண்டி கலாச்சாரத்திலும் கால்பதிக்கத் தொடங்கினர். சினிமாவில் கருப்புப் பணப் புழக்கத்தை விட்டு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தொடங்கினர்.

இதன் பிறகு மனிரத்னம் எடுத்த படங்களைப் பார்ப்போம்.

ஆயுத எழுத்து :  அரசியலில் மாணவர்கள் வரணும். புரட்சியாள ஹீரோ ஒரு கிருத்துவர். மைகேல். வில்லன்கள் அரசியல்வாதியும் ஹிந்து! அடியாளும் ஹிந்து! அதுவும் கர்ப்பமாக இருக்கும் மனைவியை விட்டுட்டு ஓடும் ஹிந்து. இன்னொரு ஹீரோ நல்லவன் தான் ஆனால் சுகவாசி. ( மேட்டுக்குடிகள் சப்போர்ட்)

குரு : இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் குறுக்கு வழியில் வந்தவர் என்று முதலாளித்துவத்தை எதிர்ப்பது.

ராவணன் : ஒட்டு மொத்த ஹிந்துக்களின் ஹீரோவான ராமனை வில்லனாகவும், மாற்றான் மனைவியைத் தேடுபவனை ஹீரோவாகவும் காட்டப்பட்டது. (இதன் பிறகு நான் அவன் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்)

கடல் : கிருத்துவர்கள் மற்றும் சாத்தான்கள் பற்றிய குறியீட்டுக் கதையாம்.

ஓகே கண்மணி : கல்யாணமெல்லாம் அவசியமேயில்லை. நாய் மாதிரி தேவைப்படும் போதெல்லா புணர்ந்துக்கலாம். வேணாம்னா வேற நாயை நக்கப் போயிடலாம்னு சொல்லியிருந்தாராம்.

காற்றுவெளியிடை : எழவு அந்தக் கதை என்னனு கூட கேட்கல.

செக்க சி.வானம் : ஆங்காங்கே பார்த்தேன். கேங் ஸ்டார்கள் எல்லாரும் ஹிந்துக்கள். ஹீரோ ரசூல் என்ற இஸ்லாமியர். அரவிந்த் சாமி ஒரு கூத்தியாள் வைத்திருப்பான். அங்கே போய் அவன் பொண்டாட்டி ஜோதிகா, அ.சாமியின் உயிருக்கு ஆபத்தைப் பற்றி மட்டும் வேறு எந்தச் சலனமும் இல்லாமல் பேசுவாள். அதாவது, விரும்பினா எவ கூட வேணும்னாலும் தொடர்பில் இருந்துக்கலாம் அதையெல்லாம் ரொம்ப மெச்சூரான பொண்டாட்டிகாரி கண்டுக்க மாட்டா. பின், அவளே, அ,சாமி வைப்பாட்டி கதையைச் சிரிச்சுக்கிட்டே சொல்வாள். கேங்க் ஸ்டாரில் ஓரளவு நல்லவன் கிருத்துவப் பெண்ணை கிருத்துவ முறைப்படி கல்யாணம் பண்ணிக்குவான். அவளையும் கொன்னுடுவான்க. இன்னொருத்தி ஈழத்துப் பெண், அவளையும் அநியாயமாக போதைப் பொருள் கடத்தலில் மாட்டி விட்டுடுவானுக. ( எவ்வளவு நுணுக்கமா காட்சியமைக்கிறார்கள் பாருங்க)

கதைகள் எல்லாம் ஒரே வரியில் கோடிட்டு தான் காட்டியிருக்கிறேன். உள்ளே ஒவ்வொரு ஃப்ரேமும் கலாச்சாரத்திற்கு எதிராக பார்ப்பவர்கள் மனதை உளவியல்ரீதியாக மாற்ற முயற்சிக்கப்பட்டது தெளிவாகத் தெரியும்.

பொறுங்க பொறுங்க… இதெல்லாம் மணிரத்னம் எதார்த்தமா பண்ணியது. ஃபாண்டஸி சினிமா என்றெல்லாம் விளக்குமாறு எடுத்துட்டு வராதீங்க!

2002லிருந்து, ஏழு படங்கள் அதுவும் பன்மொழிப் படங்கள். ஒரு படத்திற்கு மனிரத்னம் சம்பளம் உட்பட ஐம்பது கோடி செலவாயிருக்கும். தோராயமாக ஐநூறு கோடிகள் செலவாயிருக்கும். எல்லாமே மனிரத்தினத்தின் சொந்தப் படங்கள். வசூலில் எல்லாமே மண்ணைக் கவ்வியது தான். இருந்தாலும், தொடர்ந்து எந்தச் சிரமமும் இல்லாமல்  படம் எடுக்கிறார். அவ்வளவு பணம் எங்கேயிருந்து வந்தது?  (இடையில் மகனை வைத்து இத்தாலியில் ஒரு நாடகம் நடத்தினானுக. )

ஒரு சினிமா டைரக்டருக்கே இத்தனை செலவு செய்து கலாச்சாரச் சீரழிவுக்கு உழைக்கிறார்களே…? அப்ப ஒட்டு மொத்த சினிமாத் தொழிற்சாலைக்கும் எவ்வளவு இறக்கியிருப்பார்கள்?

கேவலம் சினிமாவுக்கே அவ்வளவு என்றால், நிர்வாகத் துறைக்குள் எத்தனை ஐந்தாம் படை ஆட்களை வைத்திருப்பார்கள்?

நிர்வாக அலுவலகத்திற்குள்ளேயே அப்படின்னா, காவல்துறைக்குள்ளேயும், நீதித்துறைக்கு உள்ளேயும் எத்தனை ஆயிரம் கோடிகள் விதைத்திருப்பார்கள் ?

வெளுத்ததெல்லாம் பாலுனு நினைக்கிற அப்பாவி மக்கள் தான் அவன்களுடைய டார்கெட்.
----------------------------------------------
இனி, ஹிந்துத்துவா ஆட்கள் அவசியம் படிங்க :

இப்படி கட்சி ஆட்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நீக்கமற மறைவாக நிறைந்திருக்கும் இந்தச் சூழலில் தான், நாம் கேள்வி கேட்கிறோம். இதெல்லாம் மோடிக்குத் தெரியாதா? ஏன் மனிரத்தினத்தின் பிடறியில் அடித்து ஜெயிலில் போடல? இந்து அமைப்புகள் ஏன் இன்னும் சினிமாக்காரர்களை அடித்து உதைக்கவில்லை என்று? 

தடுக்க வேண்டியது மனிரத்தினம் போன்றவர்களை அல்ல! இதற்கு மூலகாரணமாக ஏழெட்டு படிநிலைகளுக்கு மேலேயிருக்கும் அந்த அமைப்பை/ அந்த நிறுவனத்தை / அந்த மனிதனை. அதை உடனே செய்ய மோடி என்ற ஒற்றை ஆளால் மட்டும் முடியாது. விழிப்புணர்வு கொண்ட மக்கள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படணும்.

நம்ம மூதாதையர் கட்டிய கோவில்களில் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது வாங்க ஒன்னா போய் தட்டிக் கேட்போம்னு ஒரு வருடத்திற்கு மேலாக ஹெச். ராஜா ஜீ கத்திக்கிட்டு தான் இருக்கார். நாம எத்தனை பேர் அவருடன் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்? அதிலும் ஆயிரம் வியாக்காணம் நொட்டைகள் சொல்லிப் பதிவு போட்டுட்டு சிரிச்சுட்டுப் போயிடுறோம். ஆனால், மோடி மட்டும் தெலுங்குப் பட அரசியல் ஹீரோக்கள் மாதிரி ரெண்டு மணி நேரத்தில் எல்லாத்தையும் மாத்திடணும். இல்லாட்டி துரோகின்னு  வாய் கூசாம திட்டி எழுதுவோம்.

இத்தனை வருடங்களாகச் சீரழித்தவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களும் நாம் தான். அவர்களைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாதவர்களும் நாம் தான். இன்னிக்கு ஒரே மருந்தில் எல்லா வியாதிக்கும் மருந்து கேட்பவர்களும் நாம் தான்.

குறிப்பு : தயவு செய்து யாரும் வந்து விளக்கம் கொடுக்க வேண்டாம். நான் மற்றவர்களுக்கு பதில் கொடுப்பது போல உங்களுக்கும் கொடுக்க விரும்பவில்லை.

திருவண்ணாமலை_கிரிவலம்.

திருவண்ணாமலை_கிரிவலம்.  

* திருவண்ணாமலை மலையை பக்தர்கள் பக்தியோடு சுற்றிக் கும்பிடும் நிகழ்வு கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை. வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். 

* அண்ணாமலையார் கோயில் 24 ஏக்கர் பரப்பளவில் 6 பிரகாரங்கள், 9 ராஜ கோபுரங்கள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம்,  அதன் அருகே பாதாள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

* அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜ கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளிக் கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்களும் உள்ளன.

* இம்மலை 2,668 அடி உயரமானதாகும். கார்த்திகை தீபத் திருவிழா நாளின் மாலையில் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

* கிரிவலப் பாதையின் தூரம் 14கி.மீ. ஆகும். மலையை வலம் வரும்போது நாம் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால்  மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.

* கிரிவலம் செல்ல பெளர்ணமி, அமாவாசை, மாத சிவராத்திரி ஆகிய நாள்கள் சிறந்தவை.  எந்த இடத்திலிருந்து கிரிவலத்தை தொடங்கினோமோ அதே இடத்தில் முடித்தால்தான் கிரிவலம் முழுமை பெறும் என்கிறது அருணாசல புராணம்.

* சித்திரை மாத பெளர்ணமியன்று அண்ணாமலையார் கோயிலின் கிழக்கு கோபுரத்தின் முன் பசு நெய்யிட்டு, தாமரைத் தண்டு திரியினால் அகல் விளக்கு ஏற்றி, அதை உயர்த்திப் பிடித்து தீபத்துடன் அண்ணாமலையை தரிசித்து, பிறகு கிரிவலம் தொடங்க வேண்டும். பிறகு பூதநாராயணர் கோயிலில் பூக்களை தானமளித்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

* காயத்ரி மந்திரத்தை சொல்லியவாறே கிரிவலம் வந்தால்  செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

* கிரிவலப் பாதையில் செங்கம் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இது "பரஞ்ஜோதி  தரிசனம்' என அழைக்கப்படுகிறது.   குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதனை "வைவஸ்வதலிங்கமுக தரிசனம்' என்பார்கள்.

* கிரிவலம் செல்லும்போது இறை சிந்தனையோடும் நாம ஜபத்தோடும் நடக்க வேண்டும்.  ஒவ்வொரு திக்கிலும் தியானித்து, கைகூப்பித் துதித்து, ஒரு நிறைமாத கர்ப்பிணி எவ்வளவு நிதானமாக நடப்பாரோ அவ்வளவு மெதுவாக, வைக்கும் காலடி சப்தம் கேட்காதபடியும் நடக்க வேண்டும்.

* பாதணிகள் அணியாமல் அண்ணாமலையை வலம் வர வேண்டும். நீர் அருந்துவதைத் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது.

* எக்காரணம் கொண்டும் வாகனத்தில் அமர்ந்து கிரிவலம் வரக் கூடாது. 

* கிரிவலப் பாதையில் 8 லிங்கங்கள் உள்ளன.  1.இந்திர லிங்கம். 2.அக்னி லிங்கம். 3. எமலிங்கம்.  4.நிருதி லிங்கம்.   5. வருண லிங்கம்.  6. வாயு லிங்கம்.  7. குபேர லிங்கம்.  8. ஈசான்ய லிங்கம்.  கிரிவலப் பாதையில் இதுவே கடைசி லிங்கம். இந்த 8லிங்கங்களையும் வழிபாடு செய்வதன் மூலம் 80 விதமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

* இம்மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

* பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் "மெஸேஜ் ஃப்ரம் அருணாச்சலா' எனும் நூலில் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை' எனக் கூறியுள்ளார்.

* சேஷாத்திரி சுவாமிகள், ரமணமகரிஷி, விசிறி சாமியார் (யோகி ராம் சூரத்குமார்)  போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன. தற்போதும் பல்வேறு சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருவதாக நம்புகிறார்கள். 

* அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தவர். அவர் கோபுரத்தில் கிளியாக மாறிப் பாடியமையால் அக்கோபுரத்தினை கிளிக்கோபுரம் என்று அழைக்கின்றார்கள்.  இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.

ஓம் நமசிவாய 🙏

இக்கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை.

ஜப்பான் நாட்டில் யோஷினோ (Yoshino) மாவட்டத்தில், டென்கவா (Tenkava) என்னுமிடத்தில் சுமார் 1700 மீட்டர் உயர மலையின் மேல் "ஷுஜெண்டோ"
(Shugendo) என்னும்
7-ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட பழமை வாய்ந்த மதத்தினைப் பின்பற்றுபவர்களால் வணங்கப்படும் புகழ் வாய்ந்த "ஓமினேஷன்ஜி"
(Ominesanji) ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை. மலையின்  புனிதத்தைக் காக்கவும், மதம் சார்ந்த பண்பாட்டினைப் பேணிகாக்கவும், பெண்களுக்கு இம்மலையில் ஏற அனுமதி இல்லை என அறிவிப்புப் பலகையே வைக்கப்பட்டுள்ளது. மிகவும் வளர்ச்சி கண்ட நாடான ஜப்பானிலேயே மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்கப்படுகின்றது. ஆனால், ஆன்மீகத்தின் பிறப்பிடமான  நம் நாட்டில், நம் நாட்டின் ஆணிவேராகத் திகழும் இந்து மதத்தையே அழிக்கும் நோக்குடன், கேரளாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் மூதேவிகள் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு உச்ச நீதிமன்றமும் ஒத்து ஊதுகின்றது. மூன்று முட்டாள்கள் சேர்ந்து தீர்ப்பு என்ற பெயரில் இந்து மக்களின் மத நம்பிக்கையில் விளையாடி இருக்கிறார்கள்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதித்து, அதனை நிறைவேற்றுவோம் எனக்கூறும்
"பிணநாய்" விஜயன், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து ஏன் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார் என்று கேட்க யாருக்கேனும் தைரியம் இருக்கிறதா? எதிர்த்து கேட்டால் மதவாதி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயம்.

வந்தேறி மதங்களுக்கு வந்தனம் சொல்லிக் கொண்டு, நம்மை வளர்த்தெடுத்த தாய் மதத்தை சில தறுதலைகள் துண்டாட நினைப்பதைக் கைகட்டி, சகல துவாரங்களையம் மூடிக்கொண்டு "நான் மதச்சார்பற்றவன்" என கூறிக்கொண்டு, ஈனப்பிறவிகளாக இன்னும் எத்தனை நாட்கள் வாழப் போகிறீர்கள்?

இந்துக்களுக்கு ஆதரவாகப் பேசினால் மதவாதமாம்! பிற மதங்களுக்கு ஆதரவாகப் பேசினால் அது சிறுபான்மை ஆதரவாம்! "சந்தனம் எங்கள் நாட்டின் புழுதிமண்" என்றுரைத்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் உலாவிய இத் தமிழ்நாட்டில், இது பெரியார் மண் என்ற ஓலக்குரல்  ஒலிப்பதை இன்னும் எத்தனை நாட்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்?

கோவில்களின் சொர்க்கபூமியான தமிழகத்தில், நாத்திகம் பேசும் நாதாரிகளை நாடாள விட்டது மாபெரும் குற்றம். உண்மை வரலாற்றினை  உருமாற்றி சில ஊதாரிகள் மற்றும் ஊழல் பெருச்சாளிகளின் வாழ்க்கையினை பாடப்புத்தகத்தில் வைத்தால், அதைப்படிக்கும் நம் சந்ததியினர் தான் உருப்படுவார்களா?

காமக் கிழவன்களையும், பெண்பித்தர்களையும் தமிழினத்தின் அடையாளம் எனக்கூறும் அவலநிலை இனியும் தொடரத்தான் வேண்டுமா?

தாய் மொழியையும், தாய் நாட்டையும், தாய் மதத்தையும் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். இந்து என்ற ஒற்றுமை உணர்வுடன் அனைவரும் இணைந்து தேசம் காப்போம்.! இந்து தர்மத்தை மீட்டெடுப்போம்! சத்ரபதி சிவாஜி, ஸ்வாமி விவேகானந்தர், மஹாகவி பாரதி ஆகியோர் கனவு கண்ட இந்து சாம்ராஜ்யம் அமைப்போம்! இந்து மதம் என்பது வெறுமனே மதம் அல்ல. அது வாழ்வியல் நடைமுறை.
ஜெய் ஹிந்த்!

"மோடி" *மந்திரி அல்ல.....!* அவர் ஒரு *கண்டிப்பான பள்ளிக்கூட வாத்தியார்.....

வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் நீங்கள் ...

1. பதினான்கு  ரூபாய்க்கு கோதுமை வாங்கி மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு ஏன் குடுக்கிறது அரசு என்று கேட்கவில்லையே?

2.  ரூபாய் 50 க்கு கெரஸின் வாங்கி ரூபாய் 15 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

3.  ரூபாய் 49 க்கு சீனி வாங்கி ரூபாய் 26 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

4.  ரூபாய் 25 க்கு அரிசி  வாங்கி இலவசமாக ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

5. ஆறு கோடி கழிப்பறைகள் இலவசமாக ஏன் கட்டியது என்று கேட்கவில்லையே?

6.  மூன்று கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் கனக்ஷன் ஏன் குடுத்தது என்று கேட்கவில்லையே?

ஜெயலலிதா அனைவருக்கும் அம்மா ஆகமுடியும்;
சோனியா தேசத்திற்கே மருமகள் ஆக முடியும் ;
மாயாவதி சகோதரி ஆக முடியும்;

நேரு மாமா ஆக முடியும்
காந்தி தேசப்பிதா ஆக முடியும்.
ஆனால்....
மோடி மட்டும் தேசத்தின் மகன் ஆகக்கூடாது...

இவ்வளவு வெறுப்பு ஏன்?

உங்கள் கோவம் பெட்ரோல் விலை மீது இல்லை.

உங்களால் முன்னைப் போல பொய் பில்களை காட்டி வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை.

ஜிஎஸ்டி யில் முறையாக கணக்கு  காண்பித்து வியாபாரம் செய்ய மனசே வரமாட்டேனென்கிறது.

இன்னமும் "அவன் திருடுகிறான்,
இவன் திருடுகிறான் " என்று சொல்லிச் சொல்லி *உங்களை சரி செய்து கொள்ள மறுக்கிறீர்கள்*

உங்களால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை.

இலட்சக்கணக்கான போலி குடும்ப கார்டுகள் ஒழிக்கப்பட்டு அரசு மானியம் இப்போது நேரடியாக அவரவரது வங்கி கணக்கில். இதனால் மட்டும் *ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு (அரசுக்கு) வருமானம்.*

நான்கு ஆண்டுகளுக்கு முன் 8 மணி நேர மின்வெட்டு தமிழகமெங்கும்...
அசுர கதியில் உற்பத்தி , தேசத்தின் பிரதான கிரிட்டுகளோடு மின் இணைப்புகளை  பலப்படுத்தியதில்

*இன்று ஜீரோ மின்வெட்டு.*

60 ஆண்டாக மின்சாரம் செல்லாத 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு.

ஐந்து இலட்ச ரூபாய்க்கு இலவசமாய் மருத்துவ காப்பீடு.... ஒவ்வொரு சாமானியனுக்கும்.

தைரியமாக இனி எந்த மருத்துவமும் பார்க்கலாம்.
ஜெனிரிக் மருந்துகள், ஸ்டென்ட், மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட விலை வீழ்ச்சி.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரகசாலை 73% வளர்ச்சி.

ரயில்வே நிர்வாகம் சீரமைப்பு. முதலீடு அதிகரிப்பு.

நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தல். அண்டை நட்பு நாடுகளுடன், வளர்ந்த நாடுகளுடன் மேம்பாட்ட உறவுக.

விவசாயிகளூக்கு தட்டுபாடில்லா உரம், இஸ்ரேல் தொழில் நுட்பம், இடுபொருள் சிலவிற்கு மேல் 150% கொள்முதல் விலை.  E-commerce மின் வர்த்தகம்.

இருபத்து நாலு மணி நேரமும் இயங்கும் பிரதமர். *சொத்து சேர்க்க அவருக்கு குடும்பமும் இல்லை.*

காக்கா பிடிக்கும் , சலாம் போடும் ஏன்... துறை அறிவே இல்லாத பொழுதும் "ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள் " என்ற பயத்தில் அரை வேக்காடுகளை கூட மத்திய அமைச்சராக  ஆக்கும் அசிங்கம் மருந்துக்கும் இல்லை..

உங்கள் கொள்ளை நின்றுவிட்டது அல்லது தடுமாறுகிறது.  

அந்த கோபம் இப்போது மோடி மீது...
மற்றவர்கள் போல் குடும்பத்திற்காக கொள்ளையடித்து சொத்து சேர்த்தாரா. அவர்கள் குடும்பத்தினர் இன்றும் ஆட்டோவில் பயணம் செய்து வருகின்றனர்.
மோடி ஒரு நாளுக்கு16 முதல்18 மணி நேரம் நாட்டுக்காக நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக உழைக்கிறார்.

இன்னுமொன்று...

அப்படியே பெட்ரோல் விலையை நீங்கள் சொல்வதையும் தாண்டி ஐம்பது ரூபாய்க்கே கொடுத்தாலும் வாழ்த்தி விடவா  போகிறீர்கள்...?
வாக்குச்சீட்டு போலி என்றோ ,
வாத்து முட்டைகள் கறுப்பு என்றோ கூவத்தானே போகிறீர்கள்...?

முதலில் பார்வையை *முடிந்தால்* சரி செய்யுங்கள்.

தப்புத், தப்பாகவே எதையும் பார்த்து விட்டால் , நூறு சதம் சரியானது கூட தப்பித்து விடும் பார்வையிலிருந்து.....

உங்களது ஆவேச பேச்சுக்கும் ,
ஜாதிய இனமான வீச்சுக்கும் உணர்ச்சி வசப்பட்டு வீழ்ந்துவிடும் " பச்சைத் " தமிழரல்ல இனி இவர்கள்...

என்ன நடந்திருக்கிறது?
எப்படி நடந்திருக்கிறது ?
என்று மாற்றங்களை கண்கூடாக பார்த்து , உணர்ந்து , புரிந்து கொண்ட பிறகே ஓட்டுப் போடும் " மெச்சும் " தமிழர்கள் ...

உங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றால் மாறுங்கள்
உங்கள் வருங்கால வாழ்க்கை நன்றாக இருக்கும்.

"மோடி" *மந்திரி அல்ல.....!*

அவர் ஒரு
*கண்டிப்பான பள்ளிக்கூட வாத்தியார்.....!*

நன்றி 🙏🏻🌹🙏🏻

மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்ன கிழித்தார்கள்?" என்ற கேள்வி எழுப்புகிறோம் நம்மில் சிலர்.

"முதல்வர் பினராயி விஜயன் எதற்கு நேரடியாக சபரிமலை விவகாரத்தில் தலையிட வேண்டும்? அவர் நேரடி தலையீடு  இல்லாமலேயே மாநில அரசு இயக்க முடியும் அவரால். அவர் இல்லாததால் (வெளிநாடு போயிருப்பதால்) எந்த பாதிப்பும் இல்லை" - பாலகிருஷ்ணன், சிபிஎம்.

சம்பந்தப்பட்ட மாநில முதல்வரே அங்கு நேரே சென்று ஏதும் செய்வதில்லை. இதுவரை அந்த அவசியம் நேரவில்லை.

இதில், "மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்ன கிழித்தார்கள்?" என்ற கேள்வி எழுப்புகிறோம் நம்மில் சிலர். அவர் நேரடியாக எதையும் கிழிக்க வேண்டிய அவசியம் இதுவரை வரவில்லை - சபரிமலை விவகாரத்தில்.

1) இன்று காலை 9 மணிக்கு இரண்டு பெண்கள் மலையேற, 10:12க்கு தலைமை பூசாரி உள்ளிட்டோர் அதை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாங்கள் வேலையை விட்டு போய் விடுகிறோம் என்கிறார் அவர்.

2) 10:25க்கு கவர்னர் சதாசிவம் காவல் துறையை அழைத்துப் பேசுகிறார்.

3) 10:47க்கு காவல்துறை அந்த பெண்களை திருப்பி அனுப்ப முடிவெடுக்கிறது.

4) 11:09க்கு அந்த பெண்கள் இருவரும் திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

5) கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை விட்டு பணியை தொடர்கிறார்கள். தேவசம் போர்டும் நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்க முடிவெடுக்கிறது.

நம் எதிர்பார்ப்பு, "நீதிமன்ற தீர்ப்பு தவறானது, பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்" என்பது.

அதுதான் இன்று நடந்தது.

நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்க போகிறது தேவசம் போர்டு - பாரம்பரியத்தை காக்க. அதற்கு ஏதுவாக, தேவசம் போர்டின் முடிவில் தலையிட்டு வந்த கேரள ஹிந்துவிரோத கம்யூனிச அரசு, தேவசம் போர்டு சுயமாக முடிவெடுக்க விட்டது.

இது கேரள அரசு தானாக எடுத்த முடிவா? அல்லது இதன் பின்னணியில் கவர்னர் யாரும் இருக்கிறார்களா என்பது பின்னால் தெரியவரும்.

புரையோடிப் போன ஜல்லிக்கட்டு போராட்டத்திலோ, காவேரி விவகாரத்திலோ, அல்லது வட மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் ரோஹிங்கிய பங்களாதேச பாய்மார் விவகாரத்திலோ, வங்காள தேச எல்லை பிரச்சினைகளை முடிவுக்க்கு கொண்டு வந்ததிலோ மோடி 'வெளிப்படையாக' எதுவும் அறிக்கை விடவில்லை.

ஆனால், அனைவரும் ஏற்கும் தீர்வுகள் கொண்டுவந்தார். இப்போது அந்த பிரச்சினைகள் இல்லை.

கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளால் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் கொல்லப்பட்டனர். இந்த கொலைகள் இப்போது நின்றதன் காரணம் என்ன?

மோடி பினராயிக்கு கொடுத்த எச்சரிக்கையா? ராஜ்நாத் சிங் கொடுத்த கடும் எச்சரிக்கையா?  ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் கேரளா சென்று அங்கு சட்ட மன்றத்தில் கொடுத்த எச்சரிக்கையா? கவர்னர் சதாசிவம் பினராயியை கவர்னர் மாளிகைக்கு சம்மன் செய்து கொடுத்த எச்சரிக்கையா? ஆனால், கொலைகள் நின்று விட்டன.

மோடி அரசின் வேலைகள் வெளிப்படையாகத் தான் இருக்கின்றன. நாம் சரியாக கவனிப்பதில்லை.

நாட்டின் பிரதமர் என்ற முறையில்  தன் பணியை திறம்படச் செய்து பிரச்சினைகளை முடித்து வைக்கிறார்.

மன்மோகன் போல வெளிப்படையாக அறிக்கை விட்டு காரியம் செய்யாமல் இருப்பதற்கும், அமைதியாக அறிக்கையே விடாமல் காரியம் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

என் ஆதரவு மோடிக்கே. என் வாக்கு தாமரைக்கே!

9am IST - Women stop approach 500m from temple

9:20am IST - Standoff between police and protesters continue

9:45am IST - Activist Rehana Fathima refuses to leave

10:12am IST - Temple priests join protests

10:25am IST - Governor summons DGP over Sabarimala standoff

10:38am IST - Head priest says he will shut temple if women enter

10:47am IST - Police say women won’t enter temple, to go back

11:09am IST - Women begin climb down, priests call off protest

4:08 PM - 19 Oct 2018 - Right now, there is nothing happening the state the needs the CM's direct intervention& physical presence. It is possible for him to run the government smoothly from wherever he is. So, his absence for three days, is not in anyway affecting the state: Kodiyeri Balakrishnan,CPI(M)

https://www.hindustantimes.com/india-news/sabarimala-row-live-updates-on-day-3-women-make-another-attempt-to-enter-temple-board-to-meet/story-Kk0WRtEAusmrj2ZrvEykGL.html
https://twitter.com/ANI/status/1053233857951133698

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...