Friday 30 November 2018

20 வருடங்களுக்கு முன்பு இவர் பொன்.மாணிகவேல் சேலம் SP யாக இருந்தார்.

20 வருடங்களுக்கு முன்பு இவர் பொன்.மாணிகவேல்  சேலம் SP யாக இருந்தார்.
எங்கள் தம்மம்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவில் வேற்று மதத்தின் அதிகமாக வசிக்கும் பகுதில் 2 ஹிந்து குடும்பங்கள் மட்டும் வசிக்கும் இருவர் விநாயகர் வைத்து வழிபட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹிந்து முன்னணி விநாயகர் சிலை வைத்து கும்பிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
ஆயிரம் போலீஸ் இறக்கிவிட்டு  ஊர் முழுவதும் அமைதி.
Rdo peace மீட்டிங் ஏற்பாடு செய்து இருந்தார். அங்கு விநாயகரை வைத்து வழி படு செய்ய அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
  வந்து இறக்கினார் பொன்.மாணிகவேல் முறுக்கு மீசை ரெண்டு எலுமிச்சை காய் சொருக்கினாலும் அப்படியே நிற்கும்,சிவந்த கண்கள்,கம்பிரமான தோற்றம். எங்க ஊர் எல்லை காவல் தெய்வம் எட்டடியான் சாமி மாதிரி என்னக்கு தெரித்தார்
என்ன men.. இங்கு பிரச்சனை?
சார்,இங்க எல்லோரும் கிறித்துவர்கள்... இவனுக்கு 2 பேர் மட்டும் ஹிந்துக்கள் இவங்க ரெண்டு பேர் காக விநாயகர் சிலை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று இன்ஸ்பெக்டர் முதல் Rdo வரை கோரச பாடி னார்கள்....
1000 கிறித்தவகுடும்பத்துக்கு சட்ட படி பாதுகாப்பு கொடுக்கனும் சார் தாசில்தார் சொன்னார்..
ரெண்டு பேர் இருதா சாமி கும்பிட சட்டப்படி அனுமதிக்க கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா?
போன்.மானிகவேல் கேட்டார்.
முடிச்சா நடத்தி பார் என்று எதிர் சவால் விட்டனர்.
அந்த ரெண்டு குடும்பத்தினர் விநாயகர் வைத்து வழிபட நான் பாதுகாப்பு கொடுகிர்றேன்.
எவனாவது எதிர்த்து வந்தால் சுட்டு புடுவேன்.சுட்டு என்று கையில் துப்பாக்கி எடுத்தார்..
விநாயகர் சதுர்த்தி இன்று வரை சிறப்பாக நடைபெற்றது.
நன்றிகளுடன் தம்மம்பட்டி பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
Thanks  pon. Maanikavel.   IPs

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...