Sunday 2 December 2018

பண மதிப்பிழப்பு பாகிஸ்தானை சாய்த்துவிட்டது

பண மதிப்பிழப்பு
பாகிஸ்தானை சாய்த்துவிட்டது என்று சொன்னால்

யோசிப்பவரும் உண்டு.

சிரிப்பவரும் உண்டு. நீங்கள் சிரிப்பவராக இருந்தால்
இப்பதிவை முழுவதும் படிக்கவும்.

பணத்தை கிழித்து போட்டது
முதலில் 25 மூட்டையென்றாங்க..
அப்புறம் 36 மூட்டையென்றாங்க.

இப்ப 46 மூட்டையென சொல்றாங்க..

ஆக மொத்தமதிப்பு 2000 கோடி இருக்கலாமெனவும் சொல்லப்படுகிறது!

இப்பொழுது இவ்வளவு பணம் சென்னை புறநகர்பகுதியான மாதவரத்திலியே இவ்வளவு கிடைத்ததென்றால் (இதே பகுதியில் கடந்த வருடம் கிடைத்ததெனவும் சொல்கின்றனர்)

இந்தியா முழுவதும்.?

. அதிலும் காஷ்மீர், மலப்புறம், மும்பை, கல்கத்தா பொன்ற ஹவாலா பணம் மண்டியிட்டுள்ள இடங்களில் இனி எவ்வளவு பணம் இருக்கிறது என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள்!

இத்தனைக்கும் 10000 ஆயிரம் கோடிமட்டுமே வங்கிக்கு திரும்பிவரவில்லையென ரிசர்வு வங்கி சொல்கிறது..
வங்கியில் செலுத்திய 3 லட்சம் கோடிகளுக்கு கணக்கேயில்லை என்று நோட்டீஸ் போயுள்ளது!

வருமானவரி கட்டுவோர் 100% பேர்களுக்கு மேல் உயர்ந்துள்ளனர்!

ஆக..
கடந்த ஆட்சிகளில் பல லட்ச கோடிகள் கணக்குவழக்கின்றி

"ரிசர்வு வங்கியோ "

அதனுடன் போட்டிபோட்டு

"பாகிஸ்தானோ " அச்சடித்து இந்தியாவில் சரமாரியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பது புலனாகிறது..

டிமானிட்டசேஷனுக்கு
அடுத்து பாகிஸ்தானின் பொருளாதாரமே திவாலானதும், அந்த சமயத்திலியே ஒரு பாகிஸ்தானி ஹவாலா மன்னன் தற்கொலை செய்துக்கொண்டதும் நினைவிருக்கலாம்!

பாகிஸ்தான் இந்திய பணத்தை அச்சடித்து பாகிஸ்தானை வளப்படுத்திக் கொண்டு
இந்திய பொருளாதரத்தை கெடுக்கும் கெட்ட எண்ணம் புஸ் என்று ஆகிவிட்டது.

பாகிஸ்தானின் சப்த நாடிகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகள் அடங்கி
ஒடுங்கி உள்ளதை நாம் அறிவோம்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பாகிஸ்தான் அநுபவித்து வருகின்றது.

ஆக காங்கிரஸ் தனது ஆட்சியில் கொள்ளையடித்த பணம் இப்படி துடைக்கப்பட்டதால் வெளிநாடுகளுக்குப்போன பணம் திரும்ப வழியில்லாமல் பாதி அங்கே மீதி இங்கே அழிந்ததுதான் அவர்களுடைய கூப்பாடுக்கு காரணம்!

ஆக
இந்த பணமதிப்பு இழப்பினால்
உள்ளூர் கள்ளசந்தை பாய்கள்,
அவர்களுக்கு துணைப்போன சிக்கூலர் கட்சிகள்,
இவர்களின் கூட்டுக்களவானி பாகிஸ்தான் ஆகியவை திவாலாகி எப்படியாவது இந்த தடவை மோடி தோற்றாலொழிய தங்களின் எதிர்காலமே சூன்யமாகிவிடுமென கதறிக்கொண்டிருக்கின்றன..

அவற்றின் ஜீவாாதார மரணப்போராட்டத்திற்கு இந்திய மக்கள் கைகொடுப்பார்களா? அல்லது பால்ஊற்றுவார்களா என்பது இந்திய மக்கள் கையில்தான் உள்ளது!

குறிப்பாக இந்து மக்களின் விழிப்புணர்வில் தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.

சிரிப்பவர்களுக்கு  இப் பதிவு
சிந்திக்க வைக்கும் என்ற நம்பிக்கையுடன் இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...