Sunday 2 December 2018

பாகிஸ்தானை ஆதரித்த ப சிதம்பரம்

ஒசாமா பின்லாடனை அமேரிக்கா பாகிஸ்தானில் நுழைந்து கொன்றது போல மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை பாகிஸ்தானில் நுழைந்து கொல்ல இந்தியாவிடம் அன்றே திறமை இருந்தது என்று இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பாபின் ராவத் மார்தட்டி  கூறியதற்கு

பாகிஸ்தானில் இருந்து எவனும் பேசவில்லை ... எதிர் கருத்தை கூறவில்லை ஆனால்

இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சராகவும் , நிதி அமைச்சராகவும் இருந்த பா சிதம்பரம் , இந்தியாவிற்கு என்றுமே அந்த திறன் இருந்ததில்லை என்று பாகிஸ்தானுக்காக வரிந்துகட்டிக்கொண்டு வந்து வக்காலத்து வாங்கி இருக்கிறார்.

சீனாவை நம்மால் எதிர்க்கமுடியாது எல்லையில் இருந்து ஓடி வந்துவிடுங்கள் என்று உடையில் சிறுநீர்கழித்துக்கொண்டே ராணுவத்திடம் கூறிய நேருவின் கட்சிதானே இது. தேசபக்தியும், தைரியமும் இவர்களிடம் எங்கிருந்து எதிர்பார்க்கமுடியும் ... பயமும் தேச துரோகமும் இவர்களது ரத்தத்தில் ஊறி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு கொடி பிடிக்கும் இந்த பா சிதம்பரத்தை  நேரில் பார்த்தால் அவனது முகத்தில் காரி துப்பவேண்டும்.

பாகிஸ்தான் போடும் பிச்சையில் உயிர்வாழ்கிறது இந்த ஈன பிறவி.. தேச துரோகி  .. இது போன்ற தேச துரோகிகளும் பாகிஸ்தான் போடும் பிச்சையில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈனப்பிறவிகளை கொண்டது தான் காங்கிரஸ் கட்சி. அவர்கள் தான் இந்தியாவை 60 ஆண்டு காலம் ஆட்சி செய்து நாசம் செய்து வைத்திருக்கிறார்கள்.

இனியும் அவர்களிடம் ஆட்சி போனால், இந்தியா ஒரே நாடாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம். 

மானமுள்ள ரோஷமுள்ள உண்மையாகவே தன்னுடைய உழைப்பில் சம்பாதித்து சாப்பிடும் எவரும்  பாரத தேசத்தின் மீது பற்றுள்ள எவரும் காங்கிரஸ் கட்சிக்கோ அதை ஆதரிக்கும் கட்சிகளுக்கோ வாக்களிக்கக்கூடாது.

இந்த ஈன பிறவிகளை ஒடுக்கி ஒழிக்கவேண்டும்.

Jai Hind

SRK

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...