Saturday, 15 December 2018

மோடிக்கு வாக்களிக்காதீர்கள் ============================ கீழ்கண்ட சமாச்சாரங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் மோடிக்கு 2019 இல் வாக்களிக்காதீர்கள்.

மோடிக்கு வாக்களிக்காதீர்கள்
============================
கீழ்கண்ட சமாச்சாரங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் மோடிக்கு 2019  இல் வாக்களிக்காதீர்கள்.

ஊழல் செய்வது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. இந்த நாட்டில் யார் தான் செய்யவில்லை?

அவசரத்திற்கு செய்து கொடுக்கறாங்க. பிரியப்பட்டு அவங்களும் கொடுக்கறாங்க. இதை போய் லஞ்சம் கிஞ்சம்னு..

அவங்க கிட்ட காசு இருக்கு மெடிக்கல் சீட்டு வாங்குறாங்க. உங்க கிட்ட இருந்தால் நீங்களும் வாங்குங்களேன். நீட்டு கீட்டுனு , தரம் கொண்டு வர்றாங்களாம்.. தரம்

எங்கே சார் கறுப்பு பணம் இல்லை. என் வீடு விலையெல்லாம் இறங்கிப்போச்சு சார். பதினைஞ்சு லட்சம் அக்கவுண்ட்ல போடறேன்னு சொன்னாரே போட்டாரா சார்? அதை கேட்க மாட்டிங்கறீங்களே!!

நாடு முழுவதும் வர்த்தகத்தை எளிமையாக்க ஒரே வரியாம்.. டோல் கேட்ல லாரியை நாள் கணக்கில் மடக்கி துட்டு பார்த்துக்கிட்டுருப்போம். லாரியெல்லாம் நேரா நிக்காம போகுது..

பிசினெஸ் பண்ணினா வரி கட்டணுமாம்.  அதுக்கு பில் கொடுக்கணுமாம். இவ்ளோ டூப்ளிகேட் பில் வாங்கி வச்சிருக்கேனே. அதை வச்சுக்கிட்டு என்ன செய்ய? நாக்கை வழிக்கறதா? அயோக்கியத்தனமா இல்லையா?

சீனாக்காரனும் பாகிஸ்தான் காரனும் ஊடுருவினா நமக்கென்ன சார்?தமிழ்நாட்டிலே என்னிக்காவது போர் வந்துருக்குங்களா?

ட்ரம்ப் பாராட்டினா போதுமா சார், உலக வங்கி பாராட்டினா நமக்கென்ன சார் லாபம்?

புல்லெட் ட்ரைன் விட்டால் வளர்ச்சியா. மூவாயிரம் கோடி ரூபாய்க்கு சிலையாம். யார் சார் பட்டேலு? பேரறிஞர் அண்ணாவை விடவா நெம்ப பட்ச்சவரு?

நம்ம வரி  பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கக்கூஸ் கட்டி கொடுக்கணும்னு சொல்றார் சார். கட்டினா கூட அதிலெல்லாம் அவங்களுக்கு போக தெரியாது சார்.  வெளியில பேண்டு பழகின பயக சார் இவிங்க..

ஸ்வச் பாரத்தாம். சுத்தம் கித்தம்னு. இதெல்லாம் நம்ம நாட்டுக்கு சரிப்பட்டு வருமா!! சும்மா பிலிம் காட்டுறாங்க சார்.

ஆதார் எண்ணை இணைப்பாங்களாம்.. அடித்தட்டு மக்களுக்கு வங்கி கணக்கு கோடிக்கணக்கில் தொடங்குவாங்களாம். எல்லா மானியமும் அவங்களுக்கு நேரா போயிடுமாம். நடுவுல நாங்க என்ன நாக்கை வழிக்கறதுக்கா இருக்கோம்? அவ்வளவு கேனையனா நாங்க?

மதமாற்றம் செய்யக்கூடாதாம். என் ஜி ஓ வழியா வெளிநாட்டுலேந்து இதற்காக பணம் அனுப்ப கூடாதாம். பிறகு என்னங்க மதச்சார்பின்மை?

நாடுன்னு இருந்தால் மதக்கலவரங்கள் இருக்கவேண்டாமா? ஜாதிபூசல்கள் இருக்கவேண்டாமா?. யாரையும் யாரும் தாஜா பண்ணகூடாதாம். அவரவர் மதம் அவரவருக்காம். அறுபது வருஷமா குல்லா போட்டு கஞ்சி குடிச்சு சிறுபான்மையினரை ஏழையாக்கி வளராமல் பார்த்து கொண்டிருந்தோம். திடீர்னு  இப்ப அவங்க முன்னுக்கு வரணும்னு பேசினால் இது என்ன நியாயம்?

அரசாங்க ஊழியரை பத்து மணிக்கு ஆபீஸ் வர சொல்றான்யா.. கை ரேகையை வச்சு அட்டெண்டன்ஸ் எடுக்கறான்யா? வேலை செய்ய சொல்றான்யா ... இதைவிட ஒரு அரசாங்க ஊழியரை அவமானப்படுத்த முடியுமா சொல்லு?. ஜிந்தா பாத் ஜிந்தா பாத் தொழிற்சங்க ஒற்றுமை ஜிந்தாபாத்!!
    
என்னது, நாளைய தலைமுறை நல்லா இருக்கணுமா? நம்ம செத்து போன பிறகு நமக்கு என்னய்யா தெரியப்போகுது?. நாளையாம், தலைமுறையினராம்!!. லூசாயா நீ?

கிராமங்களுக்கு 100  சதவிகித மின் வசதியாம்.. ரொம்ப முக்கியம் பாரு. அதனாலதான்யா நமக்கு இங்கே பவர் கட் ஆகுது.

அறுபது வருஷமா ஓட்டிக்கிட்டுருந்த மாதிரி காவிரி பிரச்னையை வச்சு பிழைப்பை நடத்தலாம்னா பொசுக்குன்னு வாரியம் அமைச்சு கெஜட்ல பதிவு பண்ண்ணிட்டாருயா ..அதனால கர்நாடகாகாரன் தண்ணி விட்டுருவானா?

ஏழைக்கெல்லாம் அஞ்சு லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடாம்!!. அவனுக்கு நோய் வந்தால் சாகட்டும், அவன் தலையெழுத்து.. எல்லாம் அம்பானியும் அதானியும் கார்ப்பரேட்காரனும் சம்பாதிக்க போட்ட திட்டம் சார்..

பருப்பு விலையும் எண்ணை விலையும் மற்ற பொருட்கள் விலையெல்லாம் குறைஞ்சிருக்காம். ஒரு பீர் பாட்டில் தொன்னூறு ரூபாய் விக்குதுய்யா?

இலவசமா வந்த டி வி ல வாத்யார் படத்தை பாத்தோமா, மிக்சி , கிரைண்டர் வாங்கினோமா, டாஸ்மாக்ல ஒரு கட்டிங் போட்டு மப்புல கவுந்தடிச்சு படுத்தமா, நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்துல சும்மா கையெழுத்து போட்டு சம்பாரிச்சோமா, கட்டப்பஞ்சாயத்து பண்ணி லைப்ல செட்டில் ஆனோமான்னு இல்லாம  படிக்கணுமாம், வளர்ச்சியாம், மேக் இன் இந்தியாவாம், டிஜிட்டல் புரட்சி செய்யணுமாம்.யோவ் உழைக்கணுமாம்யா. இன்னா பேச்சு இது. இத்த தட்டி  கேட்டா  நாம் அர்பன் நக்சலாம்!!!

வேலை வாய்ப்பாம், டிபன்ஸ் காரிடாராம்!! கறுப்பு பலூன் விட்டோம்ல!! ஆப்பு வச்சோம்ல வட இந்தியாவுல!!.

எங்க சூலி புள்ள வரும் பாரு. மதுர பக்கம் வாடி, தாடி வச்ச மோடி....

2014 வரையில் ஊழலை பற்றியே பேசிக் கொண்டிருந்த நம்மை பொருளாதாரம் பேச வைத்தவர் யார்??

என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று என்றாவது யோசித்து பார்த்ததுண்டா??

Demo.gst போன்றவற்றை செய்யாமல் நான்கு இலவசத்திட்டத்தை அறிவித்து அதை ஓட்டாக மாற்றும் வித்தை மோடிக்கு மட்டும் தெரியாமல் இருக்குமா??

நல்ல நிர்வாகம் என்பது திட்டங்கள் தொலைநோக்கு பார்வையோடுதான் இருக்குமே தவிர நாம் நினைப்பது போல instant ஆக இருக்க வாய்ப்பில்லை...

தயவு செய்து பாஜக எனும் கட்சியை மறந்து .......

2014 வரையில் ஊழலை பற்றியே பேசிக் கொண்டிருந்த நம்மை பொருளாதாரம் பேச வைத்தவர் யார்???

அனைத்து வாய்ப்புகள் இருந்தும் கடந்த 17 வருடங்களாக நாட்டின் வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்று ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் உழைப்பு....உழைப்பு..என்ற தாரக மந்திரத்தை தன்னகத்தே கொண்டுள்ள அந்த மனிதன் தான் உங்களுக்கும் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறார் என்றால் தாராளமாக எதிர்த்து வாக்களித்து தோற்கடியுங்கள்...

பாவம் இருக்கும் கொஞ்ச நாட்களாவது தன் தாயுடன் நாட்களை கழித்துக் கொள்வார்..

நமக்கு ராக்கூழ் எனும் மாபெரும் நிர்வாகி தான் இருக்கிறாரே...

நாடும் நாமும் சுபிட்சமடைந்து விடுவோம்...

🙏🙏🙏🙏🙏🙏

2014 வரையில் ஊழலை பற்றியே பேசிக் கொண்டிருந்த நம்மை பொருளாதாரம் பேச வைத்தவர் யார்??

என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று என்றாவது யோசித்து பார்த்ததுண்டா??

Demo.gst போன்றவற்றை செய்யாமல் நான்கு இலவசத்திட்டத்தை அறிவித்து அதை ஓட்டாக மாற்றும் வித்தை மோடிக்கு மட்டும் தெரியாமல் இருக்குமா??

நல்ல நிர்வாகம் என்பது திட்டங்கள் தொலைநோக்கு பார்வையோடுதான் இருக்குமே தவிர நாம் நினைப்பது போல instant ஆக இருக்க வாய்ப்பில்லை...

தயவு செய்து பாஜக எனும் கட்சியை மறந்து .......

2014 வரையில் ஊழலை பற்றியே பேசிக் கொண்டிருந்த நம்மை பொருளாதாரம் பேச வைத்தவர் யார்???

அனைத்து வாய்ப்புகள் இருந்தும் கடந்த 17 வருடங்களாக நாட்டின் வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்று ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் உழைப்பு....உழைப்பு..என்ற தாரக மந்திரத்தை தன்னகத்தே கொண்டுள்ள அந்த மனிதன் தான் உங்களுக்கும் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறார் என்றால் தாராளமாக எதிர்த்து வாக்களித்து தோற்கடியுங்கள்...

பாவம் இருக்கும் கொஞ்ச நாட்களாவது தன் தாயுடன் நாட்களை கழித்துக் கொள்வார்..

நமக்கு ராக்கூழ் எனும் மாபெரும் நிர்வாகி தான் இருக்கிறாரே...

நாடும் நாமும் சுபிட்சமடைந்து விடுவோம்...

🙏🙏🙏🙏🙏🙏

INDIA IS A HINDU NATION

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1844090129046705/

அரபிக்கடலை அடக்கி ஆளும் இந்தியா*

*அரபிக்கடலை அடக்கி ஆளும் இந்தியா*

நிறைய பேர் நாளைக்கு என்ன டிரஸ் போட வேண்டும் என்றும்  நாளைக்கு எங்கே என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று யோசித்து கொண்டு
இருப்பார்கள்..

சிலர் தான் நாளைக்கு நம் நாடு எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டு
இருப்பார்கள்.

அந்த சிலர் தான் மோடியை பற்றி நினைத்து கொண்டு இருப்பார்கள்.

*ஏனெனில் மோடி செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என்று உள்நாட்டில் உள்ளவர்கள் ஒத்து கொள்கிறார்களோ இல்லையோ வெளிநாட்டினர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.*

இப்பொழுது கூட பாருங்கள்.. ஓமன் நாட்டிற்கு
சென்று விட்டு வந்தார்.

மோடி அங்குள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டதை மட்டுமே எக்போஸ்
செய்யும் மீடியாக்கள்

*ஓமனின் முக்கிய துறைமுகமான " டம் " துறைமுகத்தை இந்தியா ராணுவ தளமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் மோடிக்கு எழுதிக் கொடுத்ததை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.*

இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?

அரபிக்கடலின் நுழைவுப் பகுதியான டம் துறைமுகத்தை
இந்தியாவின் கடல் படை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று  ஓமன் இந்தியாவுக்கு கொடுத்துள்ள இந்த உரிமையின் மூலம் இனி  ஒட்டு மொத்த அரபிக் கடலும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

ஏற்கனவே பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை
சீனா கையகயப்படுத்தியதற்கு போட்டி யாக ஈரா னின் சாபாகர் துறைமுகத்தை  இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த மோடி.
அடுத்து
சீனாவின் கடற்படை தளம் இருக்கும் டிஜிபோட்டி
துறைமுகத்தை எதிர் கொள்ள ஓமனின் டம் துறைமுகத்தை கைப்பற்றிக் கொண்டார்.

இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் இந்தியாவின்
மேற்கு எல்லையான அரபிக்கடல் தான் இந்தியாவின் மிக முக்கியமான பகுதி.ஏனெனில் அரபிக்
கடலோரத்தில் தான் இந்தியாவின் மிக முக்கியமான துறைமுகங்களான குஜராத்தின் கந்த்லா தறைமுகம் மகாராஸ்டிராவின் நவ சேவா

துறைமுகம்
மும்பை துறைமுகம் கோவாவின் மர்ம கோவா துறைமுகம் கர்நாடகாவின் பனாம்பூர் துறைமுகம் கேரளாவின் கொச்சின் துறைமுகம் என்று ஆறு
முக்கியமான துறைமுகங்கள் உள்ளது.

இந்த துறைமுகங்களை குறி வைத்தே சீனா பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை கைப்பற்றி கொண்டது.

ஒரு வேளை சீனா இந்தியா போர் வந்தால் சீனக் கடற்படை பாகிஸ்தானின் கடற்படையோடு இணைந்து குவாடர் துறைமுகத்தில்  இருந்து
நம்முடைய துறைமுகங்களை தாக்க வருவார்கள்.

இந்த அபாயத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்ற நினைத்த மோடி  குவாடர் துறைமுத்திற்கு மிக அருகில்  சுமார் 76 கடல்மைல் தொலைவில் இருக்கும் ஈரானின் சாபஹர் துறைமுகத்தை கைப்பற்றி அங்கு தயார் நிலையில்  இந்திய கடற்படை யை வைத்துக் கொண்டார்.

இதை எதிர் பாராத சீனா ஆரம்பத்தில் தடுமாறினா லும் அடுத்து ஆப்பிரிக்க நாடான டிஜிபோட்டியில்
தன்னுடைய கடற்படை தளத்தை அமைத்தது.

இந்த
டிஜிபோட்டி நாடு சீனாவிடன் லட்சக்கணக்கான கோடிகளை கடன் வாங்கி காலம் தள்ளும் நாடு.

இந்தியா  சாபஹர் துறைமுகத்தை கைப்பற்றிய பிறகே  பதிலடியாக சீனா டிஜிபோட்டியில் கடற்படை
தளத்தை அமைத்தத்து.

சீனாவின் இந்த முயற்சியை
முறியடிக்க மோடி எடுத்த நடவடிக்கை தான் ஓமனின் "டம்" துறைமுகத்தை கைப்பற்றியது.

இந்த டம் துறைமுகம் டிஜிபோட்டி துறைமுகத்திற்கு 1100 கடல் மைல் தொலைவில் இருந்தாலும் அரபிக்
கடலின் நடுப்பகுதியில் இருக்கிறது.

டிஜிபோட்டி
துறைமுகம் ஏமன் வளைகுடா என்கிற நீர் சந்துக்குள் தான் இருக்கிறது. அதனால் அங்கிருந்து வரும் சீனாவின் கடற்படையை அரபிக் கடலின் மையத்தில்
இருக்கும் டம் துறைமுகத்தில் இருந்து இந்திய
கடற்படை சுலபமாக தாக்கி அழிக்க முடியும்.

இந்த டம் துறை முகத்தை இந்தியா கைப்பற்றி யதால் அரபிக் கடலில் தன்னுடைய முழு ஆளுமையை நிலை நாட்டியதோடு இல்லாமல் ஓமன் ஏமன்
சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளின் கடல் பகுதி கள் இந்தியாவின் கடற்படை யின் கண்காணிப்பில் வந்து விடும்.

சூப்பர் ல..
இதில் என்ன ஆச்சரியம் என்றால் டிஜி போட்டி நாடு சீனாவிடம் கடன் பட்ட நாடு.அதனால்
அது சீனாவின் கடற்படை யை வைத்து கொள்ள
ஒத்துக் கொண்டது.

ஆனால் ஓமன் ஒன்றும் இந்தியாவுக்கு கடன் பட்ட நாடு கிடையாது.மாறாக
அங்கு வாழும் சுமார் 32 லட்சம் இந்தியர் களுக்கு வேலை கொடுத்து சோறு போடும் நாடு.

இப்படி வல்லமையான நாடு எப்படி இந்தியாவின்
வலைக்குள் விழுந்தது என்பது தான் என்னுடைய ஆச்சரியம்.

*மோடியின் மிக சிறந்த ராஜ தந்திர நடவடிக்கை களில் முக்கியமான ஒன்று ஓமனின் டம் துறைமுகத்தை இந்திய கடற்படை பயன் படுத்தி கொள்ள மோடி எடுத்து கொண்ட முயற்சி என்றே சொல்ல வேண்டும்..*

INDIA IS A HINDU NATION

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1844090129046705/

அசாம் மாநில உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை பாஜகவின் ஆதிக்கம்..! ஜெய் ஹிந்த்...!!

அசாம் மாநில உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை பாஜகவின் ஆதிக்கம்..!
ஜெய் ஹிந்த்...!!

பூக்கடை வைத்து நடத்திவரும் இவர்தான் உத்திரபிரதேச முதலமைச்சர் திரு யோகியின் சகோதரி


https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1846679285454456/

பூக்கடை வைத்து நடத்திவரும் இவர்தான்
உத்திரபிரதேச முதலமைச்சர் திரு யோகியின் சகோதரி

இதுதான் பிஜேபியின் அரசியல் கலாச்சாரம்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

திமுக_ஏன்__மீண்டும்_ஆட்சிக்கு_வரக்கூடாது_வந்தால்_என்ன_நடக்கும்_அதற்கான_காரணங்கள்..!


https://m.facebook.com/story.php?story_fbid=587311435024779&id=100012377833453

#திமுக_ஏன்__மீண்டும்_ஆட்சிக்கு_வரக்கூடாது_வந்தால்_என்ன_நடக்கும்_அதற்கான_காரணங்கள்..!

#ஒரு சின்ன ரிவியூ ...

#திமுக தலைமையின் 2006 - 2011 வரையான கேடுகெட்ட ஆட்சி நினைவுகள்..!

#இந்த அலங்கோலங்கள் ஜெயா ஆட்சியில் அறவே இல்லை..!ஏன் கடந்த 1 வருட எடப்பாடி ஆட்சியில் கூட இந்த நாட்டை சூரையாடும் கொள்ளை கும்பல் அராஜகங்கள் கிடையவே கிடையாது..!

#ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்ட இந்த பதிவு..!

#தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஜூலை 2011 தேதிவரையிலும் 2 மாதத்தில் நில மோசடி புகார்கள் நான்காயிரத்தைத் தாண்டியது..!

#முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் தனது வப்பாட்டியுடன் சேர்ந்து அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியது.

12 முதல் 18 மணி நேர மின் தடை..!அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் சர்வநேரமும் பாராட்டு விழா மற்றும் திரை துறையினர் குத்தாட்ட விழாவில் முதல்வர் தவறாமல் பங்கேற்றது ஞாபகம்..!

2011ல் ஆட்சியை இழந்த உடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மிரட்டி வாங்கியதாக சேஷாத்ரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..!

#ஆரம்பத்தில் முடிந்தால் கைது செய்யுங்கள் என்று வீரம் காட்டிய ஸ்டாலின் ஒரே மாதத்தில் பணத்தை பைசல் செய்து வழக்கை வாபஸ் பெற சுமூகமாக வழக்கை தீர்த்துகொண்டார் மு.க.ஸ்டாலின்..!

#ஏப்ரல் 25, 2010 அன்று இந்திய தலைமை நீதிபதி பாலக்ருஷ்ணன் , போலீஸ் டி ஜி பி லத்திகா , மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி , முதர்வர் கருணாநிதி மேடைக்கு முன்பு வழக்கறிஞர்கள் திமுக ரவுடிகளால் தாக்கப்பட்டது அன்று இந்திய தலைப்பு செய்தியானது..!

#வழக்கறிஞர் ஒருவரை ரவுடி ஒருவன் முழு செங்கல்லால் ஓங்கி அடிக்க முனையும் புகைப்படம் வைரல் ஆனது .. அப்போது தமிழ்நாட்டின் கருணாநிதி ஏவல் துறை தாக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் கைது செய்தது..!

#அது போல பிப் 10 2009 அன்று சென்னை உயர் நீதி மன்ற எல்லைக்குள்ளே , வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மேல் போலீசார் தாக்குதல் நீதிபதிக்கு மண்டையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டிய காட்சி..!

#கிண்டியில் அண்ணா சாலையில் உள்ள செக்கர்ஸ் நட்சத்ர ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும்..!

#சேலத்து இளவரசர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ்குமார் என்பவர் ஒரு நில விவகாரத்தில் தலையிட்டு தன் பேச்சைக் கேட்கவில்லையே என்கிற ஆவேசத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புசாமி என்பவரின் குடும்பத்தில் 7 பேரை வெட்டிச் சாய்த்ததாக தி.மு.க. ஆட்சியிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அவரைக் கைது செய்தது..!

#ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் எங்கெங்கோ சுற்றி கடைசியில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கே வந்து சேர்ந்திருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது..!

#அவருடைய கட்சி உறுப்பினரான ஒரு நகர மன்றத் தலைவர் பட்டப் பகலில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டிருக் -கிறார். மாநிலத்தின் முதல்வரான இவருக்கு அந்தத் தகவல் மாலைவரை சொல்லப்படவில்லை. மாலையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட பின்பு ஆச்சரியத்துடன் “அப்படியா..!"என்று அவர்களிடமே திருப்பிக் கேட்கிறார் கருணாநிதி..!இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தியவர்கள்திமுக..!

13.10.2006-இல் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பல்வேறு இடங்களில் நடந்த வாக்குப் பதிவு மையங்களில் திமுக-வினர் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமான வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது..!

#வரலாறு காணாத அராஜகம் என்று சொன்னது..!கருப்பு பேன்ட் வெள்ளை சட்டை இளைஞர் அணி ரவுடிகள் ஒவ்வொரு வாக்கு சீட்டாக கிழித்து உதயசூரியனுக்கு குத்தி சாவகாசமாக ஓட்டு போட்டது டிவியில் பார்த்து பெருமைபட்டான் தமிழன்..!

#முத்துக்குமார் என்னும் வீர இளைஞன் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டான்..!

#அந்த இளைஞனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அதேவேளையில் தான் பெற்றெடுத்த ரவுடி மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அறிக்கை வெளியிட்ட இந்த மகா உத்தமத் தலைவனை தமிழகம் பெற்றெடுத்ததற்கு நாம் நிச்சயமாகக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..!

#பிரபாகரன் என்னும் ஒரு தமிழரின் தாயார்.. 80 வயது மூதாட்டி. பெயர் பார்வதியம்மாள். சிகிச்சைக்காக தமிழ்நாடு வருகிறார். படுத்தப் படு்க்கையாகக் கிடக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுமாம்.. அதனால் அவரை அப்படியே திருப்பியனுப்பிவிட்டார் இந்த மனுநீதிச் சோழன்..!

#கிருட்டிணன் கொலை வழக்கு தள்ளுபடி ,தினகரன் ஆபீசில் மூவர் கொலை,சென்னை சட்டக்கல்லூரியில் போலீசார் கண்முன்னே சாதி சங்க மாணவர்கள் வெறியாட்டம்..!

#அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும்.!

#திரையுலகைக் கபளீகரம் செய்ய கருணாநிதியின் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் திமுகவுக்கு எதிராக திரும்பியது..!

#திருநெல்வேலியில் இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம், தர்மபுரி, சேலம், கோவை போன்ற இடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிகள் களவு போன விவகாரங்கள் அனைத்தும் கடந்த திமுக அரசின் சட்டம் ஒழுங்கின் லட்சணமாகும்..!

#நெல்லை துணை மேயர் திமுகவைச் சேர்ந்தவர் கூஜா வெடிகுண்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கினார் .. போலி மருந்து வழக்கில் கைதான மீனாட்சிசுந்தரம் ஸ்டாலின் சபரீசனுக்கு வாங்கி கொடுத்த மசராட்டி கார் வெளிச்சத்துக்கு வந்தது.!

#சென்னை பனையூர் ஓய்வுபெற்ற கப்பல் கேப்டன் இளங்கோ, அவரது மனைவி ரமணி ஆகியோர் ஆகஸ்ட் 24-ம் 2009 தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு பல ஏக்கர் சொத்து இருந்தது..!

#பொதுமக்கள் மூலம் போலீஸôரிடம் பிடிபட்ட ராஜன் (எ) சண்முகசுந்தரம் போலீஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார்..!இதில் திமுக அமைச்சரின் பெயர் அடிப்பட்டது..!

#அனைத்து அரசுத் துறைகளிலும் வஞ்சகமில்லாமல் புகுந்து விளையாடிய உடன்பிறப்புக்களின் லஞ்ச லாவண்யம்.. கட்சிக்காரர்களின் அடிதடி, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து..!அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் சொத்துக் குவிப்புகள்..!

#அத்தனை துறைகளிலும் தனது குடும்பத்தினரின் ஆதிக்கம்..!திரும்பிய பக்கமெல்லாம் தனது வாரிசுகளின் அராஜகச் செயல்கள்.! என்று அப்பாவி மக்களின் கூக்குரல்கள்..!

#ஆனால் இதெல்லாம் கருணாநிதி காதுகளை எட்டவில்லை..!பொட்டு சுரேஷ் , அட்டாக் பாண்டி போன்ற ஈன கொலைகார அக்க்யூஸ்ட்டுளிடம் போலிஸ் டிஐஜி போன்ற IPS அதிகாரிகள் கை கட்டி வேலை செய்த வரலாற்றை நாடு கண்டது..!

#திமுக ஆட்சியில் கிளை செயலாளர் கூட சுமோவில் பறந்து காவல் நிலையத்தில் புகுந்து அராஜகம் செய்த செய்திகள் வந்தனவே..!

#இந்த ஆட்சியில் அப்படி கூற முடியுமா ?
மலை ராஜா என்கிற திமுக MLA நெல்லை பல்கலை கழக துணை வேந்தரை அனைவர் முன்பும் பளார் என்று அறைந்தார் . அராஜக ஆட்சியில் .அவமானத்தில் துணை வேந்தர் ராஜினாமா செய்தாரே.! 2 ஏக்கர் நிலம் என்று மயக்கி பட்டை நாமம் போட்டார்..!

#இப்போது யார் கிடைப்பார் , தலையில் மிளகாய் அரைத்து முதுகில் ஏறி சவாரி செய்யலாம் என்று ஏங்கி தவிக்கிறார்..!

#கருணாநிதியோ மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து "மானாட  மார்பாட மயிலாட" என ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக..! தன்னைப் பற்றிய பாராட்டுக் கவிதைகளை ஏகாந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்..!

#ஊழல் செய்தார்கள்.! கொள்ளையடித்தார்கள்..! கொலை செய்தார்கள்..! அராஜகம் நடத்தினார்கள்..! அதைவிட அதற்குப் பின்பு காவல்துறையில் புகார் கொடுக்க வந்தவர்களிடமிருந்து புகார்களைக்கூட வாங்க மாட்டோம் என்று காவல்துறையே மறுத்திருக்கிறது என்றால், கருணாநிதியின் நிர்வாக லட்சணத்தை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்..!

#இப்போது  பிள்ளை வருகிறார்..!

விடலாமா????

படித்ததில் பிடித்தது..!

வரும் தேர்தலில் சமூக  வலை தளங்களின் தாக்கம் 10% இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

இதை தவறவிடலாமா

திமுகவை வேரோடும் வேரொடு மண்ணோடும்  கருவருப்போம்..!

#இது திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின்  ஒருவன் பதிவில் எடுத்தது..!

2019 ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் மோடிஜியே பிரதமர் என புதிய கருத்து கணிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது..!

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1844655388990179/

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1844655388990179/

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...