Sunday, 9 December 2018

Current political scenes and memes

கட்டுக்கடங்காத தி.மு.க-வின் வன்முறை வெறியாட்டம்!

*சென்னையில் குடிபோதையில் உதவி ஆய்வாளரை தாக்கிய தி.மு.க மீனவர் அணி அமைப்பாளர் -

கட்டுக்கடங்காத தி.மு.க-வின் வன்முறை வெறியாட்டம்!

- கதிர்*

http://www.kathirnews.com/2018/12/10/chennai-dmk-attacks-police/

ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாட்டை பாதுகாப்பாக வைத்து இருக்கிறது'' -

"ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாட்டை பாதுகாப்பாக வைத்து இருக்கிறது'' -


முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சால் பரபரப்பு
http://dhunt.in/3lmLc?s=a&ss=pd
via Dailyhunt

செயலியை பெற
http://dhunt.in/DWND

ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாட்டை பாதுகாப்பாக வைத்து இருக்கிறது'' -

"ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாட்டை பாதுகாப்பாக வைத்து இருக்கிறது'' -


முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சால் பரபரப்பு
http://dhunt.in/3lmLc?s=a&ss=pd
via Dailyhunt

செயலியை பெற
http://dhunt.in/DWND

கிறிஸ்தவ மதம் அழிகிறது

ரஷ்யாவில் நடக்கும் மாற்றத்தை பாருங்கள்👇
       *பாரம்பரிய கிறிசவர்களே, பொய் மூட்டை  கிறிவத்தை வேரருப்பதை பாருங்கள். சனாதன தர்மத்தை ஏற்ற பின்பு அழகு தேவதைகள்  அவர்கள் முகத்தில் தெரியும் ஆனந்தத்தை  பாருங்கள்.💃🏻🕺🏼 இது நடப்பது ரஷ்யாவில். உலகம் முழுவதையும் ஹிந்து  சநாதன தர்மம் தன்னுள் ஆட்கொண்டு வருகிறது.*🕉
       *லட்சக்கணக்கான கோடி ரூபாயில் பாலஸ்தீன ஏசுவை,  கடவுளாக அரிதாரம் பூசி  விளம்பரப்படுத்திய பின்பும் உலக விபச்சார மதமான கிறிசவம் விரைவாக அழிந்து  கொண்டுவருகிறது. எத்தனை முயற்சி செய்தாலும் பொய்கள் அதிக காலம் நீடிக்காது என்பதற்கு  ஆதாரம்.*

  👇                               👇

*https://youtu.be/TUxrV3_7-fM*

முஸ்லீம்களுக்கிடையே ஜாதி இல்லை...* *அப்படி இருந்தாலும் பிரிவினை இல்லை...* *அப்ப இது என்னங்க சார்..?*

*முஸ்லீம்களுக்கிடையே ஜாதி இல்லை...*

*அப்படி இருந்தாலும் பிரிவினை இல்லை...*
*அப்ப இது என்னங்க சார்..?*
https://www.indiatoday.in/india/story/muslims-in-this-bihar-village-divide-road-on-caste-lines-1405849-2018-12-09?fbclid=IwAR0hnpJMJRA0yNgTG_CuomRSTcujnnu3a4UJ5UjqrBPcVKbqG_IQqhMuk-o

உலகில் தமிழகத்தை தவிர வேறு எங்கும் இப்படி ஒரு கேவலம் நடக்காது

உலகில் தமிழகத்தை தவிர வேறு எங்கும் இப்படி ஒரு கேவலம் நடக்காது

http://tnnews24.com/dam/

*எதையும் யோசிக்காமல் நம்புகிறவர்கள் இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டோட நிலைமை என்றுமே மாறாது !*
http://tnnews24.com/dam/

உலகில் தமிழகத்தை தவிர வேறு எங்கும் இப்படி ஒரு கேவலம் நடக்காதுதமிழகத்தில் மேகதாது அணை விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஆனால் உலகிலேயே எங்கும் நடக்காத கேவலம் தமிழகத்தில் நடக்கிறது.காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவது குமாரசாமி தலைமயிலான காங்கிரஸ் கூட்டணி அரசு.

.
ஆனால் ஸ்டாலின் தலைமையிலான எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவிப்பதோ மத்திய மோடி அரசிற்கு.இதில் மிகப்பெரிய பித்தலாட்டம் என்னவென்றால் எப்படியாவது மேகதாது அணையை கட்டியே தீருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசையும் மேடையிலேயே வைத்து கொண்டு போராட்டம் நடத்துவது தான்.சமீபகாலமாக எந்த பிரச்சனை வந்தாலும் மோடி மற்றும் பாஜகவின் மீது பழியைபோட்டு எதிர்க்கட்சிகள் மக்களை திசைதிருப்பி விடுகின்றனர்.( 65 வருடங்களாக அமைக்கப்படாத காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தது பாஜக அரசுதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

உலகில் தமிழகத்தை தவிர வேறு எங்கும் இப்படி ஒரு கேவலம் நடக்காது

உலகில் தமிழகத்தை தவிர வேறு எங்கும் இப்படி ஒரு கேவலம் நடக்காது

http://tnnews24.com/dam/

*எதையும் யோசிக்காமல் நம்புகிறவர்கள் இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டோட நிலைமை என்றுமே மாறாது !*
http://tnnews24.com/dam/

உலகில் தமிழகத்தை தவிர வேறு எங்கும் இப்படி ஒரு கேவலம் நடக்காதுதமிழகத்தில் மேகதாது அணை விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஆனால் உலகிலேயே எங்கும் நடக்காத கேவலம் தமிழகத்தில் நடக்கிறது.காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவது குமாரசாமி தலைமயிலான காங்கிரஸ் கூட்டணி அரசு.

.
ஆனால் ஸ்டாலின் தலைமையிலான எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவிப்பதோ மத்திய மோடி அரசிற்கு.இதில் மிகப்பெரிய பித்தலாட்டம் என்னவென்றால் எப்படியாவது மேகதாது அணையை கட்டியே தீருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசையும் மேடையிலேயே வைத்து கொண்டு போராட்டம் நடத்துவது தான்.சமீபகாலமாக எந்த பிரச்சனை வந்தாலும் மோடி மற்றும் பாஜகவின் மீது பழியைபோட்டு எதிர்க்கட்சிகள் மக்களை திசைதிருப்பி விடுகின்றனர்.( 65 வருடங்களாக அமைக்கப்படாத காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தது பாஜக அரசுதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

BJP alliances 281 seats

திராவிடம் ஒரு காலாவதியான தத்துவம்

திராவிடம் ஒரு காலாவதியான தத்துவம்

ஐயா வைகோபால் சாமி நாயுடு அவர்கள் தந்தி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சிகளில் கொடுத்த பேட்டியில் நான் புரிந்துகொண்டது..
‘திராவிட தனது இறுதி நாட்களில் நிற்கிறது'

எந்த ஒரு தத்துவமும் அரசியல் களத்தில் தனது வீழ்ச்சியை சந்திக்கும் போது எந்தவிதமான நெருக்கடிகளை எல்லாம் சந்திக்குமோ அதனை தான் இப்பொழுது திராவிடமும் அதன் தலைவர்களும் சந்தித்து வருகிறார்கள்.

பொதுவாகவே தத்துவங்கள் என்பவை தனிமனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு பல நூறு மனிதர்களால் மெருகேற்றப்பட்டு வெற்றிகளை குவித்து அதிகாரத்தை ருசித்து சில பல மாற்றங்களை முன்வைத்து ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கி விழுந்து மரண அடியை சந்தித்து மெல்ல மெல்ல செத்து போகும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் இந்த நடைமுறைபடிதான் காணாமல் போனது..
யோசித்து பாருங்கள்…
காந்தி அடிகள் என்ற தனிமனிதன் இந்திய தேசிய தத்துவத்தை பேசி அதனை பல நூறு தமிழ்நாட்டு தலைவர்கள் மெருகேற்றி அதிகாரத்தை ருசித்து இந்தி மொழித் திணிப்பில் சறுக்கி திக்கித்திணறி காமராசன் என்ற பெருந்தலைவன் கண்முன்னே காணாமல் போனது காங்கிரஸ்.

அதே வரலாறு மாறுபட்ட கதைகளோடும் மாறுபட்ட கதை மாந்தர்களோடும் இன்று திராவிட தேசிய தத்துவத்திற்கும் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கின்றது. பெரியார் என்ற தனிமனிதனால் தோற்றுவிக்கப்பட்டு பல நூறு தலைவர்களால் மெருகேற்றப்பட்டு மெல்ல மெல்ல அதிகாரத்திற்குள் வந்து ஊழல் மற்றும் சுயநல அரசியல் ஆழிப்பேரலையில் சிக்கி சிதையத் தொடங்கிவிட்டது.

காரணா காரியங்களும் கதை மாந்தர்களும் களமும் காலமும் மாறி இருக்கலாம். ஆனால் கட்டாயம் அழிவுப்பாதையை நோக்கி கம்பீரமாக நகரத் தொடங்கிவிட்டது திராவிடம். அதனை திராவிட தலைவர்களும் உணர்ந்துவிட்டார்கள் என்றாலும் மனிதனுக்கே உரிய அற்ப பொறாமை குணத்தின் காரணமாக குப்பற விழுந்தும் திசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக வீராப்பு பேசித்திரிகிறார்கள். அதில் மிக முகாமையானவர் ஐயா வைகோ.

எத்தேப்பெரிய திராவிட பாரம்பரியத்தின் கொள்கை போர்வாள் தம்மாந்துண்டு நெறியாளர்களின் சாதாரண கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியும் தெறிச்சி ஓடுவதன் காரணம் என்ன?
பெரியாரின் காப்புரிமை குத்தகைக்கார்களில் ஒருவரான ஐயா கீ.வீரமணி ஒரு பேட்டியில் இருந்து எழுந்து தலைதெறிக்க ஓடுகிறாரே என்ன காரணம்?

வெளிநாட்டு பயணம் சென்ற இடத்தில் ஈழத்தமிழர் எங்கள் அண்ணன் மயூரன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தெறித்து ஓடிவந்தாரே திராவிடத்தின் ஆகச்சிறந்த அறிவாளி ஐயா சுப.வீரபாண்டி. அதற்கு என்ன காரணம்.

இவர்கள் அத்தனை பேரும் ஒரு விடயத்தை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள் அல்லது ஏற்க பயப்படுகிறார்கள்… அது என்ன தெரியுமா?
‘திராவிடம் காலாவதி ஆகிவிட்டது' என்பதுதான் அவர்களால் ஏற்க முடியவில்லை.

ஒரு தத்துவம் விழுவதும் மற்றொரு தத்துவம் எழுவதும் இயற்கை. ஒரு மரம் விழும்போது வேறு ஒரு மரம் அந்த இடத்தில் முளைப்பதுதானே இயற்கையின் விதி. இதனை புரிந்துகொள்வதில் இந்த ஆகச்சிறந்த அறிவாளிகளுக்கு அப்படி என்னதான் பிரச்சனை. அதிகார ருசிகண்ட பூனைகள் எதிரில் வருவது புலி என்றுகூட புரிந்துகொள்ளாமல் பேசிப்பேசியே மீண்டும் தமிழ்நாட்டின் மக்களை ஏமாற்றமுடியுமென நம்புகிறார்கள் பாவம்…

நாங்கள் திராவிட கட்சிகளுக்கும் திராவிட தலைவர்களுக்கும் ஒன்றை சொல்கிறோம்…

‘நீங்கள் தடுமாறுவதைக் கண்டு நாங்கள் ரசிக்க தொடங்கிவிட்டோம்.. இனிமேல் விழப்போகும் அடி ஒவ்வொன்றும் இடிபோல விழும்.. காத்திருங்கள்….’

'We are going to fire you all படித்ததில் பிடித்தது

தமிழா நீ அறிவாளி தானா அல்லது 100% ஒரிஜினல் நயம் கூமுட்டையா?*

*தமிழா நீ அறிவாளி தானா  அல்லது 100% ஒரிஜினல் நயம் கூமுட்டையா?*

கீழே உள்ள உண்மைகள் உனக்கு தெரியுமா?👇

*50,000 கோடி கொடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய விவரம் தெரியுமா?..*

*1000 கோடி கொடுத்து ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியுமா?..*

*5000 கோடி செலவில் சன் DTH நிறுவனம் அமைத்தது தெரியுமா?..*

*1000 கோடி மதிப்பு உள்ள சரவணபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியுமா?..*

*சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 800 கோடி சம்பாதிப்பது தெரியுமா?..*

*300 கோடி பட்ஜெட் உடைய எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் capacity இருந்தது தெரியுமா?..*

*ஆளான ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியுமா?..*

*பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியுமா?..*

*நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்து அதில் கமிசன் பெற்றது தெரியுமா?..*

*ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை இருப்பது தெரியுமா?..*

*பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியுமா?..*

*ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியுமா?..*

*ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவித்திருப்பது தெரியுமா?..*

*மாதம் மாதம் பின்லாந்துக்கு தனி விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியுமா?..*

*உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியுமா?*

ஆனால் தமிழகத்தின் கூமுட்டைகளுக்கு  கார்ப்பரேட் கம்பெனி  என்றால் உடனே நினைவுக்கு வருவது 40 வருடகாலமாக கோலோச்சி வரும்  அம்பானியும் அதானியும்.....

அதோடு.....

சாதாரண முனிசிபாலிட்டி வார்டு மெம்பர் அளவுக்குக்கூட சொத்து இல்லாத  மோடி மற்றும் அவரது  அத்தாள பட்டினி சகோதர சகோதரிகளின்  குடும்பங்களும் தான்.  

*தமிழ்நாட்டை இயக்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி சன் நெட்வொர்க் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். அடுத்தமுறை ஹிந்து விரோதியான  திமுகவிற்கு அளிக்கும் வாக்கு  சன் கார்ப்பரேட் கம்பெனி தமிழர்களை மேலும் அழிக்க உதவும் வாக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.*

தமிழா நீ அறிவாளி தானா அல்லது 100% ஒரிஜினல் நயம் கூமுட்டையா?*

*தமிழா நீ அறிவாளி தானா  அல்லது 100% ஒரிஜினல் நயம் கூமுட்டையா?*

கீழே உள்ள உண்மைகள் உனக்கு தெரியுமா?👇

*50,000 கோடி கொடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய விவரம் தெரியுமா?..*

*1000 கோடி கொடுத்து ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியுமா?..*

*5000 கோடி செலவில் சன் DTH நிறுவனம் அமைத்தது தெரியுமா?..*

*1000 கோடி மதிப்பு உள்ள சரவணபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியுமா?..*

*சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 800 கோடி சம்பாதிப்பது தெரியுமா?..*

*300 கோடி பட்ஜெட் உடைய எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் capacity இருந்தது தெரியுமா?..*

*ஆளான ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியுமா?..*

*பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியுமா?..*

*நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்து அதில் கமிசன் பெற்றது தெரியுமா?..*

*ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை இருப்பது தெரியுமா?..*

*பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியுமா?..*

*ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியுமா?..*

*ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவித்திருப்பது தெரியுமா?..*

*மாதம் மாதம் பின்லாந்துக்கு தனி விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியுமா?..*

*உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியுமா?*

ஆனால் தமிழகத்தின் கூமுட்டைகளுக்கு  கார்ப்பரேட் கம்பெனி  என்றால் உடனே நினைவுக்கு வருவது 40 வருடகாலமாக கோலோச்சி வரும்  அம்பானியும் அதானியும்.....

அதோடு.....

சாதாரண முனிசிபாலிட்டி வார்டு மெம்பர் அளவுக்குக்கூட சொத்து இல்லாத  மோடி மற்றும் அவரது  அத்தாள பட்டினி சகோதர சகோதரிகளின்  குடும்பங்களும் தான்.  

*தமிழ்நாட்டை இயக்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி சன் நெட்வொர்க் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். அடுத்தமுறை ஹிந்து விரோதியான  திமுகவிற்கு அளிக்கும் வாக்கு  சன் கார்ப்பரேட் கம்பெனி தமிழர்களை மேலும் அழிக்க உதவும் வாக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.*

மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிரபார்ப்பு

தில்லி சென்று இருக்கும் திமுக தலைவர ஸ்டாலின்  பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றினைத்து ஒரு.அணியை ஏற்படுத்த ராஜதந்திரியாக.இருந்து செயல்படுவது மகிழ்ச்சியே.ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியாக பலம் வாய்ந்த.ஒரு அணியை ஏற்படுத்துவது நன்றே. அதே நேரத்தில் காங்கிரஸ் தயவில் ஆட்சி செய்யும்.அழுமூஞ்சி குமாரசாமியை மேகதாது அணை விவகாரத்தில் பிடிவாதம் பிடிக்காமல் கைவிட வைத்து தமிழ் நாட்டிற்கு  ஸ்டாலின். உதவிட அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமான. நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் உள்ளது. ஆகவே குமாரசாமி. அரசு மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியம்.அல்லது காங்கிரஸ் கட்சியும் திமுக கட்சியும். குமாரசாமி அரசை நீக்க மத்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தை காத்திட.வேண்டும். கச்சத்தீவு மற்றும் கபிணி போன்ற விவகாரங்களில் மெத்தணம் காட்டியது போல் காட்டக்கூடாது. தில்லியில் இருந்து திரும்புகின்ற போது மேகதாது. அணை திட்டத்தை எங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதன் கூட்டணிஅரசின் முதல்வர் குமாரசாமியை மேகதாது அணை விவகாரத்தை கைவிட வைத்துவிட்டது என்று மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே அறிவித்திட

மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிரபார்ப்பு

மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிரபார்ப்பு

தில்லி சென்று இருக்கும் திமுக தலைவர ஸ்டாலின்  பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றினைத்து ஒரு.அணியை ஏற்படுத்த ராஜதந்திரியாக.இருந்து செயல்படுவது மகிழ்ச்சியே.ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியாக பலம் வாய்ந்த.ஒரு அணியை ஏற்படுத்துவது நன்றே. அதே நேரத்தில் காங்கிரஸ் தயவில் ஆட்சி செய்யும்.அழுமூஞ்சி குமாரசாமியை மேகதாது அணை விவகாரத்தில் பிடிவாதம் பிடிக்காமல் கைவிட வைத்து தமிழ் நாட்டிற்கு  ஸ்டாலின். உதவிட அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமான. நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் உள்ளது. ஆகவே குமாரசாமி. அரசு மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியம்.அல்லது காங்கிரஸ் கட்சியும் திமுக கட்சியும். குமாரசாமி அரசை நீக்க மத்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தை காத்திட.வேண்டும். கச்சத்தீவு மற்றும் கபிணி போன்ற விவகாரங்களில் மெத்தணம் காட்டியது போல் காட்டக்கூடாது. தில்லியில் இருந்து திரும்புகின்ற போது மேகதாது. அணை திட்டத்தை எங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதன் கூட்டணிஅரசின் முதல்வர் குமாரசாமியை மேகதாது அணை விவகாரத்தை கைவிட வைத்துவிட்டது என்று மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே அறிவித்திட

மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிரபார்ப்பு

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...